diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0164.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0164.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0164.json.gz.jsonl" @@ -0,0 +1,486 @@ +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-02-21-16-25-07", "date_download": "2020-07-03T13:07:20Z", "digest": "sha1:YUTI7GTLBTYB53ID4A7CAXG4F6IUALAY", "length": 9548, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "நாடகக் கலை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nபுனை சுருட்டு - அறிவுலகின் அவமானம் - 1\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nதற்சார்பிற்கு இறுதிச் சடங்கு செய்யும் பாஜக அரசு\nயாராலும் ஒன்றும் புடுங்க முடியாத துறையா காவல் துறை\nஈழம் மெய்ப்படும்: உணர்ச்சிகளை விலக்கிய மெய்மை நோக்கிய பயணம்\n\"நாங்கள்\" - எட்டு தனிநபர் குறு நாடகங்கள்\n“இரணியன் வேடமிட்டு நடிக்க நான் ஆசைப்படுகிறேன்”\n“பெரியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”\nஅதிகாரத்திற்கு எதிராக ஓங்கியொலித்த குரல்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\nஇந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அரங்கம் - உரையாடலுக்கான சில புள்ளிகள்\nஇலக்கம் 4, பிச்சிப்பிள்ளைத் தெருவிலிருந்து...\nஉலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’\nஒரு காலத்தின் உணர்வுகளின் ஆவணம்\nகூத்து மரபு நிகழ்த்துக் கூறுகளும் நவீன நாடகமும்\nசங்கீதப் பைத்தியம் நாடக அழைப்பிதழ்\nசாதிய ஆணவப் படுகொலைகளை முன்வைத்து தீண்டத் தீண்ட ஈருடல் நடனம்\nஞா.கோபியின் ‘நான் சாவித்திரி பாயை படிக்கிறேன்’ நாடகம்: ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான தேடல்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/page/2/", "date_download": "2020-07-03T12:38:23Z", "digest": "sha1:B5JQECACJGN2BWFGQREMZIXSAYPYUJDC", "length": 10483, "nlines": 59, "source_domain": "mylittlekrishna.com", "title": "Thiruppavai – Page 2 – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\n“மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ” தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவ��ய். பாசுர விளக்கம் தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே\nதிருப்பாவை பாசுரம் 9 – தூமணி மாடத்து\n“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே” நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் […]\nதிருப்பாவை பாசுரம் 10 – நோற்றுச் சுவர்க்கம்\n நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன” பாசுரம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 11 பாடல் பாசுர விளக்கம் இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த […]\nதிருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவை\nவிடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன் கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். பாசுர விளக்கம் எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் […]\nதிருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை\n(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமர���் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன் 10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 […]\nஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/12/blog-post_18.html", "date_download": "2020-07-03T14:07:52Z", "digest": "sha1:IAAO66ZA2FFLQ3FHSOTLBFH5XSG3ISBC", "length": 10042, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது! - TamilLetter.com", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானம் நிறைவேறியது\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nடிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் 14 மணி நே���ம் விவாதம் நடந்தது.\nஅமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.\nடிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nபாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்று டிரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது.\nபிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் டிரம்ப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம���பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=26669", "date_download": "2020-07-03T14:32:31Z", "digest": "sha1:35V6E5PABFRRMFLPR6PCY22ZUVOFJ2EJ", "length": 6586, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "சருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை ! - Vakeesam", "raw_content": "\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nin செய்திகள், மருத்துவம் July 13, 2018\nபெண்கள் குறுகிய காலத்திற்குள் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சமீபத்தில் மேற்கொண்ட இது தொடர்பான முற்றுகையின் போது கைப்பற்றப்பட்ட மூன்று வகையான கிறீம்கள் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்திடம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அறிக்கையும் பெற்றுள்ளது.\nஇந்த அறிக்கைக்கு அமைவாக இந்த கிறீம்களில் அடங்கியுள்ள இரசாயனத்தின் அளவு குறிப்பிடத்தக்க அளவிலும் பார்க்க அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலிக்கா பியூட்டி கிறீம் கோல்டன் லைஃப் பியூட்டி கிறீன். பின்ஸ் பப்பாயா அன்ட் அலோவேரா மற்றும் நுஹா-வையிட் பியிட்டி கிறீம் ஆகிய கிறீம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். இவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.\nபிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு\nதோற்றாலும் வெற்றிபெற்றாலும் வடக்கின் பிரச்சினைகளை தீர்ப்பேன் – சஜித்\nயாழ் பல்கலைக்கழக விடுதியில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம்\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nமண்டைதீவுக் கடலில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/index.php?City=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:36:28Z", "digest": "sha1:EEIZUV5VQG33TSTUR4GMQEI7WL47RAWP", "length": 22441, "nlines": 565, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n6 வீடு, 2 ஏக்கர் நிலம்\nமருத்துவ துறை சார்ந்த/டிகிரி படித்த, மனமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமூன்று பிள்ளைகளும் என்னுடன் இருக்கிறார்கள். விவாகரத்திற்காக காத்திருக்கிறோம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n4.5 சென்ட் வீட்டு மனை, 1 கார்\n+2 அல்லது அதற்கு மேல் கல்வி கற்ற‌, குடும்பத்தை நன்கு பராமரிக்கும், அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஐ.டி. - சி.டி.எஸ் - மேலாளர்\n5.2 அடி முதல் 5.5 அடி வரை உயரமுள்ள, டிகிரி படித்த, அழகான, நிறமான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.எஸ்.சி - (கேட்டரிங் மேனேஜ்மன்ட்)\nபி.எஸ்.சி - (கேட்டரிங் மேனேஜ்மன்ட்)\n1 வீடு, 15 சென்ட் மனை\nகண்ணியமான குடும்ப, ஓரளவு வசதிபடைத்த, பெண் தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎம்.இ, பி.ஏ. - (ஹிந்தி)\nஎம்.இ, பி.ஏ. - (ஹிந்தி)\nகல்லூரி பேராசிரியர் - சென்னை\n20 வயதிற்கும் குறைவான‌, டிகிரி படித்த, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதாய் தந்தை உயிருடன் இல்லை. நபி வழி நடக்கும், ஷிர்க் மற்றும் பித்அத் செய்யாத, மார்க்க பற்று கொண்ட‌, நடுத்தர வர்க்க, தீன் குடும்ப, நல்ல தோற்றமும், ஆலிமா படித்த, கடவுள் பயம், குர்ஆனை ஓதி, தினமும் கடமையான மற்றும் நபிலான‌ தொழுகை செய்யும், முழு ஹிஜாப் மற்றும் நிகாப் அணியும், பெண் தேவை. நாங்கள் வரதட்சணை கேட்கமாட்டோம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஆலிமா பட்டம் பெற்ற அல்லது ஹாபிஸ், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, மணமகள் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/polarization/", "date_download": "2020-07-03T13:49:48Z", "digest": "sha1:ZMFHPP2MBZRL33KHNHSMSD5A6DMTNCE5", "length": 40998, "nlines": 152, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "Polarization | ParamAnu", "raw_content": "\nபஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டம் – Panchanratnam’s geometric phase\nபடம்: (Courtesy: Resonance, (April 2013)) புகழ்பெற்ற சகோதர இயற்பியலாளர்கள்: பஞ்சரத்தினம், அவரின் அண்ணன் இராமசேஷன் (படிகவியல், பொருண்ம அறிவியல்) மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் சந்திரசேகர் (நீர்மப் படிகவியல்)\nசிவராஜ் பஞ்சரத்தினம், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ஒரு இயற்பியலாளர் ஆவார், அடிப்படையில் தமிழ் குடும்பமான அவர்கள், பஞ்சரத்தினத்தின் தந்தையின் வேலை நிமித்தம் வங்காளத்தில் வாழ்ந்தனர். இவர் சர் சி. வி. இராமனின் தங்கையின் மகனும் ஆவார். மிகச்சிறிய வயதில் சில ஒளியியற் சோதனைகளைச் செய்து அதில் மிக முக்கியமான விளைவுகளைக் கண்டறிந்தவர். இவரின் தொடக்க கால ஆய்வுகள் இராமனின் மேற்பார்வையிலேயே நடந்தன. பெரிதாக அறியப்படாத இந்திய அறிவியலாளர்களில் இவரும் ஒருவர்.\nசர். சி. வி. இராமன் பஞ்சரத்தினத்தின் திறனை நன்கு உணர்ந்திருந்தார், அவர் ஜவஹர்லால் நேருவிடம் ஒரு முறை பஞ்சரத்தினத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இளைஞன் இந்தியாவிற்கு மற்றுமொரு நோபல் பரிசைக் கொணர்வான் எனக் கூறினாராம். இப்படித் திறமையுடன் வலம் வந்தவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய சென்று இருந்த போது, தனது 35-வது வயதில், 1969 ல் நோய்வாய்ப்பட்டு இறந்தார். எனினும் அவர் தன் குறுகிய வாழ்நாளில் கண்டுபிடித்தவை, இயற்பியலிலும், கணினித் துறையிலும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nஅவரால், 1950வாக்கில் கண்டறியப்பட்டவை, அக்காலத்தில் சிலத் தாக்கங்களை உண்டுபண்ணியிருந்தாலும், 1984 ஆம் ஆண்டு மைக்கேல் பெரி (Michael V Berry) என்பாரால் கண்டறியப்பட்ட பெரியின் வடிவியற்கட்டம் (Berry’s geometric phase) வந்தப் பின்னரே, பரந்த இயற்பியல் ஆய்வுலகத்துக்கு பஞ்சரத்தினத்தின் ஆய்வினை, இராமன் ஆய்வுக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் இராஜாராம் நித்யானந்தாவும், இந்திய அறிவியற்கழகப் பேராசிரியரும் பஞ்சரத்தினத்தின் அண்ணனுமான, இராமசேஷனும் அறியச் செய்தனர். ஏறத்தாழ 60 வருடங்கள் ஆன நிலையில், அப்பொழுதுக் கண்டறியப்பட்ட விசயம் எப்படி நவீனக் கணினி மற்றும் தொடர்பியல் கோட்பாட்டை மாற்றி அமைக்க எத்தனிக்கிறது என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.\nஒளியானது, பொதுவாக மின்காந்தப் புலங்களைக் கொண்ட அலைகளால் ஆனது, அலைகள் எனக் கூறும் பொழுது, அவை மாறும் தன்மை கொண்டவையென நம்மால் உணரமுடிகிறது, அவ்வாறு ஏற்படும் மாற்றமானது, நொடிக்கு ஏறத்தாழ 10^15 முறை அலைவுறும். அவை குறுக்கலைகளாகப் பரவும், அதாவது, ஒளி பரவும் திசைக்கு செங்குத்தாக புலங்களின் அதிர்வுகள் இருக்கும். அவ்வாறு பரவும் போது, பற்பல கோணங்களில் ஒளிப் பயணிக்கும் திசைக்கு செங்குத்தாக மின்புலத்தின் அதிர்வுகளும் இருக்கும் எடுத்துக்காட்டாக, இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியானது, பல தளங்களில் அதிர்வுறும் ஒளியாகும். இவ்வாறான தளவிளைவுறா ஒளியை, ஒரு தளத்தில் மட்டும் அதிர்வுறச் செய்யும் போது, நமக்கு தளவிளைவுக்கு உட்படுத்தப்பட்ட ஒளியாகக் கிடைக்கும்.\nஒளிப் பரவும் முறை, E என்பது மின் புலம், B என்பது காந்தப் புலம்.\nமேலும் ஒளிப் புகுந்து வரும் ஊடகத்தைப் பொறுத்து, வட்டவடிவமும் நீள்வட்டவடிவத் தளவிளைவாக்கமும் கொணரலாம். அவை, அவ்வூடகத்தின் ஒளியியல் பண்புகளைப் பொறுத்து அமைவன. இரட்டை ஒளிவிலகல் திறன் (birefringence) கொண்டப் படிகம் ஒன்றின் வழியாக, தளவிளைவுறா ஒளியை அனுப்பும் பொழுது, இரண்டாகப் பிரிக்கப்படுகிறது, படிகத்திலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்களில், ஒன்று படிகத்தைச் சுழற்றினாலும் ஒளி வரும் திசையிலேயே இருக்கும், மற்றொருக் கதிரானது, படிகத்தைச் சுழற்றும் பொழுது, வெளிவரும் ஒளிக்கதிரின் திசையும் மாறி படிகத்துடன் சேர்ந்து சுழலும். இதற்குக் காரணம், படிகத்தில் விழும் ஒளியானது, பல்வேறு நிலைகளில் படிகத்தில் விலக்கப்பட்டு, வெவ்வேறு திசையில் பயணிக்க��ம், அவ்வாறு செல்லும் பொழுது, படிகத்தின் அணுக்களின் அமைப்புக்கு ஏற்ப, வெவ்வேறு திசையில் வெவ்வேறு திசைவேகத்தில் செல்லும், இதனால், இம்மாதிரியான இரட்டை ஒளிவிலகல் உண்டாகிறது,\nமேலும், இவ்வாறு ஒளிக் கதிர் படிக மூலக்கூறுகளோடு ஊடாடும் பொழுது, தளவிளைவை அக்கதிர்களில் உண்டாக்குகிறது. இவ்வாறு வரும் கதிர்கள், டூர்மலைன் போன்றப் படிகங்களில், வெவ்வேறு தளவிளைவாக்கிய ஒளிக்கற்றைகளாகவும் வெளியேறும்.\nதளவிளைவாக்கப்பட்ட அலைகளின் பண்புகளை, 1980, 1990களில் தொலைக்காட்சிகளுடன் இணைக்கப்பட்ட, ஈய அலைவாங்கிகளைக் (Antenna) நாம் பயன்படுத்தியவிதத்தில் இருந்துப் புரிந்து கொள்ளலாம். தொலைக்காட்சி நிகழ்வுகள் பண்பலையாக்கப்பட்டு, மின்காந்த அலைகளாக அனுப்பப்படும் பொழுது, தளவிளைவாக்கப்பட்டே அனுப்பப்பட்டன, அந்த அலைகளை, அதே தளத்தில் உள்ள, சரியான கோணத்திலுள்ள அலைவாங்கிகளாலேயே எடுக்கப்பட்டு, தொலைக்காட்சிப் பெட்டியில் தெளிவாகத் தெரியும், ஆனால், அலைவாங்கியின் தளம் சிறிது மாறியிருந்தாலும், நிகழ்ச்சித் தெளிவாகத் தெரிவதில்லை. ஆகவே, நாம் கூரையின் மேலுள்ள அலைவாங்கியின் கோணத்தை சிறிது மாற்றினாலும் கூட, காட்சியின் தரம் மாறுபடுவதைக் கண்டிருப்போம்.\nஅதன் அடிப்படைக் காரணம், அலைவாங்கியின் கோணத்தில் ஏற்பட்ட சிறு மாற்றத்தினால், அலைகள் முழுமையாக உள்வாங்கப்படாமல் போவதே அப்படியானால், அலை அனுப்பப்படுவதும், உள்வாங்கப்படுவதும் அதேத் தளத்தில் இருந்தால் மட்டுமே, அலைமாறுபாடு ஏற்படாமல் தெளிவாக இருக்கும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு வேறு தளங்களில் அனுப்பபடுவதும் வாங்கப்படுவதும் நடந்தால், எப்படியிருக்கும் எனவும் யோசிப்போம் அப்படியானால், அலை அனுப்பப்படுவதும், உள்வாங்கப்படுவதும் அதேத் தளத்தில் இருந்தால் மட்டுமே, அலைமாறுபாடு ஏற்படாமல் தெளிவாக இருக்கும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு வேறு தளங்களில் அனுப்பபடுவதும் வாங்கப்படுவதும் நடந்தால், எப்படியிருக்கும் எனவும் யோசிப்போம் இதுத் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒன்றுமேத் தெரியாததற்கு சமம்.\nஅதே சமயம் இரு வேறு தளங்களில் உள்ள அலைகள், ஒன்றையொன்று ஊடாடி குறுக்கீட்டு விளைவை உண்டு பண்ணுவது என்பதும், சற்றும் பொருந்தாத விடயம். ஆனால் எவ்வளவு பொருந்தாது என்பதைக் கண்டற��ய, பஞ்சரத்தினம், விழைந்தார். இதையே, வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்களில் ஒன்றையொன்று மோதச் செய்யும் பொழுது, குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்தினால் என்ன நடக்கும் என பஞ்சரத்தினம் ஆய்வு செய்தார்.\nஇதே மாதிரியான வானிலுள்ள, பல்சார் (pulsar) போன்ற தொலைதூர வான்மீன்களிலிருந்து வரும் மின்காந்த அலைகளை வாங்கும் அலைவாங்கிகளின் தளங்களைக் கொண்டு ஆய்வுகளை, சர் சி.வி. இராமனின் புதல்வர், வானியற்பியலாளரான பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தார்.\nஉதாரணத்துக்கு, ஒரு நேரான ஒரு சமதளத்தில் உள்ள முக்கோணம் அல்லது சதுரத்துக்கும், அதுவே ஒரு கோளத்தின் மேல் உள்ள முக்கோணம் அல்லது சதுரத்துக்கும் வித்தியாசம் உள்ளதல்லவா.\nபூமியில் ஓரிடத்தில் இருந்து, 500 கிமீ வடக்கு நோக்கிப் போய், அங்கிருந்து இடப்பக்கம் திரும்பி மேற்கு நோக்கிக் கிளம்பி 500 கிமீ போய் மறுபடியும் இடப்பக்கம் திரும்பி 500 கிமீ வந்து, அடுத்தும் 500 கிமீ இடப்பக்கம் திரும்பி வந்தால், நாம் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுவோமா\nஇதுவே ஒரு சமதளத்தில் நடக்கும். ஆனால், பூமியானது கோளவடிவில் ஆனது, ஆகையால், வளைபரப்பின் காரணமாக, தொடர்ந்த இடத்துக்கு வர இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்கவோ, அல்லது 500 கிமீக்குள் கடந்து விட்டிருக்கவோ வேண்டும்.\nஅது சரி, ஏன் திடீரென தளவிளைவில் கோளங்களின் அளவைகள் ஒரு முப்பரிமாண அல்லது அதிகப்படியான பரிமாணங்கள் உள்ளப் பொருட்களை, எப்படி இரு பரிமாணத் தாளில் வரைகிறோமோ, அதே போல், வெவ்வேறு வகையான தள அதிர்வுகளை, அதன் அதிர்வுகளின் தன்மையான, எந்தத் தளத்தில் அதிர்வுறுகின்றன என்பதைக் கொண்டும், எவ்வளவு செறிவுடன் அதிர்வுறுகின்றன என்பதையும் தாங்கும் சேதிகளை, முப்பரிமாணக் கோளத்தில், பொதியச் செய்யலாம், அவை நம் வசதிக்கேற்பக் குறிப்பதற்கும் கணக்கிடுவதற்கும் பயன்படும் முறையை பிரெஞ்சு இயற்பியலரும் கணிதவியலருமான போன்கெரெ (Henri Poincare) அறிமுகப்படுத்தினார். ஆகையால் அவர் பெயரால், பொன்கெரெ கோளம் என இது அழைக்கப்படுகிறது.\n(Poincaré sphere ) போன்கெரெ கோளம். கோளத்தில் உள்ளப் புள்ளிகளின் தளவிளைவின் தன்மைகள்.\nகோளத்தின் நடுப்புள்ளியை, தளவிளைவுறா ஒளியென்றும், கோளத்தின் மேலுள்ளப் புள்ளிகளை தளவிளைவுற்றது என்றும் கூறுவார்கள், அக்கோளத்தின் கோள நடுக்கோட்டில், செங்குத்தாக மற்றும் கிடைமட்டமானத் தளவிளைவைக் குறிக்கும் ஒளியினைக் குறிப்பிடவும், வட, தென் துருவப் புள்ளிகளில் உள்ளவற்றை (வலச் சுற்று, இடச்சுற்று) வட்ட வடிவில் தளவிளைவுற்றது எனவும், ஏனையவை நீள்வட்டத் தளவிளைவுற்ற ஒளியைக் குறிப்பதாகவும் கொள்வோம்.\nசமதள முக்கோணத்திற்கும் கோளத்தில் அமைந்த முக்கோணத்திற்கும் வேறுபாடு காணுங்கால், ஏற்படும் சிறிய பரப்பு வேறுபாடு பஞ்சரத்தினத்தின் வடிவக் கட்டம் உருவாவதற்கு வழிகோலியது. ஆனால் எவ்வாறு\nவீட்டில் செய்ய இயலும் சில சோதனைகள்:\nதளவிளைவாக்கும் படிகங்களைக் கொண்டோ. தளவிளைவாக்கும் ஒளித் தகடுகளைக் கொண்டோ தளவிளைவாக்கலாம். உதாரணத்துக்கு, நீர்மப் படிகத் திரைகள் (Liquid Crystal Displays) தளவிளைவாக்கிய ஒளியை உமிழும் தன்மையுடையவை. தளவிளைவாக்கும் கண்ணாடிகளைப் (Polarized glass) போட்டுக் கொண்டு, நீர்மப் படிகத் திரைகளைப் பார்க்கும் போது, சில கோணங்களில் திரையின் ஒளியின் அளவு அதிகமாகவும், அதையே தலையை சாய்த்துக் காணும் பொழுது,வேறு கோணங்களில் இருளாகவோ அல்லது ஒளியின் செறிவுக் குறைந்தோ இருப்பதைக் காணலாம்.\nகீழ்க்காணும் படங்களில் அந்த மாதிரியான சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டுள்ளன.\nகணினியின் நீர்மப்படிக ஒளித்திரையில் இருந்து வரும் தளவிளைவுற்ற் ஒளி, ஆடியின் வழியாக வரும் பொழுது, வெவ்வேறு கோணங்களில் எப்படி அந்த ஒளிப் பாதிப்படைகிறது என்பதைக் காணலாம்.\nதளவிளைவுற்ற ஒளி போலரைசர் கண்ணாடி வழியாகப் பார்க்கும் பொழுது.\nஏறத்தாழ செங்குத்தாக ஆடியினைத் திருப்பியதற்கப்புறம் ஒளித் தடைபட்டுள்ளதைக் காண்க.\nசோதனையினூடே, செலோஃபேன் டேப் எனப்படும் வெளிர் ஒட்டு இழையை இரு மடிப்பாக மடித்து வைக்கும் பொழுது, மேலுள்ளப் படத்தில் மறைக்கப்பட்ட எழுத்துகள் தெரிவதைக் காணலாம், ஏனெனில் ஒட்டு இழை, கணினியில் இருந்து வரும் தளவிளைவாக்கிய ஒளியின் தளத்தினை மாற்றியமைத்துள்ளதைக் காணலாம், இழை வழி வரும் எழுத்துகள் தெளிவாக இருப்பதையும் ஏனைய எழுத்துகள் மறைந்துள்ளதையும் காணலாம்.\nதடைபட்ட ஒளி செலோஃபென் இழையினால் தெரிய ஆரம்பிக்கிறது.\nபற்பல அடுக்குகளினால் ஆன இழைகளைக் கோர்த்து வைக்கும் பொழுது, சீரிலா ஒளிச்சிதறல் இழையில் உள்ளக் கோந்தினாலும், இழையின் மூலக்கூறுவடிவத்தினாலும் ஏற்படுவதால், நிறப்பிரிகை ஏற்படுவதைக் காண்க.\nநம் சோதனை -ஓர் குவாண்டக் கனி\nநம்முடைய சோதனையும் கூட, பஞ்சரத்தினம் மற்றும் பெரி அவர்கள் சொன்னது போன்றதன், சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் போன்றதன் ஒரு சோதனைவடிவமே, ஆயினும் சிறப்பாக ஒரு இயற்பியல் சோதனை நடந்திருக்கிறது\nநம் 500 கிமீ பயண எடுத்துக்காட்டில், குறைந்தது, ஓரிடத்தில் ஆரம்பித்து, 3 இடங்களைக் கடந்து, ஆரம்பித்த இடத்துக்கு வருவதைப் பார்த்தோம் அல்லவா, அதே போல், நாம் தளவிளைவான மூன்று ஒளிக்கதிர்களை (ஒ1, ஒ2, ஒ3) வெவ்வேறு தளவிளைவாக்கியைக் கொண்டு உருவாக்கவேண்டியது, பின் இவற்றை ஒன்றன்மீது ஒன்றாகப் (ஒ1 மீது ஒ2, ஒ2 மீது ஒ3, ஒ3 மீது ஒ1) பாய்ச்சும் பொழுது, அலைப் பண்பால், இந்த மூன்றுக் கதிர்களும், அவ்வவற்றின் அகடு முகடுகள் கூடுவதால், வெளிச்சம் மற்றும் இருட்கோடுகளை உருவாக்கும், ஒளிக்கதிர்கள் வெவ்வேறுக் கட்டங்களில் கூடுவதால் உண்டாவது இது. ஆயினும், இந்தக் கதிர்களின் அதிர்வுகள், வெவ்வேறு தளங்களில் இருந்தால், அகடு முகடுகள் கூடாமல், அப்படியே இருக்கவேண்டும்,ஆயினும் குறுக்கீட்டு விளைவை உண்டு பண்ணுகின்றன.\nநம் சோதனை போன்கெரே கோளத்தில் எப்படி அமைகிறது எனக் காண்கிறோம்\nஒ1 எனப்படுவதைக் கணினியில் இருந்து வரும் ஒளியாகவும் கண்ணாடி ஒட்டு இழையில் பட்டு வரும் ஒளியை ஒ2 ஆகவும், போலரைஸ்டு கண்ணாடியில் இருந்து ஒளியை ஒ3 எனவும் கொள்வோம். ஒ3 பகுப்பானாய் உள்ள போது ஒ1 எனப்படும் கணினி ஒளியைத் தடுத்து மறைக்கிறது. அப்படியெனில் ஒ1 கணினி ஒளியின் தளமும் கண்ணாடியின் தளமும் நேர்எதிர் ஆனவை. ஆனால், ஒட்டு இழை வழியாக வரும் பொழுது, கணினி ஒளியின் தளம் மாற்றப்பட்டுக் கண்ணாடி வழியாகத் தெரியச் செய்கிறது.\nஇம்மூன்று ஒளிக்கற்றைகளையும் வெவ்வேறுப் புள்ளிகளில், அந்தந்த ஒளியின் தளங்களைப் பொறுத்து, போன்கெரெ கோளத்தில் குறிப்பிடலாம் அல்லவா, அவற்றை இணைக்கும் பொழுது, கோளத்தில் முக்கோணம் உருவாவதைக் காணலாம், அந்தக் கோளப் பரப்பு வேறுபாடானது, கணக்கிடும் பொழுது அந்த ஒளி-இருள் பட்டைகளின் காரணமாவதுத் தெரிந்தது. இந்த பரப்பு வேறுபாடு, கோளத்தில் மையப்புள்ளியில் இருந்து இப்புள்ளிகளால் உருவானத் திண்மம் (ஆப்பு தனைப் போன்ற ஒரு வடிவம்) உண்டாக்கும் கோணத்தின் நேர் விகிதத்தில் இருப்பதையும் உணர முடிந்தது.\nகணினி, இழை, கண்ணாடி ஆகியனவற்றின் தளங்களை சரியாகக் கணிக்கும் பட்சத்தில் பஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டத்தைக் கணக்கிடலாம். இதில் கடைசியாக நாம் காணும் ஒளி, பஞ்சரத்தினத்தின் வடிவக்கட்டத்தைத் தாங்கியே வருகிறது இதை இன்னும் சனரஞ்சகமாகக் கூறினால், குவாண்டக் கணினிக்குத் தேவையான ஒரு முக்கியமானக் கருவியை நாம் இலகுவாக செய்திருக்கிறோம்\nஇதை பஞ்சரத்தினம் அவர்கள் கண்டறிந்து, பற்பல வருடங்கள் கழித்து, குவாண்ட இயற்பியலில் ஒரு குவாண்டத்துகளின் சுழற்சிப் (spin) பண்பானது, இதே “மாதிரியான” கட்ட வேறுபாட்டினைத் தாங்கி வந்ததை மைக்கேல் பெரி அவர்கள் கண்டறிந்து பிரசுரித்தார், அதைத் தொடர்ந்து, பஞ்சரத்தினத்தின் ஆய்வுகள், பேராசிரியர்கள் இராமசேஷன், இராஜாராம் நித்யானந்தா மூலம் தக்க சமயத்தில் வெளிக்கொணரப்பட்டது.\nபின்பு இந்திய அறிவியற்கழக, இராமன் ஆய்வுக்கழக மற்றும் கணித அறிவியற்கழகப் பேராசிரியர்களான முகுந்தா, ஜோசப் சாமுவேல், இராஜேந்திர பண்டாரி, சைமன் ஆகியோரால் பஞ்சரத்தினத்தின் மற்றும் பெரியின் வடிவியற்கட்டம் அமையும் விதங்களை, குவாண்ட புலங்களிலும், இயக்கவியலிலும், குவாண்ட ஒளியியலைக் குலங்கள் வழிக் காண்பதிலும் (Group theoretical approach to quantum optics) என வெவ்வேறு அமைவுகளில் கண்டறிந்தனர்.\nஇப்படி வெவ்வேறு அளவுகளில் நடந்த கோட்பாட்டுரீதியான, அதே அளவில் சோதனை அடிப்படையிலான ஆய்வுகளின் விளைவு, வடிவக் கட்டங்களின் பயன்பாடும் அதன் மூலமும் ஆழ்ந்த தத்துவார்த்த இயற்பியலில் முக்கியமான விசயங்களை உணர்த்துவதோடு, நவீன அறிவியலின் பரிணாமத்தால், பயன்பாட்டு அளவிலும் பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்கின்றனர்.\nதற்காலத்தில், குவாண்டக் கணினிகளை, குவாண்டச் சுற்றுகளால் (circuits) வடிவமைக்கும் பொழுது, இதே மாதிரியான தளவிளைவாக்கிகளின் அடிப்படையைக் கொண்டு செய்ய முடியும், ஆனால், குவாண்டக் கணிணிகள், பெரும்பாலும், குவாண்ட ஒளியின் பண்புகள், அணுக்கரு, அணு, எதிர்மின் துகள்கள், அல்லது நியூட்ரினோ போன்ற மீச்சிறுதுகள்களாலும் உருவாக்கப் பரிந்துரைகள் செய்யப்படுகிறது. இவை எல்லாம், சூழலின் வெப்பம், மற்றும் வெவ்வேறு வகையான இயற்கை காரணிகளால் மிக எளிதாகப் பாதிக்கப்படும், இதனால், குவாண்ட கணினியில் உள்ள விவரங்கள், மிகச் சிறிய நேரத்திற்கு மட்டுமே சேமித்து வைக்கப்பட முடியும்.\nஅந்த மீச்சிறு நேரத்திலும், இன்னபிற வேண்டாத விளைவுகளை உண்டு பண்ணும் குவாண்ட செயல்பாடுகளால், கணக்கீட்டில் தவறுகள் நேரலாம். அந்த செயல்பாடுகளை, பஞ்சரத்தின வடிவக்கட்டத்தைக் கொண்டு உருவாக்கும் செயலிகளைக் கொண்டு தவறு நேராமல் செய்யலாம். நாம் ஏற்கனவேப் பார்த்ததில் பான்கெரெ கோளத்தில் உண்டாகும் திண்மத்தின் கன அளவானது, ஆற்றல் மாறாவிதி போன்ற அடிப்படை விசயங்களால்,பாதுகாக்கப்படுவதால், பிழைகள் நேருவதுத் தடுக்கபடுவதாக கருதுகோள் கோரப்படுகிறது. முன்காலங்கள் போல் இல்லாமல், தற்பொழுது வளர்ந்து வரும் பொருண்மை அறிவியலின் (Material science) வளர்ச்சியில், இம்மாதிரியானக் குவாண்ட செய்தி பரிமாற்றத்துக்கும் கணக்கீட்டுக்கும் தேவையானப் பொருண்மங்களை உருவாக்கிக் கொண்டே வருகிறார்கள். இதனால், பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் சார்ந்த விசயங்களை வரும் வருடங்களில் குவாண்ட கணினிகளிலும் பயன்படுத்தலாம்.\nபஞ்சரத்தினத்தைத் தொடர்ந்து பெரி வடிவக் கட்டமும், அதைத் தொடர்ந்து அஹரனோவ் – ஜீவா ஆனந்தன் (இலங்கை தமிழ் இயற்பியலாளர்) வடிவக் கட்டமும், தவிர, இடவியல் கோட்பாட்டின் பலக் கூறுகளை இயற்பியலின் கட்டுமானத்தைக் கொண்டுத் தெளிவுறுத்தவும் இக்கோட்பாடுகள் உதவிகரமாய் உள்ளன.\n60 வருடங்கள் கழித்து, மீண்டும் பஞ்சரத்தினத்தின் ஆய்வு மிகப் பெரியத் தாக்கத்தினை செய்து கொண்டிருக்கிறது. மிகக் குறுகியக் காலமே (35 வயது) வாழ்ந்து மறைந்த பஞ்சரத்தினம் அறிவியற் துறையில் மட்டுமல்லாது, மிக விரிவான சமுதாயப் பார்வையும் சமூக மேம்பாடு குறித்தத் தெளிவினையும் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அதற்கான வேலைகளில் ஈடுபட்டதால் உண்டான நோய்த் தொற்று, அவரின் இளமைக் கால இறப்புக்குக் காரணமானது.\nஆயினும் ஶ்ரீனிவாச இராமானுஜன், இராமன் போன்றோரின் ஆய்வின் தாக்கம் போல் பஞ்சரத்தினத்தின் தாக்கமும் இயற்பியலில் இன்றளவிலும் அளப்பரியதாக உள்ளதைக் காண முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/gv-prakash-and-saindhavi-7th-wedding-anniversary-cute-romantic-photo-going-viral-qcku8p", "date_download": "2020-07-03T14:33:00Z", "digest": "sha1:OG72CBD44AQNMR52MLYJH67SWGGISFUY", "length": 12052, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜி.வி.பிரகாஷ் மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும் காதல்... திருமண நாளில் ரொமெண்டிக் போட்டோவை தட்டிவிட்ட சைந்தவி! | gv prakash and saindhavi 7th wedding anniversary Cute Romantic photo Going Viral", "raw_content": "\nஜி.வி.பிரகாஷ் மீது நாளுக்கு நாள் அதிகரிக்கும் காதல்... திருமண நாளில் ரொமெண்டிக் போட்டோவை தட்டிவிட்ட சைந்தவி\nஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தம்பதி இன்று தங்களது 7ம் ஆண்டு திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நல்ல நாளில் தனது காதல் கணவர் ஜி.வி.பிரகாஷுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமெண்டிக் போட்டோவுடன் க்யூட்டாக வாழ்த்து கூறியுள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், பிரபல நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.\nஇவரது இசையில் வெளியான “வெய்யோன் சில்லி”, ”மண் உருண்டை” ஆகிய பாடங்கள் மில்லியன் கணக்கில் வியூஸ்களை பெற்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nபிசியான ஹீரோவாகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் வசந்த பாலன் இயக்கத்தில் நடித்த ஜெயலில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற காத்தோடு காத்தானேன் பாடலும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.\nபள்ளியில் படிக்கும் போதே நண்பர்களாக பழகி வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இடையே காதல் மலர்ந்தது.\nஇரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி கடந்த மாதம் 19ம் தேதி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார்.\nஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதி தங்களது மகளுக்கு “அன்வி” என பெயரிட்டுள்ளனர்.\nகுழந்தை பிறக்கும் வரை கர்ப்பமாக இருந்த விஷயத்தை ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர்.\nகுழந்தை பிறக்கும் வரை கர்ப்பமாக இருந்த விஷயத்தை ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தனர்.\nகுழந்தை பிறந்த பிறகே சைந்தவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியானது\nதாய்மையின் பூரிப்பில் நிறைமாத வயிறோடு விதவிதமாக போஸ் கொடுத்திருந்த சைந்தவியின் போட்டோஸ் லைக்குகளை குவித்தது.\nதிருமணத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி காம்பினேஷனில் அசுரன் படத்திலிருந்து வெளியான எள்ளு வய பூக்கலையே பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nஇன்று 7ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இந்த காதல் தம்பதி இன���ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரொமெண்டிக் போட்டோ வைரலாகி வருகிறது.\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சைந்தவி, ஜி.வி.பிரகாஷை காதல் நிறைந்த பார்வையுடன் பார்க்கும் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.\nஅத்துடன் சைந்தவி கணவர் ஜி.வி.பிரகாஷுக்காக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ''என இனிய கணவருக்கு 7-வது திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது உள்ள காதல் வளர்ந்து கொண்டே போகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nநான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், நீங்கள் என் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது.\nநீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nஅரசியல்வாதிகளிடம் பவ்யம், சாமானியனிடம் அராஜகத்தின் உச்சம் சாத்தான்குளம் விவகாரத்தில்... ராஜ்கிரண் ஆவேசம்..\nதிமுக எம்.எல்.ஏ. மஸ்தானின் மனைவி, மகனுக்கும் கொரோனா... அவருடன் தொடர்பில் இருந்த 25 பேருக்கும் பரிசோதனை..\nகுறைசொல்லி வீடியோ போட்டு விளம்பரம் தேடிய கொரோனா தாக��கிய பெண்... அம்பலமானதால் அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/is-he-the-one-who-went-with-kumari-sivakumar-s-family-to-be-spared-qbnc87", "date_download": "2020-07-03T14:21:52Z", "digest": "sha1:HGFBFJINGQ57LMT55LNBGCKGZ2JYKEXD", "length": 11584, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொஞ்சும் குமரியுடன் சென்றவர் இவர்தானா..? சிவகுமார் குடும்பத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..! | Is he the one who went with Kumari ..? Sivakumar's family to be spared", "raw_content": "\nகொஞ்சும் குமரியுடன் சென்றவர் இவர்தானா.. சிவகுமார் குடும்பத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..\n‘’சிவகுமார் சொன்ன கோடீஸவரரை கண்டு பிடிச்சாச்சு... ஆனா அந்த இளம் பெண் யார் என்று தான் தெரியவில்லை’’எனத் தெரிவித்து வருகின்றனர்.\nதிருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.\nதமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்தன.\nவிருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து சிவகுமார் பேசியதாக, ‘கோடிஸ்வரன் பொண்டாட்டிக்கு தெரியாம ல்ஒரு குமரியை கூட்டிட்டு போய் ரூம் போட்டு தங்கி விடிய விடிய தண்ணீ அடிச்சிட்டு காலையி குளிக்காமல் 4.30 மணிக்கு கோயிலுக்கு போனால் கும்பம் வைத்து மரியாதை செய்கிறார்கள்’’எனப் பேசியிருந்தார். இந்நிலையில் சிவகுமார் மகன் கார்த்தி கோயிலில் சிறப்��ு பூஜைக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே நிற்கும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்தப்புகைப்படத்தை பகிரும் நெட்டிசன்கள், ‘’சிவகுமார் சொன்ன கோடீஸவரரை கண்டு பிடிச்சாச்சு... ஆனா அந்த இளம் பெண் யார் என்று தான் தெரியவில்லை’’எனத் தெரிவித்து வருகின்றனர்.\nவிக்ரம் லேண்டர் பற்றிய புதிய அப்டேட்... சற்றுமுன் இஸ்ரோ சிவன் வெளியிட்ட முக்கியத் தகவல்..\n'வாழ்க்கையில நான் விரும்பியது எதுவுமே கிடைக்கவில்லை...' ஏமாற்றத்தில் ஒரு வாரம் பட்டினி கிடந்த இஸ்ரோ சிவன்..\nஅது நடக்காமல் போனதற்கு ஒரே ஒருத்தர்தான் காரணம்... இஸ்ரோ சிவனை ஒட்டு மொத்தமாக புரட்டிப்போட்ட நிகழ்வு..\nகாலில் செருப்பு இன்றி, பேண்ட் வாங்க முடியாமல் வேட்டி கட்டி கல்லூரி சென்ற இஸ்ரோ சிவன்... தலை நிமிர்ந்த தமிழன்..\nசந்திராயன் பின்னடவை ஜாதகப் பாணியில் கிண்டலடிக்கும் திமுக ஆதரவாளர்... நாட்டுப்பற்றாளர்கள் அதிர்ச்சி..\nசிவன்மலை ஆண்டவர் கோவில் உத்தரவுப் பெட்டி… ஐம்பொன்னால் ஆன மகாலட்சுமி சிலை \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\n#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\n#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவ���்..\nபப்ளிசிட்டிக்கு வேற எதுவும் கிடைக்கலையா.... கங்கனாவை கலாய்த்த மீரா மிதுனை வசைபாடும் நெட்டிசன்கள்...\nஜூலியின் படத்திற்கு பூ வைத்து ரசிகன் செய்த செயல்... ஒரு நிமிஷம் பதறி போச்சு மனசு..\nநிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை... சோகத்தில் முடிந்த அதிர்ச்சியான சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thoothukudi/sathankulam-custodial-death-police-destroyed-evidence-magistrate-bharathidasan-information-qcqf1y", "date_download": "2020-07-03T13:57:07Z", "digest": "sha1:2O22KUWYMGARMFRNZEBCXRIYZF2XJP2G", "length": 12067, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லத்தி, மேசையில் ரத்தக்கறை.. தந்தை, மகனை விடிய விடிய அடித்தது அம்பலம்.. மாஜிஸ்திரேட் பரபரப்பு தகவல்..! | Sathankulam custodial death...police destroyed evidence..magistrate bharathidasan information", "raw_content": "\nலத்தி, மேசையில் ரத்தக்கறை.. தந்தை, மகனை விடிய விடிய அடித்தது அம்பலம்.. மாஜிஸ்திரேட் பரபரப்பு தகவல்..\nசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்துள்ள அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அளித்துள்ள அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரடியாக சென்று விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்தது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளார்.\nஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடியை லத்தியால் அடித்துள்ளனர். அவர்களை அடிப்பதற்கு பயன்படுத்திய லத்திகளை கேட்டபோது உன்னால் ஒன்றும் முடியாது என காவலர் மகாராஜன் முரணாகவும் ஒருமையிலும் பேசினார். மற்றொரு காவலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மீண்டும் மீண்டும் கேட்ட பிறகே காவலர்கள் லத்தியை கொடுத்தார்கள்.\nஇதுதவிர சாட்சியம் அளித்த பெண் காவலரை மிரட்டும் வகையில் போலீசார் நடந்துகொண்டனர். பெண் காவலர் ரேவதி தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது அச்சத்துடன் இருந்தார். உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தபிறகே அவர் சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட்டார். லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது. ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தினமும் அழியும்படி செட்டிங் செய்யப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.\nவிசாரணை நடைபெற்றபோது கூடுதல் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோர் அந்த இடத்தில் இருந்தபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் விசாரணையை பாதியிலேயே நிறுத்தி விட்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..\nதுளியும் கவர்ச்சி இன்றி மென்மையான அழகில் ஒளிரும் வென்பா..\nசாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்... சாத்தான்குளம் விவகாரத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்\nகொசுவலை போல் இருக்கும் சேலையில்... இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா..\nவிதவிதமான உடையில் கவர்ச்சிகரமான போஸில் கலக்கும் அனுஸ்ரீ ஹாட் போட்டோ கேலரி\nதெத்து பல் அழகில் மனம் மயக்கும் நந்தனா... மிதமான கவர்ச்சியில் அம்புட்டு அழகு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும�� சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nஅதிமுக எம்.எல்.ஏ- மனைவி- மகனுக்கு கொரோனா தொற்று... அலறும் ஆளும் கட்சி..\nசாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்த எடப்பாடி... நேர்மையை நிரூபித்த அதிமுக அரசு..\nஈரான் நாட்டு வீதிகளில் நிர்கதியற்று தவிக்கும் தமிழக மீனவர்கள்.. நெஞ்சில் அடித்து கதறும் சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39958/", "date_download": "2020-07-03T14:30:35Z", "digest": "sha1:OG4XEEPMSINYCE2LWU6QUOR3R3AZADCP", "length": 17830, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு நாவல் விஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு – ஒரு கடிதம்\nவிஷ்ணுபுரம் படித்தேன். முதல் முறை. அனுபவத்தை பகிர வேண்டும் என்று தோன்றியது.\nஸ்ரீ பாதம் பகுதியில் வரும் சில நீண்ட வர்ணனைகளை கவனமாக படிக்க முடியவில்லை. கதை ஆர்வமே காரணம். தினம் 30 பக்கங்களாக படிக்கும்போது, அது சிரமமாக உள்ளது. இரண்டாவது முறை பொறுமையாக படிக்க முடியும் என நினைக்கிறேன் .\nஸ்ரீ பாதத்தில் வரும் கதாபாத்திரங்கள் சித்தரிப்பு பிடித்திருந்தது. ஆழ்வாரும், பாண்டியனும் பற்றிய சித்திரம் எனக்கு புதிது.\nகௌஸ்துபம் பகுதியை முழுமையாக படிக்க முடிந்தது. தர்க்க விவாதங்களை அனுபவிக்க முடிந்தது என்றே சொல்ல வேண்டும். அந்தத் தேடலின் சிறு பகுதி ஒவ்வொரு மனிதனுக்கும். எனக்கும் இருப்பதாலோ என்னவோ\nமத தத்துவங்கள், மக்களை ஏமாற்றும் தந்திரம் என்ற பிம்பமே எனக்குள் இருந்தது. உங்கள் நாவலை படித்த பின், அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாக படிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது . உணவுக் கூட அத்தியாயம் தாறுமாறு.\nமணிமுடி பகுதியில், எப்படி நிஜ வரலாறு காவிய சித்திரமாக மாறுகிறது என்ற அவதானிப்பு பிடித்திருந்தது.\nஃபாண்டஸி novel என்றாலும், சாத்தியக்கூறுக்குள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பட்டது. கோவிலின் பிரம்மாண்டம் பற்றிய சில வர்ணனைகளை மனம் ஏற்கவில்லை (இங்கிருந்து போனவர்களால் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவில் நினைவுக்கு வருகிறது என்றாலும்) . வேததத்தன் பற்றிய கடைசி அத்தியாயமும் மனதிற்கு ஒட்டவில்லை.\n(இணையத்தின் பலம் அது தரும் இணைப்பு. அது தொந்தரவாக ஆகக் கூடாது என நினைகிறேன். அதனால் சுருக்கமாகவே எழுதியிருக்கிறேன்)\nவிஷ்ணுபுரம் வாசிக்கும் முதற்கட்ட வாசகனுக்கிருக்கும் சிக்கல்கள் பெரும்பாலும் இவையெல்லாம்தான். வர்ணனைகளை வாசிக்காவிட்டால் இந்நாவல் அளிக்கும் கனவுநிகர் அனுபவம் இல்லாமல் கதையோட்டமாகவே சுருங்கிவிடும். அப்படி சீராக நகரும் உத்வேகம் மிக்க கதை இதில் இல்லை. இரண்டாம்பகுதியில் உள்ள தத்துவப்பகுதிகளை இந்நாவலின் வாழ்க்கைச்சித்திரத்துடன் இணைத்துத்தான் வாசிக்கவேண்டும். ஆகவே பிடித்தபகுதிகள் பிடிக்காத பகுதிகள் படித்த பகுதிகள் படிக்காத பகுதிகள் என ஒரு மனச்சித்திரம் உருவாகிறது. ஒட்டுமொத்தமாக நாவல் மனதில் பிறப்பதில்லை. இந்நாவல் ஒரு கனவுதான். கெட்டகனவும் நல்லகனவும் கலந்த ஒரு கனவு என்று சொல்லலாம்.\nமுந்தைய கட்டுரைபுறப்பாடு II – 12, புரம்\nபகுத்தறிவும் டாக்கின்ஸும் - கடலூர் சீனு\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/03/20043553/1341967/New-Zealand-passes-law-decriminalising-abortion.vpf", "date_download": "2020-07-03T13:43:24Z", "digest": "sha1:LNVLBZD5BSWVZRTEKEJVMX4BVS57L23P", "length": 8417, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Zealand passes law decriminalising abortion", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nநியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nநியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது.\nஇந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.\nஇதற்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 68 ஓட்டுகளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.\nமுதலில் இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த நியூசிலாந்து அரசு முடிவு செய்தது. பின்னர் அந்த முடிவை கைவிட்டது.\nஇப்போது கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று ஆக்கப்படுவதால், ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உ���்ளார்.\nநியூசிலாந்து நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்படுகிற ஒரே மருத்துவ முறை கருக்கலைப்பு என்று இருந்து வந்தது. இப்போது அது குற்றம் என்ற நிலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.\nஇனி நியூசிலாந்தில் பெண்கள் 20 வாரங்கள்வரை கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை.\nNew Zealand | passes law | decriminalising abortion | நியூசிலாந்து | கருக்கலைப்பு | மசோதா நிறைவேறியது Nirbhaya Case | நிர்பயா வழக்கு | டெல்லி மருத்துவ மாணவி | பவன்குப்தா\nநிர்பயா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nகடைசிநேர வாதமும் தோல்வி: நள்ளிரவு பவன்குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nமேலும் நிர்பயா வழக்கு பற்றிய செய்திகள்\nஜூலை மாதத்திற்கும் ரேசனில் இலவச பொருட்கள்- முதலமைச்சர் அறிவிப்பு\nலடாக்கில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nநடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்துராஜ்\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/4920/Poor_students_can_read_fees_in_private_schools.htm", "date_download": "2020-07-03T13:16:31Z", "digest": "sha1:MPV4MA3MGFUNUM7QMDHORZMYFEPYEC3F", "length": 9803, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Poor students can read fees in private schools | ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்கள் குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.\nபொருளாதாரத்தி���் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்துவந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டப்படி அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.\nஅதன்படி தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்ரல் 22ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.\nஇணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடு இணைய வசதி இல்லாதோர் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.\nஇந்த விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள இடங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர் தேர்வு செய்யப்படுவர்.\nஅந்தந்த பள்ளிகளில் குறிப்பிட்ட நாளன்று நடத்திடும் குலுக்கல் நிகழ்வுகளை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நியமிக்கும் இதர அரசுத் துறை அதி���ாரிகள் கண்காணிப்பர். கடந்த ஆண்டு எந்தெந்தப் பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://www.dge.tn.gov.in அல்லது http://tnmatricschools.com/rte/rtepdf.aspx என்ற இணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு இடர்பாடுகளும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்\nபொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்\nஉன்னதமான செயல்கள் உங்களை அடையாளம் காட்டும்\nமுயற்சியும் முழு ஆற்றலும் தடைகளைத் தகர்த்தெறியும்\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்\nTNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகுங்கள்\n10ஆம் வகுப்பு கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n10ம் வகுப்பு ஆங்கிலம்: அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nஏராளமான வங்கிப் பணி வாய்ப்புகள்…\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101971", "date_download": "2020-07-03T13:35:16Z", "digest": "sha1:KBDY6GZZCCU7EQBMRWWCWF5S6EITCVLC", "length": 12563, "nlines": 135, "source_domain": "tamilnews.cc", "title": "மனிதகுலத்தின் தாயகம் போட்ஸ்வானா - புதிய ஆய்வு சொல்கிறது", "raw_content": "\nமனிதகுலத்தின் தாயகம் போட்ஸ்வானா - புதிய ஆய்வு சொல்கிறது\nமனிதகுலத்தின் தாயகம் போட்ஸ்வானா - புதிய ஆய்வு சொல்கிறது\nபோட்ஸ்வானா நாட்டிலுள்ள சம்பேசி நதியின் கிழக்கு பிராந்தியம்தான் தற்போதுள்ள மனிதகுலத்தின் தாயகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nதற்போது உப்பளங்கள் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரி இருந்துள்ளது.\nஅது 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் தாயகமாக இருந்திருக்கலாம்.\nஅங்குள்ள காலநிலை மாறுவதற்கு முன் 70,000 ஆண்டுகள் நம் முன்னோர்கள் அங்கு வாழ்ந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nஅதன்பிறகு பசுமையான வளமான நிலங்கள் விரிவடைந்ததால், அவர்கள் ஆப்ரிக்காவைவிட்டு வெளியேற அது வழிவகை செய்திருக்கலாம். என்கின்றனர்.\n\"தற்போதைய மனிதர்கள் 2 லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றியதாக தெளிவாக தெரிகிறது.\" என்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள கார்வன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் மரபியலாளர் பேராசி���ியர் வனீசா ஹேயிஸ்.\n\"அவர்கள் எங்கு தோன்றினார்கள், அடுத்தடுத்து அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதுதான் விவாதிக்கப்பட்டு வரக்கூடிய விஷயமாகும்.\" என்கிறார் அவர்.\nஆனால், இத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்கள் ஹேயிசின் முடிவுகள் மீது ஐயம் கொண்டுள்ளனர்.\nவடக்கு போட்ஸ்வானாவில் உள்ள சம்பேசி படுகையின் தெற்கு பகுதியில்தான் இந்த இடம் உள்ளது.\nமக்காடிக்கடி என்னும் ஆப்ரிக்காவின் பெரிய ஏரி அமைப்பில் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்போது அந்த பகுதி உப்பளம் நிறைந்த பகுதியாக உள்ளது.\n\"அது மிகப்பெரிய ஒரு பகுதி, அது மிகவும் ஈரப்பதம் மிகுந்து செழிப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கும்.\" என்கிறார் பேராசிரியர் ஹேயிஸ்.\nஎனவே அது தற்கால மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு தகுந்த வாழ்விடமாக இருந்திருக்கும் என பேராசிரியர் ஹேயிஸ் தெரிவிக்கிறார்.\nஅங்கு 70,000 வருடங்கள் வாழ்ந்த பிறகு, மக்கள் இடம் பெயரத் தொடங்கிவிட்டனர். மழை பொழிவில் ஏற்பட்ட மாற்றத்தால், 1,30,000 முதல் 11,000 வருடங்கள் முன்புவரை மூன்று முறை அலையலையாக இடம் பெயர்வுகள் நடைபெற்றன.\nமுதல் முறை இடம் பெயர்ந்தவர்கள், வட கிழக்கை நோக்கியும், இரண்டாம் முறை இடம் பெயர்ந்தவர்கள், தென் மேற்கு திசை நோக்கியும் இடம் பெயர்ந்தனர். மூன்றாம் தரப்பினர் அங்கேயே தங்கிவிட்டனர்.\nஇது, மனித குடும்பத்தின் வரலாற்றை, அங்கு வாழும் நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களின் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவை கொண்டு கண்டுபிடிப்பதன் அடிப்படையில் அமைந்தது.\nமரபியலை, புவியியல் மற்றும் கால நிலை கணினி மாதிரி உருவகப்படுத்துதலுடன் இணைத்து, 2 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்க கண்டம் எவ்வாறு இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமனித குலத்தின் கதை - மீட்டுருவாக்கம்\nஆனால் நேச்சர் என்ற புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வை ஒரு வல்லுநர் எச்சரிக்கையுடன் அணுகுகிறார்.\nமைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏவை மட்டும் வைத்துக் கொண்டு மனிதகுலத்தின் தோற்றம் பற்றிய கருத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்கிறார் அவர்.\nஇந்த ஆய்வில் தொடர்பில்லாத, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்டிரிங்கர், ஹோமோ சாப்பியன்ஸின் பரிணாம வளர்ச்சி ஒரு சிக்கலான செயல்முறை என்று தெரிவிக்கிறார்\nவீன மனித குலத்தின் தோற்றத்தை மைட்டோகாண்டிரியாவைக் கொண்டு மட்டும் வரையறுக்க முடியாது என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.\nமரபணுவின் ஒரு சிறிய பங்கு மனித குல வரலாற்றின் மொத்த கதையை வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே மனித குலம் பல்வேறு இடங்களில் இருந்து தோன்றியிருக்கலாம். அதை கண்டறிய வேண்டும் என்கிறார் அவர்.\n300,000 முதல் 200,000 வருடங்கள் வரை - ஹோமோ சாப்பியன்ஸ் - நவீன மனிதர்கள் ஆப்ரிக்காவில் தோன்றினர்.\n50,000 - 40,000 வருடங்கள் முன்பு: நவீன மனிதர்கள் ஐரோப்பாவை அடைந்தனர்.\nகொரோனா தொற்று, ஐரோப்பிய நாடு, நிபுணர்கள் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை வீசும்\nபூமியை விட 5 மடங்கு பெரிதான கருப்பு புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு- சார்ஜா விஞ்ஞானிகள் சாதனை\nலத்தியை ஆசன வாய் பகுதியில் நுழைத்து... கண்ணீர்விட்டு கதறும் மனைவி - தந்தை மகனுக்கு நேர்ந்த கொடூரம்\nரஷியாவுடன் பனிப்போர்- விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்ட அமெரிக்கா\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-03T12:57:36Z", "digest": "sha1:N4FI54OI4KN3NU7DOAE5K3YDLHHG3YWG", "length": 11488, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\n22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்\nகாங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.\n“எங்கள் 22 எம்.எல்.ஏக்கள் இன்று கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆசீர��வாதத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும். அவர் எங்களை ஊக்குவித்து அனைவரின் மரியாதையும் பேணப்படும் என்று உறுதியளித்தார்.” என்று சிந்தியா செய்தியாளர்களிடம் கூறினார்.\nஆறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மத்தியபிரதேசத முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் ஜே .பி.நட்டாவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சித்தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இந்தஇணைப்பு விழாவில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக சனிக்கிழமை, மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி, காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.\nஇந்த உறுப்பினர்களில் இமார்டி தேவி, துளசிசிலாவத், பிரதியுமான்சிங் தோமர், மகேந்திர சிங் சிசோடியா, கோவிந்த் சிங் ராஜ்புத் மற்றும் பிரபுரம் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள்.\nகமல்நாத் மத்தியபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜகவின் மூத்த தலைவர் சிவ்ராஜ்சிங் சவுகான், வெள்ளிக்கிழமை தனது கட்சி மாநில அரசை அமைப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்யவில்லை என்று கூறியதுடன், காங்கிரஸை சுயஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்..\nதனது இராஜிநாமாவை வழங்கிய பின்னர், கமல்நாத், மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஜனநாயக கொள்கைகளை பலவீனபடுத்துவதில் ஒருபுதிய அத்தியாயத்தை சேர்க்கிறது என்று கூறினார். வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக போபாலில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nகாங்கிரசின் முக்கிய முகமான ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததை அடுத்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்\nஉட்கட்சி மோதலில் தான் காங்கிரஸ் அரசு கவிழந்துள்ளது\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nகாங்கிரஸ் அரசைக்���விழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை.\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தா ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_358.html", "date_download": "2020-07-03T12:51:27Z", "digest": "sha1:34BCW4EIZ77MGINOW3ATAOAEAYNMMKAH", "length": 13305, "nlines": 47, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்படல் வேண்டும் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்படல் வேண்டும்\nஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கிழக்கைச் சேர்ந்த சில உயர்பீட உறுப்பினர்களின் சந்திப்பின் போது ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பேராளர் மாநாட்டை கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது அல்லது நிந்தவூரில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் எம்.டி. ஹஸனலி தெரிவித்தார்.\nஅவர் மேலும் தனது கருத்தில் புதியதோ அல்லது பழையதோ, தேர்தல் என்ன முறையில் நடைபெறுவதாக இருந்தாலும் இன்றைய காலத்துக்கான தேவையின் அடிப்படையில் திகாமட���ல்ல தேர்தல் மாவட்டத்தினை கல்முனை தேர்தல் மாவட்டமாகவும், அம்பாறை தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களாக அரசு பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முன்வைக்கிறது. ஏனென்றால் அம்பாறை நிர்வாக மாவட்டமும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும். தற்போது ஒரே எல்லையினையே கொண்டிருக்கிறது, அதாவது ஒரே எல்லையைக் கொண்ட ஒரு பிரதேசம் இரு பெயர்களால் அழைக்கப்படுகிறது எனலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் ஒரு வீதம் கூட தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலையில் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏனைய பிரதேச தமிழ் பேசும் மக்களது வாக்குகளுடன் அம்பாறை தொகுதி வாக்குகளும் சேர்த்து ஒன்றாக கணிப்பிடப்படுவது தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் அல்லது உரிமை இங்கு இல்லாமல் போகிறது, இதே நிலைதான் திருகோணமலை மாவட்டத்திலும் காணப்படுகிறது.\nதமிழ் பேசும் மக்களின் தேர்தல் தொகுதிகளான கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 720 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு அம்பாறை தொகுதியுடன் இணைக்கப்பட்டதோடு, தமிழ் பேசும் மக்களின் விகிதாசார அளவினை குறைக்க ஏனைய பிரதேசங்களில் இருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நிலப்பரப்புகளாலும், திட்டமிட்ட பெரும்பான்மை குடியேற்றங்களாலும் பாரியதொரு பின்னடைவு இம்மாவட்டங்களில் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம். இதனை நிவர்த்தி செய்ய சில மாவட்டங்கள் தேர்தலுக்காக இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கணிப்பீடுகள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்றது.\nஅதாவது ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்டமானது கிளிநொச்சி தேர்தல் மாவட்டமாகவும், யாழ் தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்குகள் தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது. அதே போல் வன்னி மாவட்டமானது மன்னார் தேர்தல் மாவட்டமாகவும், வவுனியா தேர்தல் மாவட்டமாகவும், முல்லைத்தீவு தேர்தல் மாவட்டமாகவும் மூன்று தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு வாக்குகள் தனித்தனியாக கணக்கெடுக்கப்படுகிறது. இதனைப் போன்று திகாமடுல்ல மாவட்டத்தினையும் கல்முனை தேர்தல் மாவட்டமாகவும், அம்பாறை தேர்தல் மாவட்டமாகவும் இரு தேர்தல் மாவட்டங்களா��� அரசு பிரித்துத்தர வேண்டுமென, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கோரிக்கையினை முன்வைக்கிறது, இந்நியாயமான கோரிக்கையினை இம்மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க அரசு அவன செய்ய வேண்டும் என்றார்.\nதிகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரு தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்படல் வேண்டும் Reviewed by NEWS on August 31, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nகட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டது\nவரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி திட்டமிட்ட படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தக...\nமின் கட்டணம் தொடர்பில் இறுதி தீர்மானம்..\nகொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு ஒரே நாளில் 418 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 418 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 ஆயிரத்த...\nசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு கட்டமாக அமுல்ப்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளத்த நடவடிக்கை எ...\nஜனாஸாக்களை எரிக்கின்ற போது, வாய்பேசாத மந்தைகள் நாங்கள்தான் அரசாங்கம். எங்களுக்கு வாக்களியுங்கள்” என்று நாக்கூசாமல் கேட்பது வேடிக்கையானது - ரிஷாட்\n- ஊடகப்பிரிவு அகதி” என்ற அவப்பெயருடன் தென்னிலங்கை வந்த மக்களை, கௌரவமாகவும் அந்தஸ்துடனும் வாழவைத்ததில், அகில இலங்கை மக்கள் காங்...\n‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ - சஜித் பிரேமதாஸ\nஊடகப்பிரிவு- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20884/", "date_download": "2020-07-03T13:25:53Z", "digest": "sha1:R472AEHJH4N3Q7L4INSRLJGTJB3ORXQ5", "length": 9511, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்க்கட்சியினரின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஎதிர்க்கட்சியினரின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது\nஎதிர்க்கட்சியினரின் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ரமேஸ் பதிரண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கருத்து வெளியிடும் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாக வருத்தம் வெளியிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை நசுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன் ஓர் கட்டமாகவே கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தனவிற்கு பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகருத்துச் சுதந்திரம் பாராளுமன்ற தடை முடக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு கடலில் வீசப்பட்ட 26 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nமுன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்\nசுகாதார அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது – ராஜித\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி July 3, 2020\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன July 3, 2020\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் July 3, 2020\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -. July 3, 2020\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன் July 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:25:27Z", "digest": "sha1:CLYWRWAYUEQ6SGGMZPO74ETT4YEZQGY6", "length": 74277, "nlines": 229, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "சனரஞ்சக அறிவியல் | ParamAnu", "raw_content": "\nCategory Archives: சனரஞ்சக அறிவியல்\nநான் மிகவும் மதிக்கும் விஞ்ஞானிகளுள் ஓப்பனைமரும் ஒருவர். இந்தியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த விஞ்ஞானிகளில் இவரும் முக்கியமானவர். இவரின் பெற்றோர், வடஅமெரிக்காவுக்கு செர்மனியில் இருந்து, வியாபாரம் பொருட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழ்ந்துவந்தனர். அங்கேயேப் பிறந்து வளர்ந்த ஓப்பனைமர் சிறுவயது முதலேயே பல்புலப்புலமைக் கொண்டிருந்தார். சமக்கிருதம் முதலான மொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர். சப்பானில் மீதெய்யப்பட்ட அணுக்கருக் குண்டைப் பரிட்சிக்கும்போது, பகவத்கீதையைக் குறிப்பிட்டதைப் பலர் அறிந்திருக்கலாம்.\nபின்னர், இயற்பியல் கோட்பாடுகளில் பலவிசயங்களைக் கண்டறிந்தவர் ஓப்பனைமர். மன்னட்டன் செயல்திட்டத்தின்/Manhattan Project மூலம் இரண்டாம் உலகப்போர���ல் சப்பானில் இடப்பட்டக் குண்டுகளை உருவாக்கியக் குழுமத்துக்குத் தலைமைவகிக்க அழைக்கப்பட்டார். ஆயினும், அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் ஆரம்பித்தது, இரண்டாம் உலகப்போருக்கு முன்னரேயாயினும், இயல்பிலேயே கம்யூனிச சிந்தனைமிகுந்தவராக இருந்ததால், பனிப்போர்சிக்கலில் இரகசியங்களை மாற்றாருக்குக் கொடுத்ததாகவும், சதியாலோசனைகளுக்காகவும் சிறையிலடைக்கப்பட்டு, பின்பு அவருடைய கம்யூனிசத்தொடர்புகளுக்காக மன்னிப்புக் கேட்க வற்புறுத்தப்பட்டார்.\nஆகமொத்தம் கிரேக்க இதிகாசத்தில், ப்ரோமெத்தியஸ் (Prometheus) எப்படி விண்ணுலகில் இருந்த நெருப்பை, சாதாரண மானிடருக்காக மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டுவந்தாரோ, அது போன்ற ஒருவரேயெனப் பேசி, ஓப்பனைமரின் வாழ்க்கைவரலாற்றைக்காட்டும் நூல்\nகளஞ்சியம் – 9: குவாண்டக்கணினி – 5\nநாம் ஐன்சுடைனுக்கும் குவாண்டக்கணினிக்கும் தொடர்பு உண்டு என்றுக்கண்டோம் அல்லவா, அதேபோல், எல்லாவிதமான பொருட்களைக்கொண்டும் கோட்பட்டளவில் குவாண்டக்கணினியும் செய்யலாம் எனக்கொண்டோம் அல்லவா அப்படியானால், இப்பிரபஞ்சத்தில் மிகவும் அதீதப் பொருளான கருந்துளையை வைத்தும் குவாண்டக்கணினியை செய்யலாமா\nகோட்பாட்டளவிலான ஆய்வுகள் முடியும் என்றே சொல்வதுடன், கருந்துளைக் கணினிகள் இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்பாடுகளின் வேகத்திற்கும், சேதிக் கொள்ளளவுக்கும் எல்லைகளை வகுக்கும் என்றும் கூறுகின்றனர். அதாவது, வருடாவருடம் வரும் செல்பேசிகளின், கணினிகளின் குணாதிசயங்கள் உயர்ந்து கொண்டே வருகிறது. போன வருடம் வந்த செல்பேசி அல்லது கணினியின் CPU /செயல்திறனும், செயல்நினைவகமும், நினைவகமும் இவ்வருடம் வந்த செல்பேசி, கணினியில் உயரிய அளவுகள் கொண்டதாக இருக்கும். இது இப்படியே சென்றால், 20 வருடத்தில் நாம் அளவிலாத்திறன் கொண்ட செல்பேசி அல்லது கணினியை வடித்திருப்போம்1, அப்படியானால், இன்னும் 50 வருடத்தில் எப்படியிருக்கும் எனயோசித்தால், திறன் பன்மடங்காக ஆகியிருக்கும். அப்படியானால், இதற்கு முடிவு என்பதேக்கிடையாதா இல்லை இதற்கும் வரம்பு உண்டு என்பதே அனுமானம்.\nஅதாவது, இயற்கையில் காணப்படும் நியூட்டனின் ஈர்ப்புமாறிலி, பிளாங்க் மாறிலி, ஒளியின் திசைவேகம் போன்ற மாறிலிகள் தொழில்நுட்பவளர்ச்சிக்கு அறுதியிட்டு சில வரம்��ுகளை முன்வைக்கின்றன.\nகருந்துளையில் நடைபெறும் செயல்பாடுகளை, நாம் இம்மாறிலிகளைக் கொண்டே அளக்கிறோம், அதாவது, கருந்துளையின் சிதறம்/entropy, வெப்பநிலை, கருந்துளையை ஒரு மிகப்பெரிய வட்டாக நினைத்து, அதில் ஒரு சேதியையிட்டால் அச்சேதி எம்மாறுதலும் அடையாமல் அதில் சேமிக்கவைக்கப்பட்டிருக்கும் காலம், இவையனைத்திலும் இம்மூன்று மாறிலிகளின் ஆதிக்கம் இருப்பதால், கருந்துளையே கணினிசெயல்பாட்டின் வரம்புகளையிடுவதைக் காணமுடியும். ஆக அதன்படி, நாம் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க மையசெயல்பாட்டு அலகின் வேகம் ஆக மட்டுமே இருக்கவியலும். அதற்குமேலான செயல்திறனை இவ்வண்டம் அனுமதிக்காது\nஇதுபோன்ற வரம்புகள் மூலம் அண்டத்தில் நடக்கும் விசயங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டாலும், அவ்வரம்பை எட்டுவதற்கு நாம் பலபடிகள் பின் தங்கியிருக்கிறோம். ஆயினும், குவாண்ட ஆய்வுகளில் தற்பொழுது, ஐரோப்பிய மற்றும் சீனநாட்டின் விண்வெளி முகமங்கள் குவாண்டத்தொடர்பாடல் நடக்கும் இரு இடங்களின் தொலைவினையும் அதன் போக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவருகின்றனர். மேலும் பலதரப்பட்ட புதுமையான திண்மப்பொருள் ஆய்வுகளின் மூலம் பொருண்ம சுழற்கடத்திகள்/topological materials பல உருவாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குவாண்டக்கணினியில் பயன்படும் பட்சத்தில், குவாண்டக்கணினிகள் பிழைகள் தவிர்த்தும், நீண்டகாலத்திற்கு நிநைனைவகங்கள் சேதியை சேமிக்கவும் இயலும்.\n1இம்மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சியைக் குறிக்கும் விதியை மூருடைய விதி/ Moore’s law என்பார்கள், இவ்விதியை குவாண்டக்கணினிகள் உடைத்துவிட்டன\n#நூலகத்தொடர் – 1: கோடல் எஷர் பாஹ்\nமணி மணிவண்ணன் அண்ணன் நூலகத்தொடருக்கு என்னையும் நம்பி இணைத்துள்ளார்.\nசிறுவயதில், ஒரு சயிண்டிஸ்ட்டான எனக்கு வாசிப்பனுபவம் என்பது மிக/வெகு/– எனப் பெயரடைக்கேப் பெயரடைத்தந்து– தீவிரமாகமட்டுமே இருக்கவேண்டுமென்று, வெற்று ஆய்வறிக்கையையேப் புரிகிறதோ இல்லையோ மாங்குமாங்கென்றுப் படித்தேன் ஒரு காலத்தில் அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது அப்பொழுது எல்லாம் பாப்புலர் சைன்ஸ் நூல்களே ஒத்துக்கொள்ளாது ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு ஃபெயின்மேன் மட்டுமே அக்காலத்தில் விதிவிலக்கு இம்மாதிரியான தேவையற்றக் கருத்தால், ஸ்டீபன் ஹாகிங்கெல்லாம் கிடப்பில் கிடக்கிறார். 😛\nஅப்படியெல்லாம் இருந்த நான், இந்திரா சௌந்தரராஜன், என்.கணேசன் போன்றோரின் ஆன்மீகக்கதைகளையும், நளவெண்பாவையும் தவிர்த்து, பெரிதாக ஏதும் சமீபத்தில் படிக்கவில்லை.\nஆனால் எனக்கு மிகவும் பிடித்த, கதைக்குள் கதையென வித்தினுள்வித்தையே fractal காண்பது போல் அமைந்த நூல். பலமொழிகளில் பெயர்த்திருந்தாலும் தமிழில் உள்ளதாவெனத் தெரியவில்லை\nஎழுதியவர் கணிதவியலாளரான பேராசிரியர் Douglas Hofstadter.\nகுர்த் கோடல் (Kurt Gödel) – கணித-தத்துவவியலாளர் ;எஷர் (M C Escher) – ஓவியர்;யோஹான் பாஹ் (Joachann Bach) – இசையறிஞர்\nஇப்படி (மேலோட்டமாக) புல அளவில் சம்பந்தமேயில்லாத மூன்றுபேரின் மூளையும் எப்படிவேலைசெய்திருக்கும் என்று யோசிப்பதுபோல யோசித்தெழுதினால் இவ்வாறு தான் இருக்கும். மொழியியல், கணிதவியல், ஓவியம், இசை, சேதிமறைவியல்(Cryptography/Steganography),சமூகவியல், ஆட்டக்கோட்பாடு என அனைத்துவகையிலும் நமது மூளை இம்மனிதச்சமூகத்தை உருவாக்கிய விதம் எவ்வாறு அமைந்தது என அனைத்தையும் பின்னி மினுமினுக்க வைத்து புலிட்சர் வாங்கிய சனரஞ்சக நூல்.\nஹோப்ட்ஸ்டட்டர் அவர்களிடம் இந்நூலிலுள்ள சில விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இந்நூலுக்காக உழைக்கும்போது, தமிழ்க்கற்றுக்கொண்டதாகவும் இன்னும் அந்தக்கால விகடன் இன்னும் அக்காலத்தில் வெளிவந்த இதழ்களை எல்லாம் பத்திரமாகவைத்திருப்பதாகவும், தமிழ் மிகவும் அழகான மொழியெனவும், தமிழெழுத்துகள் வடிவியற்கணக்கில் மிகவும் அவரை ஈர்த்தததாகவும் கூறியிருந்தார்\nநூலும் இதேபோல் தான், விளையாட்டாக ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடிவிளையாடும். நம்மூர் விடுகதைகள் போல், அதேநேரம் நவீன கணித தத்துவ அறிதற்பின்புலத்தில் உள்ள செயல்பாடுகளைப் படம்பிடிப்பதாய் இருக்கும்.\nஇந்நூலின் அடிநாதத்திலிருந்தே அமைந்தது, ஹோப்ச்டட்டரின் விளையாட்டுத்தனமான விதி, இது சிக்கலமைவில்/complexity குறிக்கப்படுகிறது. விதிசொல்வது யாதெனில்,\n“எப்பொழுதும் நாம் நினைப்பதைவிட காலமெடுக்கும், ஹோப்ஸ்டட்டரின் விதியினைக் கருத்தில் கொண்டாலும்\nஆயினும் இவ்விதியின் பகுவல்/fractal தன்மை ஒரு முகம்பார்ர்க்கும் கண்ணாடிக்குள் இன்னொருக் கண்ணாடியைக் காண்பிப்பது போன்றது இரண்டே கண்ணாடியானாலும், ஒன்றில் எதிரொளிக்கப்பட்டவை, மற்றொன்���ில் விழுந்து, அது திரும்பவும் விழுந்து என முடிவிலாத் தொடர்பினை/கண்ணாடிகளைக் காணலாம்.\nஇது கிட்டத்தட்ட ஐன்ஸ்டைனின் ஒளியின் திசைவேகத்தில் செல்லும் ஒருவருக்கு, இன்னொரு ஒளியன்/photon அவருடைய திசைவேகத்தில் செல்லாமல், அவருக்கும் அவ்வொளியன் ஒளியின் திசைவேகத்திலேயே செல்லும் என்பதையும் போன்றது\nPosted in கற்கை நன்றே\nகளஞ்சியம் – 8: குவாண்டக்கணினி – 4\nகுவாண்ட உள்ளீடு, குவாண்டக் கதவங்கள்\nநாம் முன்னர் கண்டது போல, குவாண்டக்கதவங்கள் மீள்மைத்தன்மைக் கொண்டவை எனக்கண்டோம். இரும உள்ளீட்டுக்கு, கதவங்களின் வெளியீட்டைத் திரும்பவும் அதே உள்ளீடாகக்கொடுத்தால், முதலில் கொடுத்த உள்ளிடப்பட்ட அதே இரும எண் வெளிவரும்.\nமேலும், ஒரு இருமஎண்ணை binary digit – bit என்று அழைப்பதுபோல், குவாண்டம் இரும எண் /qubit என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குவாண்டநிலைகளை எனும் கிரேக்க எழுத்தால் குறிப்பார்கள், இதை ‘சை‘(psi) என அழைப்போம். மேலும்\nஎன்பன டிராக் (Paul Dirac) குறியீடு எனப்படும், அவற்றை முறையே “பிரா சை”, “கெட் சை” என அழைப்போம்.\nதவிர, எலக்றானியலில் பெரும்பாலும் இரும, எண்ம, பதினாறு எண்ணிலக்கங்கள் பயன்படுத்தப்படும், ஆயினும் எலக்றானியல் உள்ளீடுகள் இரும நிலைகளிலேயேப் பொதுவாக இயங்கும். குவாண்டக்கணினிகளில் எடுக்கப்பட்டத் துகள்களின் கணினியத்தன்மையைப் பொறுத்து, பலநிலைகளில் இயங்கும். ஏற்கனவேக் கண்டதுபோல், குவாண்ட மேற்படிதல் நிலைகளினால் கையுடன்கை (parallelism) இணைந்து இயங்குவதால் வேகம் அதிகரிக்கும் எனப் பார்த்தோம். இதுபோல், பல்நிலை குவாண்டநிலைகளிருந்தால், கையுடன்கை சேர்வது பன்மடங்காகி குவாண்டக் கருவியின் செயல்பாடும் பன்மடங்கு அதிகரிக்கும்.\nகுவாண்டக்கணினியில் இயங்கும்முறைமைகளை, குவாண்டப் படிமுறைகள் (quantum algorithm) மூலம் வழிப்படுத்தலாம். இவற்றில் மிக முக்கியமானது, எண்களின் காரணிகளைக் (factorization) கண்டுபிடிப்பது, தேடுபொறி படிமுறைகள் (search engines/protocols), சேதிமறைத்தல் (encryption), சேதிதெரிதல்(decryption) போன்ற மரபுக்கணினியில் உள்ள அனைத்து நடைமுறைகளும், படிமுறைகள் மூலம் செய்யலாம்.\nமரபுக்கணினியில் சிலிகான் சில்லுகளைக் கொண்டே, எலக்றானியல் சுற்றுகள் உருவாக்கப்படுகிறது. ஒளியியற்கணினிகள் என்றவொன்றும் இதற்கிடையில் பரிந்துரைக்கப்பட்டு, வளர்ந்து பின் வளர்ச்சியடையாமலேயேத் தேய்ந்தத���. இதன் விளைவாக, இச்சமயத்தில் குவாண்டக்கணினிகள் பரிந்துரையும் சந்தேகத்துடனேயே அணுகப்பட்டது. பின்னர் குவாண்டத் தொடர்பாடலும் கணினியும் சிறிதுசிறிதாக வளர ஆரம்பித்து, இன்று, தொடர்பாடல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படியானக் குவாண்டக்கணினியின் வன்பொருள்/hardware எப்படியிருக்கும் கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன கணினியில் சிலிகான் சில்லு, சரி அப்படியானால் இதில் என்ன குவாண்டக்கணினியில் எல்லாவகையானப் பொருட்களை வைத்தும் கணினி செய்யவியலும், அதாவது, திடதிரவவாயுவடிவில் உள்ள அணுக்கள், அணுக்கருக்கள், துகள்கள், போன்மித்துகள்கள்/ quasiparticles, என அனைத்துவகை, திட, திரவ, வாயு, ஐன்ஸ்டைன் –போஸ் வகைநிலைகள், பிளாஸ்மா அயனிக்குழம்புகள் பொருட்களுடனும் ஒளியனை வைத்தும் குவாண்டக்கணினியாக்கம் செய்யவியலும்.\nசரி, மரபுக்கணினியில் சிலிகான்சில்லுகளுக்கிடையில் மின்னோட்டம் இருக்கும், இதில் அதுபோல் என்ன குவாண்டக்கணினியில் கணினி உறுப்புகள் பற்பலவகையானவை எனக்கண்டோம், அதே போல அவ்வுறுப்புகளுக்கிடையேயான செயல்பாடுகள், மின்புல, காந்தப்புல, ஒளியன், மின்னோட்டங்கள், மின்காந்த அலைகள் என அந்தந்த வன்பொருளைப் பொருத்து மாறுபடும். ஒவ்வொரு வகையான வன்பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்பான வடிவமுறைகள் உண்டு, அதற்கான தனிப்பொறியியலும் உண்டு.\nகளஞ்சியம் – 7: குவாண்டக்கணினி – 3\nகுவாண்டக்கணினியானது, சாதாரணக் கணினியினும் வலிமையானதாக இருக்கிறது. அதாவது, சேமிக்கப்பட்டத் தரவுகளைப் பாதுகாப்பாக வைப்பதிலும் சரி, அதேநேரம் வேகத்திலும் சரி, இது தற்பொழுதுள்ளக் கணினிகளையும் அதிவேகக் கணினிகளையும் விட வலிமையானதாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. கோட்பாட்டளவில், ஊட்டர்சின் (William Wootters) படியெடுக்கவியலாத் தேற்றமும் (Quantum no-cloning theorem), பதி (Arun Kumar Pati)-ப்ரௌன்சுடைனின் (Samuel Braunstein) அழிக்கவியலாத்தேற்றமும் (Quantum no-deletion theorem) குவாண்டக்கணினியில் சேமிக்கப்பட்டத் தரவுகளை, அத்தரவுகளை உருவாக்கியவரன்றி, ஏனையோரால், படியெடுக்கவோ, அழிக்கவோ முடியாது எனக் குறிப்பிடுகிறது. அதாவது, ஒரு சாதாரணக் கணினியில் யார் வேண்டுமானாலும் ஒரு கோப்பை, பலபடிகள் எடுக்கமுடியும், (மறைத்து எழுதப்பட்டிருந்தாலும்), அதே போல் உருவாக்கியத் தரவையும் யார்வேண்டுமானாலும் அழிக்கவும் ம���டியும். ஆனால், இவையெல்லாம் குவாண்டக்கணினியில் சாத்தியமில்லை.\nஇரண்டாவது, குவாண்டக்கணினிகளின் ஏரணக் கதவங்கள்/logical gates மீள்மைத்தன்மை (reversible) கொண்டவை. அதாவது. ஒரு கதவத்தில் ஒருமுனையின் வழியாக ஒரு ஏரண இரும இலக்கத்தை உட்புகுத்தினால், வெளிவரும் விடையைத் திரும்பவும், அதே கதவத்தில் மறுவாயின்வழியாக செலுத்தினால், நாம் முன்னர் செலுத்திய இரும இலக்கத்தை முதல்வாயில் கிடைக்கப்பெறுவோம். இது மரபுக்கணினியில் இல்லாத மற்றொரு பண்பு.\nகுவாண்டக்கணினியின் வேகமானது, பன்மடங்கு அதிகமாக ஆவதற்கு மிக முக்கியக் காரணம், சுரோடிங்கரின் பூனை (Schroedinger’s cat) என்று அழைக்கப்பெறும் குவாண்டவியலின் அடிப்படைப் பிரச்சினைதான். குவாண்டவியலைப் பொருத்தவரை, அதன் தடைகற்களே, வெற்றிக்கானப் படிகளாய் அமைவதைப் பார்த்துவருகிறோம் அல்லவா, அதில் இதுவும் ஒன்று. அதாவது குவாண்ட நிலைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மேற்படிதலே, (superposition of quantum states) குவாண்டவியலின் பூனையாகக் குறிக்கப்படுகிறது.\nஅதாவது, சுரோடிங்கரின் ஒரு உள சோதனையில், ஒரு பெட்டியில் பூனையை அடைத்துவைத்துவிட்டு, அப்பெட்டியை துப்பாக்கியால் சுடுகிறோம் என வைத்துக்கொள்வோம், சுட்டப்பின், பூனை உயிருடன் உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கூறவியலுமா ஆம் ஆனால், நிகழ்தகவின் அடிப்படையில் தான் குறிப்பிட முடியும், அதாவது, 50 சதவீதம் உயிருடன் இருக்கலாம், மற்ற 50% இறந்தும் இருக்கலாம் எனக் இருபடிநிலைகள் இருப்பதைவைத்தே சேர்த்து எழுதுவோம். இம்முறை மேற்படிதல், அல்லது மேற்பொருந்துதல் என அழைக்கப்படுகிறது. அதாவது இரு வேறுபட்ட ஆரம்பநிலைகளை சேர்த்தே ஆரம்பிப்பதால், ஒரே நேரத்தில், இருவேறு நிலைகளின் கணக்கீடும் ஆரம்பிப்பதால், குவாண்டக்கணினிகள் வேகமாக உள்ளன.\nகளஞ்சியம் – 6: குவாண்டக்கணினி – 2\nஇதில், 1930களில் சுரோடிங்கர் கணிதமொழியில் அலைச்சார்புகளை வடிக்கமுயன்றபோது, Verschränkung எனும் குவாண்டப்பின்னலைக் கண்டறிந்தார், அதாவது, இரு குவாண்டத்துகளின் அலைச்சார்புகளை ஒரே கணிதச்சார்பாகக் குறித்தார், அக்கணிதச்சார்பை, இரு தனித்தனியான சார்புகளாக பிரிக்கமுடியாது என்பதையும் கண்டறிந்தார். அதாவது, அவ்வாறு அமையும் இரண்டு அல்லது அதற்குமேற்பட்டத் குவாண்டத்துகள்கள் பிணைக்கப்பட்டத்துகள்கள் எனக் குறிக்கப்படுகின்றன. இந்த பிணைக்கப்ப���்டத்துகள்கள் நாம் சாதாரணமாக நினைப்பதுபோல், அருகருகே இருக்கவேண்டிய அவசியமில்லை. அதாவது, இவ்வாறுப் பிணைக்கப்பட்ட இரு துகள்கள், ஒன்று பூமியில் இருந்தால், மற்றொன்று நெப்டியூன் கிரகத்திலோ, அல்லது இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் கூட பற்பல ஒளியாண்டுகள் தூரத்தைக் கடந்திருக்கலாம்.\n1குவாண்டவியலும் ஐன்சுடைனின் உள சோதனையும்\n ஐன்சுடைன் பொதுசார்புக்கொள்கையின் அடிப்படைவிதிகளாக, சில விதிகளை வெளியிட்டிருந்தார், அதில் எந்தவொருப்பொருளும் ஒளியின்வேகத்தைத்தாண்ட முடியாது. அட, ஒளியின் வேகத்திலேயே ஒரு பொருள் செல்கிறது என வைத்துக்கொள்வோம், அப்பொழுதும் அப்பொருளுக்கு அருகில் செல்லும் ஒளி, ஒளியின் திசைவேகத்திலேயே இருக்கும் என சொல்லியிருந்தார்.\nஆக, இதில் பிணைக்கப்பட்டத்துகள்களுக்கும் ஐன்சுடைனின் விதிகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன இந்தப் பிணைக்கப்பட்டத்துகள்களில் ஒரு துகளை தொந்தரவுசெய்தால், மற்றொருக் துகள் இப்பிரபஞ்சத்தில் எங்கிருந்தாலும், அத்துகளும் சேர்ந்து பாதிக்கப்படுவதாக, சுரோடிங்கரின் கோட்பாடு உரைத்தது. இது நம் பகுத்தறிவுக்கு ஒத்துழைக்காததாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும். ஐன்சுடைன் விதிகளில் ஒன்றான ஒளியின் திசைவேகத்தில் எதுவும் செல்லவியலாது என்றாலும், ஒரு துகளைப்பாதித்தால், மற்றொருத்துகள் பாதிக்கப்படுவது உடனுக்குடன் என்பது, ஐன்சுடைனின் ஒளியின் திசைவேகத்தினைக் கடக்குமென்பது, அருகாமை தத்துவத்தை உடைப்பதை அவரால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை, மேலும் பழங்கோட்பாட்டுப்பின்னணியிலேயே இயற்பியல் ஆய்வுகள் நடந்துகொண்டிருந்த காலமது.\nஇவ்வாதத்தில், ஆல்பர்ட் ஐன்சுடைன் (Albert Einstein), போரிசு பொடொல்ச்கி (Boris Podolosky), நாதன் ரோசன்( Nathan Rosen ) ஒருபக்கமும், போர் ஒருபக்கமுமாக, இயற்கையின் தத்துவத்தை வாதித்தனர். இவ்வாதமே, நவீன அறிவியலின் புதியத்திறப்புகளாக அமைந்தது. உண்மையில் ஐன்சுடைன்–பொடொல்ச்கி–ரோசன் (Einstein-Podolsky-Rosen) வாதத்தின் மூலமாகத் தோற்றமுரணாகக் காணப்பட்ட, இவ்வகை பிணைக்கப்பட்டத்துகள்களே, குவாண்டக்கணினி மற்றும் தொடர்பியலுக்கு அச்சாணியாகியது. தற்காலத்தில் அவ்வகைத்துகள்கள் EPR ஈபிஆர் துகள்கள் என அழைக்கப்படுகிறது. இவ்வகைத்துகள்கள் உருவாக்கும் முறைமையையும் பயன்படுத்தும்முறைமையையும் அறிவோம���, ஆனால், அதன் குவாண்டநிலையின் முழுமையான இயக்கநிலையை அறியவில்லை.\nகுவாண்டவியலின் ஆரம்பக்காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், இம்மாதிரியான ஆய்வுகளால், பற்பல அதிர்ச்சிகளைத் தந்தனர். அவ்வகை அதிர்ச்சிகளைத் தரும் குவாண்டவியல், அக்காலத்தைய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததனவாக இருந்து வந்தது. 1990களின் ஆரம்பத்தில், சார்லஸ் பென்னட் (Charles Bennett), ஆர்தர் எகர்ட்(Arthur Ekert), பீட்டர் சோர் (Peter Shor), ஆசர் பெரெஸ் (Asher Peres) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட பிரத்யக்சம் (quantum teleportation), காரணிகள் கண்டறியும் முறைமையுடன், அடிப்படைக் கட்டுமான முறைமைகளைத் தர ஆரம்பித்திருந்தனர். அதேபோல் ஈபிஆர் துகள் சார்ந்த சோதனைகளை அஸ்பே (Alain Aspect) போன்ற அறிவியலாளர்கள் குவாண்ட ஒளியியற்சோதனைகள் மூலம் நிரூபித்ததும், குவாண்ட சோதனைகள் சார்ந்த நவீன சோதனைகளுக்கு அடித்தளமிட்டது\nஅதில் இருந்தே, நாம் முன்னர் பார்த்த விஞ்ஞானிகள், குவாண்டக்கணினிகளின் உறுப்புகளான, குவாண்டக் கதவங்கள் (gates), குவாண்ட நிரல்கள் (programs), படிமுறைகள்(algorithm), அதிலுள்ள இடர்பாடுகள் ஓரியல்தன்மையிழப்பு, ஆற்றலிழப்பு (decoherence, dissipation) என கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து, தற்பொழுது, ஐபிஎம், கூகுள் போன்ற நிறுவனங்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்கியது வரை வளர்ந்து நிற்கிறது. அவை பற்றிய மேலோட்டமான விசயங்களைக் காண்போம்.\nகளஞ்சியம் – 5: குவாண்டக்கணினி – 1\nகரும்பொருள்களின் கதிரியக்கத்தன்மையை மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளை வைத்து விளக்க முற்பட்டபோது பிறந்ததே குவாண்டவியல். கரும்பொருட்களிலிருந்து வெளிப்பட்ட ஒளிநிறமாலையின் அலைநீளத்தைக் கொண்டு, வெவ்வேறு அறிவியலர்கள் தத்தமது அறிவியல் விதிகளால் விளக்க முயன்றனர். வில்லெம் வீன் (Wilhelm Wien) எனும் ஆத்திரிய இயற்பியலர், முதலில் அதிஅலைநீளத்தில் அதன் வெப்பநிலையைப் பொருத்து நேர்கீழ்விகிதத்தில் உள்ளதைக் கண்டறிந்தார்.\nஇராலே பிரபு – சேம்சு சீன்சு (William Strutt Rayleigh – James Jeans) விதியை, இரைலியும் –சீன்சும் தந்தனர். உயர் அலைநீளத்தில் வெளிவரும் நிறமாலையை இவர்களின் விதி சிறப்பாக வரையறுத்தாலும், சிறிய அலைநீளங்களில்ம் அதாவது அதிக அதிர்வெண்களில், அல்லது அதிக ஆற்றலில் இவர்களின் வாய்ப்பாடு முடிவிலியை யைத் தொடுவதை, புற ஊதாக் கேட்டைவிளைவிப்பதாக இருப்பது, அதாவது சக்��ி அதிகமாக வருவதால் பேரழிவை உண்டுபண்ணவேண்டும், ஆனால் ஒரு கரும்பொருளைச் சூடேற்றுவதால் அவ்வவாறு எதுவும் நிகழ்வதில்லை, மேலும் ஆற்றல் அழிவின்மைவிதியை ஒட்டியே இயற்கை இயங்குகிறது. ஆக அவர்களின் விதியும் சரியாகப் பொருந்தவில்லை.\nஇவ்வாறு கரும்பொருளில் இருந்து வந்த நிறமாலையானதை, மரபார்ந்த வெப்ப இயக்கவிதிகளால் சரியாக விளக்கமுடியாத போது, மேக்ஸ் பிளாங்க் (Max Planck) எனும் செர்மானிய இயற்பியலாளர், கரும்பொருளில் இருந்து தொடர்நிறமாலையாக அல்லாமல், குறிப்பிட்ட ஆற்றல் பொட்டலங்களாக வருகிறது என நிறமாலையின் தன்மையை மரபல்லாத வேறொரு வகையில் விளக்கினார், இது கரும்பொருளிலிருந்து வரும் வெப்பக்கதிர்வீச்சின் நிறமாலையின் தன்மையினை வெகுவாக விளக்கியதோடு, குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆற்றல் குறிப்பிட்ட அளவினதாகவே வெளிவரும்.\nஇவ்வாறு ஆரம்பகாலக் கோட்பாடுகளைக்கொண்ட இந்த அறிவியலை பழைய குவாண்டவியல் என்று தற்காலத்தில் அழைக்கிறோம். இதுபோல் சோதனையிலிருந்து கோட்பாட்டுவடிவையெட்ட ஆரம்பித்த குவாண்டவியலானது, சிறிதுசிறிதாக அணுத்துகளியற்பியல், ஒளியியல் என வளர்ச்சியடைந்து, குவாண்டக்கணினிகள் வரையெட்டியிருக்கிறது. இரிச்சர்டு ஃபெயின்மேன் (Richard Feynman), பால் பெனியாப் (Paul Benioff)போன்ற இயற்பியலாளர்கள் குவாண்டக்கணினிகளை உருவாக்க வழிமொழிந்தனர். அதேநேரம், பழைய குவாண்டவியற்கால கட்டத்திலேயே, எர்விந் சுரோடிங்கர்(Erwin Schrödinger), நீல்சு போர் (Niels Bohr), மேக்சு பான் (Max Born), லூயி டு ப்ராய் (Louis de Broglie) , வெர்னர் ஹை/கைசன்பர்க் (Werner Heisenberg) போன்றோர் குவாண்டவியலின் கணிதவடிவத்தையும் தத்துவத்தையும் வெவ்வேறு வழிகளில் பரிந்துரைத்தனர்\nகளஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3\nஒரு பொருளின் மீது, நாம் ஒரு விசையை ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால், அப்பொருளானது அதே விசையை, அதே அளவில், ஆனால் எதிர்த்திசையில் தரும்.\nஅப்படியானால், ஒருவர் காய்கறிவண்டியைத்தள்ளி தெருக்களில் வணிகம்செய்பவர் எனக்கொள்வோம். சரி, அதற்கு அவர் அவருடையக் காய்கறி வண்டியைத்தள்ளுகிறார் எனக்கொள்வோம். அப்படித்தள்ளும்போது, அவ்வண்டியும் அதே அளவான ஆனால் எதிர்த்திசையில் கொடுக்குந்தானே\nஇப்பொழுது, போன இரண்டாம் விதியில் சோதனை 1ல் இருபக்கமும் வீமசேனர்கள் எதிரெதிர்திசையில் தந்தனர் என்றோம் அல்���வா\nஅதேபோல் காய்கறிவிற்பவரோ தள்ளுவண்டிக்கு விசையைத்தருகிறார் என்றால், அவ்வண்டியும் எதிர்த்திசையில் அதே அளவு விசையைத் தருமென்றால், வண்டி நகரக்கூடாது தானே. அதுமட்டுமல்ல, எந்தவொருப்பொருளும் எதிர்த்திசையில் இது போல் ஒரு விசையைத்தந்தால், நாம் எந்தவேலையைத்தான் செய்யவியலும்\nசரி வண்டி நகராமல் இருக்கவேண்டும் என்றால் என்னகாரணமெல்லாம் இருக்கலாம். ஒரு வேளை தள்ளுவண்டியின் சக்கரம் நகரவே முடியாத அளவுக்கு நிலத்தில் பதிந்துவிட்டது எனக் கொள்வோம். அப்படி இருக்கும்பட்சத்தில், என்ன அழுத்தினாலும் வண்டி நகராது ஆனால், நம் கை வலிக்கும். கை வலிப்பதன் காரணம் என்ன ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது கொடுக்குமிடமே திரும்பபெறுமிடமும் என்பதுப் புரிகிறதா\nசரி, இதை விளங்கிக்கொள்ள சரியான திறவுகோல், “ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால்” என்ற விதியில் உள்ள சொற்றொடர். காய்கறிவணிகர் வண்டியைத்தள்ளும்போது, அவர் இருவேறுதிசைகளில் விசைகளைத் தருகிறார், ஒன்று கைமூலமாக வண்டிக்கு ஒரு விசை, இன்னொன்று, கால் மூலமாக பூமியில் ஒருவிசை, அதேபோல, வண்டியானது அதே விசையை அவர்கைகளில் தந்தாலும், இன்னொருபுறம் அதன் சக்கரம் பூமியில் பதியாமலும் உருண்டோடும் தன்மையிலும் இருப்பதால், மொத்த விசையின் திசையன் கூட்டுத்தொகை, சுழியாகாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வந்துவிடும், அதன் விளைவால் வண்டி இயங்குகிறது.\nஇன்னொரு உள சோதனை: விண்ணுந்துகள் விண்வெளிக்கலங்கள் நகர்வதற்கானக் காரணம் இம்மூன்றாம்விதியால் தான். விண்கலங்களுக்கும் விமானங்களுக்கும் என்ன வித்தியாசம். விமானங்கள் காற்றை உள்வாங்கி பின்வெளித்தள்ளி, விமானத்தை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் அழுத்தவேறுபாட்டை உண்டுசெய்தே முன்னேறுகின்றன. அப்படியானால் காற்றில்லாத விண்வெளியில் விமானங்கள் என்னவாகும் விண்வெளியில் விமானங்களால் விண்கலங்கள் போல நகரவியலாது. ஆக, விண்வெளியில் விண்கலங்களில் எரிபொருள் எரிந்து பீய்ச்சிஅடிப்பதன் மூலமே, இயங்கமுடியும். இவ்வாறு எதிர்திசையில் விசையினைசெலுத்தி நகரலாம்.\nகளஞ்சியம் – 3 : நியூட்டனின் இயக்கவிதிகள் – 2\nஒரு பொருளின் இயக்கத்தை வரையறுக்கும்பொழுது. அதன்மீதான விசையைப் பொருத்து அமைவதைக் கண்டோம். அப்படியானால் ஒரு பொருளின் மீது விசைக்கொடுத்தாலே நகர்ந்துவிடுமா\nஎடுத்துக்காட்டிற்கு, ஒருவர் ஒரு பொருளை நகர்த்துகிறார் எனக்கொள்வோம், அதற்கு நேரெதிராக, இன்னொருவர் அதே அளவு விசையை அப்பொருளின் மேல் கொடுத்தால் என்னவாகும்\nசரி, இதே சோதனையை, ஒருபக்கம் வீமசேனன் மாதிரி ஒருவரும் மற்றொருபக்கம் திறன்போதாத ஒருவரும் இருக்கிறார்கள் எனக்கொள்வோம், இருவரும் எதிரெதிர்திசையில் விசையைக்கொடுத்தால் என்னவாகும் வீமன் செலுத்துந்திசையில் அப்பொருளானது நகரும். சரியா\nமற்றொரு சோதனை, முதல் சோதனைமாதிரியே, இருபக்கமும் வீமன் மாதிரி இரு பளுதூக்கும்வீரர்கள், அப்பொருளின் மீது எதிரெதிர்திசையில் விசைபோடுகிறார்கள், மூன்றாம் திசையில் இப்பொழுது ஒரு திறன்போதாத அம்மனிதர் விசையைத்தருகிறார், எனக்கொள்வோம், இப்பொழுது, பொருளானது, வீமன் மாதிரியான ஆட்கள் பக்கம் நகரவில்லையெனினும், வலுவற்ற மனிதர் செலுத்தும்திசையில் பொருளானது நகர ஆரம்பிக்கும். அப்படியானால் என்ன அர்த்தம்\nபொருளானது, அதன்மேல் செலுத்தப்படும் விசைகளின் அளவையும் திசையையும் பொருத்தே நகருவது விளங்கும். நகரும் அளவும் திசையும், எல்லா விசைகளின் திசையன் கூட்டுத்தொகையைப் பொருத்தே அமையும். அதாவது மொத்தவிசையின் விளைவின் அளவு மற்றும் திசையைச் சார்ந்து அமையும்.\nஒரு விசைப்பாட்டில் நகரும் பொருளானது, அதன்மேல் செயல்படும் மொத்தவிசையின் விளைவானது, அப்பொருளின் திசைவேக மாறுபாட்டுவீதத்துக்கு நேர்விகிதத்தில் அமையும்.\nஇதையே கணித சமன்பாடாக எழுதுவோம்.\nஇதில் F என்பது விசையைக் குறிக்கும், , என்பன முறையே நேரங்களில் நகரும்பொருளின் திசைவேகங்களாகும்.\nஎன்பது விகிதாச்சாரத்தைக் குறிப்பது. அப்பொருளின் இயக்கம் நிறையைப் பொருத்து அமைவதாலும், இயக்கத்தின் போது பொருளின் நிறையானது மாறாது என்பதாலும், விகிதத்தை எடுத்துவிட்டு, நிறையைக் கொண்டுப் பெருக்கிட, அதே சமன்பாடானது\nஎன மாறும். அதோடு, என்பதை முடுக்கம் என வரையறுக்க,\nநேர்விகிதம் என்றால் என்ன அர்த்தமெனில், விசை கூடினால், திசைவேகமாறுபாடும் அதிகரிக்கும், அத��போல் விசையைக் குறைத்தால் திசைவேகமாறுபாடுக் குறையும். என்பதைக் குறிக்கும்.\nஆக, முதலாம் விதியில் நிலைமப்பண்பைக் கண்டோம், அது போல், இரண்டாம்விதியில் முடுக்கத்தையும், நிறையைப்பொருத்து இயக்கம் அமைவதைக் காண்கிறோம்.\nசரி, இரண்டாம் விதியில் சோதனை 1ல் இரு வீமசேனர்கள் இருபக்கமிருந்தும் அழுத்தினால் என்னவாகும் எனப் பார்த்தோம், இதேமாதிரியான ஒரு சோதனையைச் செய்யப்போகிறோம். அதற்கு நாம் அனைவரும் பேச்சுவழக்கிலேயேப் பயன்படுத்துகிற நியூட்டனின் மூன்றாம்விதியைக் காண்போம்.\nகளஞ்சியம் – 2: நியூட்டனின் இயக்கவிதிகள் – 1\nஇயற்பியலின் மிக அடிப்படையானவிதிகளில் மிகவும் முக்கியமானது, பருப்பொருட்களின் இயக்கத்தின் அடிப்படை அளவீடுகளான, இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம், விசை போன்றவற்றின் அளவுகளைக் கண்டறிய உதவுகிறது.\nமுதலில் பொருள், அதன் வடிவம் அதன் இயங்கும் முறைமைப் போன்றவற்றை, அரிஸ்டாடில், அர்கிட்டாஸ், பிதாகரஸ் போன்ற கிரேக்க அறிஞர்களும் அவர்களைச்சார்ந்த தத்துவ இயக்கங்களும் கிபி 3ஆம் நூற்றாண்டுவாக்கிலேயே அறிந்ததோடு மட்டுமில்லாது, மெக்கானிகா என்ற நூலையும் இயற்றியுள்ளனர், அதை இயற்றியவர், அரிஸ்டாட்டில் என்றும் அர்கிட்டாஸ் என்றும் முன்பின் முரணான வரலாறு உள்ளன.\nஆயினும், 16ஆம் நூற்றாண்டு அறிவியல்முறைகள் புதியப்பாதைகளைவழிவகுத்தன. இயல்தத்துவங்களாக இருந்த அறிவியல், நவீனஅறிவியலாக மாற அடிகோலியது. அக்காலத்தைய முக்கியமான அறிவியலாளர்களாலான, கோபர்னிகஸ், கலிலியோ, நியூட்டன் போன்றோர்களால் உருவானது, இவர்களில் நடுநாயகமாகக் கருதப்படுகிற, நியூட்டன் என்பவர், மூன்று இயக்கவிதிகளைத் தந்தனர். அவையெல்லாவற்றையும் காண்போம்.\nஒரு பொருள் அமைதிநிலையிலோ அல்லது சீரான நேர்கோட்டு இயக்கநிலையிலோ இருக்கும்போது, அதன் மீது யாதொரு விசையும் இல்லாதவரை, அப்பொருள் தனது அமைதிநிலையையோ அல்லது நேர்கோட்டு இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது.\nஅதாவது, நகராத பொருள் தானாக நகரப்போவதில்லை. அதன்மீது விசையைச் செலுத்தும்போது மட்டுமே நகராத நிலையில் இருந்து நகரும் நிலைக்கு மாறுபடும். அதேநேரம் குறிப்பிட்ட திசைவேகத்தில், ஒரு நேர்கோட்டில் சீராக இயங்கும் பருப்பொருள், அதன் இயக்கத்தில் இருந்து மாறுபடுவதற்கும் ஏதோவொரு விசையானது செலுத்தப்பட்டால் மட்டுமே அதன் இயக்கநிலையில் மாறுபாடு ஏற்படும்.\nஇம்மாதிரியான, அமைதிநிலை மற்றும் இயக்கநிலையில் பொருட்கள் நிலைத்து நிற்பதால், இத்தன்மையினை நிலைமம் (inertia) என்றுக் குறிப்பிடுவோம்.\nஎடுத்துக்காட்டு: ஒரு வண்டியின்/பேருந்தின் மையத்தில் ஒரு பந்து இருப்பதாகக் கொள்வோம். நீங்கள் அவ்வண்டியை முன்னே நேர்கோட்டு இயக்கத்தில் ஓட்டுகிறீர்கள் என்றும் கொள்வோம்,\nவண்டியின் தரைதளத்தோடு பந்தை ஒரு பசையைக் கொண்டு ஒட்டிவிடுவோம். பின்னர் வண்டியை சீரான நேர்கோட்டு இயக்கத்திற்கு கொண்டுவருகிறோம் என்றுக் கொள்க. இப்பொழுது திடீரென வண்டியின் தடையை அழுத்தினால் என்னவாகும் பந்து பசையால் ஒட்டப்பட்டு, அதுவும் வண்டியின் ஒரு உறுப்பாகவே மாறியிருப்பதால், அதன் வேகத்திலேயே பயணித்து, வண்டியை சடாரென நிறுத்தினாலும் பந்து அசையாதுநிற்கும்.\nதற்பொழுது, இன்னொரு பந்தை, முதலாம் பந்தின் அருகிலேயே வைப்போம்.\nஇப்பொழுது நிறுத்திவைக்கப்பட்ட வண்டியை, திடீரென எடுப்பதாகக் கொள்வோம். இப்பொழுது, இரண்டாம் பந்து, வண்டியின் ஓட்டத்துக்கு எதிர்த்திசையிலோடும். அதாவது, அமைதியாக இருந்தப் பந்தானது. அதன் அமைதிநிலையிலேயே இருக்க முயலுவதாலேயே முன்னோக்கி ஓடும் பேருந்துக்கு பின்னோக்கி நகருகிறது.\nஇப்பொழுது, சீரான திசைவேகத்தில் ஓடும் பேருந்தை, திடீரென நீங்கள் வண்டியை நிறுத்தும்போது, அமைதியான இயக்கத்தில் இருக்கும் இரண்டாம் பந்தானது, வண்டி நிறுத்தப்பட்டப் பின்னரும் வண்டியின் பயணதிசையிலேயே உருண்டோடும்.\nஅதாவது, பந்து அமைதியாக இருந்தாலும், வண்டியின் மேல் இருப்பதால் வண்டியின் திசைவேகத்திலேயே இருந்த பந்து, திடீரென வண்டி நின்றாலும், அதே திசைவேகத்தைத்தக்க வைத்துக்கொள்வதால், முன்னர் உருண்டோடும். இம்மூன்று சோதனைகளும் நிலைமம் என்றப் பண்பை உணர்த்துகிறது. நகராப்பொருளாய் இருந்தாலும் அல்லது ஒரே சீர்வேகத்தில் இருந்தாலும் நிலையாய் இருப்பது, ஒரு விசைப்பாடு செலுத்தப்படும்போது, அதன் நிலையிலிருந்து நிலைமத்திலிருந்து மாறுகிறது. அப்படியானால் விசைப்பாட்டின் அளவிற்குத்தக்கன அப்பொருளின் இயக்கமும் இருக்க வேண்டுமல்லவா கொடுக்கப்பட்ட விசை அதிகமானால், பொருளின் அசைவும் அதிகமாகும், குறைவானால் குறைவாக இருக்கும். சரிதானா கொடுக்கப்பட்ட விசை ���திகமானால், பொருளின் அசைவும் அதிகமாகும், குறைவானால் குறைவாக இருக்கும். சரிதானா அதுதான் இரண்டாம் விதிக்கு அடித்தளம், அப்படியே இரண்டாம் விதியை நோக்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:40:42Z", "digest": "sha1:CFRNB6URLUQ5TXJ4IQO3HQC56TIRPY5U", "length": 4414, "nlines": 70, "source_domain": "ta.wikinews.org", "title": "வார்ப்புரு:புறக்கோள்கள் - விக்கிசெய்தி", "raw_content": "\n21 ஆகத்து 2013: 8.5 மணி நேரத்தில் தனது சூரியனைச் சுற்றி வரும் புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு\n21 பெப்ரவரி 2013: மிகச் சிறிய புறக்கோள் கெப்லர்-37பி கண்டுபிடிக்கப்பட்டது\n8 ஜனவரி 2013: ஐந்து புதிய உலகங்களை கெப்லர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது\n8 ஜனவரி 2013: பூமியை ஒத்த கோள்கள் பில்லியன் கணக்கில் உள்ளன, கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு\n17 அக்டோபர் 2012: சூரியக் குடும்பத்துக்கு மிகக் கிட்டவான புறக்கோள் 'அல்ஃபா செண்ட்டாரி பிபி' கண்டுபிடிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2013, 17:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/advantages-of-mid-air-refuelling-facility-in-tejas-fighter-jet-015983.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-07-03T14:32:05Z", "digest": "sha1:QVW4OXVMUFQNDJNONAIAVNGPMFJ2JQGP", "length": 21303, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதகங்கள் என்னென்ன!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n32 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nMovies சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி வி��்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதகங்கள் என்னென்ன\nஇந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ள பழைய போர் விமானங்களின் ஆயுட்காலம் நெருங்கி வருவதால், இந்திய விமானப் படைக்கு உடனடியாக புதிய போர் விமானங்கள் தேவை ஏற்பட்டது. உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தட்டிக் கழிக்கப்பட்டாலும், முதல் தேஜஸ் பிரிவு கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. எனினும், இந்திய விமானப்படை பலத்தை வலுவாக்கும் விதமாக, உடனடி தேவையை கருதி, ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.\nஅந்த வகையில், அண்மையில் தேஜஸ் போர் விமானத்தில் அதிசிறந்த வசதி ஒன்றை பெற்றுள்ளது. இது எதிராளிகளுக்கு கிலியை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்க முடியும். ஆம். நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியை தேஜஸ் போர் விமானம் பெற்றிருக்கிறது.\nஇதற்காக, அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. இந்திய விமானப்படையின் IL-78 MKI டேங்கர் விமானத்திலிருந்து 1,900 லிட்டர் எரிபொருள் தேஜஸ் விமானத்திற்கு நிரப்பப்பட்டது.\nநடுவானில் எரிபொருள் நிரப்புவதன் மூலமாக தேஜஸ் போர் விமானத்தின் திறன் பன்மடங்கு கூடி இருக்கிறது. இதுதான் எதிராளிக்கு அச்சம் தரும் விஷயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஏனெனில், தேஜஸ் போர் விமான��்தில் முழுமையாக நிரப்பி எடுத்துச் செல்லும்போது 850 கிமீ தூரம் மட்டுமே பறக்க முடியும். 500 கிமீ தூரத்திற்கு மட்டுமே போரின்போது பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்றிருப்பதன் மூலமாக, இதன் பறக்கும் திறன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nஅதுமட்டுமல்லாமல், கீழே இறக்கி, ஏற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால், தொடர்ந்து போர் முனையில் வைக்க முடியும். தற்போதைய மாடல் 59 நிமிடங்கள் மட்டுமே வானில் பறக்கும் திறன் படைத்தது. நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி மூலமாக பறக்கும் நேரமும் அதிகரித்துள்ளது.\nஇந்த வசதி மூலமாக, தேஜஸ் போர் விமானத்தை எல்லையிலிருந்து எதிரி நாடுகளின் அதிக தூர இலக்குகளை கூட குறிவைக்கும் வாய்ப்பை பெற இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், போர் சமயங்களில் வான் எல்லையை கண்காணிக்கும் பணியில் இந்த வசதி அதிக பலன் தரும்.\nஇந்தியாவிலிருந்து மட்டுமே இயக்க முடியும் என்ற நிலை இனி இல்லை. உலகின் வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று போரிட முடியும். அவ்வாறான சமயங்களில், அந்த பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளின் உதவியுடன் எரிபொருள் பெறப்பட்டு, தேஜஸ் விமானத்தில் நிரப்பிக் கொண்டு போர் முனையில் செலுத்த முடியும்.\nடேக் ஆஃப் செய்யும்போது குறைவான எரிபொருளுடன் குறைந்த தூரத்திலேயே டேக் ஆஃப் செய்ய முடியும். போர் சமயங்களில் குறைந்த தூர ஓடுபாதைகளில் வைத்தும் தேஜஸ் போர் விமானத்தை டேக் ஆஃப் செய்து பின்னர் வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியும்.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nஎதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போகும் ஆள் இல்லா போர் விமானம்... அமெரிக்கா உருவாக்குகிறது\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nஅமெரிக்க ஹெலிகாப்டர்களை வைத்து சீனாவின் கண்களில் விரல் விட்டு ஆட்ட இந்தியா ரெடி\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nபுதிய வரலாறு படைத்தது தேஜஸ் போர் விமானம்... விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்கி புதிய சாதனை\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... ��ம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nஅமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n3-வது விமானம் தாங்கி போர்க்கப்பலை களமிறக்க இந்தியா முடிவு... பங்காளிகளுக்கு புது ஆப்பு\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nசீனாவின் ஜே-20 போர் விமானத்தின் சாயத்தை வெளுத்த இந்தியாவின் சுகோய் போர் விமானம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/10/10/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-03T13:01:46Z", "digest": "sha1:RY2ULLNE7ZLO5KQOFVSDTKYYKGKHUIXH", "length": 25181, "nlines": 267, "source_domain": "vithyasagar.com", "title": "சாபத்தின் விடிவு; பெரியார்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி\n61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க\nPosted on ஒக்ரோபர் 10, 2010\tby வித்யாசாகர்\nகடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை\nமீட்டு; மூடத்தை யொழித்த பெரியார்\nகருந்தாடி நரைப்பதற்குள் – ஒரு\nஎன் தம்பிகளின் காலத்தில் – ஜாதிமதமற்று வாழ\nஎன் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்\nகடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து\nஜாதியில் அறுந்த இதயங்களை –\nகாதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்\nகாலச் சங்கிலியில் கட்டிப் போட்ட\nகைம்பெண்களின் வாழ்கையை – மறுமணப் பந்தலிட்டு\nவாழ்வை மல்லிகையாய்; கறுத்த மனங்களில் ‘தூவிய பெரியார்\nதிருப்பியாவதுகேட்க தைரியம் தந்த பெரியார்\nஎன் கிராமத்துப் மக்கள் அறிவு வரை எட்டவைத்த பெரியார்\nகைஊனிய தடிபோலவே – கடைசிவரை\nராகுகாலம் எமகண்டமென பெருத்துவிட்ட மூடத்த���த்தை\nமனிதம் பாராத நிறம் பார்த்து வகைபிரித்த காழ்ப்புணர்வினை\nஆழக் குழிதோண்டி இன்றும் புதைத்துக்கொண்டிருக்கும்\nநம் மூடசாபத்தின்; விடிவு பெரியார்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged ஈ.வே.ரா, கவிதை, கவிதைகள், தமிழர், தமிழ், பகுத்தறிவு, பகுத்தறிவுக் கவிதைகள், பெரியா கவிதைகள், பெரியார், பெரியார் நினைவு னால், பெரியார் பிறந்தநாள், மூடப் பழக்கம், விடுதலை கவிதைகள், விடுதலை பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 17 ஈழத்து மண்ணில் அன்றே பூத்தவள் அவள்; மாலதி\n61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க\n6 Responses to சாபத்தின் விடிவு; பெரியார்\n10:41 பிப இல் ஒக்ரோபர் 10, 2010\nஐஐஐஐ எனக்குத் தன் சுடு சோறு\nபெரியார் இன்று வாழாமல் போயிட்டாரே கவலை தான்…\n11:16 பிப இல் ஒக்ரோபர் 10, 2010\nஆம்; அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் வாழும் மதி.., நல்லவைகளை யாராலும் மறைக்கவும் அழிக்கவும் முடியாது, யெனில், அவர் மிக நல்லவராக எளியோரின் விடிவிற்காய் வாழ்ந்தவர்\n8:07 முப இல் ஒக்ரோபர் 11, 2010\nமூடத்தை முடமாக்கிய பெரியாரை நினைவூட்டிய என் வித்யாவிற்கு நன்றி\n3:18 பிப இல் ஒக்ரோபர் 11, 2010\nஇதற்கான பதில் மடலை உங்களுக்கு மட்டும் அனுப்புவதை விட ஒரு முக்கிய பதிவாக்குவதே நல்லது எனவே அதை நீங்கள் நம் “காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்” எனும் அத்யாயத்தில் படித்துக் கொள்ளுங்கள்.\nஎனினும், அவசியம் கருதி முகநூலில் என் நண்பரிடம் பகிர்ந்துக் கொண்ட என் ஒரு கருத்தினை இங்கே பதிந்து வைக்கிறேன்.\n/நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வோம். எதன் மோகம் சார்ந்தும் நான் இதை எழுதவில்லை, கடவுள் பக்தி மீறி என் ஊர் தெருக்களில் நடக்கும் வெறித் தனங்களை கூட என்னால் …மாற்றிட இயலவில்லை பார்த்திடவும் முடியவில்லை.\nநீங்கள் எண்ணும் உண்மை பக்தியும் மதம் சொல்லும் நல்லவைகளும் வேறு, ஆனால் அதையே பணமாக்கி பலர் செய்யும் அட்டூழியங்களும், அதன் பால் அப்பாவி மக்கள் நம்பி ஏமாறும் கொடுமைகளும் தமிழகத்தில் இந்தியாவில் மிக அதிகம்.\nநான் எதன் பெருமைகளையும் அவதூறு சொல்ல முன்வரவில்லை, தவறுகளை தவறுகளாக ஏற்பதன் மூலம் மட்டுமே திருத்திக் கொள்ளவும் வாய்ப்பேற்படும் என்று நம்புகிறேன்.\nஅமாவசை கிருத்திகை கூட போய் இப்போ அஷ்டமி நவமி இன்னபிற.. வந்துவிட்டது. தடுக்கி விழுந்தால் காலண்டரை தேடி அலைகிறது நம் உறவுகள். அவைகளை நாம் மெச்சுவதா கடவுளின் நம்பிக்கைக்கும் இதுபோன்ற மூட நம்பிக்கைக்கும் காத தூர நஷ்டம் நம் வளர்ச்சிக்கு ஏற்ப்படும் இல்லையா கடவுளின் நம்பிக்கைக்கும் இதுபோன்ற மூட நம்பிக்கைக்கும் காத தூர நஷ்டம் நம் வளர்ச்சிக்கு ஏற்ப்படும் இல்லையா அது காலந் தொட்டிருப்பதை அன்றே மாற்ற எண்ணியவர் அவர் என்பதை ஏற்ப்பதற்கென்ன.\nஇதுக்கூட ஏதோ தனி நோக்கத்தில் எல்லாம் எழுதவில்லை. இங்கு குவைத்தில் ஒரு நிகழ்வு வைத்துள்ளோம். ஒரு வயதில் முதிர்ந்த பெரியவருக்கு அவர் சமுக அக்கறையை பாராட்டி விருது தர இங்கிருக்கும் பெரியார் நூலக அமைப்பு அவரை குவைத்திற்கு அழைத்து வருகிறது.\nஅவ்விழா மலரில் வெளியிட பெரியார் சிறப்பு பற்றி கவிதை கேட்டிருந்தார்கள் , எனவே அவரை பற்றி நான் அறிந்தளவில் என் நண்பர்களின் அன்பிற்கிணங்கி எழுதி கொடுத்துள்ளேன். அதை தான் இங்கும் பதிந்துள்ளேன்.\nஇதில் எங்கும் தவறிருப்பதாய் என் புத்திக்கு எட்டவில்லை. இந்த வயதிற்கே நம் வீடு நம் பிள்ளைகள் என்று தான் நம்மில் நிறைய பேர் அலைகிறோம். அந்த தள்ளாத வயதிலும், சாக்கடையில் இறங்கியவனை எல்லாம் சாக்கடையிலேயே தள்ளிவிடப் பார்த்த நேரம் அந்த சாமணியனையும் தோளோடு தோளனைத்து அவன் வாழ்க்கை அவன் முன்னேற்றம் என்று சிந்தித்த பெரியார் என்றுமே பெரியவர் தான்\nஎதையும் யார் கண்ணோட்டத்திலும் பார்க்காமல் தன் நடுநிலை தன்மையோடு மட்டுமே பாருங்கள் உறவுகளே. அதோடு, இதை ஒன்றை எழுதியதால் நான் அவரை முற்றிலும் உணர்ந்தவன் அல்லது அவர் செய்தது முற்றும் சரி அலல்து தவறு என்று வாதாட எல்லாம் வரவில்லை. சரியை சரியாகவும் தவறை தவறாகவுமே எடுத்துக் கொள்வோம்/\n8:33 முப இல் ஒக்ரோபர் 12, 2010\n​அன்று பெரியார் ​பிறருக்காக செய்தவற்​றை​யெல்லாம், இன்று நீங்கள் ​பெரு​மை​யோடு உ​ரைக்கக் ​கேட்பது அரு​மையாக உள்ளது….\n9:30 முப இல் ஒக்ரோபர் 12, 2010\nஎன் அன்பு தம்பிக்கு, நலமும் நலம் வாழ வாழ்த்தும். காலத்தை திருப்பிப் பார்த்தால் பாடம் நிறைய கிடைக்கும், நாமும் பார்த்து நிறைய தெரிந்துக் ��ொள்வோம். மிக்க நன்றிபா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/10/blog-post.html", "date_download": "2020-07-03T13:12:29Z", "digest": "sha1:WIOY2AGCZNU6SGQKTPLJUK4U2Q3PYIIP", "length": 14285, "nlines": 144, "source_domain": "www.99likes.in", "title": "இன்டர்நெட்டின் எதிர்காலம்.", "raw_content": "\nஇன்டர்நெட் என்பது எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தம் அல்ல. உலகளாவிய பல நாடுகள் இணைந்து இன்டர்நெட் சொசைட்டி என்ற ஒன்றை அமைத்து இதனை நிர்வகித்து வருகின்றன. இந்த அமைப்பில் பல தொழில் நுட்ப ��ுழுக்களும், நாட்டின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களும் உள்ளன. இன்டர்நெட்டில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் அடங்கிய குழுக்களும் இதன் இயக்கம் சார்பாக முடிவெடுத்து அமல்படுத்தி வருகின்றன.\nவரும் டிசம்பரில், 193 அரசுகளின் பிரதிநிதிகள் துபாய்நாட்டில் ஒன்றாகக் கூடி, இனி வருங்கால இன்டர்நெட் இயக்கம் குறித்த முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள். இது World Conference on International Telecommunications என்ற கருத்தரங்கின் போது நடக்க இருக்கிறது.\nஇங்கு எடுக்கப்படும் முடிவுகள், உலக அளவில், மொபைல் போன் பயன்படுத்தும் ஏறத்தாழ 600 கோடி மக்களையும், 200 கோடி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களையும் பாதிக்க இருக்கிறது. பொதுவாக, இத்தகைய கருத்தரங்கில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து, சிறிய அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பின்னர் இந்த மாநாட்டுக் கருத்தரங்கில் முடிவு செய்யப்படும். ஆனால், இதுவரை இல்லாத வகையில், இந்த கருத்தரங்க மாநாட்டு பிரதிநிதிகள் தற்போது இரு வேறு பார்வை உடையவர்களாகப் பிரிந்துள்ளனர்.\nஒவ்வொரு நாட்டிலும், மக்கள் கருத்து மற்றும் படித்தவர்கள் எதிர்பார்ப்பு ஒரு பக்கமும், இன்டர்நெட் இயக்கும் மற்றும் சேவை\nநிறுவனங்கள் ஒரு பக்கமுமாக கருத்துக்களைக் கொண்டுள்ளன. இது குறித்து மத்திய அரசின் இந்திய தொலை தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில், இரண்டு பக்க விவாதங்களையும் நாங்கள் கேட்டுள்ளோம். இறுதி முடிவு ஒன்றைக் கலந்து ஆய்வு செய்து எடுத்து, மாநாட்டில் தெரிவிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.\n1988 ஆம் ஆண்டு வரை, அனைத்து நாடுகளிலும், தொலைபேசி நிறுவனங்கள் அனைத்தும் அரசு வசமே இருந்து வந்தன. அப்போது இன்டர்நெட் வசதி நுகர்வோருக்குத் தரப்படவில்லை. அந்த ஆண்டில் தான், பன்னாட்டளவிலான தொலைதொடர்பு விதிகள் (Inter national Telecom Regulations) வரையறை செய்யப்பட்டன. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் International Telecommunications Union என்ற அமைப்பு மேற்கொண்டது.\nஇப்போது பல நாடுகளில் பெரும்பாலான தொலைபேசி மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளன. 1995ல், ஒரு கோடியே 60 லட்சம் பேரை சந்தாதாரர்களாகக் கொண்ட இன்டர்நெட் சேவை, இன்று இருநூறு கோடிப் பேருக்கு மேலாக பரவியுள்ளது. தினந்தோறும் உலக அளவில், ஐந்து லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைகின்றனர்.\nமாற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூ��்நிலையில், வரும் டிசம்பரில் மாநாடு கூடுகிறது. இதில் இணையவெளிப் பாதுகாப்பு, தனிநபர் தகவல்கள் திருட்டுப் பயன்பாடு தடுத்தல், மோசடி மற்றும் தேவையற்ற மெயில்கள் போன்ற பல பிரச்னைகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.\nகுறிப்பாக ஆளும் அரசுகளுக்கு தொழில் நுட்ப சாதனங்களின் இயக்கம் மேலான கட்டுப்பாடு அதிகரிக்க உள்ளது. நவீன தொழில் நுட்ப அமலினால், பயனாளர்களுக்கு ஏற்படும் நிதி சுமை குறித்தும் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும். பன்னாட்டளவில் பயன்படுத்தக் கூடிய சிம் கார்டுகளுக்கான கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட இந்த மாநாட்டில் செயல் முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.\nதிண்டுக்கல் தனபாலன் 3 October 2012 at 18:57\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக ...\nஉங்கள் மூளையின் (brain) வயதை தெரிந்து கொள்ள வேண்ட...\nதமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று ...\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான password-கள்\nவிண்டோஸ் 8 இயங்குதளத்​திற்கான Shortcut Key-கள்\nநம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Coc...\nவாங்க facebook நண்பர்களை லூஸ் ஆக்கலாம்\nஇன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை\nஇலவசமாக SMS அனுப்புவதற்கு 25 தளங்கள்\nFacebook comments ஐ நண்பர்களுக்கு எப்படி Tag செய்வ...\nஎந்த ஒரு File-யும் convert செய்யும் இணையதளம்.\nஉங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்...\nTeam viewer software ஒரு கணினி வழியாக இன்னொரு கணின...\nYoutube ஐ ஒழித்து கட்ட வெளிவந்து விட்டது (onlinepj...\nAndroid Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ்\nLaptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\nநூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் பேஸ்புக்\ne-mail லை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில...\nFacebook கணக்கை நி��ந்தரமாக அழிப்பதற்கான வழி.\nஜிமெயில் Search-ல் புத்தம் புதிய வசதி\nAndroid சாதனங்களுக்​கான Opera உலாவியின் புதிய பதிப...\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் 250 வது பதிவ...\nCricket game online free. வாங்க கிரிக்கெட் விளையா...\nVideoFlick வீடியோக்கள், புகைப்படங்கள் Editing செய்...\nWINDOWS- SHORTCUT KEY தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள...\nமின்னஞ்சல் அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய நல்வழிகள்.\nAsus தயாரிப்பில் வெளியாகும் Padfone 2\nபழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல் பற்றிய தகவல்\n99likes அக்டோபர் மாத தொழில்நுட்ப இதழ்.\nசம்சங்கின் புதிய Galaxy Note 2 கைப்பேசிகள்\nகணனி பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newtvnewsDetails/163.html", "date_download": "2020-07-03T12:50:12Z", "digest": "sha1:WVQGINTCCYH6IFULAH2XR4PHWLY25WOK", "length": 7012, "nlines": 107, "source_domain": "www.cinemainbox.com", "title": "கலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்", "raw_content": "\nHome / TV News List / கலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nவாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபஒளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் உங்களை மகிழ்விக்கும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.\nகாலை 8:00 மணிக்கு நகைச்சுவையும், நையாண்டியும் நிறைந்த தில்லு முல்லு சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில், குடும்பத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி வாழ்வது ஆரோக்கியமா ஆபத்தா என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும், காலை 10:00 மணிக்கு மெகா ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடிப்பில் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்ற பேரன் புதிரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.\nமதியம் 1:30 மணிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மிஷ்கின், ராம் உள்ளிட்ட சைக்கோ படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி மதியம் 2.30 மணிக்கு, சினிமாவில் சாதிக்க துடிக்கும் படைப்பாளிகளுக்கு மேடை\nஅமைத்துக் கொடுத்தளைய இயக்குனர் சீசன் 6-ன் இறுதிச் சுற்றும், மாலை 5.30மணிக்கு குழந்தைகள் மட்டுமே பங்கேற்று அசத்திய பசங்க காமெடி நிகழ்ச்சியையும் பார்த்து மகிழுங்கள். தீப ஒளித் திருநாள் தித்திப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nகொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\n’பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும் - எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ\nஒகே சொன்ன மத்திய அரசு - தமிழக அரசு சம்மதிக்குமா\nபணத்திற்காக இப்படியும் செய்த பூனம் பாண்டே - வைரலாகும் வீடியோ இதோ\nஎளிமையாக நடந்த நடிகர் ’கும்கி’ அஸ்வின் திருமணம்\nஆர்ஜே பாலாஜியின் அம்மாவுக்கு கொரோனா\nகலர்ஸ் தொலைக்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம்\nகொரோனாவை குணப்படுத்தும் அக்குபங்சர் சிகிச்சை - அசத்தும் சென்னை மருத்துவர்\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதேசிய அளவிலான திறனாய்வு தேர்வு - ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176729?ref=right-popular", "date_download": "2020-07-03T13:51:53Z", "digest": "sha1:IQOA7JUQ2C6ES7UOZXUDIRO5HG52734X", "length": 6652, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில், கைதி படங்களின் இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம் - Cineulagam", "raw_content": "\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nமகனின் முன்பு கணவரைக் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்... தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபீட்டர் பாலின் முதல் மனைவியை தாறுமாறாக திட்டி தீர்க்கும் வனிதா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய காட்சி... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nபிகில், கைதி படங்களின் இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம்\nவிஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டு படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.\nஅடுத்தடுத்த வாரங்களில் எந்த ஒரு புதிய படமும் வராததால் இப்படங்களின் வசூலுக்கு எந்த குறையும் வரவில்லை. கடந்த வாரம் தான் விஷாலின் ஆக்ஷன் படமும், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படமும் வெளியாகி இருந்தது.\nஇதனால் பிகில், கைதி படங்களின் திரையரங்க கணக்கு கொஞ்சம் குறைந்துள்ளது என்றே கூறலாம்.\nதற்போது இதுநாள் வரையில் சென்னையில் பிகில், கைதி எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ,\nபிகில்- ரூ. 13.24 கோடி\nகைதி- ரூ. 5.08 கோடி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-2676438.html", "date_download": "2020-07-03T14:30:27Z", "digest": "sha1:JV454J5E4TVIBJXGBSGFAEAV4BU4GTUC", "length": 7949, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை: ஃபட்னவீஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை: ஃபட்னவீஸ்\nமகாராஷ்டிர சட்ட மேலவையை கலைக்கும் திட்டமில்லை என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nமுன்னதாக, மகாராஷ்டிர சட்ட மேலவையைக் கலைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ அனில் கோட்டே கோரிக்கை விடுத்தது சர்ச்சையை ஏற்படு���்தியது.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சட்ட மேலவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:\nமகாராஷ்டிர மேலவை, போற்றிப் புகழத்தக்க வரலாறு கொண்டது. மாநில மக்கள் நலன் தொடர்புடைய பல்வேறு விவகாரங்கள் இந்த அவையில் விவாதிக்கப்படுகின்றன. இந்த அவையின் மீது மாநில அரசு மிகுந்த மதிப்பு கொண்டுள்ளது.\nஅரசின் பிரதிநிதி என்ற முறையில் மட்டுமின்றி தனிப்பட்ட அளவிலும் கோட்டேவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளை மீண்டும் வெளியிட வேண்டாம் என்று அவரை கேட்டுக் கொள்கிறேன். மகாராஷ்டிர சட்ட மேலவையின் மாண்பை, மாநில அரசு கட்டிக் காக்கும் என்றார் ஃபட்னவீஸ்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/26119-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-03T14:14:10Z", "digest": "sha1:FNHQR6O7H6IFBX5QY5BR24J2DWDW5LVN", "length": 14484, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "வாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படும்: மோடி | வாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படும்: மோடி - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nவாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்ல நிர்வாக தினமாக கொண்டாடப்படும்: மோடி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி இதனை அறிவித்தார்.\nபாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் மோடி பேசியதாவது: \"டிசம்பர் 25-ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை தேசிய 'நல்ல நிர்வாக' தினமாக கொண்டாட வேண்டும். பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தங்கள் தொகுதியில் தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாக செயல்படுத்த வேண்டும்\" என்றார்.\nதொடர்ந்து பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய்தேசிய 'நல்ல நிர்வாக' தினம்பிரதமர் நரேந்திர மோடி\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nமதுரையில் கரோனா பரிசோதனை முடிவை அறிவிக்க 4 நாட்கள் ஆவதால் மன அழுத்தத்தில்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\nஅகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nபிஹாரில் லாலுவின் 15 வருடக் கால ஆட்சியின் தவறுக்கு மன்னிப்பு கேட்ட மகன்...\nகான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு...\nகரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரிப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nஜூலை 3 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை; முழுமையான...\nபுதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:...\nஇந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா\nஅன்றிரவு மட்டும் சென்னை ரயிலில் டிக்கெட் கிடைத்திருந்தால்...\nரூ.1 கோடி மோசடி: பெண் ஊழியர் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/22443-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-03T14:16:16Z", "digest": "sha1:UCXYXLTDSG54H3TT3VIU5SBQWSSZHY6R", "length": 14590, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு புறம் நாயகன்; மறுபுறம் காமெடியன்: வடிவேலுவின் புது ஆட்டம்! | ஒரு புறம் நாயகன்; மறுபுறம் காமெடியன்: வடிவேலுவின் புது ஆட்டம்! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஒரு புறம் நாயகன்; மறுபுறம் காமெடியன்: வடிவேலுவின் புது ஆட்டம்\n'எலி' படத்தில் நாயகனாகவும், விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தில் காமெடியனாகவும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் வடிவேலு.\nநீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, 'தெனாலிராமன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.\nஇந்நிலையில், வடிவேலுவிடம் பல படங்களில் காமெடியனாக நடிக்கும்போது \"இனிமேல் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன்.\" என்று கூறிவருவதாக தகவல்கள் வெளியாகின.\nஅதனை உறுதிப்படுத்தும் வகையில், 'தெனாலிராமன்' இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்தின் தலைப்பு 'எலி' என்றும் தெரிவித்தார் வடிவேலு.\nதற்போது இயக்குநர் எழிலிடம் இணை இயக்குநராக பணியாற்றிய குமாரய்யா, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, காமெடி வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் வடிவேலு.\nநாயகனாக நடித்து வந்தாலும், மறுபுறம் மீண்டும் வடிவேலு தனது பழைய காமெடி களத்திற்கு திரும்பி இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவடிவேலுஎலிவிக்ரம் பிரபுஇயக்குநர் யுவராஜ்இயக்குநர் குமாரய்யா\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nமியான்மர் ஜேட் சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு\nதென்மேற்கு பருவமழை தீவிரம்; குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...\nமதுரையில் கரோனா பரிசோதனை முடிவை அறிவிக்க 4 நாட்கள் ஆவதால் மன அழுத்தத்தில்...\nவீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு திரைப்படத் தயாரிப்பாளர் கோட்டப்பாடி...\nஇசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத சாதனையாளர்\nசம்பளத்தைக் குறைத்துக்கொண்ட 'கோப்ரா' இயக்குநர்\nஅட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி\nதொடர்ச்சியாக விஜய் படங்கள் செய்யும் சாதனை\nபேன்டஸி காமெடியில் அஞ்சலி: கிருஷ்ணன் இயக்குகிறார்\nகபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் லுக் வெளியீடு\nஅறம் 2 உருவாக்கத்தில் குழப்பம் நீடிப்பு\nமனதைக் கவ்விய சிவப்பு: திரைப்பட இயக்குநர் நலன் குமாரசாமி\nராம்நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை தாக்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2018/01/video-shows-professor-throwing-mother-off-terrace/", "date_download": "2020-07-03T13:06:24Z", "digest": "sha1:3AYBSOF37OVVTJKCMEYDIP2MVQANQE5I", "length": 15117, "nlines": 168, "source_domain": "www.joymusichd.com", "title": "தாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற மகன்!- சி.சி.டி.வியால் அம்பலம் (Video) | JoyMusicHD >", "raw_content": "\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசமூக வலைத்தளங்களில் வைரலான சமந்தா யோகா செய்யும் புகைப்படம்.\nவாணி ராணி புகழ் (பூஜா) நவ்யா சாமிக்கு கொரோனா பாசிட்டிவ்.\nபீட்டர் பாலுடன் நடந்த 3வது திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை \nமீண்டும் சிக்கலில் வனிதாவின் திருமண வாழ்க்கை. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு.\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nசூரியனிடமிருந்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி…\nதுபாய் நாட்டில் பெரும் செலவில் நவீன வசதிகளுடன் உருவாகி வரும் செவ்வாய் கிரக ந…\nஉங்கள் வங்கி கணக்கு ATM இ யந்திரத்தை தொ டாமலேயே ப ணம் எடுக்கலாம்…\nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 02/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\n‘என்னால் மூச்சுவிட முடியவில்லை அப்பா’கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனின் வீடியோ பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை.\nபின் தொடர்ந்து வந்த கரடி. சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன். சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன்.\nகுட்டித் தேவதை மரக்கறி விற்கும் காட்சி.\nகடற்கரை மண்ணில் சிக்கிய டால்பினை மீட்ட மனிதர்களுக்கு நன்றி தெரிவித்த டால்பின் \nநடிகர் சுஷாந்தின் மரணம் கொலையா தற்கொலையா..\nHome Video தாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற மகன்- சி.சி.டி.வியால் அம்பலம் (Video)\nதாயை மாடியிலிருந்து தள்ளிக் கொன்ற மகன்- சி.சி.டி.வியால் அம்பலம் (Video)\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் ஜெர்ஸ்ரீபென் நன்வனி (64) என்ற பெண் இவரது மகன் சந்தீப்புடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் வீட்டில் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த செப்டம்பர் மாதம் நன்வனி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது.\nஇந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை போலீசார் மீண்டும் விசாரித்த நிலையில் பெற்ற தாயை சந்தீப் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.\nஅடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கமெரா மூலம் சந்தீப் சிக்கியுள்ளார். அதன் விபரம் வருமாறு, நன்வனி சில காலமாக நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சந்தீப் தனது தாய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நன்வனியை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு சலிப்பு ஏற்பட்டு அது வெறுப்பாக மாறியுள்ளது.\nஇதையடுத்து தாயை கொலை செய்ய முடிவெடுத்த சந்தீப் அவரை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.\nPrevious articleகண் பார்வை இழப்பதை முற்றிலுமாக தடுக்கும் உலகின் மிக விலை உயர்ந்த மருந்து\nNext articleநெரிசல் மிக்க ஓடும் பஸ்ஸில் இருந்து வீழ்ந்து கர்ப்பிணிப் பெண் பலி\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் நீதிமன்றில் இன்று வழக்கறிஞர் வாக்குமூலம் \n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில் புகார்.\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி அதிர வைக்கும் காரணம் \n திருமணம் நிகழ்ந்து மறுநாள் மணமகன் உயிரிழப்பு நிகழ்வில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று \n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 7வயது சிறுமி படுகொலை. சம்பவத்துக்கு காரணமான கொடூரன் கைது.\nகனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கான தடை நீட்டிப்பு.\nதலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர...\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்...\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/blog-post_19.html", "date_download": "2020-07-03T13:39:53Z", "digest": "sha1:GYL6QRY7SV6EGC3DBOSRPGM7BDTPUS6F", "length": 12460, "nlines": 149, "source_domain": "www.tamilcc.com", "title": "பெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு", "raw_content": "\nHome » News PC Webs , Web sites » பெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nகூகுள் வழங்கு சிறந்த சேவைகளில் ஒன்று யூடியுப் தளம். இணையத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்களை அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய தளமாகும்.இந்த தளத்தில் நம்முடைய வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.\nசாதாரணமாக யூடியுப் தளத்தில் சுமார் 15 நிமிட வீடியோவை தான் பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனால் பெரிய வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.\nஆனால் யூடியுப் தளத்தில் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ கோப்புகளையும் பதிவேற்றம் செய்யும் வசதி மறைந்து உள்ளது.\nஇந்த முறையை ஆக்டிவேட் செய்ய நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை யூடியுப் கணக்கில் கொடுத்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.\nமுதலில் யூடியுப் தளத்திற்கு செல்லுங்கள்.\nயூடியுப் தளத்தில் மேல் பகுதியில் Browse, Movies, Upload என்ற மூன்று லிங்க் இருக்கும். அதில் Upload என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வ���ும்.\nஇதில் கீழ் பகுதியில் Upload HD videos in various formats in 15 minutes என்ற செய்தி இருக்கும். அதற்க்கு அருகில் Increase your limit என்ற ஒரு லிங்க் இருக்கும். அதில் கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்கள் நாட்டினை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.\nமொபைல் நம்பரை கொடுத்தவுடன் கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு SMS வந்திருக்கும். அதில் Verification Code அனுப்பி இருப்பார்கள்.\nVerify பட்டனை அழுத்தியவுடன் உங்களின் யூடியுப் கணக்கில் உங்களின் மொபைல் எண் சேர்க்கப்பட்டு விடும்.\nஇனி யூடியுபில் பதிவேற்றம் செய்யும் பகுதிக்கு சென்றால் 15 நிமிட லிமிட் என்ற செய்தி மறைந்து இருப்பதை காணலாம். இனி நீங்கள் 20GB அளவுள்ள 12 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ கோப்புகளை நேரடியாக யூடியுபில் பதிவேற்றம் செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடி��ிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop பாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2017/12/blog-post_22.html", "date_download": "2020-07-03T14:40:06Z", "digest": "sha1:FHRWYBX5UPVYBXB4HSNC7QHBCGHNJ5HQ", "length": 27681, "nlines": 494, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): *படைப்பாற்றல் கல்வி முறை*", "raw_content": "\nபடைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் *ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு* கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.\nமுதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.\nபடைப���பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி *ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.*\n*படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்.*\n*அறிமுகம் : (10 நி)*\nமுந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல்.\nபாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்).\nபாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல்.\nபாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் *தொகுத்தல்*\nமாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.\nபாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.\nமாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.\n*குறைதீர் கற்றல்: (15 நி)*\nகற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.\nபாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.\nபாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.\nபடைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது.\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\n#BIGBREAKING | நீட் தேர்வு ஒத்திவைப்பு\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nஅனைவருக்கும் TAM-NEWS-ன் இனிய 2018 ஆங்கில புத்தாண...\nஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்ட செய்தி\nTNTET - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஊழல் :TRB அதிகார...\n‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்கள...\n01.12.2017 ன் படி மாவட்ட வாரியாக காலியாக உள்ள பட்ட...\nவருமான வரி வரம்பு குறைப்பு\nஅறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முத...\n750 தனி ஊதியத்தை பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத...\nSSA - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் கலந்...\nநிலக்கரி ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்\nபணிக்கு 30 நிமிடம் முன்னதாக வர வேண்டும் - அரசு ஊழி...\nநிதி சார்ந்த கல்வியறிவுத்திட்டம் குறித்து பள்ளிக்க...\nதேர்வு நேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம...\nஆமைவேக அரசு இணையதளங்கள் அவதிக்குள்ளாகும் மக்கள்\nஅனைத்து பள்ளிகளுக்கும் நிதி வழங்க வலியுறுத்தல்\nபள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி\nமாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் கணினி ஆசிரியர்கள் ...\nசிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீ...\nதொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு கற்றல் ...\nமழலை மொழியில் சுகாதார உறுதிமொழி கூறும் முதல்வகுப்ப...\nஇரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வு (ஆண் & ப...\nபுதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு ...\nபொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nபணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருப்...\nஅரசாணை 245 நாள் 27.12.2017 பள்ளிக்கல்வித்துறையில்...\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருத...\nதேர்வு முறைகேடு அரசியல்வாதிகளுக்கு வலை\nபள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம்\nஅரசாணை எண்:268 பள்ளிக்கல்வி நாள்:27.12.2017- முதன்...\nதமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பண...\nஇன்றைய கணினி பயிற்சிக்கு செல்லலாமா \nபகுதி நேர ஆசிரியர்களை \"நோட்டீஸ் \" கொடுக்காமல் பணி ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கணினிகள் தட்டுப்பாட...\nபிளஸ் 1 வகுப்பில் சி.பா.ஆதித்தனார் குறித்து பாடம்:...\nஉதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்��ாலிக ஊழியர்கள்...\nஅரசு பள்ளிகளில் தலா ஒரு கணினி ஆசிரியர் நியமிக்க வே...\n27.12.17 அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் ...\nடிசம்பர் 31-க்கு பின் இந்த மாடல்களில் சேவை கிடையாத...\nFlash News : ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்ட...\nகணினிப் பயிற்சி : விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம் - ஏ...\nபள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட...\nஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு\nடிசம்பர் 31-க்கு பின் சில மொபைல் மாடல்களில் சேவை ...\nதமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக...\nFlash News : TRB | சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் வ...\nகாலியாக உள்ள 2500கணினி அறிவியல் பணியிடங்களை நிரப்ப...\nதலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்\nகணினி பயிற்சி வகுப்பு; ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஓய்வுபெற்ற அரசு பஸ் ஊழியர்களுக்கு ரூ.175 கோடி வழங்...\nபகுதி நேர ஆசிரியர் போராட்டம், பட்டியல் தயாரிக்க உத...\nதிருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அ...\nமாணவர்களுக்கு படிப்பு சுமையாகக் கூடாது புத்தக மூட்...\nபணிகள் முடங்கும் அபாயம் ஜாக்டோ ஜியோ, போக்குவரத்து,...\nதேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு\nதிண்டுக்கல் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆ...\nஈரோடு DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர...\nசேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர...\nஇடைநிலை கல்வியில் பின் தங்கிய ஏழு மாவட்டங்கள்\n32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை ...\nமாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு....\n'டிமிக்கி' தருபவர்களுக்கு வருமான வரித்துறை கெடுபிடி\n'போட்டி தேர்வு மையங்கள் ஜன., இறுதிக்குள் துவங்கும்'\n100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளிகளில் தூய்ம...\nTRB : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு\nபிளஸ் 1 பொது தேர்வுக்கான விடைத்தாள் விபரம் அறிவிப்பு\nஆந்திராவை பின்பற்றி தமிழக டெட் தேர்வில் விரைவில் ம...\nFlash News :வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரிய...\nஓய்வூதிய மீட்பு இயக்கம் -மாநில ஒருங்கிணைப்பு குழு ...\nசெப்டம்பர் 2017-ல் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட...\nFLASH NEWS : CPS குழு - மீண்டும் கால நீட்டிப்பு செ...\nஅரசாணை 253-நாள்-04.12.2017-புதுமையான விதத்தில் சிற...\nFlash News:JACTTO-GEO போராட்டத்தில் கலந்து கொண்டு ...\nசேலம் DEEO- நிதி உதவி பெறும் பள்ளிகள்- நிதி உதவி ப...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வு முறையில் விரைவில...\nTNOU - தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழகத்தில் B.Ed...\nஉயர் கல்வி படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது மாற...\n2018 முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு: அண்ண...\nநீதிபதிகள் சம்பள உயர்வு: பார்லி.,யில் மசோதா தாக்கல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/", "date_download": "2020-07-03T13:35:30Z", "digest": "sha1:OXTGD7CAUHN6GLPD5WCOPFDLF3BROVOO", "length": 21940, "nlines": 566, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 2 கடை\n2 பெண் பிள்ளை, இருவருக்கும் திருமணமாகிவிட்டது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n30 வயதிற்கும் குறைவான‌, வேலூர் சேர்ந்த, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்��ோவை பார்க்க Login செய்யவும்\nஐ.டி.ஐ, டிப்ளமோ - (கேட்டரிங்), பி.பி.ஏ.\nஐ.டி.ஐ, டிப்ளமோ - (கேட்டரிங்), பி.பி.ஏ.\n1 வீடு, 5 பிளாட்\nவரதட்சணை வாங்க மாட்டோம். மஹர் கொடுப்போம். குர்ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றும், ஷிர்க் வைக்காத தவ்ஹீத் சிந்தனை கொண்ட, உருது மணப்பெண் விரும்பத்தக்கது. மணமகன் பகுதி நேர ஜிம் பயிற்சியாளராகவும், 5 வேளை தொழுகை, நோன்பு மற்றும் இஸ்லாமிய கடமைகளை செவ்வனே பின்பற்றும், தவ்ஹீத் சிந்தனை கொண்டவர்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 2 ஏக்கர் தோப்பு\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமார்க்க பற்று உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 ப்ளாட்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடுகள், 5 வீட்டு மனைகள், 10 ஏக்கர் நிலம்\n5 வேளையும் தொழுகும், பித்அத், ஷிர்க், வட்டி போன்ற தீய விஷயங்களில் ஈடுபடாத, உறுதியான ஈமானுடைய, 26 வயதுக்குட்பட்ட, மணம‌கன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கடை, 1 ப்ளாட்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குடும்ப, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26265", "date_download": "2020-07-03T14:32:31Z", "digest": "sha1:XQM7ZVQZ7376UE2QSSQNAHG45K2SL4WI", "length": 16077, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nதோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வ��ும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\nவாழ்த்துக்கள் முதலில், நீங்கள் ஜூன் மாதம் முடியும் வரை காத்திருங்கள்.பின் ஜூலை ஒன்றாம் தேதி திரும்ப யூரின் டெஸ்ட் சரியான முறையில்(முதல் யூரின்) செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் வர வாழ்த்துக்கள்...:-)\nஅப்பொழுது ரிசல்ட் வருவதைப் பொருத்து டாக்டரை பாருங்கள்....இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் விலகி இருங்கள்.\nஎனக்கு திருமனமாகி 1 வருடம் 3 மாதம் ஆகிரது இன்னும் குழந்தை இல்லை doctorஇடம் சென்றோம், period ஆன 2nd day வர சொன்னாங்க, thyriod,prolaction hormone tests எல்லாம் normalஆக உல்லது எனக்கு regular periods தான் இன்னும் என்ன tests பன்ன வேண்டும்,pls help me\nஅனைத்து டெஸ்ட்டும் நார்மல்ன்னா கவலை வேண்டாம்.மனதில் எப்பவும் பாசிட்டிவ் நினைவுகளோட இருங்க. உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்த்து தினமும் தயிர்,மோர் சேர்த்துக்கங்க.\nரெகுலர் பீரியடுன்கறதால ஓவுலேசன் டே கண்டுபிடிப்பது சுலபம்.அதாவது பீரியடின் முதல்நாளில் இருந்து 14-ஆம் நாள் ஓவுலேஷன் ஆகும். சோ பீரியடின் முதல் நாளில் துவங்கி 10-ஆம் நாள் முதல் ஒருவாரம் இன்டர்கோர்ஸ் இருக்கனும்.பின் வரும் நாட்கள் வேணாம். அடுத்த பீரியடு டேட் வரை பொருத்திருந்து பீரியடு வரலைன்னா நீங்க யூரின் டெஸ்ட் பண்ணுங்க.\nஉங்களுக்கு மலைவேம்பு கிடைத்தால் பீரியடின் முதல் 3 நாட்கள் அதை சாறாக்கி குடியுங்கள் பலன் கிடைக்கும்......வாழ்த்துக்கள்பா விரைவில் தாய்மையடைய....:-))\nஎனக்கு அபார்சன் ஆகி 40\nஎனக்கு அபார்சன் ஆகி 40 நாட்கள் ஆகிறது... ஹார்ட்பீட் இல்லாமல் அபார்சன் ஆனது... டி என் சி பண்ணல... அதனால டாக்டர் அடுத்த பீரியட் ஆனதும் பேபி க்கு ட்ரை பண்ண சொன்னங்க... எனக்கு டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.. எனக்கு எல்லா டெஸ்டும் நார்மல்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்... இப்போதான் உங்களோட பதிவைப் படிச்சேன்.. சாரி மா.. இது எப்படி ஆச்சி... சூடான பொருட்கள் எதுவும் சாப்பிட்டீங்களா இப்��ோ எங்கே இருக்கிங்க எந்த டாக்டர் கிட்ட காமிக்கிறீங்க இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க மா.. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்..\nகரு நலமாய் வளர வழிமுறை.\nஅனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது.தோழிகளே, தயவு செய்து முதல் இருமாத கரு நலமாய் வளர என்ன சாப்பிட வேண்டும் என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி. இரவில் கை,கால் வலி , முதுகு வலி நார்மலா. தயவு செய்து உங்கள் தங்கைக்கு உதவுங்கள். நன்றி.\nஉன்னை போல் பிறரை நேசி.\nஎனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\nஉங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே \n20வது வாரம். வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன எப்படி சமாளிப்பது\nமலை வேம்பு - தாய்மை\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilarasigan.in/2010/08/", "date_download": "2020-07-03T14:05:39Z", "digest": "sha1:OOLQHFPJZV5N6QERS5YES745CJWK2FWT", "length": 3440, "nlines": 79, "source_domain": "www.nilarasigan.in", "title": "நிலாரசிகன்: August 2010", "raw_content": "\nதொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்\nபெண்ணே நீ தோழியா காதலியா\nபெண்ணே உன் மௌனத்தின் காரணமாக\nஉன்னுடன் மட்டும் பேச வேண்டும் என்னும் உணர்வு\nஇது ஒரு இனம் புரியாத உணர்வு\nஇது காதல் என்றால் நீ என் காதலி\nஇல்லை நட்பு என்றால் நீ என் தோழி\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிடை தேடி அலைகிறேன் வீதியிலே\nLabels: அவள், கவிதை, காதல், காதல் கவிதை, காதல் கேள்விகள்\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\nகௌரவம் என சொல்லும் உந்தன் மனம்\nகவலையில் வாடும் எந்தன் மனம்\nவிடை தெரியாத என் காதல் பயணம்\nLabels: அவள், அழகு, கண்ணீர் கா���ல், கவிதை, காதல், காதல் கவிதை\nபெண்ணே நீ தோழியா காதலியா\nவிதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9/", "date_download": "2020-07-03T12:58:49Z", "digest": "sha1:U7KBHWE6WGVLV65CIZORMTZPFNXNTMPG", "length": 5395, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை கல்யாணி பிரியதர்ஷன்", "raw_content": "\nTag: actor simbu, actress kalyaani priyadarshan, director venkat prabhu, maanaadu movie, producer suresh kamatchi, slider, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு, நடிகை கல்யாணி பிரியதர்ஷன், மாநாடு திரைப்படம்\nநேரம் தவறாத சிம்பு – வேகமாக தயாராகி வரும் ‘மாநாடு’ திரைப்படம்..\n‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய...\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின்...\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின்...\nஹீரோ – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை K.J.R. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’\n2019-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்...\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் டீஸரை வெளியிட்ட சல்மான்கான்\nசமீபத்தில் 'தபாங்-3' படத்தின் விளம்பர...\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர்\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது..\nஎந்த ஒரு போஸ்டர் அல்லது காட்சி விளம்பரங்களைகூட...\nசிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அபய் தியோல்..\nபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் ��ேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/10/blog-post_7.html", "date_download": "2020-07-03T13:33:41Z", "digest": "sha1:B2AH63IG6JVIXYG5FBA2LAOU4YS7H5LK", "length": 8894, "nlines": 73, "source_domain": "www.tamilletter.com", "title": "தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு பிற்பாடு - TamilLetter.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு பிற்பாடு\nஜனாதிபதி தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள், இரண்டு நாட்களைக் கடக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நான்காயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவுகள் ஏற்படலாம் என்னவும், எந்த சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது. இதில் 35 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nதேர்தல் வெட்டுப் புள்ளி ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர்\nதேர்தல் வெட்டுப் புள்ளி சம்பந்தமாக சிங்கள் தமிழ் முஸ்லிம் சிறிய அரசியல் கட்சியாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுதான் வெற்றி கொள்ளவேண்டும்.- ...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-mercedes-benz-glb-7-seater-compact-suv-revealed-018066.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-03T13:25:54Z", "digest": "sha1:Z6PDDUU4NZGNEYGSEMN6WNOZKR7EECDR", "length": 23595, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "New Mercedes-Benz GLB 7-Seater Compact SUV Revealed - Tamil DriveSpark", "raw_content": "\nஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா\n25 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n52 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பெ���்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nNews தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. 1 லட்சத்தை தாண்டியது.. ஜஸ்ட் 16 நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி வெளியீடு\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு வருவது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்பி என்ற பெயரிலான புத்தம் புதிய எஸ்யூவி மாடலின் கான்செப்ட் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த மாதம் உட்டாவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த எஸ்யூவி உலகளாவிய அறிமுகத்திற்கு தயாராக உள்ளது. இந்த எஸ்யூவியானது க்ராஸ்ஓவர் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், காம்பேக்ட் சொகுசு எஸ்யூவி மாடலாகவும் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபலமான செவ்வக வடிவிலான 7 சீட்டர் மாடல்களிலிருந்து சற்று புதிய டிசைனில் வருகிறது. இதன் போட்டி மாடல்கள் 5 சீட்டராக இருக்கும் நிலையில், இந்த காம்பேக்ட் ரக சொகுசு எஸ்யூவியானது 7 சீட்டர் மாடலாக வருவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.\nமெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த 7 சீட்டர் சொகுசு எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி எஸ��யூவி மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.\nஇந்த புதிய எஸ்யூவியில் மல்டி பீம் ஹெட்லைட்டுகள், கண் புருவம் போன்ற அமைப்பிலான பகல்நேர விளக்குகள், பனி விளக்குகளுடன் கூடிய பம்பர் அமைப்பு ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.\nபக்கவாட்டில் இது சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், வித்தியாசமான ஜன்னல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்திலும் ஏ க்ளாஸ் காரின் டிசைன் தாத்பரியங்களை மனதில் வைத்து சற்றே மாற்றப்பட்டுள்ளது. எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர், டிஃபியூசர் அமைப்பு முக்கிய அம்சங்களாக கூற முடியும்.\nMOST READ: தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்பி எஸ்யூவி இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. ஜிஎல்பி 250 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 224 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். 8 ஸ்பீடு டிசிடி கியர்ரபாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nஜிஎல்பி 200 மாடலில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சினஅ அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.\nMOST READ: இந்தியாவிற்கே முன் உதாரணமாக மாறிய தமிழக அரசின் அதிரடி உத்தரவு இதுதான்... மகிழ்ச்சி கடலில் மக்கள்\nஜிஎல்பி 200டீ என்ற டீசல் மாடலில் 2.0 லிட்டர் எஞ்சின் 150 பிஎஸ் பவரையும், 320 டார்க் திறனை வழங்கும் வேரியண்ட்டாகவும், 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க் திறனை வழங்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும். 4 மேட்டிக் டிரைவ் மாடலிலும் கிடைக்கும்.\nMOST READ: பிறந்த நாளுக்கு கணவர் சர்ப்ரைஸாக வழங்கிய பரிசால் ஆச்சரியத்தில் ஆழ்ந்த மனைவி... வைரலாகும் வீடியோ...\nஇந்த எஸ்யூவியில் வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், 7.0 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். வாய்ஸ் கன்ட்ரோல், பர்ம்ஸ்டெர் சர்ரவுண்ட் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.\nமூன்றாவது வரிசை இருக்கைக்கு பயணிகள் எளிதில் செல்வதற்கு ஏதுவான சிறப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டு இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவிக்கிறது. இந்த எஸ்யூவி பல்வேறு விதங்களிலும் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது.\nஇந்த புதிய எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்திய மதிப்பில் ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக இருக்கும்.\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nமாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்திலா...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nவிலை குறைவான 2 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் எப்போது அறிமுகம்\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nமெர்சலாக்கும் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் சொகுசு எஸ்யூவி கார் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\nசெலவே இல்லாமல் ரூ.5கோடி ஃபெர்ராரி காரை சுருட்ட திட்டம் இதற்கு அவங்க போட்ட பிளான்தான் செம்ம ஹைல���ட்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-28th-may-2020-and-across-metro-cities/articleshow/76055100.cms", "date_download": "2020-07-03T13:06:21Z", "digest": "sha1:VTRETDRTT6GPYIW562IMP6SGTLMJ7TDW", "length": 12475, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "​petrol price today: பெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு ஜாலியா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்டுட்டு ஜாலியா வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க\nபொதுமுடக்கம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nமனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.\nஇந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nகொரோனா: தமிழ்நாடு தொடும் புது புது உச்சங்கள்\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.54ஆக விற்கப்படுகிறது.\nகொத்துக் கொத்தாக ஊழியர்கள் வெளியேற்றம்... அச்சத்தில் ஊழியர்கள்\nஇதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.68.22 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nசென்னையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nபெட்ரோல் விலை: ஒருவழியா நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ...\nபெட்ரோல் விலை: அடக் கொடுமையே, இதுக்கே சந்தோஷப்பட வச்சுட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஆறுதலான செய்தி\nபெட்ரோல் விலை: நிம்மதியூட்டும் நிலவரம் - நீங்களே பாருங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n​petrol price today சென்னையில் பெட்ரோல் விலை சென்னையில் டீசல் விலை இன்றைய பெட்ரோல் டீசல் விலை Petrol price in Chennai Diesel rate in Chennai\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nகோயம்புத்தூர்முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஇந்தியாகான்பூர் துப்பாக்கி சூடு: யார் இந்த விகாஸ் துபே\nசெய்திகள்இந்த மொட்டை பாப்பா தான் மைனா நந்தினினா நம்புவீங்களா\nதமிழ்நாடுகாவலர் முத்துராஜ் விரைவில் பிடிபடுவார், இன்னும் சிலருக்கு ஸ்கெட்ச் இருக்கு - சிபிசிஐடி\nதமிழ்நாடுதமிழக பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: நமீதாவுக்கு வாய்ப்பு; ஓரங்கட்டப்பட்ட பொன்னார்\nவர்த்தகம்வருமான வரி: 20 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்\nபாலிவுட்சொர்க்கம் பற்றி சுஷாந்த் சிங் ராஜ்புட் சொன்னது தான் உண்மையோ\nசென்னைசென்னையில் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nமகப்பேறு நலன்குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்\nஆரோக்கியம்உங்க கல்லீரலை சுத்தப்படுத்��ும் ஏழு சூப்பர் உணவுகள் என்னென்ன தெரியுமா\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/08/blog-post_5.html?showComment=1533432134832", "date_download": "2020-07-03T14:15:56Z", "digest": "sha1:EYHCBDA3G65YNMJO65WZOM7APC46VR6J", "length": 47264, "nlines": 439, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்", "raw_content": "ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018\nகதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்\nஅலுவலகத்தில் இருக்கும் Coffee Board உழைப்பாளி பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன். எந்தப் பதிவில் என்பதைத் தேட வேண்டும் – நிறைய பதிவுகள் எழுதினால் இது ஒரு பிரச்சனை :) சமீபத்தில் எனது பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவுகளைப் படித்த போது எனக்கே பிரமிப்பாக இருந்தது – இவ்வளவு எழுதி இருக்கிறேனா என :) சமீபத்தில் எனது பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவுகளைப் படித்த போது எனக்கே பிரமிப்பாக இருந்தது – இவ்வளவு எழுதி இருக்கிறேனா என சரி விஷயத்துக்கு – காஃபி போர்ட் உழைப்பாளிக்கு வருவோம்.\nநேற்று காஃபி அருந்தச் சென்றபோது, அங்கே அடுத்த டேபிளில் இருந்த ஒருவர் இருமிக் கொண்டே இருந்தார். எனக்கு காஃபி கொடுக்க வந்த உழைப்பாளி, “அவன் நிறைய பீடி குடிப்பான் – அதனால தான் இருமல்” என்றார். அவரது தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழிலும் பேசுவார் – கன்னடம் கலந்த தமிழில் நான் எதுவுமே கத்திக்கல்ல என்றார் – ஓ கற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்தது. ”பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணுங்க” இப்படி எந்தப் பழக்கமும் நான் கத்திக்கல்ல…. என்ன நல்லா துண்ணுவேன் – மிருகங்களைக் கூட நான் எதுவுமே கத்திக்கல்ல என்றார் – ஓ கற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்தது. ”பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணுங்க” இப்படி எந்தப் பழக்கமும் நான் கத்திக்கல்ல…. என்ன நல்லா துண்ணுவேன் – மிருகங்களைக் கூட நல்ல விஷயம்… “இனிமேலும் அதெல்லாம் கத்துக்காதீங்க” என்று சொல்லி அவரை வாழ்த்தினேன்.\nபுரியாத புதிர் – படம்-1:\nதலைநகரின் பிரதான, மிக முக்கியமான ராஜ பாட்டை…. தினம் தினம் இங்கே வருபவர்கள் – சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கில் அதுவும் மாலை நேரங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடியும். இரண்டு நாட்கள் முன்னர் அலுவலகத்திலிருந்து வரும்போது அங்கே பார்த்த ஒரு காட்சி – சில சீக்கிய இளைஞர்கள் – அவர்களில் ஒருவர் நடு சாலையில் படுத்துக் கொண்டிருக்கிறார். கால்களில் ஒரு கால்பந்து. இரண்டு கால்களிலும் பந்து இருக்கும்படி படம்/காணொளி எடுக்க வேண்டும் என்பது தான் அவர் விருப்பம். அவரது நண்பரும் படுத்துக் கொண்டு/உட்கார்ந்தபடி என பிரம்மப் பிரயத்தனம் செய்து படம் எடுக்கிறார். வாகனப் போக்குவரத்து இருக்கும் ஒரு சாலையில் இப்படி நடுச்சாலையில் வித்தைகள் காண்பிப்பது விபத்துகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை இவர்கள்.\nஅப்படி பார்த்த வேறு ஒரு காட்சி தான் இன்றைய படப் புதிரில் முதலாவது – நடுச்சாலையில் இப்படி கக்கா போகும் மாதிரி அமர்ந்து கொண்டு படம் எடுக்கிறார் பின்னாடி வேகமாக வரும் வாகன ஓட்டுனர் சாலையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து Sudden Break போட வேண்டியிருந்தது. உட்கார்ந்த நிலையிலேயே மேலே போயிருக்க வேண்டியது பின்னாடி வேகமாக வரும் வாகன ஓட்டுனர் சாலையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து Sudden Break போட வேண்டியிருந்தது. உட்கார்ந்த நிலையிலேயே மேலே போயிருக்க வேண்டியது\nஇணையத்தில் சில நாட்களாக வைரலாக பரவி வரும் ஒரு விஷயம் – இந்த கீகீ சேலஞ்ச் – என்னது கீகீயா… கிளி மாதிரி கத்தணுமான்னு யோசிக்கக் கூடாது. அது என்ன கீகீ சேலஞ்ச் Kiki do you love me எனும் ஆங்கிலப் பாடல் கேட்டு இருக்கிறீர்களா Kiki do you love me எனும் ஆங்கிலப் பாடல் கேட்டு இருக்கிறீர்களா\nகார், ஆட்டோ போன்ற வாகனங்களை ஓட்டிக் கொண்டு போகும்போது, ஓடும் வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் நடனமாட வேண்டும் அதன் பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும் – இத்தனை நேரமும் வாகனமும் ஓடிக் கொண்டிருக்கும். ஆடும்போது வாகனத்திலிருந்து மேலே உள்ள பாடல் ஒலிக்கும். அது தான் கிகி சேலஞ்ச். வெளி நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலும் இந்த கிகி சேலஞ்ச் இப்போது வேகமாக பரவி வருகிறது. பல விபத்துகளும் இதனால் ஏற்படுகிறது. Youtube-ல் இந்த கீகீ சேலஞ்ச் பற்றிய காணொளிகள் நிறையவே இருக்கிறது இப்போது. அப்படி ஒரு காணொளி கீழே… என்ன ஒரு ஆட்டம் பாருங்களேன்.\nநல்லதோர் உடற்பயிற��சி – புரியாத புதிர் – படம் – 2:\nசமீபத்தில் எனது அலுவலக தோழி ஒருவர் ஒரு நகைச்சுவையுடன், காணொளியை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். தன் உடல் எடை அதிகரித்து விட்டதற்காக, ஜிம் போகப் போவதாக மருமகள் சொல்ல, மாமியார் இதைச் செய்தால் போதும், என்று சொல்லி விட்டாராம். அப்படி என்ன செய்ய சொன்னார் அந்த மாமியார். கீழேயுள்ள முகநூல் இணைப்பிற்குச் சென்றால் பார்க்கலாம்\nஎன்ன நண்பர்களே, இன்றைய கதம்பம் பகிர்வினை ரசித்தீர்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:15:00 முற்பகல்\nLabels: அனுபவம், காணொளி, புகைப்படங்கள், புதிர், பொது\nகரந்தை ஜெயக்குமார் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:52\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:24\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகோமதி அரசு 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:06\nபுதிர் படத்தில் ஒரு விடை சரியாக சொல்லிவிட்டேன்.\nநடு ரோட்டில் இப்படி படம் எடுப்பது ஆபத்துதான்.\nகாணொளிகள் பார்த்தேன். இரண்டாவது காணொளியும் ஆபத்துதான்.\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:25\nகிகி - ஆபத்தான விளையாட்டு. செய்பவர்களுக்கு புரிவதில்லை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nஹ ஹா ரசித்தேன் அண்ணா, சூப்பர்...\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:26\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.\nநெல்லைத்தமிழன் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:37\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:30\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nகதம்பம் வழக்கம்போல் மணத்தது ஜி\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 8:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nஎன்ன, நல்லா துண்ணுவேன்...இயற்கையாக இருந்த உரையாடல். அதிகம் ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nஅயல் நாட்டுப் பழக்கங்கள் அதி விரைவில் இந்தியாவில் பரவும்\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:43\nஅயல்நாட்டு மோகம் சினிமா மோகம்... இப்படி பல மோகங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.ப��. ஐயா.\nராஜி 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 10:49\nகிகிகி சேலஞ்ச் நடனத்தால் உயிரே போயிருக்குன்னு ட்விட்டர்ல படிச்சேன்.\nநேற்றைய புதிரில் முதல் கேள்விக்கு சரியாதான் பதில் சொல்லி இருக்கேன். இன்னொரு புதிருக்கு சரியான விடையான்னு பார்த்துட்டு வரேன்\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:44\nஆமாம் இதுவரை பல விபத்துகள் நடந்து விட்டன - வெவ்வேறு நாடுகளில். ஆனாலும் இதன் மீது மோகம் பல இளைஞர்களுக்கு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nதிண்டுக்கல் தனபாலன் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:22\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\n//கத்திக்கல்ல// என் புக்ககத்தில் கற்றுக்கொள்வதை, \"கத்திக்கிறது\" என்றே சொல்வார்கள். கல்யாணம் ஆன புதுசில் முழிச்சிருக்கேன். அதே போல் பள்ளிக்கூடம் என்பதை \"பள்டம்\" என்பார்கள் பள்டம் என ஏதோ ஒரு ஊர் என்றே நினைத்திருந்தேன். அப்புறமாத் தான் புரிஞ்சது பள்டம் என ஏதோ ஒரு ஊர் என்றே நினைத்திருந்தேன். அப்புறமாத் தான் புரிஞ்சது பரவாக்கரை ஊர்ப் பெயர் அவங்க பேச்சில் ,\"பராரை\" என்றே வரும் பரவாக்கரை ஊர்ப் பெயர் அவங்க பேச்சில் ,\"பராரை\" என்றே வரும் இப்போவும் சிவப்புக் கலர் என்பதை சேப்பு அல்லது ரோஸ் எனச் சொல்லுவது உண்டு. இப்போல்லாம் பழகி விட்டது. :))))\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:00\nஆமாம். நம் ஊரில் சிலர் கத்திக்கிறது என்று சொல்வதுண்டு. பள்டம் - கேட்டிருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nமுகநூல் இணைப்புக்குப் போக முடியலை. அநேகமா அம்மியில் அரைப்பதோ அல்லது தயிர் கடைவதோ அல்லது உரலில் இடிப்பதோ இருக்கும் என நினைக்கிறேன். கிகி சாலஞ்ச் பற்றி இப்போத் தான் தெரியும்.\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:01\nபோக முடிகிறதே.... உங்களால் ஏன் இணைப்பில் உள்ள காணொளியைப் பார்க்க முடியவில்லை என்பது ஸ்ரீராம் பாஷையில் சொன்னால் அபுரி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:06\n//என்பது ஸ்ரீராம் பாஷையில் சொன்னால் அபுரி\nஹிஹிஹி... அது சுஜாதாவின் கதை மாந்தர் ஆத்மா, நித்யா சொல்வது\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:29\nஎங்களுக்கு ஆத்மா நித்யாவினை விட நீங்கள் பயன்படுத்தியது தான் அதிகம் தெரியும்\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇணையம் அப்போ டான்ஸ் ஆடிட்டு இருந்ததில் பார்க்க முடியலை போல இப்போ டான்ஸைப் பார்த்தேன். :)))) கிட்டத்தட்ட நான் சொன்னது தான். :)\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:16\nஆஹா உங்கள் இணையம் டான்ஸ் ஆடியதில் இந்த டான்ஸ் பார்க்க முடியவில்லையா....\nதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:42\nகிகி சேலஞ் பற்றி செய்திகளில் பார்த்தேன். எரிச்சலாக இருந்தது. பெயர் தெரியாத தமிழ் நடிகை ஒருவரும் இதைச் செய்திருந்தார்\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:03\nபெயர் தெரியாத தமிழ் நடிகை ஒருவரும்.... வேதனை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅந்த வடநாட்டு உடற்பயிற்சி ஸூப்பர்\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 5:05\nஆமாம். நல்லதொரு உடற்பயிற்சி அது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவெங்கட் நாகராஜ் 5 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nஜி இம்முறை நான் புதிரில் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்...விடை பார்த்தேன் இப்ப..தயிர் கடைதல் நல்ல உடற்பயிற்சி. நான் பள்ளி செல்லும் வரை வீட்டில் என் ட்யூட்டி தயிர் கடைவது. சுவற்றில் கம்பிகள் இருக்கும் அதில் மத்தை நுழைத்து, கயிறு சுற்றி, பெரிய பரணியில்/பீங்கான் ஜாடியில் தயிர் கெட்டி மோராகி வைத்திருக்க அதில் கடைவதுண்டு. கடைந்து வெண்ணை எடுத்து...மீண்டும் நிறைய தண்ணீர் விட்டுத்தான் எங்களுக்கெல்லாம் விடுவார்கள் பள்ளி செல்லும் முன் நான் கடைந்து எடுக்க வேண்டும் என் ட்யூட்டி அது. ஆனால் உட்கார்ந்த நிலையில்\nவெங்கட் நாகராஜ் 8 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:56\nநானும் வீட்டில் தயிர் கடைந்ததுண்டு. பிறகு பாட்டிலில் விட்டு குலுக்கிக் குலுக்கியே வெண்ணை எடுப்பார்கள். அதுவும் செய்ததுண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி க���தாஜி\nநானும் வீட்டில் தயிர் கடைந்ததுண்டு. பிறகு பாட்டிலில் விட்டு குலுக்கிக் குலுக்கியே வெண்ணை எடுப்பார்கள். அதுவும் செய்ததுண்டு. //\nயெஸ் யெஸ் ஜி அதுவும் செய்ததுண்டு...சமீப காலம் வரை இப்போதுதான் செய்வதில்லை...\nவெங்கட் நாகராஜ் 21 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:36\nஇப்போதும் வீட்டில் இப்படி குலுக்கல் முறையில் தான் வெண்ணை எடுக்கிறார்கள் - அம்மாவும், மனைவியும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி\nதுளசி: கத்தில்லா அர்த்தம் அறிந்தேன். இதற்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு அர்த்தம். கிகி வீடியோ இதுவரை அறிந்ததில்லை. அட தயிர் கடைவது கூட உடற்பயிற்சி. பார்த்தால் நம் பண்டைய காலத்து பல வேலைகள் உடற்பயிற்சிதான் இப்போது வெவ்வேறு விதத்தில் வந்துள்ளன.\nகீதா: விளக்கு கத்திக்குக என்பார்கள் மலையாளத்தில். கத்திச்சு என்றால் விளக்கு பொருத்தியாச்சு.\nதுளசியின் உடற்பயிற்சி கருத்தைப் பார்த்ததும் தோன்றியது....இப்போது ஜிம்மில் இருப்பவை பல நான் அந்தக் காலத்தில் செய்திருக்கிறேனே என்று தோன்றியது. எங்கள் வீட்டில் தோசைக் கல்லைத் தேய்க்க கொல்லைப்புறத்தில் போட்டு மண்ணில் வைத்து அதன் மேல் மண் போட்டு தண்ணீர் தெளித்து, இரு கால்களையும் அதன் மேல் வைத்து வலது புறம் இடது புறம் ட்விஸ்ட் செய்ய வேண்டும் நம் முன் பாதம் நன்றாகத் தேய்த்து தோசைக் கல்லின் விளிம்பில் இருக்கும் பிசுக்கு எல்லாம் போய் கல் புதியதாய் வாங்கியது போல இருக்கும். பின்புறமும் அப்படித்தான் இருக்கும். இடுப்பிற்கு நல்ல பயிற்சி இப்போது இப்படியான ஒரு பயிற்சி ஜிம்மில் கண்ட நினைவு. அது போல் கிணற்றில் தண்ணீர் இறைத்தல் இரு தோள்களுக்கும், உரலில் மாவு அரைத்தல் இயந்திரத்தில் அரிசி பொடித்தல், இப்போது அதே உடற்பயிற்சியாகக் இரு கால்களையும் அகலமாக விரித்துக் கொண்டு இரு கைகளாலும் மாவு குழவியைச் சுற்றுவது போல் உடம்பை முன் பக்கம் வளைத்துச் சுற்றி அரைத்தல் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகச் சொல்லப்படுகிறது. நானும் செய்து வருகிறேன் விழுந்து கும்பிடுவது என்று பல சொல்லலாம்...இல்லையா ஜி\nவெங்கட் நாகராஜ் 8 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:58\nஜிம்மில் இருக்கும் பல உபகரணங்கள் - நாம் முதலில் செய்த விஷயங்கள் தான்... ஆ��ால் இப்படி செய்வது தான் மாடர்னாக இருப்பதாக இப்போது நினைக்கிறார்கள் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா/துளசிதரன் ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – ச...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nஒற்றைத் துண்டுடன் நடந்த கதை - பத்மநாபன்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – ப்ளூ சிட்டி -...\nமனிதனின் பேராசை – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – உழைப்பாளி – இங்கேம் இங்கேம் – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – அய்யப்பன் அரு...\nரசித்த பாடல் – அனுஷ்கா – கான்ஹா சோஜா ஜரா….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு – ம...\nகேரளா – கடவுளின் தேசம் – தேவை அன்பும் அரவணைப்பும்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரை...\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – மயில் நடனம் – ஓவியம் – வடிவேல்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்திய...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவி...\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூட...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – பஞ்ச துவாரகா கோவில் – கா...\nபூப்பறிக்க கோடரி எதற்கு – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு - மீண்டும் ஃப்ரூட் சாலட் – பாப்ப...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்...\nசாப்பிட வாங்க – காஞ்சிபுரம் இட்லி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நன்றி சொல்ல வ...\nகதம்பம் – மிளகுக் குழம்பு – கலாம் – அகல்யா – வண்டு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –ஃபதே சாகர் ஏரி...\nகதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்\nபுரியாத புதிர் – சற்றே இடைவெளிக்குப் பிறகு…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –கச்சோடி - ஜக்த...\nரசித்த பாடல் – மூக்குத்திப் பூமேலே…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (43) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1255) ஆதி வெங்கட் (146) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (11) இந்தியா (187) இயற்கை (8) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (5) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (90) கதை மாந்தர்கள் (66) கர்நாடகா (1) கலை (7) கவிதை (80) காஃபி வித் கிட்டு (73) காசி - அலஹாபாத் (16) காணொளி (33) கிண்டில் (19) குறும்படங்கள் (46) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (144) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (265) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (135) நிர்மலா ரங்கராஜன் (3) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (99) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (49) பயணம் (711) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (651) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1343) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (26) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (15) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (16) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (38) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (8) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (128) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4078:-14&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2020-07-03T12:54:05Z", "digest": "sha1:JWNBUELVCGNFUTG33X5NLQISASL4CU4V", "length": 43176, "nlines": 182, "source_domain": "www.geotamil.com", "title": "இலக்கிய அநுபவ அலசல் - 14", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇலக்கிய அநுபவ அலசல் - 14\n- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசி��ியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள் -\nஇலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.\n1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.\n''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள், நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட ���ைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும். 02\nதன் மனைவியரின் கற்பற்ற தன்மையைக் கண்ட மன்னன், தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து மறுநாள் அவளைக் கொன்றுவிடுகிறான். கன்னிப் பெண்களைத் தேடிக்கொடுப்பவர் மந்திரிதான். கன்னிப் பெண்கள் தேடுவது கஷ்டமான நிலை ஏற்படும்போது, தந்தையின் அவதியைக் கண்ட மந்திரி மகள், மன்னனை மணக்க முன் செல்கிறாள். மன்னனைக் கவர்ந்து இரவில் ஒரு கதையைச் சொல்லி சுவாரஸ்யமான இடத்தில் அதைக் காலையானதும் நிறுத்திவிடுகின்றாள். இவ்வாறு மன்னன் கவனம் கதையின் பக்கம் இருக்குமாறு செய்து ஆயிரத்து ஓராம் இரவு கழிந்த பின் மன்னனின் மனமே மாறிவிடுகிறது. இக்கதையை அறபியில் ஷஷஅல்புலைலா வலைலா|| என்பர். அதாவது ''ஆயிரம் இரவும் மேலும் ஓர் இரவும்'' என்பதாகும். இதிலுள்ள கதைகள் இருநூறுதான்.\n''மணிக்கொடி காலம் தமிழ் இலக்கியத்தில் புதுமைகள் பூத்த காலம், புதுவகை முயற்சிகள் முகிழ்ந்த காலம், பல்வகை இலக்கியங்கள் புதிய வடிவம் பெற்று உருக்கொண்ட காலம், வரலாற்றில் ஒரு திருப்பு மையம்'' என்று தமிழ் அறிந்தோர் விளக்கும் பத்திரிகைதான் மணிக்கொடி.\nஉலக இலக்கியத்தில் வேகமாக வளர்ந்து வந்த சிறுகதைகளுக்குச் சமதையாகத் தமிழ் சிறுகதையும் வளர வேண்டுமென்று ஆழமான சிந்தனையில் ''மணிக்கொடி'' எழுத்தாளர்கள் இயக்க ரீதியாக எழுந்தனர். அதன் விளைவால் மணிக்கொடி எழுத்தாளர்களான கே. சீனிவாசன், வ.ரா. ராஜகோபால், பி.எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, பெ.கொ. சுந்தரராஜன், புதுமைப் பித்தன், கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியம், பி.எம். கண்ணன், மௌனி போன்றோர் தமிழ் நாட்டின் மணிக்கொடிக் காலத்தில் கதாநாயகர்களாகும் போது, இலங்கையிலும் அதன் தாக்கம் ஆகர்ஷித்ததன் விளைவாக சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர் கோன், ந. சிவஞானசுந்தரம் ஆகியோரும் சேர்ந்து அவ்விடத்தைப் பெறுகிறார்கள். இவர்களின் கதைகளில் அனேகம் கலைத்துவமுடையன. இளைய பரம்பரையினர் அவற்றைத் தேடிப்படித்தல் இலக்கிய பலத்தைக் கொடுக்கும்.\n103 வருடங்களாக லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ''டிட்பிட்ஸ்'' என்னும் பத்திரிகை 1984 ஆம் ஆண்டு நின்றுவிட்டது. அதற்கான காரணம்: வேலை நிறுத்தம்தான். வாரம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் இதழ்கள் விற்பனையான பத்திரிகை இது. இப்பத்திரிகையின் துணுக்கு வடிவம் எல்லோரையும் கவர்ந்துவிடும். இந்த வடிவத்தைப் பின்பற்றி முன்பு தினகரனில் உதவி ஆசிரியராகயிருந்த ஸெயினுல் ஹுசைன் சுடச்சுடத் துணுக்குகளை சுவாரஸ்யமாகத் தருவார். வாசகர்கள் விழுந்தடித்து அதனையே முன்பு வாசித்துவிடுவர்.\nஆர்.எம். நௌஸாத் (என்.ஏ. தீரன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு ''தூது'' என்னும் கலைத்துவ இலக்கிய ஏடொன்று சாய்ந்தமருதுவிலிருந்து வெளிவந்தது. சிந்தனைக்கு முதலிடம் கொடுக்கும் இச்சஞ்சிகை புதிய பரிமாணங்களையும், நவீன பரிணாமங்களையும் எதிர்பார்க்கின்றது. தரமான இலக்கியப் படைப்புக்கள், விமர்சனங்கள் கிடைக்காத காரணத்தால், கிடைத்தவை தரமில்லாததால், தமிழ் நாட்டில் ஷஷநடை|| என்றும் ஏட்டை நிறுத்திவிட்டனர். அவ்விதம் தூது நின்றுவிடக்கூடாது. இலக்கியவாதிகள் கைகொடுத்தல் அவசியம். ஆனால் ''தூது'' நின்றுவிட்டது.\nகர்நாடகாவில் தயாரிக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றுள்ள படம்தான் ஷஷதபரனா கதா|| வாகும். இப்படம் ஓய்வு பெற்ற அரச ஊழியன் பென்ஷன் தொகையைப் பெறுவதற்குப் படும்பாட்டையே சுட்டிக் காட்டுகின்றது. இப்படத்தைத் தயாரித்து நெறிப்படுத்திய விருது பெற்ற கிரிஷ்காஸரவல்லி என்பவரைப் பாராட்டிய கர்நாடக அசை;சர் வீரண்ணா, ஷஷபென்ஷன் கிராஜுவிடி, ப்ரவிடன் பண்ட் போன்றவற்றை அரச ஊழியர்களுக்கு யதார்த்தத்தில் ஓய்வுபெறும் நாளன்றே கொடுக்க ஏற்பாடு செய்வேன்|| என உறுதிமொழி கொடுத்தார். இது ஒரு வெற்றிப் படம்தான்.\nமகாகவி மில்டன் தமது பதினாறாவது வயதில் ஆங்கில மொழியில் அழகு நடையில் அரிய கருத்துடைய எளிய கவிதைகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது கல்லூரி ஆசிரியர்களே அவரது கவிதைகளைப் படித்து அவருடன் மரியாதையாகப் பழகினார். மில்டனுக்கு இது பிடிக்காததால் ஆசிரியர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். கேம்பிரிஜ்ஜில் கற்கும் போதே அவரது கலைத்துவ மிக்க கவிதைகளால் அவர் புகழ் மேம்பாடடைந்தது.\nஇங்கிலாந்தில் முதலாவது சார்லஸ் மன்னன் ஆட்சியை விரும்பாத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியின் அவசியத்தையும் மன்னனின் குறைகளையும் அறிந்த மில்டன் ஆவேசம் நிறைந்த அழகிய கவிதைகளால் மக்களின் ஆர்வத்தைத் தூண்டினார். புரட்சியால் முடியாட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கத்தில் பொறுப்புள்ள பதவி மில்டனுக்குக் கிடைத்தது. பத்தாண்டு காலம் மில்டன் க்ரம்வெல் ஆட்சியில் ஆஸ்தான கவிஞராக விளங்கினார். பதவியின் பெருமையில் மில்டன் ஓய்ந்திருக்கவில்லை. ஆடம்பர வாழ்வை அறவே வெறுக்கும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். மன்னர்களிடம் அபிமானமுடைய ஸ்டுவட் பரம்பரையினர் இவ்வியக்கத்தை எதிர்த்துக் கேலி செய்தனர். இவர்களது எதிர்ப்புகளுக்கெல்லாம் எளிமை வாழ்வின் மேன்மையைக் கவிதை மூலம் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டார்.\nநாற்பத்தி மூன்றாவது வயதில் மில்டன் தன் பார்வையை இழந்துவிட்டார். ஷக்ரம்சிவல்| இறந்ததும் குடியாட்சி முடிவுற்றது. முதலாம் சார்லஸின் மகன்\nபட்டத்துக்கு வர முயல்வதை மில்டன் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இரண்டாம் சார்லஸாக முதலாம் சார்லஸின் மகன் ஆட்சியைப் பெற்றான். இதனால் மில்டனின் கவிதைக்கு ஆதரவளித்தவர்கள் சிறைப்பட்டனர். கொடுமைக்குள்ளானார்கள். தூக்கிலுமிடப்பட்டனர். அரசாங்கம் மில்டனின் உயிருக்கே உலை வைக்க இருந்த காலம் அவர் லண்டனைவிட்டு நீங்கி எட்டாண்டு வாழ்ந்தார். இத்துன்பச் சூழ்நிலையிலும் அவர் எழுத்தைப் பலமாக்கினார். உலகம் வியக்கும் ஷஷஇழந்த சுவர்க்கம் - Pயுசுயுனுஐளுநு டுழுளுவு|| காவியத்தைப் படைத்து இன்பங் கண்டார்.\nமில்டன் அரசாங்க ஆதரவை இழந்து, கண் பார்வையை இழந்து, மனைவியை இழந்து நின்ற போதும் நம்பிக்கையை இழக்காது உறுதியாகப் பற்றி நின்றார். இந்த நெருக்கடிக் காலத்தே ''இழந்த சுவர்க்கம்'' காவியத்தை அடுத்து, ஷஷமீண்ட சுவர்க்கம்||, ''சாம்சன்-டிலைலா'' ஆகிய உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களைப் படைத்தார்.\n1974 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி ஒரு கண்ணாடி மைக்கூட்டையும், இறகால் உருவான ஓர் எழுதுகோலையும் பிரிட்டிஷ் மியூஸியம் அறுநூறு பவுண் விலை கொடுத்து வாங்கி தம் கருவூலத்தில் பார்வைப் பொருளாகப் பத்திரப்படுத்தியது. இவ்விரு பொருட்களுக்கு உரிமையாளர் 1674 ஆம் வருடம் நவம்பர் 08 ஆம் திகதி மறைந்த மகாகவி மில்டன் அவர்களேதான். இந்த மைக்கூடும் எழுதுகோலும் சிருஷ்டித்த இலக்கியங்களின் பெருமைதான் இன்னும் பிரிட்டிஷ் மக்கள் இவற்றைப் பாதுகாத்துப் பார்வையிடுகின்றனர்.\nமகாகவி மில்டனின் ''இழந்த சுவ��்க்கம் - PARADISE LOST'' உலக காவியத்தின் கதாநாயகன் ''சாத்தான்'' ஆகும். இதே போல் ''இபுலீஸ்'' என்னும் சாத்தானைக் கதாநாயகனாக்கி, அழுத்கமயைச் சேர்ந்த ஆமீத் புலவர் என்பவர் 'இபுலீசு படைப்போர்' என்னும் காவியத்தை வெளியாக்கியிருக்கின்றார். அந்த நூலுடைய நாயகன் தன் வரலாறு கூறும் கவிதைகளைத் தருகின்றேன்.\nஇவ்விதம் வாசித்த அநுபவத்தில் அறுநூறுக்கு மேற்பட்ட துணுக்குகளைப் பல வருடங்களுக்கு முன்னே எழுதி வைத்தவற்றில் சிலவற்றை உங்கள் முன் தந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nகட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்\nமுகநூற் பதிவுகள்: \"மேடைப் பிரச்சினைகள் \" - க.பாலேந்திரா -\nமல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க \nஎழுதுவது எனது பழிவாங்கல்: கே.ஆர் மீரா\nஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்\nஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்\n'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்\n'தமிழ்ப் புனைகதைகளில் பெண்; பாத்திரப் படைப்பு'.\nஉமையாழின் `CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை\nஎதிர்வினை : 'வரலாற்றுச் சுவடுகள் - இவர் ஒரு பல்கலைக்கழகம்' பற்றி...\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி ��ண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/02/blog-post_10.html?showComment=1328889496798", "date_download": "2020-07-03T13:54:12Z", "digest": "sha1:SFDH5GK4DI5ECXQYBQBNSWSNIQL6AMVG", "length": 37833, "nlines": 248, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: !திருவள்ளுவரின் மகன்!", "raw_content": "\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2012\nஒவ்வொரு ஆசிரியர்களும் ஒவ்வொரு வகை.\nஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.\nஎனக்குப் பாடம் எடுத்த ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் பல்வேறு பண்புகளை நான் படித்த காலத்திலேயே பகுப்பாய்வு செய்திருக்கிறேன்.\nஇவரிடம் இது நல்ல பண்பு\nஇவரிடம் இது கெட்ட பண்பு\nஇவரைப் போலப் பாடம் எடுக்கவேண்டும்\nஇவரைப் போலப் பாடம் நடத்தக்கூடாது என்று நிறைய அவர்கள் நடத்திய பாடங்களைக் காட்டிலும் அவர்களின் பண்புகளைக் கற்று வந்திருக்கிறேன். இக்கல்வி இன்று நான் பாடம் எடுக்க எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.\nஎனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர் முதல் பாடவேளையென்றால் பொதுவாக ஏதாவது ஒரு சிந்தனை குறித்து 10 நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் பாடத்துக்கே செல்வார். அது பாடப்பொருள் குறித்தோ, சமுதாயம் குறித்தோ, வாழ்க்கை குறித்தோ. இருக்கும் இது எனக்கு மிகவும் பிடிக்கும்..\nநான் அப்போதே என் மனதில் பதியவைத்திருக்கிறேன் நாம் ஆசிரியரானால் இந்த முறையைப் பின்பற்றவேண்டும் என்று...\nஎன்னால் முடிந்தவரை இன்று வரை நான் செல்லும் வகுப்புகளில் இந்த முறையைப் பின்பற்றி வருகிறேன்.\nதிருக்குறள் குறித்த சிந்தனை மாணவர்களுக்குப் பரவலாக வரவேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து சில காலமாக இம்முறையைப் பின்பற்றி வருகிறேன். இம்முறை மாணவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நான் மறந்துவிட்டாலும்..\nஐயா இன்று ஒரு குறள் கேட்காமல் போகிறீர்களே என்பார்கள்..\nவகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால��..\nஒருவர் ஒரே ஒரு குறள் மட்டும் தெளிவாகச் சொல்லி விளக்கமும் சொல்லவேண்டும். அதை நான் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்பேன். இதுதான் விதிமுறை..\nஇம்முறையைப் பின்பற்றுவதால் குறைந்த பட்சம் ஒருவர் ஒரு குறளையாவது ஆழமாகப் படிக்கிறார். அவர் சொல்லும் போது பிறமாணவர்களுக்கும் அது போய்ச்சேருகிறது. அவர்கள் எந்தக் குறள் சொன்னாலும். அதோடு தொடர்புயைய பிற குறள்களையும் அதுதொடர்பான கருத்துக்களையும், கதைகளையும், நகைச்சுவைகளையும் நான் அவர்களிடம் பகிர்ந்துகொள்வதுண்டு. அதனால் மாணவர்களுக்கு இந்தமுறை பெரிதும் பிடித்திருக்கிறது.\nஎன்னைப் போன்ற விரிவுரையாளர்களும்,ஆசிரியர்களும் இதுபோன்ற பாடத்துக்கு அப்பாற்பட்ட திருக்குறள் குறித்த சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்பலாமே என்ற கருத்தை என் சிந்தனையாக உங்கள் முன்வைக்கிறேன்..\nஒருநாள் இப்படித்தான் குறள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது..\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎன்ற குறளைச் சொல்லி அதன் பொருளும் பேசினோம்..\n(தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட பெரிதும் மகிழ்ச்சிடைவாள்.)\nசங்ககாலத்தில் சான்றோன் என்றால் வீரன் என்று பொருள். என்று அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை சான்றோன் என்ற சொல்லுக்கான மரபு மாற்றங்களைப் பேசி..\nமாணவர்களிடம் இப்படியொரு கேள்வியை முன்வைத்தேன்..\nஇதில் வள்ளுவர் ஏன் “தன் மகனை” என்று சொல்லியிருக்கிறார்\nதன் மகளை என்று ஏன் சொல்லவில்லை\nகாலந்தோறும் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், மானிடவியல் கோட்பாடுகள், தாய்வழிச்சமூகம்..\nஎன ஏதாவது ஒரு பொருளில் மாணவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்..\nநான் சற்றும் எதிர்பாராத பதிலை ஒரு மாணவர் சொன்னார்..\nவள்ளுவர் ஏன் மகன் என்று குறிப்பிட்டார் என்றால்...\nஒருவேளை அவருக்குப் பிறந்தது மகனாக இருக்கலாம்.. அதனால் தான் அவ்வாறு கூறியிருப்பார். ஒருவேளை அவருக்கு மகள் பிறந்திருந்தாள் அவரும் தன் மகளை என்றே சொல்லியிருப்பார். என்றார்..\nஇப்படியொரு பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை\nநான் படித்த காலத்தில் திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரின் வரலாறு பற்றிப் படித்த நினைவுகள் எல்லாம் வந்து வந்து சென்றன. இந்த மாணவர்கள் அதெல்லாம் படிக்காவிட்டாலும் எப்படி இப்படி இவர்களால் சொல்லமுடிகிறது.. எல்லாம் இவர்களின் கற்பனை ஆற்றல் தான் என்று எண்ணிக்கொண்டு..\nநூலில் உள்ளதை தேர்வுத்தாளுக்கு படியெடுக்கும் மாணவர் சமூகம் எப்படியோ தானாக சிந்திக்கிறதே அதுவும் குறள் குறித்து சிந்திக்கிறதே என்று பாராட்டி...\nஎன்றே பாடியிருப்பார் என்று கால மாற்றத்தை அவர்களுக்குப் புரியவைத்துவிட்டு..\nமகன் இறந்தும் மகிழ்ந்த தாய்\nat பிப்ரவரி 10, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், திருக்குறள், நகைச்சுவை, மாணாக்கர் நகைச்சுவை\nபெயரில்லா 10 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:28\nஅப்பாக்களுக்கு பொண்ணுகள் தான் பிடிக்கும் ...\nஅம்மாக்களுக்கு பையன்கள் தான் பிடிக்கும் ...\nஒரு சின்ன விஷயம் பண்ணுனாவே அம்மக்கள் பசங்களை தூக்கி வைத்து பெருமை படுவாங்க ...அதான் அந்த அந்த இடத்தில் தாய் வந்து இருப்பதால் மகன் ன்னு சொல்லி இருக்காங்க ..இதே தந்தை அப்புடி ன்னு முடித்து இருதால் மகளே அப்புடின்னு போட்டு இருப்பார் ....\nகலை உங்க வகுப்பில் இருந்தால் நீங்க இன்னும் நிறைய கேள்வி கேட்டு உங்களை confuseபண்ணுவேன் சார் ....\nசரி விடுங்க எங்க டீச்சர் கிட்ட வந்து என்னை போட்டு கொடுதுடாதிங்க ..\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:58\nஉங்கள் நோக்கு சிந்திக்கத்தக்கதாகவுள்ளது கலை.\nSeeni 10 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:57\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:59\nஹேமா 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 1:00\nசமூகத்தில் ஆண் பிள்ளை என்பதில் ஒரு பெருமதிப்பு.வள்ளுவரும் ஒரு ஆண்தானே \nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:00\nUnknown 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:15\nதங்களின் தமிழும் அதைச் சார்ந்த பதிவுகளும் அனுபவமும் அருமையாக உள்ளன. மாணவர்களுக்கு முதலில் சில நிமிடங்கள் பேசிவிட்டு வகுப்பு எடுத்தால் அவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மைதான்.\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:02\nபெயரில்லா 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:29\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:03\nநண்டு @நொரண்டு -ஈரோடு 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:30\nமக்கட்பேறுவில் வரும் குறட்கள் 69,70 தவிர மற்றவற்றில் மக்கள் என்று தான் (மகற்கு-67 -என்பதும்)பொதுமையாக கூறுகிறார்.\nசான்றோன் = தீமை பயக்காதவன்.\nநம் பாரத்தை தாங்குவது இவ்வுலகு (990),\nநம்மை தாங்கியவள் தாய் (69).\nதாய்மையைபற்றியும்,பிரசவ வலியை பற்றியும் பெண்களுக்கு சொல்லத்தேவையில்லை.\nபொதுவாக பெண்கள் அனைவரும் சான்றாண்மை கொண்டவர்களே.\nஆண் தான் இங்கு பிரச்சனை.\nஅதனால் தாய் -மகன் என மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டது.\nசான்றாண்மை குன்றினால் தாயும் உலகும் தாங்காது என்ற வலியை உணர்த்தவே இது.\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:03\nதுரைடேனியல் 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:04\nராஜ நடராஜன் 11 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:33\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:05\nகுணா , மாணவ கண்மணிகளுக்கு நீங்கள் கூறியதை உங்கள் அனுமதியின்றி முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 12 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 9:07\nGanesan 3 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:29\nமுனைவர் இரா.குணசீலன் 16 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 9:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (103) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nசிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்\n1. மாதவியின் நாட்டியப் பயிற்சி் தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nகொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள்…........ வாரி வாரி வழங்கியதாலேயே வள்ளல்கள் என்ற பெயர்பெற்றவர்கள்............ பிற உயிர்களை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபொன்மொழிகள் 20 - தமிழ் & ஆங்கிலம்\nபொன்மொழிகள் பல மொழிகளில் உண்டு என்றாலும் ஒரு பொன்மொழி இரு மொழி வடிவத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் எனக்குப் பிடித்த பொன்மொ...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபெயர் என்பது ஒரு இனத்தின், மொழியின், பண்பாட்டின் அடையாளமாகும் . இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு இடப்படும் பெயர்கள் தமிழனின் குழந்தை என்பதற...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/09/blog-post_19.html", "date_download": "2020-07-03T12:59:14Z", "digest": "sha1:EWA6H36B4VSI6LZNBGE6VH7Q4MT2LV66", "length": 16995, "nlines": 129, "source_domain": "www.tamilcc.com", "title": "பயர்பாக்ஸ் ரகசியங்கள்", "raw_content": "\nHome » Tricks » பயர்பாக்ஸ் ரகசியங்கள்\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப் படும், இன்டர்நெட் பிரவுசராக பயர்பாக்ஸ் இடம் பிடித்து வருகிறது. இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன. இவை மட்டுமின்றி, பயர்பாக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1.தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள:\nபயர்பாக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து, ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம். எடுத்துக் காட்டாக, அமேஸான் டாட் காம் (Amazon.com) தளத்தில் டச்பேட் (“TouchPad”) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட, பயர்பாக்ஸ் பாரில் “amazon touchpad” என டைப் செய்து என்டர் தட்டினால் போதும். இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று, அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர், அந்த சர்ச் கட்டத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Add Keyword for this search...” என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும். இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி, பயர்பாக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட, குறிப்பிட்ட தளத்தில், தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.\n2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக, நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை, நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம். ஒன்றில்லை, எனக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும்போதே தேவை எனில் என்ன செய்வீர்கள் பயர்பாக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.\nபிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ் (home page) பீல்டில், நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும். எடுத்துக்காட்டாக, “http://www.dinamalar.com | http://www.kalvimalar.com | http://....” என டைப் செய்திட வேண்டும். டைப் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்குகையில் நீங்கள் தந்த முகவரிகளில் உள்ள அனைத்து தளங்களும் தாமாகத் திறக்கப் படுவதனைக் காணலாம்.\n3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணைய தளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால், குறிப் பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால், இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து, அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம். பயர்பாக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். “Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ். லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது, எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர், டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும். இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் “Add” என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.\n4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில், அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தி யிருப்போம். இதனால், மற்ற கம்ப்யூட்டர் களில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது. பயர்பாக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பாக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை, புதிய கம்ப்யூட்டரில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி, வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும். எவ்வாறு ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பல அப்ளிகேஷன் களைப் பதிந்து இயக்கலாம் என கூடுதல் தகவல்கள் வேண்டுவோர் http://howto.cnet. com/830111310_3920080937285/whattodowithyourusbflashdriverunportableapps/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.\n5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பாக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com /enUS/kb/Key board%20shortcuts என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பா��்த்து பயன்படுத்தவும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nவேவு நிரல்களை நீக்கும் இணைய தளங்கள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nவிளையாட்டுப் பிரியர்களுக்கான Cheat Books Database ...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\nபோட்டோசாப் Photo Filter நொடிப்பொழுதில் உங்கள் போட்...\nஒன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையத...\nSmart Friend List: பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி\nஓடாதத்தையும் ஓட்டும் போட்டோ சோப் திருவிளையாடல் Hi...\nபோட்டோஷாப் ல் புகை பட உருவாக்குதல்\nப்ளாக்கை அழகுபடுத்துவதற்க்கு வித்தியாசமான Widjet\nப்ளாக்கரில் கர்சரை சுற்றி வித்தியாசமான Effect-களை ...\nவளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்\nஇணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Conte...\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை ...\nமொபைலின் பட்டறி திறனை உயர்த்தும் வழிமுறைகள்…\nCall Recording பன்ன முடியவில்லை என்ற கவலை வேண்டாம்\nஇனி சைனா மொபைலிலும் Game விளையாடலாம்\nலைவ் சீடி மற்றும் பூட்டபிள் பெண்ட்ரைவ்களை சோதிக்க\nநமது மொபைலுக்கு தேவையான வால்பேப்பர்கள், கேம்ஸ்,வீட...\nஅறியப்படாத Mobile Phone வசதிகள்\nமேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.\nதரம் குறையாமல் புகைப்படங்களின் அளவை குறைப்பதற்க\nநாம் இணையத்தில் இருந்து மென்பொருட்கள், வீடியோ, ஆ...\nகாணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங...\nஅடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்\nகணிணியின் முக்கிய உள்ளீட்டுச் சாதனமான விசைப்பலகை ...\nதன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுட...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTczMDI3/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-03T13:30:14Z", "digest": "sha1:LO4CAQEAC4SMZP2QPTYGV5NKVRTHYQ3D", "length": 6967, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தோற்றது இந்தியா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » நக்கீரன்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தோற்றது இந்தியா\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 20, ஜனவரி 2016 (23:56 IST)\nமாற்றம் செய்த நாள் :20, ஜனவரி 2016 (23:56 IST)\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியிலும் தோற்றது இந்தியா\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது. 3 ஆட்டத்திலும் தோற்று தொடரை இழந்த இந்திய அணியில் இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் குவித்தது. இதையடுத்து 349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 323 ரன்களில் ஆல்அவுட் ஆகி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nபாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nலடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழப்பு\nஉலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது சென்னை\nதமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/07/blog-post_95.html", "date_download": "2020-07-03T14:44:11Z", "digest": "sha1:PQ5XSRNK733Q4PGAAOYE5K7C6AXPCUCI", "length": 31021, "nlines": 480, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): நெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு", "raw_content": "\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு\nபள்ளியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பள்ளிகள் பராமரிப்பு,\nபாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்று காலை நெல்லையில் உள்ள ரோஸ்மேரி எனும் தனியார் பள்ளியின் ஸ்டோர் ரூமில் இருந்து திடீரென கரும்புகை வரத் தொடங்கியதையடுத்து அந்த ஸ்டோர் ரூமை ஒட்டியுள்ள 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் வெளியே ஓடி வந்தனர். ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ வகுப்பறைகளுக்கும் பரவியது\nஇதையடுத்து பள்ளியில் இருந்த அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக பள்ளியின் மற்றொரு வளாகத்துக்கு மாற்றப்பட்டனர். இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.\nபள்ளியில் உள்ள தீயணைப்பு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.\nகும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட 14-ம் ஆண்டு நினைவு தி��ம் அனுஷ்டிக்கப்பட்ட சில நாட்களில் இந்த விபத்து நடந்தது. இதில் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர். இதையடுத்து இந்தப் பிரச்சினையை கடுமையாகப் பார்த்துள்ள பள்ளிக் கல்வித்துறை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஇதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரின் அறிவிப்பு வருமாறு:\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18 அன்று காலை 11.30 மணியளவில் பள்ளியின் இரண்டாவது தளத்தில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அது தொடர்புடைய மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது.\nபள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரை வழங்கப்பட்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பள்ளி நிர்வாகம் கொண்டுள்ள மெத்தனப் போக்கும், அலட்சியமும் தெரிய வருகிறது.\nமாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் ஏற்படாத வண்ணம் பள்ளிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்பட கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.\n* பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் அது தொடர்புடைய மூலப் பொருட்கள் பாதுகாப்பான இடத்தில் பள்ளிக் கட்டிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டும். மேற்கண்ட மூலப் பொருட்களின் இருப்பு விவரத்தினை பள்ளியின் முதல்வர் வாரம் ஒரு முறை உரிய பதிவேட்டில் சரிபார்த்து, அப்பொருட்கள் வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.\n* வேதியியல் ஆய்வுக்கூடத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் இருக்கும் இடத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதுடன், அதன் இருப்பு விவரத்தினை உரிய பதிவேட்டில் ஆய்வு செய்து அதன் பொறுப்பாசிரியர் முனைப்புடன் செயல்படுவதை பள்ளி முதல்வர் உறுதி செய்திட வேண்டும்.\n* மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் இதுபோன்ற மூலப் பொருட்கள் வைத்திடல் கூடாது. வேதியியல் ஆய்வகத்திற்கு எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டிருப்பின், எரிவாயு உருளை ஆய்வகத்திற்கு வெளியே பாதுகாப்ப��க வைக்கப்பட வேண்டும்.\n* கழிவறை சுத்தம் செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.\nமேற்கண்ட மூலப்பொருட்கள் மற்றும் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை பூட்டிய சீல் இட்ட அறையில் தான் வைத்திருக்க வேண்டும்.\n* பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.\n* பள்ளியில் உள்ள கழிப்பறைகளைச் சுத்தம் செய்திடவும், உடைந்த நிலையில் உள்ள கழிப்பறைகளைச் சரிசெய்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர், கற்குவியல்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சுத்தம் செய்யப்பட வேண்டும்.\n* கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு, அதனைப் பூட்டியிருக்க வேண்டும். பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடி வைத்திட ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும்.\nமேலும் பள்ளியில் உள்ள மின் இணைப்புகளை உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப பாதுகாப்பு ஆய்வு செய்திடல் வேண்டும்.\n* பள்ளி வளாகத்தில் காய்ந்த (அல்லது) பட்டுபோன மரங்கள் இருப்பின் அதனை உரிய அனுமதி பெற்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேற்கண்ட அறிவுறைகள் அனைத்து மெட்ரிகுலேஷன்/ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி பள்ளி முதல்வர்களின் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமேலும், மாவட்ட கல்வித்துறை ஆய்வு அலுவலர்கள் தங்களது பள்ளி ஆய்வு மற்றும் பள்ளி பார்வையின் போது மேற்கண்ட அறிவுரைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வி இயககுநர், தொடக்கக் கல்வி இயக்குநர் பார்வைக்கும் அனுப்பப்பட்டுள்ளது\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\n#BIGBREAKING | நீட் தேர்வு ஒத்திவைப்பு\nடெட் வருகிறது மறு தேர்வு \nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம். தமிழ் பாடம். அனைத்து பாடங்களின் மாதிரி கருத்து வரைபடம்.\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/gallery-2/", "date_download": "2020-07-03T13:27:16Z", "digest": "sha1:QKRAW3F2WL4OOWNMSNALIZPDXSDRIKST", "length": 15188, "nlines": 200, "source_domain": "moonramkonam.com", "title": "Gallery Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: nanban images, nanban latest stills, nanban shankar, nanban stills, nanban vijay jeeva, nanban vijay stills, கனவு, காதல், கை, சத்யராஜ், ஜீவா, தப்பு, நண்பன், நண்பன் + விஜய், நண்பன் காட்சிகள், நண்பன் விஜய் இலியானா, நண்பன் ஸ்டில்ஸ், விஜய், விஜய் இலியானா, ஷங்கர்\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – [மேலும் படிக்க]\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – ஹேமாமாலினி\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – ஹேமாமாலினி\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் [மேலும் படிக்க]\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – விஜயசாந்தி\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – விஜயசாந்தி\nTagged with: suhasini, tamil actress, tamil actress vijayshanti, tamil film heroines, telugu actress vijayshanti, Vijayshanthi, vijayshanti, ஃபிகர், கல்லுக்குள் ஈரம், கவர்ச்சி, சினிமா, சுஹாசினி, மன்னன், மழை பாட்டு, விஜயசாந்தி, விஜய், விஜய் ஷாந்தி, விஜய்சாந்தி, விஜய்ஷாந்தி, வேலை, வைஜெயந்தி ஐபிஎஸ், ஹீரோயின்\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் [மேலும் படிக்க]\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – திவ்ய பாரதி\nதமிழ் சினிமா நிராகரித்த சூப்பர் ஃபிகர்கள் – திவ்ய பாரதி\nதமிழ் சினிமா நிராகரித்த ஃபிகர்கள் – [மேலும் படிக்க]\nஇனி நட்சத்திர இயக்குநர்களிடமே நடிப்பார் விஜய்\nஇனி நட்சத்திர இயக்குநர்களிடமே நடிப்பார் விஜய்\nTagged with: அமலா, அமலா பால், காதல், கை, சினிமா, சென்னை, டப்சி, தீபிகா படுகோனே, நடிகை, நடிகைகளின், நடிகைகள், பத்திரிக்கை, பால், ரஜினி, ரஞ்சிதா, ராசா, ராசி, ராணா, விக்ரம், விஜய், ஹன்சிகா\n1. இனி ஸ்டார் டைரக்டர் படத்தில் [மேலும் படிக்க]\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசசிகுமார் இயக்கத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nTagged with: அசின், அம்மா, உமா, கமல், கவர்ச்சி, குரு, கை, சமீரா, சமீரா ரெட்டி, சுமிதராசினிமா கிசுகிசு, தனுஷ், தேவி, நடிகை, நடிகை செய்திகள், பெண், ராம்தேவ், விழா, ஷ்ரயா, ஸ்ரீதேவி\nசினிமினி:- 1. வாரிசுகளின் வரவு:- நடிகை [மேலும் படிக்க]\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ்\nநடிக‌ர் கார்த்தி ர‌ஞ்ச‌னி திரும‌ண‌ ஃபோட்டோஸ் [மேலும் படிக்க]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் திவ்யா – அழகும் துடிப்பும் மிக்க டிவி தொகுப்பாளினி\nஏர்டெல் சூப்பர் சிங்கர் திவ்யா – அழகும் துடிப்பும் மிக்க டிவி தொகுப்பாளினி\nPosted by மூன்றாம் கோணம்\nஏர்டெல் சூப்பர் சிங்கர் திவ்யா அழகும் [மேலும் படிக்க]\nநடிகை ஆசைகள் – எந்த நடிகைக்கு எந்த ஆசை\nநடிகை ஆசைகள் – எந்த நடிகைக்கு எந்த ஆசை\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: காதல், குங்குமம், கை, சினிமா, சென்னை, நடிகை\n1அஞ்சலிக்கு ஜீன்ஸ் பேண்ட், டீ [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/07/blog-post_01.html", "date_download": "2020-07-03T13:07:22Z", "digest": "sha1:5MLBPDSNU6XJY5H7AZSDSG42QM3CHONH", "length": 13348, "nlines": 304, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காலத்தின் சரித்திரம்", "raw_content": "\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி காலத்து ஆயுர்வேதமும் ரக்த தோஷாந்தக் ஔடதமும்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய \"A brief history of Time - From the Big Bang to Black Holes\" என்னும் படு சுவையான புத்தகத்தைப் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்கும் போது, இது இத்தனை சுலபமாக படிக்கக் கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு வெகுஜன கதையாசிரியர் எழுதிய த்ரில்லர் நாவல் படிப்பது போல் இருந்தது. கையில் எடுத்தபின் அதைக் கீழே வைக்க முடியவில்லை. ஒரு கனமான இயற்பியல் உயர்-புத்தகம் எழுதியது மாதிரி இல்லை.\nநீண்ட விளக்கம் பின்னர். முக்கியமான கருத்துகள் மட்டும் இப்பொழுது.\nஇந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி ஆரம்பித்தது வேதாந்தம் இல்லை அய்யா அறிவியல் மூலமாக விளக்குகிறார். \"Big bang\" என்று சொல்லப்படும் பெரும் வெடிப்பு (பெரும் சிதறல்) நடந்திருக்குமா அந்த விளக்கம் தேவையா என்றெல்லாம் விளக்குகிறார்.\n\"Black hole\" என்று சொல்லப்படும் கருந்துளை என்றால் என்ன என்று ஆராய்கிறார்.\n (பிரபஞ்சம் ஆரம்பித்த போதுதான் காலமும் ஆரம்பித்தது என்பதை நன்கு விளக்குகிறார்.)\nமனிதன் என்னும் அறிவுடைய ஒரு உயிரினம் ஏன் உருவானது\nஅறிவியல்-புதினம் எழுதுவோருக்குப் பிடித்தமான \"future-travel\" அதாவது எதிர்காலம்-செல்லல் என்பது நடக்கக் கூடியதா எதிர்காலத்தை கணிக்க முடியுமா (எதிர்காலம்-செல்லல், எதிர்காலம்-சொல்லல், இரண்டுமே முடியாது என்கிறார் thermodynamics ஆதாரத்தில்).\nஇந்தப் புத்தகம் தமிழில் பொழிபெயர்க்கப் பட வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும், பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, காலம் என்பது எப்பொழுதுமே இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்று சொல்லும் நம் வேதாந்த சிந்தனைகள், கடவுள் பற்றிய நம் இந்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு \"காலம்-ஒரு வரலாற்றுச்சுருக்கம்\" என்ற பெயரில் வந்துள்ளது.நீங்கள் சொன்னபடி இது பாடமாக வைக்கபடவேண்டிய புத்தகம் தான் ஆனால் இந்த புத்தகம் வந்திருப்பதாவது நம் நாட்டு பள்ளிக்கல்வி துறைக்கு தெரியாது.\nநண்பரே, இந்த தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா என்னுடைய மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் ksmanya1979@yahoo.co.in\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீடும்\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70921/Xiaomi-s-wireless-Redmi-Earbuds-S-launched-in-India-at----1-799--Specifications--availability-and-more.html", "date_download": "2020-07-03T15:07:10Z", "digest": "sha1:XNCEQ4YVFI5PWRTKJLDYX2ZWH64ZB7IT", "length": 8815, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வொயர் இல்லாத இயர்போன்ஸ் : ரெட்மி வெளியீடு..! | Xiaomi's wireless Redmi Earbuds S launched in India at ₹1,799: Specifications, availability and more | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவொயர் இல்லாத இயர்போன்ஸ் : ரெட்மி வெளியீடு..\nவொயர் கனெக்‌ஷன் இல்லாமல் காதில் மாட்டிக்கொள்ளும் இயர்போனை (அல்லது இயர்பட்ஸ்) ரெட்மி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோமி உருவெடுத்து வருகிறது. இதற்கு காரணம் குறைந்த விலையில், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளை கொடுப்பது அந்நிறுவனம் தான் என வாடிக்கையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜியோமி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி மாடலில் புதிய வொயர் இல்லாத காதில் மாட்டக்கூடிய இயர்பட்ஸை வெளியிட்டுள்ளது.\nஇந்த இயர்பட்ஸின் விலை ரூ.1,799 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இயர்பட்ஸுகள் வழங்கப்படும் நிலையில், ஒன்றின் எடை 4.1 கிராம் ஆகும். ஒவ்வொரு இயர்பட்ஸுக்கும் தனியே 43 எம்ஏஹெச் திறன்கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக 300 எம்ஏஹெச் பேட்டரி ஒன்று உள்ளது. இதனை 1.30 மணி நேரம் ஜார்ஜ் செய்தால், 12 மணி நேரங்கள் பயன்படுத்த முடியும். அத்துடன் 4 மணி நேரம் போன் பேச முடியும். ஜார்ஜ் போட்ட பின்னர் உபயோகிக்காமல் இருந்தால் 150 மணி நேரம் வரை ஜார்ஜ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இயர்பட்ஸ் மூலம் போன்கால்களை ஏற்கலாம், தவிர்க்கலாம். அத்துடன் பாடல்களை இயக்கலாம், மாற்றிக்கொள்ளலாம். ஆனால் பாடலின் சத்தத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது எனப்பட்டுள்ளது. அதேசமயம், கூகுள் அஸிஸ்டன் உள்ளிட்டவற்றை இயக்கலாம்.\nபொதுமுடக்க எதிரொலி : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஊபர்..\nமலையில் பின் தொடர்ந்த கரடி: சாமர்த்தியமாக தப்பித்த சிறுவன் - வீடியோ\nகுஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்டு கர்நாடகாவில் வந்து நின்ற சிறப்பு ரயில்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலையில் பின் தொடர்ந்த கரடி: சாமர்த்தியமாக தப்பித்த சிறுவன் - வீடியோ\nகுஜராத்தில் இருந்து பீகாருக்கு புறப்பட்டு கர்நாடகாவில் வந்து நின்ற சிறப்பு ரயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:38:00Z", "digest": "sha1:5N4KFBXDSOUIADHYPGSIWB7RRORWRUDG", "length": 11371, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார் - விக்கிசெய்தி", "raw_content": "பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபாக்ஸ் பதவி விலகினார்\nஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இமயமலைப் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக தாவர விதைகள் கடத்தல்.\n15 டிசம்பர் 2015: சோயசு விண்கலம் முதல் அதிகாரபூர்வ ஐக்கிய ராச்சிய வீரருடன் பறந்தது\n9 மே 2015: ஐக்கிய இராச்சிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்றது\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\nசனி, அக்டோபர் 15, 2011\nஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்புச் செயலர் லியாம் ஃபொக்ஸ் நேற்றுத் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பிலிப் ஹாமண்ட் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nலியாம் பொக்ஸ் தனது ஆலோசகர் ஆடம் வெரிட்டியுடன் இவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் டேவிட் கேமரனுக்கு அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில் அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பது தமக்குத் தெளிவற்றுப் போகத் தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்பிரச்சினை குறித்து பிரித்தானிய அமைச்சரவையின் செயலாளர் சேர் கஸ் ஓ'டொன்னெல் அவர்களின் விசாரணை அறிக்கை அடுத்த வாரம் முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nலியாம் ஃபொக்ஸ், அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற வகையிலோ அவரது நண்பர் ஆடம் வெரிட்டி எந்தப் பதவியிலும் நியமிக்கவில்லை. எனினும் வெரைட்டி தமது சொந்தத் தொடர்பு அட்டையில் லியாம் ஃபொக்சின் ஆலோசகர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். ஃபொக்சுடன் சுமார் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். சுமார் 40 அதிகாரபூர்வக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஅமைச்சரும் அவரின் நண்பரும் பல முறை இலங்கை சென்றுள்ளனர். இந்தப் பயணங்களுக்கு யார் பணம் கொடுத்தது என்ற சர்ச்சையும் இப்போது எழுந்துள்ளது. வெரிட்டியால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு செல்வந்தர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அளித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. வெரைட்டியின் தனியார் பாதுகாப்பு நிறுவனம், இலங்கை மற்றும் இசுரேலின் சொத்து முதலீட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தச் சர்ச்சை குறித்து கடந்த திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய லியம் ஃபொக்ஸ், இலங்கையில் மீள் இணக்கப்பாட்டை கொண்டுவர தான் ஸ்ரீலங்கா டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை 2009 ல் உருவாக்கியதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த அமைப்பு இவரின் இலங்கைப் பயணத்துக்கு பணம் அளித்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபிரிட்டிஷ் பாதுகாப்புச் செயலர் பதவி விலகல், பிபிசி, அக்டோபர் 14, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:19:42Z", "digest": "sha1:6IUKJFVP3EGQWWPTUI6Z2GRCGWW5T72J", "length": 7445, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "கோள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோள் (பெ) 1) வாழை, 2)மேகம், 3) பாம்பு.\nஅ] சூரியனை கோளப்பாதையில் சுற்றிவரும்,\nஆ] திண்மப்பொருள் விசைகளின் தாக்கத்தை எதிர்த்து நிலைநீர்ச் சமநிலையில் இருப்பதற்குத் (உருண்டை வடிவம் கொள்ளத்) தேவையான தன் ஈர்ப்புவிசையினை போதுமான நிறையுள்ள காரணத்தால் பெற்றுள்ள,\nஇ] கோளப்பாதையின் அக்கம்பக்கமுள்ள அனைத்தையும் புறந்தள்ளிய ஒரு விண்பொருள்.\nஇச்சொல், தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழியாகும்.\nமதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக சிந்தாமணி. 1098)\n(முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (பனசம்) - (கோல்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/aangal-yen-ketpathillai-pengalaal-saalai-varaipadam-padikkamudivathillai", "date_download": "2020-07-03T12:29:29Z", "digest": "sha1:XN4OXXZPUG4OY3GFZWFY7SWF3CAFQZ4M", "length": 7430, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "ஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை... | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » ஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை...\nஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை...\nAuthor: ஆலன் பீஸ், பார்பரா பீஸ்\nஅதிகாலை 2 மணிக்கு எழுந்து உட்கார்ந்து கொண்டு தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு தங்கள் கணவன், அல்லது மனைவியிடம் ஏன் என்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாய் என்று கெஞ்சும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. ஒரு பெண் ஏன் ஆணைப் போல் இருப்பதில்லை என்று ஆண்கள் இன்றும் புரிந்து கொள்ளாததாலும், தங்களைப் போலவே ஆண்களும் நடந்து கொள்ள வேணடும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதாலும்தான் உறவுகள் தோற்கின்றன. எதிர்பாலின‌த்தைப் புரிந்து உதவுவது மட்டுமின்றி, உங்களை நீங்களே புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும். நீங்கள் இருவரும், இணைந்து அதிக சந்தோஷமாக ஆரோக்கியான, ஒத்திசைந்த வாழ்வை வாழலாம்.\nகட்டுரைமொழிபெயர்ப்புகண்ணதாசன் பதிப்பகம்சுயமுன்னேற்றம்ஆலன் பீஸ்பார்பரா பீஸ்உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/05/24115706/1243175/Kanimozhi-pays-tribute-in-Karunanidhi-memorial.vpf", "date_download": "2020-07-03T14:36:00Z", "digest": "sha1:5G2CZJZHA2AZLCVOPKRZS5GAZFSBTQSU", "length": 6241, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kanimozhi pays tribute in Karunanidhi memorial", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி நினைவிடத்தில் மலரஞ்சலி\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.\nநேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.\nஇந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.\nஅங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.\nபாராளுமன்ற தேர்தல் | திமுக | கனிமொழி | தூத்துக்குடி தொகுதி | கருணாநிதி\nதனியார் நிறுவன காவலாளியிடம் துப்பாக்கியை பறித்த 5 பேர் கைது\nகட்டுப்பாட்டு பகுதிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு\nசூளகிரி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு\nதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/18124711/1251647/Rajinis-daughter-Aishwarya-becomes-the-owner-of-the.vpf", "date_download": "2020-07-03T14:26:03Z", "digest": "sha1:63PIQOM2GCD5W33BREOD6VOKTTRALNR4", "length": 14366, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினி மகள் ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் அணி உரிமையாளர் ஆனார் - சென்னை அணியை வாங்கினார் || Rajini's daughter Aishwarya becomes the owner of the table tennis team", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரஜினி மகள் ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் அணி உரிமையாளர் ஆனார் - ���ென்னை அணியை வாங்கினார்\nரஜினி மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக இணைந்து உள்ளார்.\nரஜினி மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக இணைந்து உள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கணவர் நடிப்பில் 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களை இயக்கினார்.\nஐஸ்வர்யா தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விளையாட்டு துறையிலும் கவனத்தை திருப்பி உள்ளார்.\nடேபிள் டென்னிஸ் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக ஐஸ்வர்யா இணைந்து உள்ளார்.\nவருகிற 25-ந் தேதி முதல் டெல்லியில் 2019-ம் ஆண்டுக்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் தனது அணியாளருடன் ஐஸ்வர்யா பங்கேற்க உள்ளார்.\nஇதில் சென்னை, டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கலந்து கொள்ள உள்ளன.\nசென்னை லயன் அணியில் ‌ஷரத், மதுரிகா, டியாகோ, பெட்ரிசா, அனிர்பன்கோஷ் மற்றும் யாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nமருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஅரியானாவில் லேசான நிலநடுக்கம் - டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம்\nதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nபாகிஸ்தானில் சோகம் - பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 19 பேர் பலி\nஎந்த ஆதாரமும் இல்லை: 2011 உலக கோப்பை மேட்ச்-பிக்சிங் வழக்கை கைவிட்டது இலங்கை போலீஸ்\nபண்ணை வீட்டில் தீவிர வலைப்பயிற்சி மேற்கொள்ளும் முகமது ஷமி\nசச்சின், ரோகித், விராட் ஆகியோரில் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்தவர் யார்: வாசிம் ஜாபர் மதிப்பீடு\nஆரம்ப காலத்தில் ஒப்பிட்டால் விராட் கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்தவர்: இன்சமாம் உல் ஹக்\n16 அணிகள்: டி20 உலக கோப்பையை நினைத்துப் பார��த்தாலே பயமாக இருக்கிறது- மைக் ஹசி\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\nசீனாவின் ஏசி, டிவிக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\n15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு- ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nசாத்தான்குளம் வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nசத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/pen.html", "date_download": "2020-07-03T12:46:57Z", "digest": "sha1:5XOXWQ5MFKSKLHRA6FZZGTYGTTAS7JVE", "length": 10213, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "பெண் என்பதால் பழி சொல்கின்றனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / பெண் என்பதால் பழி சொல்கின்றனர்\nபெண் என்பதால் பழி சொல்கின்றனர்\nயாழவன் March 10, 2020 மட்டக்களப்பு\nபெண் என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுகிறது என்று கட்சி ஒன்றின் நாடாளுமன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட இருந்த பெண் உரிமை செயற்பாட்டாளரான நளினி ரட்னராஜா தெரிவித்தார்.\nமட்டு ஊடக அமையத்தில் நேற்று (09) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்,\nஇலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.\nஆனால் என் மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.\nவடகிழக்கினை எடுத்துக்க���ண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது.\nஇவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என் மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு உள்ளன. அனைத்து கட்சிகளிலும் பல ஆண்கள் போட்டியிடும்போது அவர்கள் பற்றியோ, அவர்களின் நடத்தை பற்றியோ, அவர்களின் குடும்ப நிலை பற்றியோ இங்கு பேசுவதில்லை.\nபெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையை குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர் - என்றனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத��தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/flash-news-direct-recruitment-of.html", "date_download": "2020-07-03T14:49:58Z", "digest": "sha1:X7MVCI6OSZED7HVZQGFAJUAVMAXY4NJU", "length": 7887, "nlines": 214, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: Flash News Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) 2018 - 2019 - Admit Card", "raw_content": "\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/371/posted-monthly-list-2014-7&lang=ta_IN", "date_download": "2020-07-03T14:02:01Z", "digest": "sha1:FWUYCWTT6DZNBLDQYB44QMO4R3GG7GVD", "length": 5614, "nlines": 164, "source_domain": "galeria.mud.pl", "title": "Foldery personalne / Paweł Jędrocha / citroeny / j c5 HPi | MUD.PL", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2014 / ஜுலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1363235.html", "date_download": "2020-07-03T14:20:12Z", "digest": "sha1:RYNJ2TG7NZSY6FU5C2A2OMGTGRHBV2KC", "length": 11833, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்!!! – Athirady News ;", "raw_content": "\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்\nஇலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த நியதனத்தை வழங்கியுள்ளார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்படும் நிலையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nமைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nவாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் – மத்திய அரசு..\n19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்த��கொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/10/blog-post_26.html", "date_download": "2020-07-03T12:59:20Z", "digest": "sha1:W6QCEBCM7THZSHN34ZEFJZYSZTLR6OUB", "length": 39929, "nlines": 392, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: இந்தியா-ஜப்பான்", "raw_content": "\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \n1975 நாவலில் இருந்து – எமர்ஜென்சி காலத்து ஆயுர்வேதமும் ரக்த தோஷாந்தக் ஔடதமும்\nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ��கத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்; அதன்மூலம் பயன் பெறமுடியும்\nஅடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.\nசீனா, இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளாது. அதன் அரசியல் கொள்கையில் இந்தியாவுடனான நெருக்கமான உறவுக்கு வழி ஏற்படாதவண்ணம் திபெத், அருணாசலப் பிரதேசம், அக்சாய் சின், பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் பற்றிய சீனாவின் கருத்து போன்ற பல விஷயங்கள் உள்ளன. மேலும், சீனா, இந்தியாவை தன்னுடைய போட்டியாளராகவே பார்க்கும். கம்யூனிச அல்லது ஒற்றை ஆட்சி சீனா, ஜனநாயக இந்தியாவைத் தன் நெருக்கமான அரசியல் உறவாகப் பார்க்க எந்த வாய்ப்பும் இல்லை.\nஅமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகொள்ள வாய்ப்புகள் உள்ளன; ஆனால் இது நடக்காது என்று தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திப்பதிலேயே காலத்தைச் செலுத்தும். ஆஃப்கனிஸ்தானில் கழுத்துவரை சிக்கியுள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தேவை. அதனாலேயே அடுத்த பத்தாண்டுகளுக்காவது இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவு ஏற்படாமல் எக்கச்சக்கமான சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்படும். இரு நாடுகளுக்கும் கலாசாரரீதியில் உறவுகள் குறைவு. இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் வசித்தாலும்கூட, வரும் இருபது ஆண்டுகளில் அமெரிக்காவில் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படப்போகும் காரணத்தால் ஏழை அமெரிக்கர்கள் இனவெறியுடன் நடந்துகொள்ளக் காரணங்கள் நிறைய உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் வளமான இந்தியர்கள் இந்த ஏழைகளின் இன்வெறிக்கு ஆளாக நேரிடும் அபாயங்களும் உள்ளன. இந்திய அரசு அமெரிக்க உறவை விரும்பினாலும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிஸ்டுகள், சுதேச இந்துத்துவர்கள், பொதுவான அறிவுஜீவிகள் என அனைவருமே அமெரிக்காவை வெறுப்பவர்கள் அமெரிக்காவுடனான எந்தவித நல்லுறவுக்கும் பொதுமக்களிடம் ஆதரவு ஏற்படாவண்ணம் இவர்கள் நடந்துகொள்வார்கள்.\nஆனால், இந்தவிதமான பிரச்னைகள் ஏதும் ஜப்பான் உறவில் இல்லை. ஜப்பான் 1950-கள், 1960-களில் அணுகுண்டுத் தாக்குதல், இரண்டாம் உலகப்போர் தோல்வி ஆகியவற்றிலிருந்து மீண்டு, 1970-களிலும் 1980-களிலும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், பிரிசிஷன் மெஷினிங் போன்ற பலதுறைகளில் உலகின் நம்பர் ஒன் நாடாகத் திகழ்ந்தது. விளைவாக ஏற்பட்ட டிரேட் சர்ப்ளஸ், அதன் விளைவாக கையில் எக்கச்சக்கமான பணம். இதன் காரணமாகவும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாகவும் கடந்த இருபது ஆண்டுகளில் ஜப்பானின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கியுள்ளது. டிஃப்ளேஷன் ஒரு பெரிய பிரச்னை. ரியல் எஸ்டேட் முதல் பங்குச்சந்தை வரை கடுமையான வீழ்ச்சி. வயதானோர் எண்ணிக்கை கடுமையாக அதிகமாதல். இதனால் ஏற்படப்போகும் பென்ஷன் பிரச்னைகள். வருங்கால ஜப்பானியத் தலைமுறை நம்பிக்கை இழத்தல்.\nஇவற்றுடன், ஜப்பானின் ஜனநாயகத்தில் பொதிந்துள்ள அரசியல் குழப்பம் காரணம். ஜப்பானின் இன்றைய பிரதமர் யார் என்று கேட்டால் பொதுவாகவே நீங்கள் தடுமாறுவீர்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவரே பிரதமராக இருப்பாரா என்பதும் தெரியாது.\nஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான சச்சரவுகள் எழப்போகின்றன. இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இதற்கு வரலாற்றுக் காரணங்களும் உண்டு. இத்தனூண்டு ஜப்பான் சீனாவைக் காலனியாக்கி சீன மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. நடந்தது 20-ம் நூற்றாண்டில். இதனைச் சீனர்கள் மறக்கப்போவதில்லை. ஜப்பான் தன் மூலப் பொருள்களுக்கு சீனாவையோ ஆஸ்திரேலியாவையோதான் பெருமளவு நம்பியிருக்கவேண்டும். சீனா இப்போதே தன் கச்சாப்பொருள் ஏற்றுமதியைக் குறைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டது. மறுபக்கம் ஆஸ்திரேலியா விரைவாக சீனாவின் சப்சிடியரி சுரங்கமாக மாறிக்கொண்டு வருகிறது.\nஅமெரிக்கா, ஜப்பானுக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை. அமெரிக்கா த��்னைத்தானே காப்பாற்றிக்கொள்வதிலேயே நேரத்தை செலவிடவேண்டும்.\nஇந்த நிலையில் ஜப்பான் இயல்பாகப் பார்க்கவேண்டிய நாடு இந்தியா. ஜப்பானிடம் இப்போதும் நிறையப் பணம் உள்ளது. அதனை மேலும் மேலும் அவர்கள் நாட்டிலேயே முதலீடு செய்வதில் பிரயோஜனம் இல்லை. அதை அவர்கள் இயல்பாக முதலீடு செய்யவேண்டியது இந்தியாவில்தான். அதையும் மிக அழகாக, தங்களுக்கும் இந்தியாவுக்கும் லாபம் வரும் வகையில் செய்யலாம்.\nஉதாரணமாக இந்தியாவில் படுவேக ரயில் போக்குவரத்து நெட்வொர்க் ஒன்றை அமைக்கும் ஒப்பந்தத்தை ஜப்பான் செய்துகொள்ளலாம். அதற்கு சுமார் 200-300 பில்லியன் டாலர் செலவாகும் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது ஒன்றும் கஷ்டமான தொகை அல்ல ஜப்பானுக்கு. அந்த முழுத்தொகையை ஜப்பான் இந்தியாவுக்குக் கடனாக வழங்கும். அந்த படுவேக மெக்லெவ் ரயில் சேவையை அமைத்துத்தர இந்தியா முழுவதும் ஜப்பானிய கட்டுமான நிறுவனங்களை மட்டுமே நாடவேண்டும் என்று கடன் ஒப்பந்தத்தின் ஷரத்தாக ஆக்கலாம். இதனால் ஜப்பானிய நிறுவனங்களுக்கு வளமான பணம் வருமானமாகப் போய்ச் சேரும். இந்தியாவுக்கு அதி அற்புதமான அதிவேக ரயில் சேவை கிடைக்கும். ஜப்பானிய நிறுவனங்கள் அமைக்கப்போகின்றன என்பதால் தரத்துக்குப் பிரச்னை இருக்காது. அதனை நிர்மாணிப்பதில் இந்திய நிறுவனங்கள் சப்-காண்டிராக்டர்களாக இருப்பதால் இந்தியர்களுக்கு இந்தத் துறையில் நல்ல நிபுணத்துவம் கிடைக்கும். இதனால் கிடைக்கும் அதிக வருவாயைக் கொண்டே இந்திய அரசு கடனைக் கட்டிவிட முடியும். இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.\nஇந்திய, ஜப்பானிய உறவுக்குள் பிரச்னை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. ஜனநாயகரீதியாக, மதரீதியாக, ஏன் மொழிரீதியாகக்கூட. இந்தியர்கள் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வது கஷ்டமான விஷயம் கிடையாது. (மேலும் பதிலாக நாம் அவர்களுக்கு ரஜினிகாந்த் படங்களையும் மீனாவின் கண்களையும் கொடுத்துவிடலாம் இதுமட்டும் ஜோக்\nஇப்போது மன்மோகன் சிங் ஜப்பான் பிரதமருடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கிறார். இங்கே இந்தியாவிலோ, நாம் அடுத்து ஒபாமா இரண்டு நாள்கள் இங்கு வருவதைப் பற்றி அதிசயித்துக்கொண்டிருக்கிறோம். ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை ��ழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.\nநன்கு வளர்ந்த இந்தியாவால், ஜப்பானுக்கு அரசியல்ரீதியிலும் லாபம் உண்டு. அப்போது சீனா வேறுவழியின்றி இந்தியாமீது அதிக கவனம் செலுத்தவேண்டிவரும். அதனால் ஜப்பான்மீது கொஞ்சம் கவனத்தை எடுக்கும். இன்னும் சிலாக்கியமானது அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் ஆக்ஸிஸ். ஆனால் இது நடக்க வாய்ப்புகள் குறைவு. குறைந்தது ஜப்பான்-இந்தியா உறவையாவது மேம்படுத்த நாம் முயற்சி செய்யவேண்டும்.\nமிக தெளிவாக அழகா எளிய நடையில் இருக்கு. அதுவும் ரொம்ப நாளைக்குப் பிறகு.\nசர்வ​தேச பிரச்சி​னைகளில் கா​லை வாரும் அ​மெரிக்கா​வை விட ஜப்பான் எவ்வள​​வோ ​மேல்.ஜப்பானுடன் நாம் ஏற்கன​வே ​நெருக்கமாகத்தான் இருக்கி​றோம். மிகுந்த ​​பொருட்​செலவில் ​​செய்யப்படும் (சுமார் ரூ.4 லட்சம் ​கோடி) ​Delhi-Mumbai Industrial Corridor ​திட்டத்​தை ஜப்பானின் நிதியுதவியுடன்தான் இந்தியா ​செய்து வருகிறது.\nநீங்கள் ​சொல்வது ​போல் படு​வேக ரயில் ​போக்குவரத்து ​நெட்​வொர்க் திட்டமும் நல்ல திட்டம்தான்.\nஇதெல்லாம் சரி தான்... ஆனால் congress க்கு இதுல ஏதும் பலன் இருக்கா இல்லை... அதுனால, இதெல்லாம் நடக்காது...\nசரியான நேரத்தில் தேவையான அலசல். கட்டுமான துறைக்கு மட்டும் ஏறக்குறைய ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற மதிப்பீடு உண்மையிலேயே அசர வைக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கூட ஜப்பானின் ODAவில் துவங்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தவிர Electronics துறையில் இன்னும் அதிக M&Aக்கான சாத்தியத்தையும், Subsidiaryக்களையும் நல்லுறவு தோற்றுவிக்கலாம். சீனாவுக்கு ஜப்பான் எவ்வளவோ தேவலாம். இந்தியா அமெரிக்க/ ஐரோப்பிய பொருளாதார சார்பு நிலைகளைத் தாண்டி ஆசிய நாடுகளின் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம். இத்தருணத்தில் நிகழ்ந்துள்ள பிரதமரின் கிழக்காசிய பயணம் குறித்து யாரும் விரிவாக எழுதவில்லையே என்று நினைத்த சமயத்தில் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் ஒரே கவலை, ஜப்பான் இந்தியாவுடன் வணிக உறவு தாண்டிய அரசியல் உறவுக்குக்கும், ஒத்துழைப்பிற்கும் வற்புறுத்தாமல் இருக்க வேண்டும்.\nஇது குறித்தும் Look East Policy குறித்தும் இன்னும் விரிவாக எழுத முடிந்தால் செய்யவும்.\nதங்களது கட்டுரை மிகச் சிறந்த மதிப்பீடாகும். எவ்வளவு ஆள் பற்றாக்க���றை ஏற்பட்டாலும் வெளி நாட்டவ்ர் குடியேற்றத்தை ஜபபான் அனுமதிப்பதில்லை.ஆகவே இந்தியாவிலிருந்து யாரும் ஜப்பானில் குடியேற வாய்ப்பில்ல (அங்கு இடமும் இல்லை). ஆகவே அவர்களது பல தொழில் தயாரிப்புகளை ஜப்பான் இந்தியாவில் மேற்கொள்ள முன்வரும். ஜப்பானுக்கு அடுத்தபடியாக தென்கிழக்கு ஆசியாவில் நாம் நெருக்கமாக பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ள நாடுகள் தென் கொரியா, வியட்னாம் ஆகும்.\nஆனால் இதற்கெல்லாம் அந்த நாடுகளின் கடந்த கால வரலாறு அறியப்பட வேண்டும். கலாச்சார உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தடுக்கி விழுந்த கல்லூரிகளில் எல்லாம் பிரெஞ்சு போதிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு பல்கலைக் கழகங்களில் ஜப்பான், கொரியா, வியட்னாம் பற்றிய ஆய்வுப் பீடங்கள் உள்ளன எவ்வளவு பேர் ஜப்பானிய, கொரிய, வியட்னாமிய மொழிகளைக் கற்கின்றனர எவ்வளவு பேர் ஜப்பானிய, கொரிய, வியட்னாமிய மொழிகளைக் கற்கின்றனர அதற்கு ஏதாவது ஏற்பாடு உள்ளதா அதற்கு ஏதாவது ஏற்பாடு உள்ளதா சரியாக்ச் சொல்வதானால் தமிழகப் பல்கலைக் கழகங்களில் தென் கிழக்காசியா பற்றிய படிப்புகள் பிரதான இடம் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பிரபல் ஆங்கிலப் பத்திரிகைகளில், டிவி சேனல்களில் அமெரிக்க விஷயங்களைத் தான் காண முடிகிறது. மேலிருந்து கீழ் வரை அடிப்படைப் போக்கு மாறினால் ஒழிய ஜப்பான், கொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடன் நமக்குள்ள அரசியல் பொருளாதார, கலாச்சார உறவுகளை நமக்குப் பயன் தரும் வகையில் உயர்த்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ராமதுரை\nஅருமையான பதிவு,ஆனால் படித்து முடித்ததும் காமன்வெல்த் குழப்பங்கள் ஞாபகத்துக்கு வருவதை தடுக்க முடியவில்லை.\nநல்ல அலசல், பத்ரி. நடந்தால் நன்றாக இருக்கும்.\n\"ஒபாமாவாலோ அமெரிக்காவாலோ இந்தியாவுக்கு அதிக உபயோகம் இல்லை. ஆனால் ஜப்பான் மனது வைத்தால், இந்தியா தன் தரப்பை அழகாக எடுத்துவைத்தால், இருவருக்குமே மிகப் பெரிய லாபம் காத்துள்ளது.\"\nநம் தலைவர்களுக்கு இந்த தொலைநோக்கு சிந்தனை இல்லையே .\nரொம்ப தாங்ஸ். என் பையன ஜப்பான் மொழிய கத்துக்க சொல்லுதேன். யூ ஸ் ஃபுல்லா இருக்கும் ஹி,ஹி,ஹி......\nஅருமையான கட்டுரை இது போன்ற கட்டுரைகளை அதிகம் எதிர்பார்கின்றேன்... நன்றி...\nஜப்பானிய தூதரக அதிகாரிகள் மீது பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இப்போதைய செய்தி.\nபாகிஸ்தான் வழக்கம்போல, சீனாவின் அடிவருடியாக செயல்படுகிறது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பிரச்னை வந்தால் அது பாகிஸ்தனில் வெடிக்கிறது.\nஒரு அதிகம் பேசப்படாத காரணத்தினால் ஜப்பானியர்களுக்கு இந்திய மேல் பிரியமுண்டு.ரஜனிகாந்த் பாப்புலாரிடியை சொல்லவில்லை.\nஇரண்டாம் உலகப்போருக்கு பின், ஜப்பானின் போர் குற்றங்களை விசாரிக்க ”சர்வதேச கீழைநாட்டு போர்குற்ற விசாரணை” என்பது ஜப்பானியர்கள் போர் குற்றங்களுக்கு பொறுப்பு என்றது. ஆனால் அந்த 11 நீதிபதிகளில் ஜஸ்டிஸ் ராதாபினோத் பால் என்ற இந்தியர் மட்டும் அதை ஒப்புக்கொள்ள வில்லை.\nஜஸ்டிஸ் பால் படி அந்த விசாரணை மன்றமே “வெற்றிபெற்றவர்களின் நீதி”, அதனால் அதற்க்கு எந்த ஜப்பானியரையும் குற்றவாளியாக்கும் தகுதியில்லை, என குற்ற கேஸ்களை தள்ளிவிட்டார்.\nஜப்பானை போர்குற்றவாளியாக தீர்ப்பிட மறுத்த இந்தியரை இன்னும் ஜப்பானியர் அன்புடனும், கடமையுடனும் நினைக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படியாக உரக்க சொல்ல முடியாது.\nஜப்பான்.... நல்ல ஐடியாதான்.... தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ஜப்பான் - பிரேசில் - தென்னாப்பிரிக்கா இம்மூன்றும் நன்மைதரும். பொலிடிக்கல் லெவலில் ராஜரீக டிப்ளமாட்டிக் ஹிட்டன் அஜென்டா, கன்னிங்னெஸ் இவையெல்லாம் இல்லாத நாடுகள். அமெரிக்கா வழக்கம் போல் இந்தியாவில் ஒரு வீரப்பேச்சும், அடுத்த ஃப்ளைட்டில் பாகிஸ்தான் போய் இன்னொரு பேச்சும் பேசும். மாசசூசட்ஸில் மகன் 20கோடியில் வீடு கட்டியிருப்பதை மியூசிக் அகாடமி, அயோத்தியா மண்டபம், நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் வாசலில் நின்று பெருமையுடன் பேசும் அனந்தராமன் களும், ராமசுப்பிரமணியன் களும் அவர்தம் தர்மபத்தினிகளும் மட்டும் அமெரிக்காவின் ஆதரவு தேவை (யாருக்கு) என்று இந்துலயும் சந்துலயும் எழுதுவார்கள். இது தவிர, முத்து படத்துக்குப் பின் ரஜினி படங்கள் எதுவும் ஜப்பானில் சாதித்ததாக செய்தியே இல்லையே) என்று இந்துலயும் சந்துலயும் எழுதுவார்கள். இது தவிர, முத்து படத்துக்குப் பின் ரஜினி படங்கள் எதுவும் ஜப்பானில் சாதித்ததாக செய்தியே இல்லையே இத்தனைக்கும் பாபாவில் கைகோ என்ற ஜப்பானியப் பாத்திரம் வேறு \nஜெம் வீரமணியின் தொடர்புடைய வேற்றுமையில�� ஒற்றுமை காண்போம் (ஒபாமாவின் இந்திய விஜயம் தொடர்பான) கட்டுரை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிலேட்டுக் கணினி - என் அனுபவம்\nகம்ப்யூட்டர் புத்தக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 3\nதஞ்சாவூர் vs கங்கைகொண்ட சோழபுரம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:40:06Z", "digest": "sha1:YRXB7LE7HAQ6T65NDIDP7IQNNJ2VMESO", "length": 4264, "nlines": 93, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள் | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nநூல் : ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்\nஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரூ. 120/-\nவெளியீடு : எழுத்தாணி, சென்னை\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்\nநூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/204975?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:59:59Z", "digest": "sha1:C4AMVAPNQNNCLDKYUKHNIAZRL624YZXT", "length": 9738, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்கா உடனான உறவில் பின்னடைவு: வட கொரிய முக்கிய அரசு அதிகாரிக்கு மரண தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கா உடனான உறவில் பின்னடைவு: வட கொரிய முக்கிய அரசு அதிகாரிக்கு மரண தண்டனை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் உடன்பாடு ஏற்படாததால் கோபத்துக்குள்ளான வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது முக்கிய அதிகாரிக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடனான வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது சந்திப்பானது வியட்நாம் நாட்டில் நடைபெற்றது.\nஇந்த சந்திப்பானது சில காரணங்களால் தோல்வியில் முடியவே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சந்திப்பின் பாதியிலேயே விடைபெற்று சென்றுள்ளார்.\nஇந்த விவகாரம் வட கொரியாவை பொறுத்தமட்டில் கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய பொறுப்பேற்று செயல்பட்டவர் Kim Hyok-chol என்ற வடகொரிய அதிகாரியாகும்.\nவியட்நாமில் நடந்த இச்சந்திப்பு தோல்வில் முடிவடைந்ததால் Kim Hyok-chol மீதும் அவருக்கு உதவியாக இருந்த நால்வர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபணமானதால் Kim Hyok-chol-கு மரண தண்டனையும், எஞ்சிய நால்வருக்கு சிறை தண்டனையும் விதித்து வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமட்டுமின்றி, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துக்களை உரியமுறையில் மொழிபெயர்க்க தவறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், கிம் ஜாங் உன் தமது சகோதரியிடமும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என விலக்கியுள்ளார்.\nஇவரும் டொனால்டு டிரம்புடனான சந்திப்பின் போது உடன் இருந்தவர். இதனிடையே, வடகொரியாவின் முக்கிய அரசு அதிகாரிகள் நால்வர் அமெரிக்காவுக்கு தகவல்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும்,\nஇதன்பொருட்டே விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் தென் கொரிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபல���ானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rejovasan.com/2012/08/02/plastic-words/?like_comment=1313&_wpnonce=ff8275fa24", "date_download": "2020-07-03T14:13:07Z", "digest": "sha1:DXJBLTYU27IZZGIAZGSHYVYVPLV52QE2", "length": 6874, "nlines": 128, "source_domain": "rejovasan.com", "title": "பிளாஸ்டிக் வார்த்தைகள் | பட்டாம்பூச்சி விற்பவன்", "raw_content": "\nகொடும் நஞ்சைப் போல ..\nயார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ\nஎன்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …\nவார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..\nகனவில் பேசும் வார்த்தைகள் …\nமௌனப் பனி மட்டும் …\nஏழு வேறு பெயர்கள் ..\n3 thoughts on “பிளாஸ்டிக் வார்த்தைகள்”\nஏழு வேறு பெயர்கள் .. //\nஉன் கோபம் புரியது நண்பா\nஇது ஒருவருஷம் முன்னாடி எழுதினதுடா ..\nCategories Select Category இது நம்ம ஏரியா கடிதங்கள் கதை நேரம் சர்வம் சூன்யம் வெண்ணிலா கனவுத் தொழிற்சாலை கவிதை அவள் கனவில் வருபவள் வெண்ணிற இரவுகள் கொட்டு முரசே சுவடுகள் தொடரும் … நட்புக்காலம் நான் ரசிகன் நெடுங்கவிதை\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nவெண்ணிற இரவுகள் – ஜனவரி\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 14\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 13\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 8\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 10\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 1\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-07-03T14:16:32Z", "digest": "sha1:LJR5OVXEERBGJ5XRXPTPRH3GFHHREAJO", "length": 82855, "nlines": 201, "source_domain": "solvanam.com", "title": "இந்திய வரலாறு – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிஉப்புவரிகமலதேவிராய் மாக்ஸம்\n1770 ல் முதல் வங்கப்பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துபோட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்டவிலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்தநிலையிலும் உப்புவரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.\nஎஸ். இராமச்சந்திரன் நவம்பர் 25, 2019 6 Comments\nசிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபேரா.முனைவர் இராம் பொன்னு டிசம்பர் 26, 2017 2 Comments\nஇராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன. இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் டிசம்பர் 4, 2017 No Comments\nதென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.\nதெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால�� தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.\nபல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:\nஎம். எல். – அத்தியாயம் 7\nவண்ணநிலவன் அக்டோபர் 7, 2017 No Comments\nஅவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.\nநீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்\nநாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு\nகிருஷ்ணன் சுப்ரமணியன் மே 14, 2017 1 Comment\nதமிழக ��ரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.\nமுதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.\nகிருஷ்ணன் சுப்ரமணியன் அக்டோபர் 30, 2016 2 Comments\nஇந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி\n‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …\nமயாங்க் ஷேகர் செப்டம்பர் 19, 2016 1 Comment\nஇந்திய மக்க��், தற்போதைய அரசாங்கம் அதிவேக வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது பொறுமை குறைவாக இருப்பது வழக்கம்தான். அதேவேளையில், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து குறுகிய காலத்திலேயே மிக அதிக திசைதிருப்பல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரசும் அதன் பெரும்பான்மையான சமூக மற்றும் பராம்பரியப் பெருமையும் கொண்ட தலைவர்களும், இந்தியா உலகுக்கே முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலனியாதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவின் நெடிய பாரம்பரியம் அச்சிந்தனையை உறுதியாக்குகிறது. இந்தியா அத்தகைய ஒரு நிலையை அடைய வழிகாட்டியாக மாற, இந்தியா பெறும் மாற்றத்தைக் கண்டாகவேண்டும். எத்துறையை எடுத்தாலும், பொருளாதாரம் முதல் சமூக வளர்ச்சி வரை இந்தியா ஒரு யுகசந்தியில் நிற்கிறது.\nகாந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்\nசிவானந்தம் நீலகண்டன் ஆகஸ்ட் 15, 2016 1 Comment\n…காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன: ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ….இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. … காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்… ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர்.\nமணி பத்மம் – ஆபிரகாம் எராலி\nஇதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.\nநெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’\nபாவண்ணன் பிப்ரவரி 21, 2016 1 Comment\nதான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.\nஎல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு\nமுகின் அக்டோபர் 18, 2015 1 Comment\n90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்த��யில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.\nஓப்லா விஸ்வேஷ் மார்ச் 1, 2015 No Comments\nஇந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.\nசித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை\nமுழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.\nஅருணகிரி ஆகஸ்ட் 13, 2011\nஇரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.\nகாலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்\nஎஸ். இராமச்சந்திரன் ஜனவரி 1, 2011\nஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.\nசிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சி��ுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவ���் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் ��ுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ர��யப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோ���ு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2012/08/23/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-07-03T14:49:56Z", "digest": "sha1:ZCJRXBBP3VFDRYJEVDNM6QWYU3LUYSDP", "length": 24944, "nlines": 257, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "கவிதை விவாதத்தின் அவசியம் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஎனக்கு கவிதை ��லர்ஜி என்று நான் அடிக்கடி சொல்வது கொஞ்சம் அலட்டல் போல தோன்றலாம். ஆனாலும் அதுதான் உண்மை. நண்பர் முத்துகிருஷ்ணனின் இந்தக் கட்டுரை எனக்கு கவிதை என்றால் ஏன் அலர்ஜியாக இருக்கிறது என்று சிந்திக்க வைக்கிறது.\nநவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.\nநவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால்தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.\nபுத்தகத்தை அட்டையை பார்த்து வாங்குவதை போல எனக்கு இதுவரை முதல் சில வரிகளே ஒரு கவிதையை அணுக என்னை உந்தும் முக்கிய விசையாகும். நமக்கு தெரிந்த மொழிப் பிரயோகங்களை அது மாற்றி காட்டுகையில் அது கவனத்தை ஈர்கின்றது. அது மொழி விளையாட்டல்ல, சற்றே மாறுபட்ட கோணத்தில் ஆழமாக ஏதையோ சொல்லிச் செல்வது, இது கவிதையில் ஆர்வத்தை உண்டு செய்வதற்கு மட்டுமே. ஒரு கவிதை மனம் விரும்புவதற்கு அதை வாசிக்கையிலேயே அதை பின் தொடர இயலவேண்டும். சில கவிதைகள் மிகச் சிறிதாக இருப்பதால், தொடர்வதற்கு இலகுவாக அமைந்து விடும்.\nகவிதை வாசித்து பரிச்சயமில்லதவர்களுக்கும், அதில் கற்பனையால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாதவர்களுக்கும் சலித்து விடும். கவிதை என்பது புனைகதைகளை போலவோ அல்லது கட்டுரைகளை போலவோ நம்மை சில அடிகள் கூட எங்கும் அழைத்துப் போவதில்லை. ஒரு குழப்பமான வழிகாட்டி பலகையை நம் முன் வைத்து அமைதியாகி விடுகிறது. குறிப்பாக நவீன கவிதைகள் அதைத்தான் எப்பொழுதும் செய்கின்றன என தோன்றுவதுண்டு. நாம் திரும்பத் திரும்ப கவிதைகளை வாசித்து அதில் சொல்லப்படாத அர்த்தங்களை கொடுத்து புரிந்து கொண்டேயிருந்தோமென்றால் நமக்கென அவற்றை அணுகும் முறை உருவாகிவிடும். அதைக் கொண்டு சில காலம் வாசிக்கலாம். ஆனால், இங்குதான் தனிமையில் கவிதையை வாசிக்கும் பொழுது எற்படும் தேக்கம் உருவாகிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கவிதையில் அதில் சொல்லப்படாத படிமத்தை மனம் கண்டு கொள்வதன் மூலம் நாம் புதிய திறப்புகளை அடைகிறோம். அதையே மற்ற கவிதைகளுக்கும் போட்டுப் பார்த்து வாசிக்க கற்றுக் கொள்கிறோம், ரசிக்கவும் செய்கிறோம். ஆனால் தற்செயலாகவோ இல்லை எல்லைக்குட்பட்ட கற்பனை அல்லது வாழ்கை அனுபவங்களாலோ நம்மால் வெவ்வேறு கவிதைகளுக்கு வேறுபட்ட படிமங்களையும், பார்வைகளையும் செலுத்த முடியாது. இது ஒரு வகை பரிச்சய தோஷம் என்றும் சொல்லலாம். கவிதை என்ற காட்டில் தற்செயலாக நம் மனம் வகுத்த ஒரு சில ஒற்றையடிப் பாதைகளையே பின்பற்றி நாம் நடக்க ஆரம்பிக்கிறோம். நமக்கு பரிச்சயமான முதல் பாதையையே எல்லா காடுகளுக்கும் போட்டு சுற்றி வருகிறோம். சிறிது நேரத்திலேயே ‘எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு’ என மனம் சலிக்க ஆரம்பிக்கிறது. புதிய பாய்ச்சல்களை மனம் ஏற்படுத்திக் கொள்ள முடியாத பொழுது, கவிதை தன்னையே மூடிக் கொள்கிறது.\nஇங்குதான் ஒரு குழுவாக கவிதை வாசித்தல் தனி மனித மனதை பல வாசல்களுக்கு இட்டுச் செல்கிறது. பல வாசிப்பாளர்கள் ஒரே கவிதையை பற்றி கூடிப் பேசுகையில் முதல் வரியிலிருந்து வேறுபட்ட கோணங்களை நாம் காண நேரிடும். மனம் ஒரு புதிய கோணத்தை கண்டு கொண்டால் இன்னொரு கவிதையை வாசிக்கையில் இயல்பாகவே அதையும் அக்கவிதையில் செலுத்திப் பார்க்கும். அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு புதிய படிமத்தை உருவகித்துக் கொள்ளும். மிகச் சாதாரணமாக இருந்த ஒரு கவிதை மிக வித்தியாசமானதாக தெரிய வரும் அதிசயம் அங்கு நடைபெறும். இதைத்தான் நாம் கதை விவாதங்களில் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கதை விவாதம் தொடங்��ுவதற்கு முன்பே எல்லோரும் கதையில் என்ன நடக்கிறது என்பதில் ஒரு உடன்பாடு கொண்டிருப்போம். ஆனால் கவிதை விவாதத்தில் – முக்கியமாக நவீன கவிதைகளில் – அந்த சொற்களுக்கு கொடுக்கப்படும் எளிமையான பொருள் கூட வாசித்தவரின் மனதிற்கேற்ப மாறியிருக்கும். இப்படி பல பேசுபொருட்களாய் கொண்ட கவிதைகளை வாசித்து விவாதிக்கையில் நமக்கென ஒரு கவிதையை தரம் பிரிப்பதற்கான அந்தரங்கமான கோட்பாடும் அழகியலும் உருவாகிவிடும். எனக்கு நவீன தமிழ் கவிதைகளை வாசிக்கையில் ஏற்பட்ட தடங்கல்களையும், சலிப்பையும் வைத்தே மேலே சொன்ன கருத்துகள் உருவாயின.\nஆனால் கவிதை வாசிப்பின் சாத்தியங்கள் அதன் அழகியலுடன் முடிந்து விடுவன அல்ல. எனக்கு தோன்றுவது, ஒரு கவிதையின் உச்சகட்ட நோக்கம் அது நம் கவிதையாக மாறுகையிலே நடந்தேறுகிறது. ஆயிரம் கவிதைகளை நாம் ரசித்தாலும் வெகு சில கவிதைகளே நம்மை அப்படி வந்தடையும். ஒரு மந்திரச் சொல் போல அக்கவிதை எங்கோ அமிழ்ந்து கிடந்த ஒரு நினைவை தட்டி எழுப்பி புது உருவு கொண்டு நம்முன் நிறுத்தி விடும். அதன் பிறகு அந்த கவிதை கவிஞனுடையது அல்ல. அது நமக்கு, நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கவிதையாக மாறிவிடும்.\nதேவதேவனின் கவிதை ஒன்று மட்டுமே இதுவரை எனக்கு அத்தரப்பட்ட ஒரு அனுபவத்தை அளித்துள்ளது,\n‘மரணத்தை வெல்வோம்’ என்ற கூச்சல்\n‘நானே தடைகல்’ ஆகும் வழியறிந்து\nஅவ்வனுபவத்தைக் குறிவைத்து கவிதை விவாதத்தை நடத்த இயலாது. காரணம், அந்த அனுபவம் மனம் திட்டமிட்டு நடத்துவதல்ல. அது தன்னிச்சையாக நிகழும் ஒன்று. விவாதமென்பது கவிதை வாசிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கே.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: கவிதை பக்கம், முத்துகிருஷ்ணன் பதிவுகள்\nபிரிசுரிக்கப்ட்டது 23 ஆக 2012 22 ஆக 2012\nPrevious Post ஜெயமோகன் பாராட்டிய விமர்சனம் – “லங்காதகனம்”\nNext Post எது நல்ல கவிதை – சுந்தரேஷ்\n2 thoughts on “கவிதை விவாதத்தின் அவசியம்”\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஎதற்கும் விவாதம் முடிந்த பின் அனைத்து கருத்துக்கள், அனைவரின் கோணங்கள், தெரிந்த படிமங்கள், புதிய படிமங்கள் அனைத்தையும் கவிதை எழுதியவருக்கும் தெரியப்படுத்துதல் நலம். அவரும் அவையனைத்தையும் அறிந்து கொள்வார்.சே நம் கவிதையில் நமக்கே தெரியாமல் இவ்வளவா என சந்தோஷப்படுவார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/paavannan/", "date_download": "2020-07-03T14:51:57Z", "digest": "sha1:GWTJUEVW4IU23MOGOQZK54U6DHZVIAAJ", "length": 21374, "nlines": 341, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Paavannan – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநண்பர் செல்வராஜ் அனுப்பிய குறிப்பு:\nபாவண்ணனின் டாப் 10 மற்றும் முக்கிய நாவல்கள் (வலைத்தளம் மற்றும் பேட்டிகள் )\nஒரு புளிய மரத்தின் கதை\nஜே ஜே சில குறிப்புகள்\nமுக்கிய நாவல்கள் (திண்ணை பேட்டி மற்றும் தீராநதி பேட்டி ஜனவரி 2013)\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாவண்ணன் பக்கம், பரிந்துரைகள்\nபாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ்\nபாவண்ணன் திண்ணை தளத்தில் “எனக்கு பிடித்த கதைகள்” என்று ஒரு சீரிஸ் எழுதினார். அவரது வாசிப்பு அனுபவங்கள் – அவரை சுற்றிமுற்றி நடப்பவற்றை படித்த கதைகளோடு தொடர்புபடுத்தி அருமையாக எழுதப்பட்ட ஒரு சீரிஸ் அது. அதையும் ஒரு reference ஆக பயன்படுத்த ஆசை, ஆனால் அது திண்ணை தளத்தில் சுலபமாக கிடைப்பதில்லை. கடைசியில் நானே தொகுத்துவிட்டேன், இன்னும் ஒரு reference பொழுது போகவில்லை என்றால் சும்மா எங்கேயாவது க்ளிக்கி படிக்கலாம். சிறுகதைக்கு மின் வடிவம் கிடைத்தால் அதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன். சில இடங்களில் எழுத்தாளர்களின் பேரைக் கிளிக்கினால் விக்கி குறிப்புக்கு போகலாம்.\nபாவண்ணன் எழுதி இருப்பது சிறுகதைகளைப் பற்றிய கட்டுரைகள். அவர் சிறுகதைகளைத் தொகுக்கவில்லை. தலைப்பு – “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” – குழப்பக்கூடும்.\n#75 நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்”, மற்றும் #99 கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி” ஆகியவற்றுக்கு லிங்க் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் கொடுங்கள் பாவண்ணனின் கட்டுரை கிடைக்காவிட்டாலும் சுல்தான் நாஞ்சில் நாடனின் ஒரிஜினல் கதைக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார்.\nபுதுமைப்பித்தனின் “மனித யந்திரம்”. சிறுகதை இங்கே.\nஐஸக் பாஷெவிஸ் ஸிங்கரின் “Gimpel the Fool (முட்டாள் கிம்பெல்)”\nமெளனியின் “சாவில் பிறந்த சிருஷ்டி”\nஜெயகாந்தனின் “குருபீடம்”. சிறுகதை இங்கே.\nகி. ராஜநாராயணனின் “கன்னிமை”. சிறுகதை இங்கே.\nசுந்தர ராமசாமியின் “பள்ளம்”. சிறுகதை இங்கே.\nபுஷ்கின் எழுதிய “அஞ்சல் நிலைய அதிகாரி”\nஅலெக்ஸாண்டர் குப்ரினின் “அதிசயக் காதல்”\nகு. அழகிரிசாமியின் “இரண்டு பெண்கள்”\nஜி. நாகராஜனின் “ஓடிய கால்கள்”. சிறுகதை இங்கே.\nமக்சீம் கோர்க்கியின் “சிறுவனின் தியாகம்”\nசி.சு. செல்லப்பாவின் “குருவிக் குஞ்சு”\nக.நா.சு.வின் “கண்ணன் என் தோழன்”\nமுல்க்ராஜ் ஆனந்தின் “குழந்தை மனம்”\nகு.ப.ரா.வின் “ஆற்றாமை”. சிறுகதை இங்கே.\nதாராசங்கர் பானர்ஜியின் “அஞ்சல் சேவகன்”\nஎம்.வி. வெங்கட்ராமின் “இனி புதிதாய்”\nகிஷன் சந்தரின் “நான் யாரையும் வெறுக்கவில்லை”\nஅசோகமித்திரனின் “அம்மாவுக்காக ஒரு நாள்”\nநகுலனின் “ஒரு ராத்தல் இறைச்சி”. சிறுகதை இங்கே.\nமாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் “மசூமத்தி”\nவண்ணதாசனின் “தனுமை”. சிறுகதை இங்கே.\nகர்த்தார்சிங் துக்கலின் “விந்தைச் செயல்”\nசார்வாகனின் “கனவுக்கதை”. சிறுகதை இங்கே.\nவைக்கம் முகம்மது பஷீரின் “ஐஷூக்குட்டி”\nஎம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “தபால்கார அப்துல் காதர்”. சிறுகதை இங்கே.\nநதானியல் ஹாதோர்னின் “The Great Stone Face (கல் முகம்)”\nஆதவனின் “ஒரு அறையில் இரண்டு மனிதர்கள்”\nஅ. முத்துலிங்கத்தின் “அக்கா” (Two #55s\nபி.எஸ். ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்” (Two #55s\nஅ.செ. முருகானந்தனின் “பழையதும் புதியதும்”\nஅ. மாதவையரின் “ஏணியேற்ற நிலையம்”\nகிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு”\nகாளிந்திசரண் பாணிக்கிரஹியின் “நாய்தான் என்றாலும்”\nஇந்திரா பார்த்தசாரதியின் “நாசகாரக் கும்பல்”\nவில்லியம் ஃபாக்னரின் “Two Soldiers (இரு சிப்பாய்கள்)”\nநாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்” – பாவண்ணனின் கட்டுரை கிடைக்காவிட்டாலும் சுல்தான் ஒரிஜினல் கதைக்கு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறார்.\nசுரேஷ்குமார் இந்திரஜித்தின் “அலையும் சிறகுகள்”\nஎன்.எஸ்.எம். ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து” (Also #91\nதிலீப் குமாரின் “மூங்கில் குருத்து”, சிறுகதை\nஎன்.கே. ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்”\nஎன்.எஸ்.எம். ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து” (Also #85\nகல்கியின் “கேதாரியின் தாயார்”. சிறுகதை இங்கே.\nந. சிதம்பர சுப்ரமணியனின் “சசாங்கனின் ஆவி” (அப்படி ஒன்றும் எனக்கும் பிரமாதமாகத் தெரியவில்லை)\nஎட்கர் ஆலன் போவின் “Telltale Heart (இதயக் குரல்)”\nமீ.ப. சோமுவின் “உதயகுமாரி” (இந்தக் கதை எனக்குக் கொஞ்சமும் தேறவில்லை.)\nஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”\nதொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், பாவண்ணன் பக்கம்\nதொடர்புடைய சுட்டிகள்: என் references\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-harper-bazaar-cover-photos-goes-viral-068549.html", "date_download": "2020-07-03T13:23:21Z", "digest": "sha1:KGXUJ74GMKZTGVZXCSQILQB6B5CD6LBC", "length": 20422, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவர் போட்டோவுக்காக இவ்ளோ கவர்ச்சியா.. குறைந்தது பட வாய்ப்பு.. போட்டோஷூட்டை நம்பும் பிரியங்கா! | Priyanka Chopra harper bazaar cover photos goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் காலமானார்\n17 min ago “தும்பி துள்ளல்” பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\n29 min ago வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் \n1 hr ago ஒரு காலை அந்தரத்தில் நீட்டி, இன்னொரு காலை கைக்குள் மாட்டி.. என்னாம்மா யோகா ���ெய்றாரு கவிதா\n1 hr ago உங்க மியூசிக் சுமார் தான்.. ஏ.ஆர்.ரஹ்மானை கலாய்த்த சல்மான் கான்..டிரெண்டிங் வீடியோ \nNews தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. 1 லட்சத்தை தாண்டியது.. ஜஸ்ட் 16 நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nAutomobiles இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவர் போட்டோவுக்காக இவ்ளோ கவர்ச்சியா.. குறைந்தது பட வாய்ப்பு.. போட்டோஷூட்டை நம்பும் பிரியங்கா\nமும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா ஹர்பர் பஜார் எனும் பிரபல பேஷன் இதழின் அட்டைப் படத்துக்காக பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nஹர்பர் பஜார் இதழில் இடம்பெற்றுள்ள தனது செம செக்ஸியான கவர் போட்டோக்களை நடிகை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்.\nஅதிலும், அந்த கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் தனது உள்ளாடை தெரியும்படி செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.\nஎக்கச்சக்க போட்டி.. இனிமே அந்த படம் ரிலீசாகுறது ரொம்ப கஷ்டம்.. ஆனா அவங்க ஹேப்பியாம்\nபாலிவுட், ஹாலிவுட் என மும்பைக்கும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கும் பறந்து பறந்து நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி ஸ்கை இஸ் பிங்க் திரைப்படம் அவருக்கு பாராட்டுக்களையும் நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி ஏரியா பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.\nபிரபல பேஷன் இதழான ஹர்பர் பஜார் இதழின் அட்டைப் படத்துக்காக சமீபத்தில், செம்ம செக்ஸியான போட்டோஷூட்டை நடிகை பிரியங்கா சோப்ரா நடத்தி உள்ளார். தலையில் கர்ச்சிப் கட்டியபடி பிகினியில் ஒரு புகைப்படம், லாங் கோட்டில், தொடையழகு தெரியும் படி ஒரு புகைப்படம் மற்றும் கருப்பு நிற ஸ்க்ரீன் துணியில் உச்சகட்ட கவர்ச்சியில் ஒரு புகைப்படமும் அட்டைப் படங்களாக உருவாகி உள்ளன.\nபிரியங்கா சோப்ரா தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள, ஒவ்வொரு கவர் போட்டோவுக்கும் 7 லட்சம், 8 லட்சம் என ரசிகர்கள் லைக்குகளையும், ஆயிரக்கணக்கில் கமெண்ட்டுகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டா பக்கத்தில் 50 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ராவுக்கு, சமீப காலமாக பாலிவுட்டில் அதிகளவிலான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி ஸ்கை இஸ் பிங்க் படத்தைத் தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீரா மண்டி படத்தில் பிரியங்கா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா, தீபிகா, ரன்வீருடன் இணைந்து பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்திருந்தார். மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலி படத்திற்காக காத்திருக்கிறார். ஆனால், அவரோ, ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் கங்குபாய் காத்தியாவதி படத்தை இயக்கி வருகிறார். அதனால், இப்போதைக்கு, பிரியங்கா கை வசம் பாலிவுட்டில் புதிதாக படங்கள் ஏதும் இல்லை.\nமேட்ரிக்ஸ் 4 என்ன ஆச்சு\nகீனு ரீவ்ஸ் நடிப்பில் உருவாக உள்ள மேட்ரிக்ஸ் 4 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அந்த படத்திற்கான ஆயத்த பணிகள் மும்முரமக நடைபெற்று வருகிறது. ஆனால், அந்த படத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் கசிந்து வருகின்றன. பிரியங்கா சோப்ரா நடத்திய இறுதி முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாம்.\nஅமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் \nசர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்\nஅந்த வாட்ச்ச வச்சே காலத்தை ஓட்டிடலாம் போல.. பிரியங்கா கணவரின் கைக்கடிகாரம்.. எத்தனை கோடி தெரியுமா\nஇரக்கமின்றி கொல்லப்பட்டார் ஜார்ஜ்.. நிற வெறியால் இனி ஒரு உயிரும் போகக் கூடாது.. பிரியங்கா குரல்\nஒண்ணும் புரியலையே.. ஒரே குழப்பமா இருக்கே.. இந்த பிகினி போஸ���ல் பிரியங்கா சோப்ரா என்ன சொல்ல வராங்க\nஅய்யய்யோ பிரியங்கா முடிக்கு என்னாச்சு ’வில்லு’வடிவேலு மாதிரி ஆயிட்டாங்க.. டிரெஸ் போடாம டான்ஸ் வேற\nமிரட்டும் கொரோனா லாக்டவுன்..வீட்டுக்குள் இருந்து 2 மாதத்துக்குப் பின் வெளியே வந்த பிரபல ஹீரோயின்\nஜனவரி டு ஏப்ரல்.. 2020ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள்.. டாப் லிஸ்டில் பிரியங்கா, சன்னி லியோன்\nமெட்காலாவை வீட்டிலேயே நடத்திய பிரியங்கா சோப்ரா.. யார் மகுடத்தை அணிவிக்கிறாருன்னு பாருங்க\nநாம் தனித்திருக்கவில்லை.. இந்த பூமித்தாயின் மடியில் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.. பிரியங்கா பதிவு\nகொரோனா நிதி.. லைவ் நிகழ்ச்சியில் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா.. ஹாலிவுட் பிரபலங்களும் பங்கேற்பு\nநினைச்ச மாதிரி வீடு கிடைக்கிறதுக்குள்ள.. 2 வருஷமா தேடி இப்போ கிடைச்சாச்சு... ஹீரோயின் ஆஹா ஹேப்பி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு\nகனா காணும் காலங்கள் புலி ஞாபகம் இருக்கா.. வெறும் பத்து லட்சத்துல படம் இயக்கி இருக்காரு\nநெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/14/4618/", "date_download": "2020-07-03T14:26:17Z", "digest": "sha1:FWE3I3ZF5PESBGP54TQQJAAVSSD75UCO", "length": 5830, "nlines": 55, "source_domain": "www.itnnews.lk", "title": "புத்தளம் மொஹத்துவாரம் கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம் - ITN News", "raw_content": "\nபுத்தளம் மொஹத்துவாரம் கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nMCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானம் 0 28.பிப்\nமின்கட்டணம் தொடர்பில் ஆராய நால்வர் அடங்கிய குழு நியமனம் 0 02.ஜூலை\n2 ஆயிரத்து 379 கிலோ பீடி இலைகளுடன் 6 இந்தியர்கள் கைது 0 30.ஜூலை\nபுத்தளம் மாவட்டத்திலுள்ள மொஹத்துவ��ரம் கிராமசக்தி உற்பத்தி கிராமத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் செய்தார். மொஹத்துவாரம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதன்போது பிரதேச மக்கள் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர். கிராமசக்தி மக்கள் இயக்கத்தினால் மொஹத்துவாரம் கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டின் முதலாவது தவணைக் கொடுப்பனவும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது. கல்பிட்டி மற்றும் மொஹத்துவாரம் பிரதேசங்களுக்கு பயணிக்கும் மொஹத்துவார சிங்கள வித்தியாலய மாணவ மாணவியர்களுக்கு போக்குவரத்து வசதிக்கான படகொன்றினை பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் புத்தகங்களும் இதன்போது வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பன்டார நாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் சுமல் திசேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-07-03T14:15:40Z", "digest": "sha1:REL3GTDPQFQEQ77J4S2WPHYW5TOTSELY", "length": 9122, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "கொரோனா வைரஸ்: தென் கொரியா விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் - Newsfirst", "raw_content": "\nகொரோனா வைரஸ்: தென் கொரியா விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்\nகொரோனா வைரஸ்: தென் கொரியா விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்\nColombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் இன்றையதினம் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅழைப்பு நிலையமொன்றின் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இன்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 242 புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 11 நாட்களாக தொற்று பரவும் வீதம் குறைவடைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொரிய நோய்த்தடுப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,755 ஆக உயர்வடைந்துள்ளது.\nஅத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.\nஇதனிடையே பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டொரீஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இவரென்பதுடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அறிவுறுத்தப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாம் பின்பற்றிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை பிரித்தானியாவில் கொரோனாவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 382 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு\nகொழும்பு துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்…\nபன்றிக்காய்ச்சலுக்கு சமமான அறிகுறிகளுடன் பரவும் புதிய வகை காய்ச்சல்\nஇந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை\nஅமெரிக்க படையினரை தாக்குவதற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டை மறுக்கும் ரஷ்யா\nGoogle இன் முன்னாள் ஊழியர் சீனாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரானார்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு\nதுறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் இன்றும் தொடர்கிறது\nசீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல்\nஇந்தியாவில் சீன செயலிகளுக்கு தடை\nசீனாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரான பொறியியலாளர்\nசுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டது தான் தவறு\nமின்சாரம் தாக்கி விவசாயிகள் இருவர் பலி\nமேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nரணில் விக்ரமசிங்கவிடம் CID வாக்குமூலம் பதிவு\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nபோட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nவருமான நிரல்படுத்தலில் இலங்கை வீழ்ச்சி\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2020/02/26220734/1120100/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2020-07-03T13:53:13Z", "digest": "sha1:CJ22JSSYDYH5FONTVHG4JDYH7HRW5ZO5", "length": 9197, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி\nசிறப்பு விருந்தினர்களாக : ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // தமிமுன் அன்சாரி , எம்.எல்.ஏ(ம.ஜ.க) // காயத்ரி, அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)\n* கலவரத்தை தடுக்க தவறியதா மத்திய அரசு \n* காவல்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம்\n* கலவரத்திற்கு காரணமே அதிமுகதான் - ஸ்டாலின்\n* வன்முறை சம்பவம் திட்டமிட்ட சதி - சோனியா\n* உளவுத்துறை தோல்வியால் கலவரம் - ரஜினி\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க தி���்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\n(02.07.2020) ஆயுத எழுத்து: சி.பி.சி.ஐ.டி அதிரடி : அழுத்தமா \nசிறப்பு விருந்தினர்களாக : பாபு முருகவேல், அதிமுக // விஜயதரணி, காங்கிரஸ் // எவிடென்ஸ் கதிர், சமூக ஆர்வலர் // வள்ளிநாயகம், நீதிபதி(ஓய்வு)\n(01.07.2020) ஆயுத எழுத்து : பதிலடிக்கான இடம் : எல்லையா \nசிறப்பு விருந்தினர்களாக: ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // மனுஷ்யபுத்ரன், திமுக // பொன்ராஜ், விஞ்ஞானி // கஸ்தூரி,நடிகை\n(30.06.2020) ஆயுத எழுத்து: சாத்தான்குளம் சம்பவம் : சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்\nசிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // பன்னீர்செல்வம், காவல்துறை(ஓய்வு)\n(29.06.2020) ஆயுத எழுத்து: கொரோனா உச்சம்.... பரவும் அச்சம்... என்னதான் தீர்வு \nசிறப்பு விருந்தினர்களாக: கோகுல இந்திரா, அதிமுக/டாக்டர் சுமந்த் சி ராமன், விமர்சகர்/டாக்டர் பூங்கோதை, திமுக/டாக்டர் ராஜா, இந்திய மருத்துவ சங்கம்\n(28.06.2020) ஆயுத எழுத்து - காவல் மரணம் : முடிவுரை எழுதுமா சாத்தான்குளம்..\nசிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாதன், அதிமுக // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // கஸ்தூரி, நடிகை // வேணுகோபால், வழக்கறிஞர் // பெர்சி, ஜெயராஜின் மகள் // ரகோத்தமன், சிபிஐ(ஓய்வு)\n(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு \n(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு - சிறப்பு விருந்தினர்களாக : பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் // ஜெய்பிரகாஷ் காந்தி, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // அஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/03/06224827/1141251/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-07-03T14:14:03Z", "digest": "sha1:SVWH7AR4QDMIKGIBZ5CHSEWD5H6V6ZTE", "length": 6547, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "(06/03/2020) குற்ற சரித்திரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாலையில் படுத்தால் சாவு நிச்சயம்... ஒரு கல்... ஒரு சைக்கோ... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n(06/03/2020) குற்ற சரித்திரம் : சாலையில் படுத்தால் சாவு நிச்சயம்... ஒரு கல்... ஒரு சைக்கோ... அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்...\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nமத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு\" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்\nபொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/04/blog-post_66.html", "date_download": "2020-07-03T13:57:47Z", "digest": "sha1:UJ5GZZJAB367YUQMHGLZ6PGMHWZRM5TB", "length": 20374, "nlines": 212, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: அங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியலை செய்தித்தாளில் வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு", "raw_content": "\nஅங்கீகாரமற்ற பள்ளிகள் பட்டியலை செய்தித்தாளில் வெளியிட வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nதமிழகத்தில் அங்கீகாரமற்ற பள்ளிகளைக் கண்டறிந்து அது தொடர்பான பட்டியலை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தித்தாள்களில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என்றும், அங்கீகாரமின்றி எந்தவொரு பள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.\nஅனைத்து வகைப் பள்ளிகளும்...: இவ்வாறு அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளி எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வந்து, பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பொருட்டு பெற்றோர், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அசாதாரண சூழல் நிலவி அரசின் கவனத்துக்குச் சென்றது.\nஇந்தநிலையில் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் ஏனைய பாடத் திட்டங்களின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும், பகுதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ, ஐபி போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் அனைத்தும் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசான்றிதழ்கள் செல்லாது: இதையடுத்து அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சார்ந்த விவரங்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டன. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் தவிர தற்போதும் தனியார் பள்ளிகள் உரிய அங்கீகாரம் இன்���ி செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அதில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத முடியாத நிலையும் ஏற்படும்.\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் மாவட்டத் தொடர்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ள நிலையில், சட்டத்தை மீறி அங்கீகாரமற்ற பள்ளிகள் செயல்பட்டு வருவது முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்தம் பணியினை சரிவர செய்யவில்லை என்பதையே குறிக்கும். எனவே ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளின் அங்கீகார விவரங்களை கோரிப் பெற வேண்டும்.\nநேரில் சென்று ஆய்வு நடத்த உத்தரவு: வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பள்ளிகளில் உள்ள அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்கீகார ஆணையினை கோரிப் பெற வேண்டும்.\nஅங்கீகார ஆணை முன்னிலைப் படுத்தாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தப் பட்டியலின் முடிவில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் தவிர தங்களது கல்வி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் வேறு ஏதும் இல்லை என வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் ஏப். 23-ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்.\nஅங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விவரத்தை அந்தந்த பகுதிகளில் செய்தித் தாள்கள் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும்.\nவரும் கல்வியாண்டு (2019-2020) தொடங்கும்போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்பதையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.\nஇந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என்ற தகவலை ஒட்ட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என பெற்றோர், பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் ஒட்டப்பட வேண்டும். அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் வகுப்பு வாரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெறப்பட வேண்டும். இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் சார்ந்தும் மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்.\nஅனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தங்களது மாவட்டங்களில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அது சார்ந்து பள்ளி வாரியாக அறிக்கையினை மே 29-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nநடவடிக்கை எடுக்கத் தவறினால்... அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறி அதனால் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கோ, கல்வி நலனுக்கோ குந்தகம் ஏற்படுமாயின் அது தொடர்பான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத��தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/158078-event-held-in-sri-lanka-for-remembrance-on-10-years-of-eelam-genocide-at-may17", "date_download": "2020-07-03T13:58:35Z", "digest": "sha1:WYUVDELPYM3R7LCUTGPX3QQFPKLTT2JV", "length": 11474, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்! | event held in sri lanka for remembrance on 10 years of eelam genocide at may17", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் - டல்லாஸ் மாநகரில் ஒருங்கிணைந்த தமிழர்கள்\nடல்லாஸ் மாநகரில் கடந்த வெள்ளி (மே 17) அன்று மாலை 4 மணியளவில் தமிழீழ இனப்படுகொலை 10வது ஆண்டு நினைவின் அடையாளமாக ரெட் ஓக் மரம் ஒன்று பிரிஸ்கோ நகரின் பிரிஸ்கோ கமென்ஸ் பூங்காவின் ஏரி அருகே நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் திரளாக வந்து கலந்துகொண்டனர். இந்த மரத்தின் கீழே வெண்கலத்திலான ஒரு நிரந்தரப் பெயர் பலகை \"In memory of Tamils who lost their lives in Mullivaaikkal, Sri Lanka on May 18, 2009\" என்ற செய்தியுடன் இன்னும் ஓரிரு வாரங்களில் பதிக்கப்படவிருக்கிறது. இதேநாள் இரவு 9-10 வரை, மறைமலை அவர்கள் நடத்தும் \"விசை தமிழ்\" வானொலியில் நடைபெற்ற தமிழின அழிப்பு 10வது ஆண்டு நினைவு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்று பிரிஸ்கோவில் நடப்பட்ட நினைவு அடையாள மரம் மற்றும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வு பற்றியும் பேசப்பட்டது.\nமேலும், கடந்த ஞாயிறு (மே 19) அன்று மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு எதிர்பார்க்காத அளவில் மிகுந்த எண்ணிக்கையில் மக்கள் வந்திருந்து, 10 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொடூர தமிழ் இனப் படுகொலையை, தமிழ் இன அழிப்ப�� நினைவுகூர்ந்து, தியாகச் சுடர் ஏற்றி, மெழுகுவத்தி ஏந்தி சில நிமிடம் அமைதிகாத்து உயிர்நீர்த்தோருக்கு மலர் வணக்கம் செலுத்தினர். இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், மலேசிய தமிழர் என்றில்லாமல், அனைவரும் தமிழர்களாய் ஒன்றிணைந்து இந்த மாபெரும் துக்க நிகழ்வை நினைவுகூர்வதின் அவசியத்தையும், அது நாம் செய்யவேண்டிய கடமை என்பதையும் உணர்ந்து வந்திருந்து மரியாதை செலுத்தினர்.\nதிரளாக கலந்துகொண்ட சிறுவர், சிறுமியருக்கு பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் இந்நிகழ்வைப் பற்றிய செய்திகளைக் கேட்டு தெரிந்து முழு புரிதலை ஏற்படுத்திக்கொண்டனர். இந்நிகழ்வில் பலர் இதைப்பற்றிய துக்க நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்துகொண்டனர். மூன்று மணிநேரத்துக்கும் மேலாக அனைவரும் கூடி நின்று இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எவ்வாறு உதவுவது, அங்கு அவர்கள் படும் அவலங்களை எவ்வாறு களைவது என்றும், ஈழத்தமிழர்களின் மாநில சுயநிர்ணய உரிமை, ஈழப் பொது வாக்கெடுப்பு, இலங்கை அரசின் போர் குற்றம் போன்றவற்றுக்கு உலக நாடுகளின் உதவியைக் கேட்பது மற்றும் அழுத்தம் கொடுப்பது பற்றிய கலந்துரையாடல் நடத்தினர்.\nஇந்த நிகழ்வின் செலவுக்கான பணத்தை GoFundMe என்ற வலைதளத்தின் மூலமாக அமெரிக்க தமிழர்களிடம் தானமாகப் பெற்று நடத்தி முடிக்கப்பட்டது. அதிகப்படியாக சேர்ந்த $400-க்கும் அதிகமான பணத்தை இலங்கையில் தமிழர்களுக்கு மருத்துவ சேவை செய்யும் தொண்டு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது.\nஇதேபோல், ஒவ்வோர் ஆண்டும், இதே அடையாள நினைவு மரத்தின் கீழ், தமிழன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவோம் என்று முடிவு செய்யப்பட்டது. தன்னார்வலர்கள் முன்னின்று இந்த நினைவேந்தலை நடத்தி அதிக அளவு மக்களை ஒன்றுகூடச் செய்தது குறிப்பிடத்தக்கது.\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=807&cat=10&q=General", "date_download": "2020-07-03T15:19:32Z", "digest": "sha1:ZNCDIN4BPDIQDIPO67TVPQXJORG4JMFP", "length": 11498, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nஇ��்றைய போட்டிகள் நிறைந்த சூழலில் நீங்கள் போட்டித் தேர்வுகள் பற்றி அறியாமலிருப்பது வியப்பாக இருக்கிறது. வங்கிப் பணியிடங்கள் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் அறிவிக்கப்படுகிறது. கல்வித் தகுதிகள் என்பவை ஒரு தேர்வை நீங்கள் எழுதும் தகுதியை மட்டுமே தருகிறது. குறிப்பிட்ட தகுதிக்கு குறிப்பிட்ட பணிகள் கிடைக்கும் என்பதே கிட்டத்தட்ட இல்லை. ஐ.டி.. தகுதிகளைப் பெற்றிருப்பவருக்கு சில இடங்களில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடித்தேர்வு மட்டுமே நடத்தப்படுவதை மட்டும் காண்கிறோம். எனவே எந்த வங்கியின் கிளார்க்/பி.ஓ., பணிகளுக்கும் குறிப்பிட்ட தகுதியுடையவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என்றெலாம் நினைக்க வேண்டாம். பொதுவாக அரசு வங்கிகளின் கிளார்க் பணிகளுக்கு பிளஸ்2 தகுதியும் பி.ஓ., பணிக்கு பட்டப்படிப்பு தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் திறன்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nலாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா\nஎனது பெயர் சிங்காரம். நான் பட்டப்படிப்பை முடித்தப் பிறகு, டிஓஇஏசிசி ஏ லெவல் முடித்துள்ளேன். இதன்பிறகு, வேலைபெறக்கூடிய ஏதேனும் குறுகியகால படிப்பைப் பற்றி கூறுங்களேன். எனக்கு வெப் டிசைன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஆர்வம் உண்டு.\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/15/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-07-03T13:09:15Z", "digest": "sha1:FVDXZF5CRWYO6UHFCI3MIAMALW5GGEGT", "length": 10194, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "கிறிஸ் கெய்ல் ஓய்வு? மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவர் செய���த செயலின் வீடியோ | LankaSee", "raw_content": "\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\nமட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\n7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி\n3 மாதமாக பேரப்பிள்ளைகளை பார்க்காத விரக்தியில் வயதான தம்பதி தற்கொலை\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவியின் ஆபாச வீடியோ வெளியானது\nஇரகசிய தொலைபேசி வலையமைப்பு சிக்கியது… பிரித்தானியாவின் மிகப்பெரிய குற்றக்கும்பல் மாட்டியது\n மைதானத்தை விட்டு வெளியேறும் போது அவர் செய்த செயலின் வீடியோ\nமேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.\nஇதில் இன்று 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.\nஅதன் படி முதலில் ஆடி வரும் மேற்கிந்திய தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இப்போட்டியில் துவக்க வீரரான ஜெர்சி, எப்போதும் தன்னுடைய 45 எண் பொறித்த ஜெர்சிக்கு பதிலாக, 301 என்ற எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார்.\nஇன்றைய போட்டி அவருக்கு 301-வது ஒருநாள் போட்டி ஆகும், இதனால் அவர் இன்றோடு ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.\nமேலும் இன்றைய போட்டியில் 41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்து வெளியேறும்போது இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அவருடன் ஆட்டம் போட்டனர்.\nஇதனால் கெய்ல் இன்றைய போட்டியோடு ஓய்வு பெறப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் வெளியேறும் போது தன்னுடைய பேட்டின் மேல் ஹெல்மட்டை வைத்து, ரசிகர்களிடம் காண்பித்தார், அப்போது வீரர்கள் அறையில் இருந்த மேற்கிந்திய தீவு வீரர்கள் கைதட்டி, அவருக்கு விடை கொடுத்தனர்.\nஆரோக்கியமாக விமானத்தில் ஏறிய பணிப்பெண்… திடீர் மரணம்\nமனைவியை ஏமாற்றும் கணவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுக்கும் பெண்.. எப்படி தெரியுமா\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவியின் ஆபாச வீடியோ வெளியானது\nஇரகசிய தொலைபேசி வலையமைப்பு சிக்கியது… பிரித்தானியாவின் மிகப்பெரிய குற்றக்கும்பல் மாட்டியது\nஈழத்தமிழர் மூன்று பேருக்கு பிரான்ஸில் அடித்த அதிர்ஷ்டம்..\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/185168", "date_download": "2020-07-03T12:33:02Z", "digest": "sha1:RXPNCM72CZG3KAZPNGNBNZLPN7NKCTDK", "length": 8718, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மீன்பிடித்து வந்த ஏழை சகோதரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன்பிடித்து வந்த ஏழை சகோதரர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇந்தியாவில் மீன்பிடி தொழில் செய்துவந்த சகோதரர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nமும்பையை சேர்ந்த சகோதரர்கள் மகேஷ் மெஹர் மற்றும் பரருத் ஆகிய இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவரும் தங்களது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்களது வலையில் மற்ற வகை மீன்களுடன் கோல் என்ற வகையை சேர்ந்த மீன் ஒன்றும் சிக்கியுள்ளது.\nஇதில் கோல் மீன் 30 கிலோ எடை இருந்துள்ளது, இந்த மீன் சுவை நிறைந்தது என்பதுடன் கிழக்கு ஆசிய பகுதியில் மருத்துவ பயன்படுத்துதலுக்காக அதிக விலை போகிறது. ஏனெனில் இதன் உள்ளுறுப்புகளில் மருத்துவ பண்புகள் உள்ளன.\nஇந்த வகை மீன்கள் பல தரங்களாக உள்ளன. குறைந்த தரம் கொண்ட மீன்கள் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன. அதிக தரமிக்க மீன்கள் சிங்கப்பூர், ��லேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nகுறைந்த தர மீன்கள் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1,000 வரை விலை போகின்றன. இந்த நிலையில் மீனவ சகோதரர்கள் வலையில் சிக்கிய உயர்தர மீனானது ஏலத்தில் ரூ.5.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு உள்ளது.\nஇதுபற்றி மகேஷ் கூறும்பொழுது, இந்த வகை மீன்கள் கிடைப்பது கடலில் லாட்டரி அடிப்பது போன்றது. சமீப வருடங்களில் இந்த மீன்கள் கிடைப்பது இல்லை. எனக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டத்தினால் எனது படகுகள் மற்றும் வலைகளை சரி செய்வேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/12/01/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-07-03T14:05:40Z", "digest": "sha1:5QGEDTJKMVVWSCSMXL5SWZVUT5YTS5J5", "length": 26791, "nlines": 266, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "சீனி. வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nசீனி. வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’\nசீனி. வேங்கடசாமி அறிமுகத்தில் என் போன்ற பாமரர்களுக்கு\nஅவரது முக்கியமான பங்களிப்பு என்ன, அவரது எந்த நூல்கள் இன்றும் முக்கியமானவை என்பதெல்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை. இணையத்தில் கிடைக்கும் புகழாரங்களால் தேடல் உள்ளவர்களுக்கு எந்தப் பயனுமில்லை\nஎன்று எழுதி இருந்தேன். நானே படித்து புரிந்துகொண்டால்தான் உண்டு என்பதால் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். வேங்கடசாமி தமிழறிஞர்தான், வரலாற்று உணர்வுடையவர், ஆனால் அவரது தமிழ் உணர்வு அவரை கொஞ்சூண்டு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று தோன்றியது. அவரது அணுகுமுறை அறிவுபூர்வமாக இருக்கிறது. (தேவநேயப் பாவாணர் நிறையவே உணர்வுபூர்வமாக அணுகுவார்) படித்துப் பட்டம் பெறவ���ல்லை என்பதால் அவருக்கு கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகமே முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு தகுதி உள்ளதுதான். என்ன, கொஞ்சம் ramble ஆகிறார். நல்ல வழிநடத்துனர் இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.\nஎனக்குத் தெரிந்த வரையில் பல்லவர்களுக்கு முன்னால் – சிம்மவிஷ்ணுவுக்கு முன்னால் – தமிழ்நாட்டுக்கு சரியான வரலாறு கிடையாது. அதிலும் இந்த களப்பிரர்களைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. என் பள்ளிக் காலத்தில் வரலாற்று வகுப்பில் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று ஒன்றிரண்டு வரிகளோடு நின்றுவிட்டபோது அப்பாடா நல்ல வேளை எதுவும் தெரியவில்லை, இல்லாவிட்டால் இதில் யார் பிள்ளை யார், எங்கே எவனோடு போரிட்டான் என்றெல்லாம் படித்துத் தொலைக்கவேண்டும் என்று ஆசுவாசமாக இருந்தது.\nவேங்கடசாமி களப்பிரர் வரலாற்றை எழுதுவது ரொம்ப கஷ்டம் என்கிறார். அவர்கள் கல்வெட்டு, செப்பேடு எதுவும் இது வரை சரியாகக் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றும் நிற்கும் கோவில் எதையும் கட்டவில்லை. மெய்க்கீர்த்தி எதையும் எழுதவில்லை. சங்க கால மன்னர்களைப் போல அவர்கள் மேல் நிறைய கவிதைகள் எழுதப்படவில்லை. பிறகு எதை வைத்து ஆராய்வது\nகளப்பிரர்களைப் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் ஒரே ஆதாரம் வேள்விக்குடி செப்பேடுகள்தானாம். அவற்றில் பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்று பிராமணர்களுக்கு அவன் மூதாதையரால் தானமாகத் தரப்பட்ட கிராமங்களை மீட்டுத் தந்திருக்கிறான் என்று இருக்கிறதாம்.\nவேங்கடசாமி இந்தச் செப்பேட்டைத் தவிர நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் இலக்கியங்களில் கிடைக்கும் குறிப்புகள்தான் என்கிறார். அவற்றை முறையாகத் தொகுத்திருக்கிறார். எங்கெல்லாம் என்னவெல்லாம் பாடல்கள் கிடைத்திருக்கின்றனவோ அத்தனையையும் மேற்கோள் காட்டுகிறார். அப்படியும் அது ஒன்றும் பெரிய பட்டியல் இல்லை. ஒரு 20-25 மேற்கோள்கள் இருக்கலாம், அவ்வளவுதான். அவற்றுக்குள்ளும் பெரியபுராணத்தில் வரும் மூர்த்தி நாயனார், சாக்கிய நாயனார் கதைகளுக்கு எல்லாம் ஏதாவது சரித்திர மதிப்பு உண்டா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.\nஅடுத்தபடியாக தமிழ் தவிர்த்த மொழிகளில் என்னவெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன என்று தேடி இருக்கிறார். இலங்கை ராஜவம்சத்தின் வரலாறான மஹா��ம்சத்தில், சீன யாத்ரீகரான யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆனால் கி.பி. 600-இல் பிறந்த யுவான் சுவாங்கின் குறிப்புகளில் இவர் கூற்றுப்படி கி.பி. 575-இல் முடிந்துபோன களப்பிரர்கள் பற்றி என்ன இருக்கும் என்று தெரியவில்லை. அவர் 1975-இல் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். இன்றைய ஆய்வாளர்கள் இன்னும் தேடலாம் – சமஸ்கிருத, பாலி, தெலுகு, கன்னட வரலாற்றுச் சுவடிகளில், செப்பேடுகளில் ஏதாவது கிடைக்கலாம்.\nஅவரது அணுகுமுறை – களப்பிரர் பற்றி இலக்கியத்தில், தமிழ் தவிர்த்த மொழிகளில் கிடைக்கும் மேற்கோள்களைத் தொகுத்து அதன் மூலம் அவர்கள் வரலாற்றை அறியமுடியுமா என்று பார்ப்பது – தர்க்கபூர்வமாக சரியாக இருக்கிறது. ஆனால் சில சமயம் அவர் தன் முடிவுகளை சொல்கிறார் – அந்த முடிவுகளுக்கு எப்படி வந்தார் என்று விளக்குவதில்லை. எனக்கு மிகவும் உறுத்தியது களப்பிரர்கள் இன்றைய கர்நாடக மாநிலத்திலிருந்து வந்தவர்கள், அதுவும் சிரவணபெலகோலா பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று அவர் சொல்வதுதான். ஏன் அந்த முடிவுக்கு வந்தார் என்று தெரியவில்லை. நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை, வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் களப்பிரர்கள் பூர்வீகம் பற்றி சொல்வது தவறாம். ஏன் என்று எந்த விளக்கமும் இல்லை.\nஅவரது முடிவுகளை இப்படி சுருக்குகிறேன்.\nசேரமான் குட்டுவன் சேரல், கொங்கு நாட்டு கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், பாண்டியன் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் ஆகிய சமகாலத்து மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு கர்நாடகத்து களப்பிரர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\nகளப்பிரர் ஆதிக்கம் குத்துமதிப்பாக கி.பி. 250-இலிருந்து கி.பி 575 வரை நீடித்தது.\nகளப்பிரர் ஆதிக்கத்தின் கீழ் பழைய சோழர் பாண்டியர் பரம்பரை முழுதாக அழிந்துவிடவில்லை.\nபாண்டியன் கடுங்கோன், சிம்மவிஷ்ணு பல்லவன், சாளுக்கியர் ஆகியோர் களப்பிரர ஆதிக்கத்தை ஏறக்குறைய சமகாலத்தில் ஒழித்தனர்.\nபின்னாளில் களப்பிரர் தமிழரோடு முழுதாகக் கலந்துவிட்டனர்.\nகளப்பிரர் சமண மதத்தை ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் எல்லா மதங்களும் செழித்தன.\nஇலக்கியம் நன்றாக வளர்ந்தது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே. சீவகசிந்தாமணி, குண்டலகேசி போன்ற மாபெரு���் சாதனைகளும் இவர்கள் காலத்தில் எழுதப்பட்டவையே.\nஇந்தக் காலகட்டத்தை இருண்ட காலம் என்று சொல்வது தவறு.\nதமிழக வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். அவரது அணுகுமுறைக்காகவே படிக்கலாம்.\nஇதைப் போலவே துளு நாட்டு வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு என்ற புத்தகங்களையும் சங்கப் பாடல்களை தரவாக வைத்து எழுதி இருக்கிறார்.\nவேங்கடசாமியின் குறிப்பிட வேண்டிய மற்றும் இரண்டு வரலாற்றுப் புத்தகங்கள் மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்மவர்மன். மகேந்திரவர்மன்/நரசிம்மவர்மன் ஆட்சியின் சமகாலத்து அரசியல் நிகழ்ச்சிகள் (புலிகேசி, ஹர்ஷர், பாண்டிய அரசு, இலங்கை அரசியல்), இலக்கிய, கலை, சமய நிகழ்ச்சிகளை கழுகுப் பார்வையில் (bird’s eyeview) தொகுத்திருக்கிறார். சேரன் செங்குட்டுவன் என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.\nபல தகவல்களைத் தொகுத்து நூல்களை வெளியிட்டிருக்கிறார். கிறிஸ்துவமும் தமிழும் தமிழ் கற்ற, தமிழுக்கு ஏதேனும் வகையில் தொண்டு செய்த ஐரோப்பியர்களைப் பற்றி பேசுகிறது. பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் போன்ற நூல்கள் தமிழ்நாட்டில் பௌத்தமும் சமணமும் வளர்ந்து தேய்ந்ததை விவரிக்கிறது. சமணமும் தமிழும் நூலின் பிற்பகுதி ஏறக்குறைய சமணக் கோவில்களின் பட்டியல் மட்டுமே.\nமறைந்துபோன தமிழ் நூல்கள் இன்னொரு முக்கியமான தொகுப்பு. தொகுப்புதான், ஆனால் அதற்கும் நிறைய உழைப்பு தேவைப்பட்டிருக்கும். மற்றும் ஒரு குறிப்பிட வேண்டிய புத்தகம் தமிழர் வளர்த்த அழகுக் கலைகள். இது ஒரு தொகுப்புப் புத்தகம் மட்டுமே, இருந்தாலும் என் போன்ற பாமரர்களுக்கு உதவியாக இருக்கும். 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் இன்னொரு முக்கியமான ஆவணம்.\nவேங்கடசாமியின் ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்திருக்கிறார்கள். நான் தமிழறிஞன் அல்லன், ஆனால் எனக்கே புரிகிற மாதிரிதான் எழுதி இருக்கிறார். நன்றாகவே எழுதி இருக்கிறார். வையாபுரிப் பிள்ளையின் கால ஆராய்ச்சியோடு பெரிதும் வேறுபடுகிறார். ஆனால் பிள்ளையின் நல்ல நண்பராம். கருத்து வேறுபாடுகளைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது, ஆனால் வசைபாடல் அல்ல, ஆதாரங்களைக் காட்டுகிறார்.\nபௌத்தக் கதைகள் என்று புத்தரைப் பற்றிய தொன்மங்களையும் தொகுத்திருக்கிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்\nப��ரிசுரிக்கப்ட்டது 1 டிசம்பர் 2015 29 நவ் 2019\nPrevious Post சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்\nNext Post ஏமாற்றிய ஜெயமோகன்\n2 thoughts on “சீனி. வேங்கடசாமி எழுதிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’”\n5:00 முப இல் 2 டிசம்பர் 2015\n10:27 முப இல் 5 டிசம்பர் 2015\ntkb1936rlys,சராசரியாக ஒரு நாளைக்கு நூறு பேர் படிக்கிறார்களாம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2019/03/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-3/?shared=email&msg=fail", "date_download": "2020-07-03T14:48:30Z", "digest": "sha1:W3J5JBSZXIMG3YMCNGNMFIUGYJGUPAEN", "length": 19832, "nlines": 230, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பெர்னார்ட் கார்ன்வெல்லின் ‘Starbuck Chronicles’ – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபெர்னார்ட் கார்ன்வெல்லின் ‘Starbuck Chronicles’\nகார்ன்வெல்லின் இந்த சீரிஸ் 1860-64-இல் நடைபெற்ற அமெரிக்க Civil War-ஐ பின்புலமாக வைத்து எழுதப்பட்டது. கார்ன்வெல்லின் எல்லா பலங்களும் பலவீனங்களும் இந்த நாவல்களில் வெளிப்படுகின்றன.\nகார்ன்வெல் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதுவது சரித்திர நாவல்கள். அனேகமாக ஒரு போர்வீரனை முன்னால் வைத்து எழுதப்பட்டவை. அந்த வீரனை வைத்து சரித்திர நிகழ்ச்சிகளை சுவாரசியமாக எழுதுகிறார். நல்ல சித்தரிப்புகள், பாத்திரங்கள் கொண்டவை. ஆனால் இலக்கியமா உங்களுக்கு ஷெர்லக் ஹோம்ஸ் இலக்கியம் என்றால் இவையும் ஏறக்குறைய இலக்கியம்தான். எனக்கு ஹோம்ஸ் இலக்கியம், ஆனால் இரண்டாம் நிலை இலக்கியம். இவையும் அப்படித்தான்.\nசீரிஸின் ஒவ்வொரு நாவலும் அமெரிக்க சிவில் போரின் ஒன்றிரண்டு யுத்தங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. சிவில் போரில் அமெரிக்காவின் வடபகுதி பொருளாதார ரீதியில் மிக வலிமையான பகுதி. ஆள் பலமும் அதிகம். தென்பகுதி விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. போர் செய்ய ஆண்கள் போய்விட்டால் விவசாயம் பாதிக்கப்படும். பணபலமும் குறைவு. ஆனால் க்ராண்டும் (Ulyssess S. Grant) ஷெர்மனும் (William T. Sherman) தளபதிகளாகும் வரை வடபகுதிக்கு சரியான தலைமை இல்லை. அதனால் போர் இழுத்தடிக்கிறது. எந்த யுத்தத்திலும் யாருக்கும் முழு வெற்றி என்பதே இல்லை. தெற்கு தாக்குப்பிடிப்பதே அதற்கு வெற்றியாக இருக்கிறது. வடக்கு வெல்ல முடியாததே அதற்கு தோல்வியாக இருக்கிறது.\nRebel (1993) இந்த சீரிஸின் முதல் நாவல். பாஸ்டனில் பிறந்து வளர்ந்த நதானியேல் ஸ்டார்பக் – அப்பா அடிமை முறையை ஒழித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்பவர் – Civil War ஆரம்பிக்கும்போது தற்செயலாக விர்ஜினியா மாநிலத்தில் மாட்டிக் கொள்கிறான். பிறகு தென் மாநிலங்களுக்காக போரில் ஈடுபடுகிறான். அவனை முதலில் காப்பாற்றி, படையில் வேலை கொடுக்கும், வெட்டி பந்தா காட்டும் பணக்கார ஃபால்கனர், அவரது மகனும் நதானியேலின் நண்பனுமான ஆடம், ஃபால்கனரின் மைத்துனனான பெக்கர் பேர்ட், சார்ஜெண்ட் ட்ரஸ்லோ, ட்ரஸ்லோவின் மகளும் இன்று ஹை க்ளாஸ் வேசியாகவும் இருக்கும் சாலி என்று பல பாத்திரங்கள் கச்சிதமாக வடிக்கப்படுகின்றன. நாவலின் உச்சக்கட்டம் First Battle of Bull Run. சிறப்பான சித்தரிப்பு. பின்புலமாக இருப்பது First Battle of Bull Run.\nCopperhead (1994) நாவலில் நதானியேல் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனர் எதிரியாக இருக்கிறார். ஆடம் ஃபால்கனர் வடபகுதியின் உளவாளியாக இருக்கிறான். ஸ்டார்பக்கிற்கும் அவனுடைய சார்ஜெண்டாக இருக்கும் ட்ரஸ்லோவின் மகளும் இன்றைய ஹை க்ளாஸ் வேசியுமான சாலிக்கும் உறவு. ஸ்டார்பக்தான் வடபகுதிக்கு உளவறிகிறான் என்ற சந்தேகத்தில் அவன் சித்திரவதை செய்யப்படுகிறான். அவன் இல்லை என்று உறுதியானதும் அவனே வடபகுதிக்கு தென்பகுதியின் உளவாளியாக அனுப்பப்படுகிறான். ஆடம் வடபகுதியின் ராணுவத்தில் வெளிப்படையாக சென்று சேர்ந்துவிடுகிறான். பின்புலமாக இருப்பது Battle of Ball’s Bluff மற்றும் Battle of Seven Pines.\nBattle Flag (1995) நாவலில் ஸ்டார்பக்கிற்கு வாஷிங்டன் ஃபால்கனரின் தூண்டுதலால் நிறைய தொந்தரவு கொடுக்கும் கர்னல் ஸ்வின்யர்ட் சாக இருந்து பிழைக்கிறார். அவர் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு குடிப்பதை நிறுத்திவிடுகிறார். ஃபால்கனரின் பேச்சைக் கேட்க மறுக்கிறார். ஃபால்கனர் தன் ஆணையை அட்சர சுத்தமாக கடைப்பிடிக்கவில்லை என்று ஸ்வின்யர்ட், ஸ்டார்பக் இருவரையும் கைது செய்கிறார். ஆனால் ஃபால்கனர் செய்த குளறுபடியால் படைக்கு பெரும் நாசம் ஏற்படுகிறது. ஃபால்கனர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். ஸ்வின்யர்டுக்கும் ஸ்டார்பக்கிற்கும் பதவி உயர்வு கிடைக்கிறது. ஆடம் ஃபால்கனர் வடபகுதி ராணுவத்திற்காக முழுமூச்சாகப் போரிடுகிறான். ஸ்டார்பக் மிகச் சிறப்பாகப் போரிட்டு தனது படைக்கு உண்மையான தலைவனாகிவிடுகிறான். ஸ்டார்பக்கின் அப்பா இந்த நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார். பின்புலமாக இருப்பது Battle of Cedar Mountain மற்றும் Second Battle of Bull Run\nBloody Ground (1996) இந்த வரிசையின் கடைசி நாவல். Battle of Antietam பின்புலத்தில் செல்லும் நாவல். சிறப்பான போர் சித்தரிப்பு. ஸ்டார்பக் ‘கோழைப்படை’ என்று பெயர் வாங்கிய படை ஒன்றுக்கு தலைவனாக நியமிக்கப்படுகிறான், ஆனால் அதை நன்றாகவே நடத்திச் செல்கிறான்.\nஎனக்கு இந்த நாவல்களின் takeaway என்பது எப்படி வட மாநிலங்களின் ராணுவம் ஆள் பலம், படை பலம், பண பலம் எல்லாவற்றிலும் தென் மாநிலங்களை மிஞ்சி இருந்தாலும் சுலபமாக வெல்ல முடியவில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் George McLellan-இன் படைத்தலைமைதான் காரணம் என்கிறார் கார்ன்வெல். பல சரித்திர ஆராய்ச்சியாளர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்.\nகார்ன்வெல்லின் பல நாவல்கள் இலக்கியத்துக்கு அருகேயாவது வருபவை. ஆனால் இலக்கியம் என்று சொல்லிவிடவும் முடியவில்லை. எப்படி இருந்தால் என்ன\nதொகுக்கப்பட்ட பக்கம்: கார்ன்வெல் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 20 மார்ச் 2019 18 மார்ச் 2019\nPrevious Post அண்ணாதுரையின் படைப்புகள்\nNext Post பிறந்த நாள் இன்று பிறந்த நாள்\nPingback: புல்லட்டின் போர்ட் (அண்மைய பதிவுகளுக்கு கீழே scroll செய்யவும்) | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: 2019 பரிந்துரைகள் | சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டி��்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/tvs-bmw-alliance-plans-to-launch-twin-cylinder-apache-bike-in-india-017728.html", "date_download": "2020-07-03T14:45:09Z", "digest": "sha1:EI5EY7H2YYJQI65JGRF7FO32H7Q3HNZJ", "length": 19008, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி? - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n45 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக��கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி\nகேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட அப்பாச்சி பைக்கை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nபிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியில் செயல்திறன் வாய்ந்த பைக்குகளை உருவாக்கும் முயற்சியில் டிவிஎஸ் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது 300சிசி ரக பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடலும், பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய இரு மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த நிலையில், டிவிஎஸ் பிராண்டில் ஸ்ட்ரீட் ஃபைட்டர் அல்லது அட்வென்ச்சர் ரகத்தில் புதிய 300சிசி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணி அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறது.\nஆம். 300 முதல் 650சிசி இடையிலான ரகத்தில் புதிய பைக்கை தயாரிக்கும் பணியில் இந்த கூட்டணி ஈடுபட்டுள்ளதாக மோட்டார்பீம் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் இரண்டு சிலிண்டர் அமைப்பு கொண்டதாக இருக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த புதிய எஞ்சினை வைத்துக் கொண்டு இரண்டு பிராண்டுகளிலும் பல புதிய மாடல்களை களமிறக்கவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. எனினும், 500சிசி திறனுக்கு கீழான ரகத்தில் எஞ்சின் தொழில்நுட்பம் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வசம் இல்லை. எ\nனவே, இந்த புதிய எஞ்சினை உருவாக்குவதற்கு சிறிது காலம் பிடிக்கும். தற்போது இந்த கால அளவுகோலும் நிர்ணயிக்காமல் இந்த எஞ்சினை டிவிஎஸ்- பிஎம்டபிளயூ கூட்டணி உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன், கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுடன் புத்தம் புதிய அப்பாச்சி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஒத்துழைப்புடன் இந்த பைக்கை தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது டிவிஎஸ் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.\nMOST READ : வ��ஸ்பா களமிறக்கும் புதிய ஸ்கூட்டர் இதுதான்: விலை எவ்வளவு தெரியுமா...\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nஇனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nடிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 பைக்கின் ஷோரூம் விலை கணிசமாக உயர்வு...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nபுது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லாதவர்களைகூட வளைத்துபோட டிவிஎஸ் திட்டம்... அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nடிவிஎஸ் விக்டர் 110 பைக்கின் பிஎஸ்6 மாடல் விரைவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nதமிழகத்திற்கு பெருமை தேடி தந்த டிவிஎஸ்... மிக மிக மலிவு விலை உயிர் காக்கும் கருவி தயாரித்து சாதனை\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nபுதிய பைக்கின் பெயருக்கு டிரேட்மார்க் பெற்றது டிவிஎஸ்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டிவிஎஸ் #tvs motor\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/30045603/Rules-should-be-relaxed-to-open-places-of-worship.vpf", "date_download": "2020-07-03T14:44:56Z", "digest": "sha1:CT2G33PMGONZXGHNIXDLRXOOS2GLPYJM", "length": 14749, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rules should be relaxed to open places of worship; Narayanaswamy Letter to the Prime Minister || வழிபாட்டு தலங்களை திறக்க விதிகளை தளர்த்த வேண்டும்; பிரதமருக்கு, நாராயணசாமி கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தே���்வு செப்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் - மத்திய அரசு | ஹரியானா: குருக்ராம் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது |\nவழிபாட்டு தலங்களை திறக்க விதிகளை தளர்த்த வேண்டும்; பிரதமருக்கு, நாராயணசாமி கடிதம்\nபுதுச்சேரியில் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மத வழிபாட்டு தலங்கள் மூடியே கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு முடிவடைகிறது. வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.\nமின்சார வினியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்ய முடியாது. புதுவையில் தனியார் மயத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளோம். மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.\nபுதுவை அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு எனது நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவர்களை அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். ஒரு சிலர் காங்கிரஸ், தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வேலை செய்கிறார்கள். அவர்களின் எண்ணம் பலிக்காது.\nமாநில நிதி நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர் சம்பளம், உதவித் தொகைகளை தடையின்றி வழங்கி வருகிறோம். கவர்னரின் நடவடிக்கையால் அரிசி வழங்குவது காலதாமதம் ஆகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தலா 10 கிலோ அரிசி வழங்க உள்ளோம்.\n1. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது நாராயணசாமி திட்டவட்டம்\nமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n2. கொரோன பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டுப்பாடுகள் குறித்து 30-ந்தே��ிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் நாராயணசாமி பேட்டி\nகொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து 30-ந்தேதிக்குப் பின் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n3. வெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் நாராயணசாமி அறிவுறுத்தல்\nவெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.\n4. கவர்னரின் தவறான முடிவால் பொருளாதாரம் கடும் பாதிப்பு; நாராயணசாமி குற்றச்சாட்டு\nகவர்னரின் தவறான முடிவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.\n5. கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த விவகாரம்: அரசு ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் ; முதலமைச்சர் உத்தரவு\nபுதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்தது தொடர்பான விவகாரத்தில் அரசு ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\n3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\n4. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n5. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பா���ுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/", "date_download": "2020-07-03T13:15:30Z", "digest": "sha1:OVR6UXEKL7I74FVFNYC36N5AGUCWTNEL", "length": 8888, "nlines": 112, "source_domain": "www.itamilworld.com", "title": "Tamil News Website Online in Toronto Canada, Sri Lanka News in Toronto", "raw_content": "\nகொரோனா வைரஸ் , உலக நாடுகள் நிலைவரம் ;அதிரடி மாற்றங்கள்; மீண்டும் ஊரடங்கு மூடுதல் நிலைக்குத் திரும்பும் நகரங்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோருக்கு கொரோனாத் தொற்று.\nகனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம்.-சீனா\nகொரோனா வைரஸ் , உலக நாடுகள் நிலைவரம் ;அதிரடி மாற்றங்கள்; மீண்டும் ஊரடங்கு மூடுதல் நிலைக்குத் திரும்பும் நகரங்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து டெமோகிரேட்டிவ்( Democrative ) சார்பில் ஜோ பைடென் Joe Biden போட்டியிடுவது உறுதி.\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோருக்கு கொரோனாத் தொற்று.\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர\nகனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம்\nகனடாவிலும் இனவெறி ; வேதனையுடன் ஒப்புக்கொண்ட பிரதமர்.\nகனடாவில் கொரோனாத் தொற்று கட்டுக்கடங்காமல் பதட்டம் தரும் வகைய\nஇராணுவத்தினரின் கெடுபிடிகளையும் மீறி சமூக இடைவெளியைக் கடைப\nஇலங்கையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கிறது. இதுவரை 588 ஆக\nயாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் த\nஇலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட\nசீனா இந்தியா போர் பதட்டம். எல்லைகளில் முறுகல் நிலை. இருதரப\nகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு\nஅதிமுக அரசின் அடாவடித்தனத்தை துகிலுரிப்போம்\nஇந்தியா கொடுத்த தொடர் நெருக்கடி: பணிந்தது பாகிஸ்தான்\nகொரோனா வைரஸ் , உலக நாடுகள் நிலைவரம் ;அதிரடி மாற்றங்கள்; மீண\nகொரோனா வைரஸ்சுக்கு பிறகு முழுமையாகக் குணமடையாத ஆபத்து ; நீண\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து\nசீனாவுக்கு எதிராக அணிதிரளும் உலக நாடுகள்; உறவைத் துண்டிக்கு\nஇராணுவ ப���ிற்சி திட்டத்தை புதுப்பிக்குமாறு கனடாவிடம் உக்ரேன்\nவேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய வேலை - டக் ஃபோர்ட் திட\nசவுதியுடனான ஒப்பந்தம் நீக்கப்பட்டால் கனடாவிற்கு பாதிப்பு – அ\nஇரு கனேடியர்களையும் சீனா உடனடியாக விடுவிக்க வேண்டும் – பிரதம\nவாழ்க்கை தத்துவம் சொல்லும் முத்தான மூன்று கதைகள்..\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\nவட அமெரிக்காவில் வாசுகி ஜெயபாலனின் \"தமிழோடு விளையாடு\" தமிழ\nசமீபத்தில் வெளியாகி சாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர்\nரஜினிகாந்துடன் நடித்தது பெருமை என்கிறார் திரிஷா\nஇயக்குனர் சர்ஜுன் மீது கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா\nதிருமண வாழ்க்கையை விரும்புகிறேன் என்கிறார் சாய் பல்லவி\nமும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த கொல்\nமும்பைக்கு பதிலடி கொடுக்குமா சென்னை\nஉலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்தி\nகையில் காயம்பட்ட வலியுடன் விளையாடி அரைசதம் விளாசிய பஞ்சாப் அ\n2 ம் ஆண்டு நினைவஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/08111103/1270312/kerala-lottery-prize-of-Rs-60-lakh-withered-woman.vpf", "date_download": "2020-07-03T13:34:59Z", "digest": "sha1:DEDHGDOFD2OKSTAZN7SENXGMEZOCEFIM", "length": 7039, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kerala lottery prize of Rs 60 lakh withered woman", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரளாவில் வறுமையில் வாடிய பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபதிவு: நவம்பர் 08, 2019 11:11\nகேரளாவில் வறுமையில் வாடிய பெண் ஒருவர் குலுக்கலுக்கு 2 நிமிடம் முன்பு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் பரிசு விழுந்துள்ளது.\nகணவர், குழந்தையுடன் பரிசு பெற்ற லேகா.\nகேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தெற்கே ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது 30). இவரது கணவர் பெயர் பிரகாஷ். இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான பிரகாஷ் விபத்தில் சிக்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு லாரி ஓட்ட செல்ல முடியாத நிலையில் உள்ளார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியது.\nஇதைத்தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று லேகா காலத்தை கடத்தி வந்தார். இந்த நிலையில் கொம்மாடி பகுதியில் உள்ள ஒரு லாட்டரிக்கடையில் கேரள அரசு லாட்டரிச்சீட்டுகளை நேற்று முன்தினம் பகல் 2.58 மணிக்கு லேகா வாங்கினார். அவர் மொத்தம் 12 லாட்டரிச் சீ��்டுகளை வாங்கியிருந்தார்.\nபகல் 3 மணிக்கு அந்த லாட்டரிச்சீட்டுகளுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.60 லட்சம் லேகா வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு கிடைத்தது. பரிசு கிடைத்தது பற்றி லேகா கூறியதாவது:-\nநான் ஏற்கனவே ஆலப்புழா கலெக்டர் அலுவலகம் அருகில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்துவந்தேன். எனது கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் லாட்டரி விற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கிடைத்துள்ள பரிசுப்பணம் மூலம் சிறிய வீடு கட்டுவேன். மீண்டும் லாட்டரிச்சீட்டு வியாபாரத்தில் ஈடுபடுவேன்.\nகேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா பாதிப்பு\n‘க்ளோ அண்டு லவ்லி’யாக மாறிய ஃபேர் அண்டு லவ்லி\nலடாக்கில் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/france112.html", "date_download": "2020-07-03T12:44:44Z", "digest": "sha1:66A57PFMOZHT36JZR2JSYB4PZELZURBO", "length": 8544, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் இன்று மட்டும் கொரோனாவால் 112 பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / பிரான்ஸ் / பிரான்சில் இன்று மட்டும் கொரோனாவால் 112 பேர் பலி\nபிரான்சில் இன்று மட்டும் கொரோனாவால் 112 பேர் பலி\nகனி March 21, 2020 உலகம், சிறப்பு இணைப்புகள், பிரான்ஸ்\nபிரான்சில் இன்று சனிக்கிழமை மட்டும் கொரேனா தொற்று நோய் 112 பேரை பலியெடுத்துள்ளதுடன், 1,847 க்கு மேல் புதிய கொரேனா தொற்று\nஇதுவரையில் பிரான்சில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.\n14,459 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.\n1,525 பேர் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் போகும் நிலையில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.\n1,587 பேர் கொரேனா தொற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதுமாக ஒரு இலட்சத்திற்கு அதிகமான காவல்துறையினரும் ஜென்தாமோியினரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவேலைக்குச் செல்லுதல், அத்தியாவசியப் பொருட் கொள்வனவு, மருத்துவ சிகிற்சை பெறுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காகவே மக்கள் வெளியில் ��ெல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/4872/Thank_you_for_the_Kangamachchiam_Education_Work_Guide.htm", "date_download": "2020-07-03T13:55:28Z", "digest": "sha1:GU6UUXIRRQRGQDTVBPGY6RAX4KQJWC4Z", "length": 24893, "nlines": 57, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Thank you for the Kangamachchiam Education Work Guide | எஞ்சினியரிங் படிப்புகளும் எதிர்காலமும்..! - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகடந��த சில ஆண்டுகளாக பொறியியல் கல்வியில் ஆர்வம் சற்றுக் குறைந்திருந்தாலும், தொழிற்கல்வித் துறைகளில் அதன் மதிப்பு உயர்ந்தே உள்ளது. அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் நடந்த பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விகிதம் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவைக் கண்டது மறுக்க முடியாத உண்மை. ஆனால், பொறியியலாளருக்கு உலகம் முழுவதும் மட்டுமின்றி, அதை அடுத்த அண்டவெளியுமே ஆய்வுக் களம்தான் என்பதையும் மறுக்கமுடியாது. முறையாகப் படித்து தரமான மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றால் எதிர்காலம் வளமானதாகும்.\nஎஞ்சினியரிங் படிப்புகளும் அதற்குண்டான வாய்ப்புகளும் குறித்து ஆங்கில அகர வரிசையின் அடிப்படையில் உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology),வேதிப்பொறியியல்/தொழில்நுட்பவியல் (Chemical Engineering/Technology), குடிமைப் பொறியியல் (Civil Engineering), கணினிப் பொறியியல் (Computer Engineering), மின் மற்றும் மின்னணுப் பொறியியல் (Electrical and Electronics Engineering), மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering), எந்திரப் பொறியியல் (Mechanical Engineering) என்றபடி 7 பிரிவுகளாக பேராசிரியர் முனைவர் ப.வே.நவநீதகிருஷ்ணன் கடந்த இதழில் வழங்கிய விவரங்களின் தொடர்ச்சியை இனி பார்ப்போம்…\n3. குடிமைப் (சிவில்) பொறியியல்: இது மற்ற எல்லாப் பொறியியல் பிரிவுகளுக்கும் முந்தையது மட்டுமல்ல; ஆரம்பத்தில் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கியதும்கூட. 18ஆம் நூற்றாண்டில் ராணுவப்பொறியியலிலிருந்து பிரித்தறியப்பட்டது என்பதுதான் இதன் பெயருக்குக் காரணம். புவித் தகவலியல், சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண்பொறியியல், ஆர்கிடெக்சர், நகர் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல், மண்ணியல், கடல் மற்றும் கடற்கரைப் பொறியியல் ஆகியவை இந்த அடிப்படைப் பிரிவைச் சார்ந்தவை எனக்கொள்ளலாம். சிவில் பொறியாளர்களுக்குக் கட்டடக்கலை கட்டுமானத்துறை உள்பட்ட பல துறைகளில் தளப் பொறியாளர், மேலாளர், தரக்கட்டுப்பாட்டாளர், திட்டப் பொறியாளர், விற்பனை அதிகாரி, QS/QA/QC பொறியாளர், Networking IT Field Engineer போன்ற பணிகள் காத்திருக்கின்றன.\nபுவித் தகவலியல் (Geo informatics) என்ற பாடப்பிரிவில், புவியியல், நிலப்படவியல் (Cartography) போன்ற நில அறிவியல் துறைப் பிரச்னைகளுக்குத் தகவல் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விடை காணப்படும். நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜன்சி, ISRO, DRDO, Forest Survey of India, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் பல்வகைப் பணிகள் இவர்களுக்கு ஏற்றவை. சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் போக்குவரத்து மாசு ஆய்வாளர், நீர்வளப் பொறியாளர், சுகாதார வடிவமைப்பாளர், பாதுகாப்பு அலுவலர், R&D பொறியாளர் ஆகிய பணிகளைப் பெறலாம்.\nவேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலில் நில அளவியல், மண்/நீர் வளம், உணவுத் தொழில்நுட்பம், பண்ணைக் கருவிகள், பால்பண்ணை போன்றவை கற்பிக்கப்படும். இதைப் படித்தவர்கள் வேளாண் எந்திர விற்பனை, தரக்கட்டுப்பாடு, வங்கி வேளாண் கடன் மேலாளர், வேளாண் அலுவலர் உள்பட பல பணிகள் ஆற்றலாம். ஆர்கிடெக்சர் பிரிவில் ஆர்கிடெக்சர் வரைகலை, கட்டுமான இயல், நகர்ப்புறத் திட்டமிடல், நில இயற்கை வனப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவை இடம்பெறும்.\n4. கணினிப் பொறியியல்: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் (CSE- Computer science and engineering) என்ற அடிப்படைப் பிரிவில் கம்ப்யூட்டர் ஆர்கிடெக்சரில் தொடங்கி, Theory of Computation, Parallel programming போன்றவை கற்பிக்கப்படும். இப் படிப்பை முடித்தவர்கள் பல தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசுத் துறைகளான CDAC (Centre for Development of Advanced Computing), NIC (National Informatics Centre), ERNET (Education and Research Network), STPI(Software Technology Parks of India) ஆகியவற்றில் Software/Web development, Data base/IT Infrastructure Management, Information Scientist, System Analyst/Administrator எனப் பல பணிகள் புரியலாம். வெளிநாடுகளிலும் நல்ல வாய்ப்பு உண்டு என்பது பலரும் அறிந்ததே.\nஅடுத்து, தகவல்தொழில்நுட்பவியல் (IT) பாடப்பிரிவும் வேலை வாய்ப்பிலும், ஊதியத்திலும், வெளிநாட்டு வாய்ப்பிலும் கவர்ச்சி மிகுந்ததே. CSE-யிலிருந்து கிளைத்த மற்ற பிரிவுகளாக Communication and Computer Engg., Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Tech and Management ஆகிய படிப்புகளைச் சொல்லலாம்.\n5. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்: ரேடியோ, ஆம்ப்ளிஃபையர், கணினி, டிரான்சிஸ்டர், பவர் அண்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ/நேனோ எலக்ட்ரானிக்ஸ், அரைக்கடத்திகள், தொலைத்தொடர்பு, கருவிப்பொறியியல் எனப் பலவற்றிற்கும் அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கட்ரானிக்ஸ், தன்னியக்கம், குளிர்பதனம், உயிரி-மருத்துவப் பொறியியலில் வென்டிலேட்டர், MRI Scanner, ECG கருவிகள், செயற்கை இதயம், ரோபோடிக்ஸ், விண்வெளிப் பயணம் ஆகிய பலவும் மின்னியலின் பல்வேறு பயன்பாடுகள்தான்.\nEEE முடித்தவர்கள் மோட்டார், ரேடார், கடல் பயண/தொலைத்தொடர்பு மின்பொறிகள் வடிவமைத்தல், உ���ிரி மருத்துவம், கணினி வன்/மென்பொருள், காப்புரிமை, தரக்கட்டுப்பாடு, மின்பகிர்மானம் ஆகிய பணிகளை ஏற்கலாம். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளிலும், HMT, ISRO, DRDL, DRDO-விலும் ஆராய்ச்சிப் பணிகளும் உண்டு. பணிப்பயிற்சியும் இணைந்த EEE (Sandwich) படிப்பு (5 ஆண்டு கள்), வேலைக்கு 100 சதவீதம் உத்தரவாதமே அளிக்கிறது. கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் (ICE), ஆற்றல் பொறியியல் (Energy Engineering) ஆகியவற்றை EEEன் கிளைப் பிரிவுகள் எனலாம். சில NIT, IIT-களில் Electrical Engineering, Electrical Engineering & Power என்ற பிரிவுகளும் வழங்கப்படுகின்றன.\n6. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்: ECE எனப்படும் இதன் கிளைப் பிரிவுகளாக Electronics and Instrumentation, Applied Electronics and Instrumentation, Electronics, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication ஆகியவற்றைச் சொல்லலாம். சென்னை IIT உள்ளிட்ட சிலவற்றில் இது Electrical Engineering துறையின் பகுதியாகவே கருதப்படுகிறது. ECE பாடத்திட்டத்தில் Signals and Systems, Communication Theory, Control Systems, Transmission Lines, Digital VLSI, Optical/Wireless Communication ஆகியவை அடங்கும். இப்படிப்பை முடித்தவர்கள் பயன்பாட்டு மின்னணுவியல், விமானப் போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, மின்உற்பத்தியும் பகிர்மானமும், தொலைத்தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் கையாளுதல், ஆழ்கடல் பணிகளில் சேரலாம்.\nElectronics and Instrumentation என்ற பாடப் பிரிவு, இயக்கங்களை அளத்தல், கட்டுப்படுத்துதல், தானியக்கமாக்குதல் பற்றியது. மெக்கட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அடிப்படையானது. இரும்பு, எண்ணெய், பெட்ரோகெமிக்கல்ஸ், மின் மற்றும் பாதுகாப்பு எனப் பல துறைக் கருவிகளை இவர்கள் இயக்குகிறார்கள். கணினி வன்/மென்பொருள் பணிகளிலும் சிறக்கிறார்கள். Centre for Development of Advanced Computing, Hindustan Aeronautics Limited, Bharat Heavy Electricals Ltd, Telecom Authority of India, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் ஆகியவற்றில் இவர்கள் பணியாற்றலாம்.\n7. எந்திரப் பொறியியல்: தானூர்திகள், விமானங்கள், விண்வெளி ஓடங்கள், செயற்கை உடலுறுப்புகள், ரோபோக்கள், ஆட்டோமேஷன் ஆகிய பல துறைகளும் எந்திரவியல் பொறியாளர்களின் பங்களிப்போடுதான் இயங்குகின்றன. இந்த அடிப்படைப் பிரிவிலிருந்து கிளைத்தவையாக, Aeronautical, Automobile, Industrial Manufacturing, Marine, Mechanics and Automation, Mechatronics, Mining, Mining Machinery Production, Robotics, Mechanical(Sandwich) ஆகியவற்றைச் சொல்லலாம். சுத்திகரிப்பு/எரிவாயு பராமரிப்புப் பொறியாளர், Turbine Technician, Design/QC/Project/Automotive/CNC-VMC பொறியாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு ஆஸ்திரேலியா, குவைத், கனடா போன்ற வெளிநாடுகளிலும், புனே, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலும் எந்திரப் பொறியாளர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இப்படிப்புடன் AutoCAD, Solid works, Ansys, Unigraphics, Catia ஆகிய பயிற்சியும் இருந்தால் பணி வாய்ப்பு அதிகமாகும்.\nஇதன் ஒரு கிளைப் பிரிவான Aeronautical Engineering, விமானங்களையும் அதன் பகுதிகளையும் வடிவமைத்தல், பழுது பார்த்தல் பற்றியது. விமான எஞ்சின்கள், ஏவுகணை அமைப்புகள், ராணுவ விமானங்கள், பயண விமானங்கள் என்ற நான்கு பிரிவுகளில் இவர்கள் பணி அடங்கும். விமானப் பராமரிப்புப் பொறியாளர், தொழில்நுட்பப் பதிவுப் பொறியாளர், வானூர்தி வடிவமைப்புப் பொறியாளர், விமானப் பாதுகாப்பு அலுவலர், Short Service Commission (Technical) in Army/Navy, R&D போன்ற பணிகள் இப்படிப்பை முடித்தவர்களுக்குக் காத்திருக்கின்றன. NASA-விலும் நம் பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.\nAutomobile Engineering துறையின் நிலையைக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையையே அளந்துவிடலாம் என்பார்கள். ஆடி, ரீனால்ட், ஃபோக்ஸ்வாகன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடும் இருப்பது நம் நாட்டில் இத்துறை சிறக்க வழிவகுத்திருக்கிறது. Marine Engineering என்ற கிளைப் பிரிவில் படிக்க கூடுதல் படிப்பு/உடல் தகுதிகளை மத்திய அரசின் கப்பல் துறை விதித்திருக்கிறது. கட்டணமும் சற்றுக் கூடுதல். ஆயினும், நிறைவான ஊதியமும் உலகம் சுற்றும் வாய்ப்பும் இருப்பதால் இப்படிப்பு மாணவர்களை ஈர்க்கிறது. Mining Engineering பிரிவு, நிலத்தடிக் கனிமவளங்களைப் பற்றியது. சில ஆண்டுகளாகத்தான் பெண்கள் இப் படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். தரை மட்டத்திற்கு மேலுள்ள சுரங்கப் பகுதியில் மட்டுமே, அதிலும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற நிபந்தனை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.\nMechatronics பிரிவு, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேஷன், கண்ட்ரோல், கம்ப்யூட்டர் ஆகிய பொறியியல்களைச் சார்ந்தது. இத்துறைப் பொறியாளர்களுக்கு Product Engineer, Robotic Control Engineer, Design and Development, Industrial Automation ஆகிய பணிகள் பொருந்தும். Industrial / Manufacturing / Production Engineering படிப்புகள் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்பொறியாளர்களுக்கு ரோபோடிக்ஸ், தானியக்கம், ஆலைக்கருவிகள், தளவாடங்களின் தயாரிப்பு, மூலப்பொருட்கள், தொழிலாளர் மேலாண்மை ஆகிய பல துறைகளில் பணி வாய்ப்பு உண்டு. புரொடக்‌ஷன் பிரிவில் சில கல்லூரிகளில் 5 ஆண்டு சாண்ட்விச் படிப்பும் உண்டு.உயர்கல்வியில் பொறியியல் பட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் மேலே சொன்ன தகவல்களை கவனமாக படித்தால் உங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவை / பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமாக இருக்கும். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி பெறுங்கள். வாழ்த்துகள்\nஒவ்வொரு இடர்பாடுகளும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்\nபொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சில ஆலோசனைகள்\nஉன்னதமான செயல்கள் உங்களை அடையாளம் காட்டும்\nமுயற்சியும் முழு ஆற்றலும் தடைகளைத் தகர்த்தெறியும்\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்\nTNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராகுங்கள்\n10ஆம் வகுப்பு கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n10ம் வகுப்பு ஆங்கிலம்: அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n10-ஆம் வகுப்பு தமிழில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nஏராளமான வங்கிப் பணி வாய்ப்புகள்…\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/bal-gangadhar-tilak", "date_download": "2020-07-03T12:40:07Z", "digest": "sha1:QY4A22I6WAQ365WWQR3BKIZLBWN4PJOL", "length": 16206, "nlines": 185, "source_domain": "onetune.in", "title": "பால கங்காதர திலகர் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பால கங்காதர திலகர்\nLife History • சுதந்திர போராட்ட வீரர்கள்\nலோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.\nஇந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 23, 1856\nஇடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா\nபணி: சுதந்திரப் போராட்ட வீரர்\nஇறப்பு: ஆகஸ்ட் 1, 1920\n‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதிலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய அவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார். அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், ‘நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்’ என்றனர். அதற்கு திலகர், “என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார். அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.\nவிடுதலைப் போராட்டத்தில் திலகரின் பங்கு\n1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்���து. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது. அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதனால், 1906 ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற திலகர், சிறையில் “கீதா ரகசியம்” என்ற நூலை எழுதினார்.\nதன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார். திலகரின் மறைவு, இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.\nஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/309943", "date_download": "2020-07-03T12:59:50Z", "digest": "sha1:24ZUTS3J63DZWJNKT27PFKGJ56FKQP3F", "length": 15683, "nlines": 367, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைப்பழ போண்டா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபழுத்த வாழைப்பழம் - ஒன்று (பெரியது)\nசீனி - 4 தேக்கரண்டி\nமைதா - ஒரு கப்\nரவை - ஒரு மேசைக்கரண்டி\nகார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி\nபேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை\nஉப்பு - ஒரு சிட்டிகை\nவாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் மைதா, ரவை, கார்ன் ஃப்ளார், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஅனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (ரவை மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்ப்பதால் இது அதிகமாக எண்ணெய் குடிக்காது).\nஎளிதில் செய்யக் கூடிய சுவையான வாழைப்பழ போண்டா தயார்.\nஇனிமையான, எளிமையான குறிப்பு.. வாழ்த்துக்கள்.. :-)\nவாழைப்பழ போண்டா சூப்பர் அக்கா.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவாழைப்பழ போண்டா சூப்பர் அக்கா. சாரி இரண்டு முறை பதிவாயிடுச்சு.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nமுசி வாழைப்பழ போண்டா மிக அருமை :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுசி ஈசி & டேஸ்டி போண்டா சூப்பர் :)\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் & குழுவினருக்கு நன்றி\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமுதல் பதிவிடும் உங்க அன்பிர்க்கு நன்றி,ஷபி.\nசெய்து பார்த்து பதிவிட்டமைக்கு,மிக்க நன்றி.பர்ஜானா கலம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவாழை பழ போண்டா சூப்பர்,நான் குழிப்பணியார சட்டியில் ஊற்றினேன்\nசெய்து பார்த்து பதிவிட்டமைக்கு,மிக்க நன்றி.நீங்க‌ சொல்லி தான் பார்த்தேன்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே ��ாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/01/blog-post_15.html", "date_download": "2020-07-03T13:20:39Z", "digest": "sha1:BDRR3EH5LVISHRYV4UWNO3IVG3KLICUI", "length": 16420, "nlines": 248, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: சிறுத்தை - திரை விமர்சனம்", "raw_content": "\nசிறுத்தை - திரை விமர்சனம்\n\"மஹதீரா\" புகழ் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த \"விக்கிரமார்க்கடு\" திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த சிறுத்தை. இயக்குனர் சிவாவுக்கு முதல் பாராட்டு, ஒரிஜினல் ஸ்க்ரிப்டை துளியும் மாற்றாமல் அப்படியே தமிழில் எடுத்ததற்கு இரண்டாவது பாராட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான ஆட்களை தேர்வு செய்தது, ஹீரோ கார்த்தி முதல், சந்தானம், தமன்னா வில்லன், வில்லனின் தம்பி, மகன் மற்றும் அடியாட்கள், மந்திரி உள்பட எல்லாமே பிரமாதமான தேர்வு.\nகதை நாம் பலமுறை பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும் படுவேகமான திரைக்கதைதான் படத்திற்கு மிகப்பெரிய பலம். இடையிடையே காமெடி, சென்டிமென்ட், பாடல்கள் எல்லாமே இருந்தாலும் இது ஆக்க்ஷன் படங்களின் வரிசையில் என்றும் பேசப்படும்.\nசூர்யாவுக்கு ஒரு காக்க காக்க அமைந்தது போல் கார்த்திக்கு ஒரு சிறுத்தை. இந்தப்படத்தில் இவருக்கு இரட்டை வேடம். இரண்டு வேடங்களுக்கு இடையிலும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்களை காட்டுகிறார். பாடி லாங்குவேஜ் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் கேரக்டரில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சீனியர் ஆபிசர் பானுசந்தர் இவரிடம் \"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பயம் இருக்க வேண்டும்\" என்று சொல்லும்போது \"எனக்கும் பயம் இருக்கு சார். எங்க நான் என் கடமைகள முடிக்காம செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குன்னு \" சொல்லிவிட்டு கம்பீரமாக சல்யுட் அடிக்கும் போது ஜொலிக்கிறார்.\nகார்த்தி சந்தானம் காமெடி கலக்கல் காம்பினேஷன். ராக்கெட் ராஜாவாக வரும் பிக்பாக்கெட் கார்த்தியுடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டிகள் முதல் நாற்பத்தியைந்து நிமிடங்கள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக கல்யாண வீட்டில் திருடப் போன இடத்தில் தமன்னாவின் அழகில் திடீரென மயங்கிவிட்ட நண்பனின் நிலை தெரியாமல் கிடைத்ததை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடும் சந்தானத்த�� அவரைவிட வேகமாகச் சென்று \"திருடனைப் பிடிச்சுட்டேன், பொறுமையா வாங்க\" என கார்த்தி கூற சந்தானம் திருதிருவென விழிப்பது கிளாஸ்.\nதமன்னா வழக்கம்போல் கமர்ஷியல் பொம்மையாக வந்து போகிறார். மயில்சாமியின் உடையிலிருந்து பைக் வரை திருடிக்கொண்டு வரும் காட்சியில் கார்த்தி நின்ற இடத்திலயே சிக்சர் அடிக்க, தமன்னா நடிப்பில் எல்.பி.டபள்யு ஆகிறார். கொஞ்சம் நடிக்கவும் கத்துக்குங்க அம்மணி தெலுங்கில் வில்லனின் கதாபாத்திரம் கொடூரமாக இருக்கும். இதில் கொஞ்சம் காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள்.\nநல்ல திரைக்கதையிலும் சில துளைகள் - ஊரையே தன் கைக்குள் வைத்திருக்கும் வில்லனின் தம்பி காட்டுக்குள் ஒரு காட்டுவாசிபோல் வாழ்வது ஏன்.. ரத்னவேல் பாண்டியனின் மனைவி பூமிகாவுக்கு என்ன ஆனது... தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்.. இதுபோன்ற கேள்விகளுக்கு ஒரு வரியிலாவது விளக்கம் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பொங்கலுக்கு ரிலீசான ஜிலேபிகளில் பட்டை ஜிலேபி இதுவாகத்தான் இருக்கும். சிறுத்தை நிச்சயம் சிங்கத்தை ஓவர்டேக் செய்துவிட்டது\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:43 PM\n//தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்.. இதுபோன்ற கேள்விகளுக்கு ஒரு வரியிலாவது விளக்கம் கொடுத்திருக்கலா//\nஎன்னிக்கு தமிழ் படத்தில் இதுக்கெல்லாம் விளக்கம் தராங்கா \n//தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த போதும், கத்தியால் பல பேர் பலமுறை குத்தியபோதும் மறுபடியும் ஹீரோ எப்படி பிழைக்கிறார்..//\nஇதான் லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்ஓ ஹாஹாஹா... சினிமாவை ஆராயக்கூடாது பாஸ்... ஜஸ்ட் பாக்கணும்... ஜஸ்ட் கிட்டிங்...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nசிறுத்தை - திரை விமர்சனம்\n2012- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கை���ண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2018_01_27_archive.html", "date_download": "2020-07-03T12:33:15Z", "digest": "sha1:Q4QXMA5XVGH6FALA2JJFO5HYT3HPJ32A", "length": 88891, "nlines": 2001, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 01/27/18", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஆசிரியர்களுக்கான இரண்டு youtube தளங்கள்\nYOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ளது.\nSUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 600 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம், கணினி சார்ந்த காணொளிகள்,\n2. +2 வேதியியல் (தமிழ்). - 12\n3.+2 இயற்பியல் (தமிழ்). - 12\n4. +2 தாவரவியல் (தமிழ்). - 12\n5. வேதியியல் மற்ற வகுப்பு (தமிழ்). - 42\n6. இயற்பியல் மற்ற வகுப்பு (தமிழ்). - 49\n7. தாவரவியல் (தமிழ்). - 35\n8.அண்டவியல் (தமிழ்). - 10\nமற்றும் EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களும் வகைப்படுத்தப்பட்டு PLAY LIST சென்று தங்களுக்கு தேவையானவற்றை பார்வையிடவும்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களிலும��� ஒத்துழைப்பு நல்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு\nலிம்கா சாதனை: 900 மாணவர்கள் பங்கேற்பு\nபொள்ளாச்சியில் லிம்கா சாதனை முயற்சிக்காக 900 மாணவர்கள்\nஇணைந்து மூவர்ண குடைகளுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நேற்று(ஜனவரி 26) குடியரசு தின விழாவையொட்டி சர்க்கஸ் மைதானத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 900 பேர் இணைந்து \"லிம்கா\" சாதனைக்காக முயற்சியை மேற்கொண்டார்கள். இதில், 900 மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மூவர்ண குடையுடன் தேசியக்கொடி மாதிரியை ஏற்படுத்தினார்கள். ஐந்து நிமிடம் நடந்த இந்நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\n''லிம்கா சாதனைக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று நதிகளை இணைக்க வலியுறுத்தி, பிரதமருக்குக் கடிதம் அனுப்பும் முயற்சியும் துவங்கப்பட்டுள்ளது'' என்று விழா ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்தார்.\nஅனுமதியின்றி தொடர்ந்து ஆப்சென்ட் ஊழியர் பணி நீக்கம் சரியே: ஐகோர்ட்\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.\nதமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன்கூறினார்.\nபோட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும் துவக்கம்\n6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கல்வி தகுதி என்ன\nதமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...\nதமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்ப���ட்டுப் பார்த்தால், கல்வித்துறை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்றுதான் கூற வேண்டும்.\nஅண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து \"கணினி அறிவியல் பாடம்” இன்று இன்றியமையாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது .\n. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை கணினி அறிவியல் என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.\nகேரளாவில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்திற்கு “கட்டாயத் தேர்ச்சி முறை (Compulsory passing system)” நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் இன்னும் ஒன்றாம் வகுப்பில் கூட கணினி அறிவியல் அறிமுகப்படுத்தவில்லை என்பது பள்ளிக் கல்வியின் பின்னடைவை சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தில் கணினிக் கல்விக்கான வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் சுத்தமாக இல்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரலாக்கம் (Programming), வலைத்தள வடிவமைப்பு (Web-designing), இணையம், தரவுதள-மேலாண்மை, டிஜிட்டல் பாடப்பிரிவுகள், ரோபோடிக்ஸ் (Robotics), etc. போன்றவை இன்று அதி முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.\nஇன்றைய சூழலில், கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவை எடுத்து படித்தாலும், அங்கு கணினி அறிவியலும் ஒரு கட்டாயப் பாடமாக இடம்பெற்றுள்ளது; இதனால், பள்ளிகளில் கணினியின் அடிப்படை பாடப்பிரிவுகளை (Fundamentals of Computers) கற்காத மாணவர்கள் கல்லூரிகளில் கணினி சார்ந்த பாடங்களை பயிலும்போது, தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலையில் கடுமையான மன உளைச்சலுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள் என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.\nதகவல் தொழில்நுட்பமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் அவற்றை எவ்வாறு கையாள்வது, அவற்றிடமிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். இல்லையெனில் “நீலத்திமிங்கலம் (BlueWhale)” போன்ற இணையம் சார்ந்த கணினி விளையாட்டுகளுக்கு குழந்தைகளை பலிகொடுத்திருக்க மாட்டோம். இவ்வாறு, நவீன காலத்திற்கேற்ப கல்விமுறையையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தாமலேயே பல மாணவர்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே அதிர்ச்சியான உண்மை.\n”தமிழகத்தில் கணினி ஆசிரியர்களின் நிலை...”\nதமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்துமுடித்த பட்டதாரிகளை அரசு பள்ளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் 40,000 வேலையில்லா பட்டதாரிகளாக உருவாக்கியள்ளனர் நமது ஆட்சியாளர்கள். படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்களை நியமித்து சம்பளம் தருவதற்கு கணக்கு பார்க்கும் தமிழக அரசு ரூ.23,000 கோடி செலவில் இலவச மடிக்கணினி தருகின்றது. அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்துவதற்கு சொல்லித்தர கணினி ஆசிரியர்களை நியமிக்கவில்லை. இன்றுவரையில், பள்ளிகளில் முறையான கணினி ஆய்வகங்களும் இல்லை. இது என்ன கொடுமை.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை..\nபிரபலமான மற்றும் அரசியல் பலம் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி சார்ந்த எந்த பரிசோதனைகளும், ஆய்வுகளும் முழுமையாக அனுமதிக்கப்படாதது கல்வியின் பாரபட்சங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறது…\nநவீனமும், விஞ்ஞானமும் Android, iOS போன்ற புதிய வரவுகளை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் எங்கள் மாணவர்கள் இன்னும் விண்டோஸ் XP, UPS மின்சார வசதியற்ற கணினிகள் மற்றும் “CRT” போன்ற பழமையான சாதனங்களையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு, மேம்படுத்தப்படாத கல்விமுறையாலும், கண்டுகொள்ளப்படாத கட்டமைப்பு வசதிகளாலும் தமிழகம் கல்வியில் மேலும் பின்தங்குகிறது.\nதமிழகத்தில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் மாண்புமிகு கல்வி அமைச்சர் பாடத்திலும், பாடத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவது மட்டுமல்லாமல் கலைத்திட்டத்திலும் மாற்றத்தை கொண்டுவந்து தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களின் அரசுப்பள்ளிகளில் உள்ளதுபோல் “எங்கும் கணினி எதிலும் கணினி” என்ற வாசகத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வரை இல்லை.\nஇந்நிலையை மாற்றி, தமிழக பள்ளிக் கல்வித்துறையை உலக தரத்திற்கு ஈடாக கொண்டு செல்ல மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மற்றும் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களும் புதிய பாடத்திட்டத்தில் “கணினி அறிவியல்” பாடத்தை கட்டாயப்பாடமாக கொண்டுவந்து அதற்கு தகுதிவாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமன��் செய்ய வேண்டுகிறோம்..\nமாநில மகளிர் அணி தலைவி,\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.\nமாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு.\nபள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை (\"எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.இதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களையும் வகையில் அண்ணா பல்கலை. தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் வலைதளம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nவெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து, அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, புதிய பதிவு எண் உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பதாகப் புகார் எழுந்தது. இதனால், விடுபட்ட மாணவர்களுக்கு புதிய பதிவு எண் உருவாக்க கடந்த 17-ஆம் தேதி முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\"எமிஸ்' வலைதளம் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் பெரும்பாலான மாணவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஒரு சில மாணவர்களின் விவரங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.\nஇந்நிலையில், \" எமிஸ்' தொகுப்பில் வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பெயரும் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும்; ஏதேனும் மாணவர்கள் பள்ளியில் பயின்று மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்றிருப்பின் அவர்களது பெயர்களை \"எமிஸ்' தொகுப்பிலிருந்து நீக்க வேண்டும்.விடுபட்ட மாணவர்களின் பெயரை பதிவேற்றம் செய்தல், வருகைப் பதிவேட்டில் இல்லாத மாணவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் போன்ற பணிகளில் குறைபாடுகள் ஏற்படும் பட்சத்தில் தொடர்புடைய தலைமையாசிரியர், வட்டார வளமையப் பயிற்றுநர்கள் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பணிகள் தலைமையாசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இந்தப் பணியை ஜன.29-க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்\nநீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டுநீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது.\nதமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல்,இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரிஇறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.\nகடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nமாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\n'பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு மாணவர்களுக்கு, தினசரி தேர்வு வைக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.\nதமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு, மார்ச்சில், பொது தேர்வு துவங்குகிறது; ஏப்ரலில் தேர்வு முடிகிறது.தேர்வுக்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணியில், ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலை, மாலையில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், பிளஸ் 2வுக்கு, முதலாம் திருப்புதல் தேர்வும், மாநில அளவில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், அனைத்து அரசு பள்ளிகளும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தினசரி சிறப்பு பயிற்சியுடன், காலை அல்லது மாலை நேரங்களில், மாதிரி தேர்வுகளையும் நடத்த வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.தினசரி தேர்வு நடத்தி, அன்றே திருத்தி, மாணவர்களின் மதிப்பெண்ணை அறிவிக்க வேண்டும்.எந்த பாடத்தில் மாணவர்கள் திறன் குறைந்து உள்ளனரோ, அதில், கூடுதல் முயற்சி எடுத்து படிக்க மாணவர்களையும், பெற்றோரையும் அறிவுறுத்த வேண்டும் என, ஆலோசனை வழங்கி உள்ளனர்.\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு,மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்நிலையில்,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறைதேர்வைதுவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு,தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது.\nவரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார்.\nபின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.\nபிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் செலுத்த உத்தரவு\nபிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.\nபிளஸ் 2 தேர்வு பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, ஏப்., 6ல் முடிகிறது. இத்தேர்வில், எட்டு லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.தேர்வு கட்டணமாக, செய்முறை பாடங்கள் அடங்கிய மாணவர்களுக்கு, 225 ரூபாய்; செய்முறை அல்லாத பாட மாணவர்களுக்கு, 175 ரூபாய்; மதிப்பெண் பட்டியலுக்கு, 300 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை, 29க்குள் வசூலித்து, தாமதமின்றி, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டு உள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கு���் மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.தமிழ் வழி அல்லாத மாணவர்களில், ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக கட்டண விலக்கு உண்டு.\nபிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் மாணவர்களில், பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பெறுவோர் மட்டும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் அனைவரும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்\nபடிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த\nகண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்\nஎன்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-\nரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்\n4சுழி 5சுழி இருக்கக் கூடாதா\nரெண்டுசுழி ன என்பதும் தவறு\nமூனுசுழி ண என்பதும் தவறு\nண இதன் பெயர் டண்ணகரம்,\nன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.\nமண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழிணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்குடண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்\nதென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க\nஇது ரெண்டும் என்றுமே மாறி வராது..\n பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன் இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல\nஇந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)\nஇந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்\nஅப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.\nஅப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.\nஇதே மாதிரித்தான் ந கரம் என்பதை,தந்நகரம்னு சொல்லணும்\nஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து\nவரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)\nஇது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு\nஅடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)\nதமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வ��ிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.\nதமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.\nஇதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன.. இதெல்லாம் பாடத்தில் வராது\nஇது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா\nக ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை\nஇவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.\nஉச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்\nவல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)\nமெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)\nஇடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்) இதுவும் தெரிஞ்சதுதான்.\nஎளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.\nகசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல.. இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.\n(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)\nக ங – எங்கே – ங் க\nச ஞ – மஞ்சள் – ஞ் ச\nட ண – துண்டு – ண் ட\nத ந - வந்தது – ந் த\nப ம – பம்பரம் – ம் ப\nற ன – சென்றது – ன் ற\nஉலகே இந்த இரட்டை எதிர்த்துருவ\nவல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல். ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)\nஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா\nமுடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.\nஅதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான் வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.\nசின்ன ர என்பதும் தவறு\nபெரிய ற என்பதும் தவறு\nர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது\n- மரம், கரம், உரம்\nற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி\n- மறம், அறம், முறம்\nஇதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்\nசிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது\nபெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது\nஅட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...\nவலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)\nவறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)\nஇடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்\nஇப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச\nஇதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.\nசிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.\nஎன்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்\nஒ-ஓ - என வரும இன எழுத்துகள்\nகவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை\nஎழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும்,\nஅப்பறம் நீங்க வேற ஏதாவது கேட்டா,\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஆசிரியர்களுக்கான இரண்டு youtube தளங்கள்\nபோலியோ சொட்டு மருந்து முகாம்-நடைபெறும் இரு நாட்களி...\nலிம்கா சாதனை: 900 மாணவர்கள் பங்கேற்பு\nஅனுமதியின்றி தொடர்ந்து ஆப்சென்ட் ஊழியர் பணி நீக்கம...\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது க...\nபோட்டித் தேர்விற்கான மையம் அனைத்து ஒன்றியங்களிலும்...\n6வது ஊதியக்குழுவில் 9300-34800+4200 ஊதிய கட்டுக்கு...\nதமிழகமும், கணினி அறிவியல் கல்வியும்...\nமாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை...\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இ...\nமாணவர்களுக்கு தினசரி தேர்வு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\nபிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் ச...\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைப���றும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_46%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_47%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1994", "date_download": "2020-07-03T14:33:58Z", "digest": "sha1:O3N3G7PJBPSHIF7C6SOFKMY4F6FK6XB7", "length": 3435, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994 - நூலகம்", "raw_content": "\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 46வது 47வது செய்யுள்கள் 1994 (12.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1994 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2016, 04:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-07-03T13:19:08Z", "digest": "sha1:YUGK5QWLB2L5LEEGGL2VHKQLXCEU2B5M", "length": 10077, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "மாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை !!! | tnainfo.com", "raw_content": "\nHome News மாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை \nமாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n“யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வாகனம் ஒன்றில் சிவில் உடையில் சென்ற குழுவினர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று கூறினர்.\nஇதன்போது மாவை சேனாதிராஜா வீட்டில் இல்லாத காரணத்தால் இராணுவப் புலனாய்வாளர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். மீண்டும் அன்று மாலை வாகனத்தில் வந்த ஐவர் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணைக்கு வந்ததாகத் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அருகில் உள்ள இல்லத்தில் இருந்து வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொள்ள முற்பட்டனர். இதன்போது தனது பாதுகாவலரை அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பணித்ததோடு குறித்த விடயம் தொடர்பாக சபாநாயகரின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவின்றி எவ்வாறு விசாரணை மேற்கொள்ள முடியும் என்று வந்திருந்தவர்களிடம் வினவினார்.\nஇந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைக்காக வருகை தந்த இராணுவப் புலனாய்வாளர்களிடம், அவர்கள் பணியாற்றும் இராணுவ முகாம் போன்ற விவரங்களைக் கேட்டறிந்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்வதாயின் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்” என்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திற்குள் இராணுவ புலனாய்வாளர்கள் வந்து தம்மிடம் விசாரணை மேற்கொண்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nPrevious Postஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது - டிலானுக்கு மாவை பதிலடி. Next Postகாணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது – விக்னேஸ்வரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அட��க்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2012/12/", "date_download": "2020-07-03T14:05:15Z", "digest": "sha1:WE2NHJNBZKNYOWSCR22R4IOTUKUYWJJT", "length": 122131, "nlines": 480, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "திசெம்பர் 2012 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகணேஷ்-வசந்த் நாவல் – ஆயிரத்தில் இருவர்\nசில சமயம் சுஜாதா ஒரு கதையை சுவாரசியமாக ஆரம்பித்துவிட்டு எப்படியோ முடித்தால் போதும் என்று முடித்துவிடுவார். இந்தக் கதையும் அப்படித்தான்.\nகதையின் காலம் எழுபதுகளின் இறுதி. ஓயே ஓயே என்று ஒசிபிசா குழுவின் பாட்டு ஒன்று சென்னையில் படு பிரபலமாக இருந்த காலம். பேப்பரைத் திறந்தால் தினமும் காஸ் வெடித்து மனைவி சாவு, கணவன்/மாமியார் கைது என்று செய்தி வந்து கொண்டிருந்த காலம். என் மகள் நாராயணியை அவள் கணவன் – ஐ ஏ எஸ் அதிகாரி – கொன்றுவிட்டு காஸ் வெடித்து சாவு என்று சமாளித்துவிட்டான் என்று ஒரு குருட்டு அப்பாவும் வசந்த் சைட் அடிக்க வசதியாக அவரது இளைய மகள் பிரதிமாவும் கணேஷ்/வசந்தை அணுகுகிறார்கள். கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப் போகிறது. கணேஷ்-வசந்த் துப்பறிந்து கேஸ் போடலாம் என்று சொல்ல வரும்போது எல்லாரும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். குருட்டு அப்பா ஏதோ தப்பாக சொல்லிவிட்டேன், கேஸ் எல்லாம் போடப்போவதில்லை என்கிறார். அதிகாரி மணம் செய்து கொள்ளப் போகும் பெண் தாக்கப்படுகிறாள். என்ன மர்மம் என்று வழக்கம் போலத் துப்பறிகிறார்கள்.\nஅப்பா குருடு இல்லை, மகளிடமே நடிக்கிறார். எதற்கு Sympathy உருவாக்கவாம். உருவாக்கி என்ன செய்ய Sympathy உருவாக்கவாம். உருவாக்கி என்ன செய்ய கடைசியில் மர்மம் எல்லாம் ஜூஜூபியாக அவிழ்கிறது. யாரோ எடிட்டர் அவ்வளவுதான் பக்கம் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ, நேராக ஒரு confession\nகணேஷ்-வசந்த் கதைகளின் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் மர்மங்களாலோ அல்லது துப்பறிவதிலோ இல்லை. கதாபாத்திரங்கள் – குறிப்பாக வசந்த் என் பதின்ம வயதுகளின் ஹீரோவாக இருந்ததுதான் முக்கிய காரணம். இன்றைய இளைஞர்களை கணேஷ்-வசந்த் நாவல்கள் கவருமா என்பது சந்தேகம்தான். இந்த குறுநாவல் அந்த சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது. எனக்கு நாஸ்டால்ஜியா, என் blog, அதனால் கணேஷ்-வசந்த் கதை படித்தால் நாலு வரி எழுதிவிடுகிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 10 – இறுதி கடிதம்\nகிருஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908\nஉங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.\nஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப்போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.\nஒலிகளுக்கும், அசைவுகளுக்கும் தனி அறைகளை உண்டாகும் அந்த அமைதி மிகவும் தீவிரமானதாக இருந்திருக்க கூடும். அதோடு சேர்த்து ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் ஒருங்கிசைவின் உள்ளார்ந்த ஸ்வரம் போல ஒலிக்கும் தூரத்து கடலின் ஒலியையும் சேர்த்துக் கொண்டால், உங்களிடமிருந்து இனி எப்போதும் துடைத்தழித்து விட முடியாத அந்த தனிமையை மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டுமே என்னால் செய்ய இயலும். மூதாதையரின் உதிரம் எப்படி நம்முடைய ரத்தத்துடன் கலந்து இன்னொரு முறை பிரதியெடுக்க முடியாத, தனித்துவமான மனிதர்களாக இந்த வாழ்க்கையில் மாற்றியதோ அதைப் போல அந்த தனிமையும் உங்களுக்குள்ளே பெயரிட முடியாத தாக்கத்தையும், மென்மையான, தீர்க்கமான ஒன்றாக செயல்படும்.\nஆமாம்: உங்களுக்கு கிடைத்துள்ள நிலையான, சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கையைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. சுற்றி நிறைய மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் கிடைத்திருக்கும் – சீருடைகளும், பதவியும், வேலையும்- கூடுதல் தீவிரத்தையும், அவசிய தேவையையும் உருவாக்கி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். அது தற்சார்பு கொண்ட எச்சரிக்கையுணர்வை அனுமதிப்பதோடு சேர்த்து அதை மேலும் வளர்க்கவும் செய்யும். நம் மீது தாக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் எப்போதும் இருப்போமேயானால் அது மகத்தான விஷயங்களின் முன் நம்மை கொண்டு போய் நிறுத்தும் – அது மட்டுமே நமக்கு போதுமானது.\nகலையும் வாழ்வதற்கான ஒரு வழிதான். ஒருவர் வெளியே எப்படி வாழ்ந்தாலும் தம்மை அறியாமலேயே கலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். உண்மைக்கு அருகாமையில் இருக்கும் தோறும் ஒருவர் கலையின் அருகில் இருக்கிறார். தன்னளவில் கலையுணர்வு குறைந்த செயல்கள் தம்மை எவ்வளவு தான் கலையின் அருகிலிருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவை யதார்த்தத்தில் கலையின் இருப்பை மறுதலித்து, அழிக்கின்றன – உதாரணமாக, மொத்தமாக பத்திரிக்கையியல், பெரும்பான்மையான விமர்சனங்கள், முக்கால்வாசி தங்களை இலக்கியம் என பறைசாற்றிக் கொள்பவை போன்றவைகளைச் சொல்ல��ாம். நீங்கள் அந்த தொழில்கள் எதிலும் போய் மாட்டிக் கொள்ளாமல் – சிறிது மென்மையற்ற யதார்த்தத்தில் – தனிமையுடனும், மனதைரியத்துடனும் இருப்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு.\nபுது வருடம் உங்களுக்கு இன்னும் அதில் உறுதுணையும், ஆற்றலையும் அளிக்கட்டும்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8, 9\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\tபின்னூட்டமொன்றை இடுக 28 டிசம்பர் 2012 28 டிசம்பர் 2012 1 Minute\nஜேம்ஸ் பாண்ட் பள்ளி மாணவனாக இருந்தபோது என்னவெல்லாம் நடந்திருக்கும் இதை வைத்து இப்போது ஒரு சீரிஸ் வருகிறது. சார்லி ஹிக்சன் என்பவர் எழுதுகிறார். பாண்டுக்கு 13 வயது இருக்கும்போது சீரிஸ் ஆரம்பிக்கிறது. இது வரை ஐந்து கதைகள் வந்திருக்கின்றன. பாண்டின் “இன்றைய” திறமைகள், பிரச்சினைகளுக்கு சில கதைகளில் ஒரு மூல காரணம் சொல்லப்படுகிறது. உதாரணமாக ஏதோ ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதையில் பாண்ட் ஈடன் (Eton) பள்ளியிலிருந்து ஒரு வேலைக்காரியுடன் ஓடிவிட்டதாக ஒரு குறிப்பு வரும். அதுதான் By Royal Command கதை. பாண்ட் ஜூடோ மாதிரி ஏதோ ஒரு கலையில் நிபுணர். அதை அவருக்கு ஒரு ஜப்பானியர் Hurricane Gold கதையில் கற்றுத் தருகிறார். ஒரு பதினைந்து பதினாறு வயதில் படிக்க ஏற்றவை. எனக்கும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.\nSilverfin, 2005: பாண்ட் ஈடன் பள்ளியில் 13 வயதில் சேருகிறான். அங்கே ஹெல்லபோர் என்ற மாணவனுடன் போட்டி ஏற்படுகிறது. ஹெல்லபோர் ஒரு விளையாட்டுப் போட்டியில் ஏமாற்றி வெல்ல முயற்சிப்பதை பாண்ட் தடுக்கிறான். பிறகு ஸ்காட்லாந்துக்கு விடுமுறைக்கு போகிறான். பக்கத்தில் ஹெல்லபோரின் கோட்டை இருக்கிறது. அங்கே உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கிறான். ஹெல்லபோர்-பாண்ட் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். சில பாண்ட் கதைகளில் – கோல்ட்ஃபிங்கர், மூன்ரேகர் நினைவு வருகிறது – மெயின் கதையை விட அதில் நடக்கும் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப், மூன்ரேகரில் பிரிட்ஜ். அந்த மாதிரி இருந்தது.\nBlood Fever, 2006: பாண்ட் விடுமுறைக்கு சக மாணவர்கள், ஆசிரியர்களுடன் இத்தாலியை சேர்ந்த சார்டினியா என்ற தீவுக்கு செல்கிறான். அங்கே ஒரு ரகசிய திருட்டு கும்பல்.\nDouble or Die, 2007: முப்பதுகளில் ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை திருட கம்யூனிஸ்ட் ரஷியா முயற்சி செய்கிறது. பாண்ட் தடுக்கிறான். பாண்டுக்கு சீட்டு விளையாடுவதில் அனுபவம் ஏற்படுகிறது.\nHurricane Gold, 2007: மெக்சிகோவுக்கு செல்லும் பாண்ட். அங்கே திருடர்கள், புயல், கடைசியாக ஒரு வில்லனின் தீவு. அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பல அபாயங்கள் நிறைந்த ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று வில்லன் நிபந்தனை விதிக்கிறான். முதலை, பிரான்ஹா, சூடான தகடு மேல் நடக்க வேண்டியது, தேள் என்று பல அபாயம் இருக்கிறது. டாக்டர் நோ கதையை நினைவுபடுத்துகிறது.\nBy Royal Command, 2008: ஈடனுக்கு வரும் இங்கிலாந்து அரசனை கொல்ல கம்யூனிஸ்ட் சதி. உண்மையிலேயே கம்யூனிஸ்ட் சதிதானா பாண்ட் காதலிலும் முதல் தடவையாக விழுகிறான்.\nஉங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பிடிக்கும் என்றால் நிச்சயமாக படிக்கலாம். த்ரில்லர், ஆக்ஷன் கதைகள் என்ற வகையில் C+ grade-தான் கொடுப்பேன்.\nயங் பாண்ட் சீரிஸ் – விக்கி குறிப்பு\nRV\tThrillers\tபின்னூட்டமொன்றை இடுக 26 டிசம்பர் 2012 26 டிசம்பர் 2012 1 Minute\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 9\nகடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது. நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஅன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.\nஉங்களின் கேள்விகளுக்குளே மறுபடியும் பயணிக்க நான் விரும்பவில்லை. உங்களுடைய அவநம்பிக்கை, அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இடையில் உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒருங்கிசைவு அல்லது உங்களை ஒடுக்கும் சகலவிதமான சஞ்சலங்களைக் குறித்து நான் சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன். இனி நான் வேண்டுவதெல்லாம் உங்களுக்குளே தாங்கிக் கொள்வதற்கான பொறுமை, நம்பிக்கை உருவாவதற்கான எளிமை, மற்றவர்களோடு இருக்கையில் உணரும் தனிமையின் போது வாழ்க்கையின் கடினத்தின் மீது ஏற்படும் கூடுதலான நம்பிக்கை போன்றவைகளே. அதைத் தவிர்த்து, வாழ்க்கையை உங்களைக் கொண்டு நடை பெற விடுங்கள். என் சொற்களை நம்புங்கள்: வாழ்க்கை எப்போதும் சரியாகவே நடை பெறுகிறது.\nஅடுத்தது உணர்ச்சிகளைக் குறித்து: உங்களை ஒருமுகப்படுத்தி, எழுச்சி செய்யக் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் தூய்மையானவையே. உங்களை ஒரு பக்கமாக பிடித்து, இழுத்து மனதை உருச்சிதைவு செய்யும் உணர்ச்சியே தூய்மையற்றது. உங்களுடைய குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் உருவாகும் எல்லா உணர்ச்சிகளும் சிறப்பானவை. உங்களுடைய சிறந்த வாழ்க்கை கணங்களில் உணர்ந்ததை விட இன்னும் கூடுதலாக உங்களை நிறைவுடன் உணரச் செய்பவை எல்லம் சரியானவை. போதையேற்றாமல், மனக்குழப்பம் இல்லாமல் ஆனால் ஆழத்தில் கண்டு கொள்ள முடிந்த ஆனந்தத்தால் உங்களுடைய ரத்தம் முழுவதிலும் தீவிரமேற்றக் கூடியவை கூட நல்லதே. நான் எதைக் குறித்து பேசுகிறேன் எனப் புரிகிறதா\nஉங்களுடைய சந்தேகங்களை முறையாக பழக்கிக் கொண்டால் அவைகளையும் ஒரு நற்குணமாக மாற்றலாம். சந்தேகங்கள் உங்களுடைய அறிதலாக வேண்டும், விமர்சனமாக வேண்டும். உங்களுக்குளே எதையாவது அழிக்க முற்படும் பொழுது அதனிடன் கேள்விகளைக் கேளுங்கள். இது ஏன் உனக்கு அசிங்கமாக தெரிகிறது என வினவுங்கள். அதற்கான ஆதாரங்களை கோரி, அவைகளை சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் பிறகு சந்தேகம் உங்கள் முன் அதிர்ச்சியுற்று நிற்பதை காணலாம், சங்கோஜம் கொள்வதை உணரலாம், ஏன் சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட கேட்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள், வாதங்களை முன் வைக்க வற்புறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் இதைப் போலவே கருத்துடன், பிடிவாதத்துடன் செயல்படுங்கள்: ஒரு நாள் உங்களை அழிப்பதில் இருந்து விலகி அது உங்களுடைய மிகச் சிறந்த சேவகனாக மாறிவிடும் – உங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பும் கருவிகளுள் மிகவும் சாமர்த்தியமான ஒன்றாக கூட மாறி விடலாம்.\nஇவ்வளவு மட்டுமே ���ன்று என்னால் கூற முடியும், கப்பஸ். ஆனால், இந்த கடிதத்துடன் “ ப்ரேக் ஜெர்மன் லேபர்” பத்திரிக்கையில் வெளிவந்த என்னுடைய சிறு கவிதையையும் சேர்த்து அனுப்புகிறேன். அதில், இன்னும் கூடுதலாக உங்களுடன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து பேசுகிறேன் மற்றும் அவற்றின் சிறப்பையும், மகிமையையும் சொல்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\t3 பின்னூட்டங்கள் 24 டிசம்பர் 2012 24 டிசம்பர் 2012 1 Minute\n2012 சாஹித்ய அகாடமி விருது\nதோல் என்ற நாவலுக்காக டி. செல்வராஜுக்கு கிடைத்திருக்கிறது. ஜெயமோகனின் இரண்டாம் பட்டியலில் (முக்கியமான, ஆனால் முழு கலை வெற்றி கூடாத படைப்புகள்) அவரது தேநீர் நாவல் இருக்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மலரும் சருகும், அக்னிகுண்டம், மூலதனம் என்று இன்னும் சில நாவல்களையும் எழுதி இருக்கிறாராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்.\nதமிழுக்கான கமிட்டியில் சா. கந்தசாமி, அப்துல் ரஹ்மான் (கவிஞரோ), பேராசிரியர் பாலசுப்ரமணியம் இருக்கிறார்கள். சா. கந்தசாமி இருக்கும் கமிட்டி தகுதி உள்ளவரையே தேர்ந்தெடுத்திருக்கும் என்று நம்புவோம். (வேறு வழியில்லை. :-))\nஅவருடைய ஒரு பேட்டி இங்கே. பேட்டியிலிருந்து இவர் கம்யூனிஸ்ட் சார்புள்ள எழுத்தாளர், வக்கீல் என்று தெரிகிறது.\nஅவருடைய புகைப்படம் சரியாகக் கிடைக்கவில்லை, யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் புகைப்படத்துக்கு சுட்டி தந்த பாலசுப்ரமணியனுக்கு நன்றி பிற மொழியில் வெற்றி பெற்றவர்களையும் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள்.\nRV\tAwards\t5 பின்னூட்டங்கள் 22 டிசம்பர் 2012 22 டிசம்பர் 2012 1 Minute\nநாஞ்சிலுக்கு இது பரிசு சீசன் போலிருக்கிறது. ஞானபீடமும் விஷ்ணுபுரம் விருதும்தான் பாக்கி.\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.\nஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.\nசிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.\n‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், நாஞ்சில் பக்கம்\nதொடர்புடைய சுட்டி: நாஞ்சில் நாடன் தளம்\nகமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நா��ல் எனக்கு நினைவிருக்கிறது. சின்ன வயதில் படித்திருக்கிறேன். கலைமகளில் தொடராக வந்தது. அவர் மறைந்தார் என்று தெரிந்ததும் தேவை இல்லாமல் மீண்டும் ஒரு முறை இணையத்தில் தேடிப் படிக்கவும் செய்தேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. எப்படி தி.ஜா.வுக்கும் பாலகுமாரனுக்கும் நடுவில் பெரிய இடைவெளி இருக்கிறதோ அதே போல இவருக்கும் சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி, இந்துமதிக்கு நடுவிலும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரு footnote ஆகக் கூட வரமாட்டார். முழுமையாக நிராகரிக்கலாம்.\nஆனால் அவர் எழத்துக்களை விட அவர் சுவாரசியமான மனிதராகத் தெரிகிறார். ஹிந்துவில் வந்திருக்கும் இந்த கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.\nஎன்னைப் போல வெட்டியாக எழுதுவேன் எழுதுவேன் என்று கனவு கண்டுகொண்டிருக்காமல் முயன்று எழுதி இருக்கிறார். அதற்காகவே (மட்டும்) அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.\nதொடர்புடைய சுட்டி: ஹிந்து ஆபிச்சுவரி\nRV\tObituaries\t5 பின்னூட்டங்கள் 18 டிசம்பர் 2012 18 டிசம்பர் 2012 1 Minute\nஇளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 8\nநான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் ���ட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள், சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.\nநமது துயரங்கள் அனைத்தும் நெருக்கடியின் கணங்கள் என்று எனக்கு தோன்றுகிறது; ஏனென்றால் அந்நியமான இருப்பு ஒன்று நம்முள்ளே நுழைந்து விட்டமையால், நாம் நம்பிய, பழகிப் போன அனைத்தும் அந்த கணத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதால், மாற்றத்தின் இடையில் ஒரு கணம் கூட ஸ்திரமாக நிற்க முடியாத நிலையில் நாம் இருப்பதால் – அந்த நேரங்களில் ஸ்தம்பித்துப் போன நமது உணர்ச்சிகளின் துடிப்பைக் கேட்க இயலாமல், முடக்குவாதம் போன்றதொரு நிலையை உணர்கின்றோம். அதனால் தான் துயரங்களும் கடந்து போய் விடுகின்றன: நம்முள் நுழைந்த புதியதொன்று, நம்மோடு இன்னும் ஒன்றாக இணைந்து , இதயத்தின் உள்ளே நுழைந்து, அதன் உள்ளார்ந்த அறைக்குள் சென்றுவிடுகிறது, பிறகு அது அங்கு கூட இருப்பதில்லை – அதற்குள்ளாகவே நமது ரத்த ஓட்டத்தில் கலந்து விட்டது . அது என்னவென்று நாம் அறிவதேயில்லை. ஏதுவுமே நடக்கவில்லை என நம்மையே எளிதில் நம்பவைத்து விடலாம், ஆனால் விருந்தினர் வந்த வீடு மாற்றம் கொள்வதைப் போல நாமும் மாறியிருப்போம். உள்ளே நுழைந்தது என்ன என்று நம்மால் வார்த்தையில் கூற இயலாது, நமக்கு தெரியாமலே கூட இருக்கலாம்; ஆனால் எதிர்காலம் நடந்தேறுவதற்கு முன்னரே நம்முள்ளே இன்று நுழைந்து, மாற்றங்களை அடைவதற்கான அறிகுறிகளை உணர முடியும். அதனால் துயரத்தின் பொழுதுகளில் தனிமையில், விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்: எதிர்காலம் நமக்குள்ளே நுழையும் நிகழ்வற்ற, அசைவற்ற பொழுதுகளே வாழ்க்கைக்கு மிக அருகாமையில் உள்ளன; அல்லாது, பெரும் ஓசையுடன், தற்செயல்களின் தருணங்களில் வெளியிலிருந்து உள்ளே நுழைவது போல தோன்றும��� தருணங்களில் அல்ல. துக்கத்தின் தருணங்களில் நாம் கூடுதல் அமைதியுடனும், பொறுமையிடனும், திறந்த மனதுடனும் இருப்போமேயானால் அதிக ஆழத்துடனும், சாந்தத்துடனும் நம்முள்ளே அந்த இருப்பு நுழையும்; அதை இன்னும் அதிகமாக நமதாக்கிக் கொள்ளலாம்.\nபின்னர், அது மற்றவர்களுக்கு நிகழ்கையில் நமது ஆழங்களில் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மிகவும் அவசியமானது. அதை நோக்கியே சிறிது சிறிதாக நமது வளர்ச்சி வெளிப்படும் – இது மிகவும் அவசியமானது ஏனென்றால் அவ்வகையில் நாம் அறியாதது எதுவும் நடைபெறாது, நிகழும் கணங்கள் எல்லாம் நமக்குளே வெகுகாலமாக இருந்தவைகளே. ஏற்கனவே மனிதர்கள் பல விஷயங்களைக் குறித்து மறுசிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்: விதி என்பது வெளியிலிருந்து நமக்குள்ளே வருவது இல்லை, மாறாக நம்முள்ளே இருந்து வெளியே வருவது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள். அது அவர்கள் மிகவும் பழக்கப்படாத ஒன்று என்பதால் அவர்களுக்குள்ளே இருந்து வெளிப்படுவது என்னவென்று உணர்வதில்லை; அவர்களுடைய குழப்பத்தாலும், பயத்தாலும் அதை உணர்ந்த கணத்தில் அது தங்களுக்குள்ளே வெளியேயிருந்து நுழைந்தது என நினைத்துக் கொள்கிறார்கள். அதைப் போன்ற ஒன்று தமக்குள்ளே இருந்ததில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். நீண்ட காலமாக எப்படி சூரியனின் இயக்கத்தைக் குறித்து மனிதர்களுக்கு தவறான கருத்து இருந்ததோ அதைப்போலவே வரும் காலங்களைக் குறித்தும் அவர்கள் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அன்பு கப்பஸ்,எதிர்காலம் ஸ்திரமாக நிற்கிறது, ஆனால் நாம் தான் முடிவற்ற வெளியில் நகருகிறோம்.\nநமக்கு அது கடினமற்றதாக எவ்வாறு இருக்க முடியும்\nதனிமையை பற்றிய பேச்சின் தொடர்ச்சியாக – தெள்ளத் தெளிவாக தெரிவது என்னவென்றால் தனிமையை தனியாக பாகுபடுத்தி தேர்ந்தெடுக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாது. நாம் அனைவரும் தனித்தவர்களே. அது உண்மையில்லை என நம்புவதற்காக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் செய்ய இயலும். ஆனால் நாம் தனிமையானவர்களே என்பதை உணர்ந்து கொள்ளல் இன்னும் எத்தனை மேம்பட்டது; ஆம், இந்த புரிதலில் இருந்து ஆரம்பிப்பது கூட சிறப்பானது. நம் பார்வை பழகிய புள்ளிகளை எல்லாம் அது பிடுங்கிக் கொண்டு போய்விடும், தூரத்தில் இருந்தவை எல்லாம் முட���வில்லா தொலைவில் விலகிப் போய்விடும். ஆகையால் நிச்சயமாக அந்த எண்ணம் நம்மை கொஞ்சம் மூர்ச்சையடையச் செய்யும். ஒரு மனிதனை அவனுடைய அறையிலிருந்து தூக்கி எந்தவொரு முன்னறிவிப்பும், தயார்படுத்துதலும் இல்லாமல் பெரும் மலைத்தொடரின் உச்சியில் கொண்டு நிற்கவைத்தால் அதைப் போன்ற உணர்வைத் தான் அடைவான்: ஒப்பிடமுடியா பாதுகாப்பின்மை, பெயரற்ற இடத்தில் கைவிடப்பட்ட உணர்வு எல்லாம் சேர்ந்து அவனை அழித்து விடும். கீழே விழுந்து கொண்டிருப்பதைப் போலவும், ஆகாயத்தில் பெரும் விசையுடன் எறியப்பட்டதைப் போலவும் அல்லது ஆயிரம் துண்டுகளாக வெடித்து சிதறுவதைப் போலவும் அவன் உணர்வான்: அவன் புலன்களின் நிலையை புரிய வைப்பதற்காக மூளை எத்தனை பிரம்மாண்டமான பொய்யை அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும். இப்படித் தான் தனிமையை அடையும் மனிதனுக்கும் எல்லா தொலைவுகளும், அளவுகளும் மாறிப் போய்விடும்; இவைகளில் பல மாற்றங்கள் திடீரென ஏற்பட்டுவிடுவதால் – மலையுச்சியில் விடப்பட்ட அந்த மனிதனைப் போல – அசாதாரணமான கற்பனைகளும், புரியாத உணர்வுகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவனுள் எழும்.\nஆனால் அவற்றை அனுபவிப்பது நமக்கு மிகவும் அவசியமானது. யதார்த்தத்தை நம்மால் முடிந்த அளவிற்கு அகண்ட மனதுடன் ஒத்துக் கொள்ள வேண்டும், இதுவரை நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் கூட அந்த பார்வைக்குள்ளே ஒரு சாத்தியமாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே இறுதியில் நம்மிடன் கோரப்படும் மனதைரியம் ஆகும்: புரியாத, மிகவும் அசாதாரணமான, விளக்கவே முடியாத வாழ்க்கை அனுபவங்களை எதிர் கொள்ளும் தைரியம். இந்த விஷயத்தில் மனிதர்கள் காட்டிய கோழைத்தனம் வாழ்விற்கு கணக்கிட முடியாத தீங்கை ஏற்படுத்தி விட்டது; “பேய் அனுபவங்கள்”, “ஆவி உலகம்”, மரணம் போன்று நமது வாழ்விற்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள அனுபவங்களை நமது பயத்தால் ஒதுக்கி விட்டோம். அவற்றை புரிந்து கொள்வதற்கான புலன்களின் செயல் திறனையும் படிப்படியாக இழந்து விட்டோம். கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாதவைகளின் மேல் கொண்ட பயம் தனிமனிதனின் யதார்த்தத்தை வற்றச் செய்தது மட்டுமல்லாமல்; அது சக மனிதனிடம் உள்ள உறவையும் குறுக்கி விட்டது, முடிவில்லா சாத்தியங்களை உடைய ஆற்றுப் படுகையில் இருந்து எடுத்து கரையிலுள்ள தரிசு நிலத்தில் வைத்ததைப் போல. மனித உறவுகளுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஏற்படும் இந்த சலிப்பிற்கு நமது அலட்சியம் மற்றும் புரியாத அனுபவங்களுக்கு முன்னால் நிற்கையில் அவற்றை நம்மால் எதிர் கொள்ளமுடியாது என்ற கோழைத்தனமும் காரணம் ஆகும்.\nஆனால் எவனொருவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பானோ, எந்தவொரு அனுபவத்தையும் தேவையில்லை என ஒதுக்காமல் இருப்பானோ, அவன் மட்டுமே சக மனிதரிடம் கொண்ட உறவை உயிர்த்துடிப்புள்ள ஒன்றாக பாவித்து அதில் வாழ்வான். அத்தகைய மனிதனின் உள்ளத்தை ஒரு விஸ்தாரமான அறையாக உவமைப் படுத்திப் பார்த்தோமேயானால், மற்ற மனிதர்கள் அவர்களுடைய அறையின் ஒரு மூலையை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள், ஜன்னலுக்கு அருகே ஒரு இடம், நேர் கோட்டில் சென்று வர ஒரு குறுகிய சிறு பாதை. அவ்வகையில் அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால், இருட்டறையின் சுவர்களைத் தொட்டு அதில் பல உருவங்களை மனதில் கற்பனை செய்து கொண்டு, தங்களுடைய சிறைக் கூடங்களின் பயங்கரத்தை தாண்டிச் செல்லும் போவின் கதைகளில் காட்டப்படும் கைதிகளின் ஊடே தெரியும் மனிதனின் பாதுகாப்பின்மை தான் எத்தனை உக்கிரமானது. நாம் கைதிகள் அல்ல. நம்மை பிடிப்பதற்கான பொறிகளோ, கண்ணிகளோ எங்கும் இல்லை மற்றும் நாம் அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. நமக்கு மிகவும் இணக்கமான விதத்தில் இந்த வாழ்விற்குள் நாம் வைக்கப்பட்டுள்ளோம் மற்றும் பல ஆயிரம் வருடங்களாக ஏற்பட்டு வரும் ஒத்திசைவின் காரணமாக இந்த வாழ்க்கையை மிகவும் சிறப்பாக பிரதிபலிக்கிறோம்; நாம் ஒன்றும் செய்யாமல் ஸ்திரமாக இருந்தோம் என்றால் நம்மைச் சுற்றி உள்ள எதிலிருந்தும் வேறுபட்டு தெரிய மாட்டோம்.\nநமது உலகைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை ஏனென்றால் அது நமக்கு எதிராக செயல்படுவது இல்லை. இங்கு கொடூரங்கள் உள்ளதென்றால் அது நமக்குள்ளே இருக்கும் கொடூரமே; இங்கு படுகுழிகள் உள்ளதென்றால் அந்த படுகுழிகள் நமக்கு சொந்தமானவையே; இங்கு அபாயங்கள் உள்ளதென்றால் அவற்றை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இன்று மிகவும் அந்நியமாக தெரிபவை எல்லாம் நம்பிக்கைக்குரிய, அந்தரங்கமான அனுபவங்களாக மாறிவிடும். எல்லா மனித இனங்களின் தொடக்கத்தில் உருவான புராண கதைகளில் வரும் கொடூரமான யட்சிகள் இறுதி கணத்தில் அழகான தேவதைகளாக மாறிவிடுவதை எங்ஙனம் மறக்க இயலும் நமது மனங்களில் குடியிருக்கும் யட்சிகளும், தேவதைகளும் நாம் ஒரு முறையேனும் வீரத்துடனும், அழகுடனும் செயல்படுவதை பார்க்க காத்திருக்கலாம் அல்லவா. நம்மை பயமுறுத்துபவை எல்லாம், ஆழத்தில், நமது அன்பை வேண்டி நிற்பவைகளாக கூட இருக்கலாம்.\nஆகையால், கப்பஸ், நீங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு பெரிய துயரத்தை எதிர் கொண்டாலும் அச்சம் கொள்ளலாகாது; நீங்கள் ஆற்றும் செயல்களின் மீதும், உங்கள் கைகளின் மீதும் பதட்டமோ, இருண்மையோ கடந்து சென்றால் பயப்படாதீர்கள். உங்களுக்குள்ளே ஏதோவொன்று நடைபெறுகிறது, வாழ்க்கை உங்களை கை விட்டுவிடவில்லை, உங்களை அதன் கைகளில் ஏந்திக் கொண்டு கீழே சரியாமல் பார்த்துக் கொள்கிறது என நீங்கள் உணர வேண்டும். அமைதியின்மையும், விசனமும், மனத்தளர்ச்சியும் உங்களுக்குளே எதை நிகழ்த்துகின்றன என அறிந்து கொள்வதற்கு முன்பே எதற்காக அவைகளை வாழ்க்கையிலிருந்து பூட்டி வைக்கிறீர்கள் இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள் இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள் அதுவும், நீங்கள் நிலைமாற்றத்தின் மத்தியில் இருக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டு; மற்ற எல்லாவற்றையும் விட மாற்றத்தை வேண்டும் என வரம் கேட்டுக் கொண்டு எதற்காக இப்போது அதில் உங்களை துயரப்படுத்துகிறீர்கள்\nஉங்களுடைய எதிர்வினைகளில் ஏதேனும் கெடுதல் இன்னும் உண்டென்றால், நான் சொல்வதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்; நோய்நிலை என்பது உயிரினம் தன்னை அந்நியமான ஒன்றிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையாகும்; அது பிணிகளைந்து சுகப்படுவதற்கு அதை நோய்நிலையில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். திரு கப்பஸ், உங்களுக்குள்ளே பல மாற்றங்கள் நடைபெறும் இந்த காலங்களில், நோயுற்றவர் போல பொறுமையுடனும், குணமடைபவரை போன்ற நம்பிக்கையுடனும் இருத்தல் வேண்டும். மேலும், உங்களை பராம��ித்து கவனித்துக் கொள்ளும் மருத்துவரும் நீங்கள் தான். ஆனால் எல்லா நோய் காலங்களிலும் பல நாட்கள் பொறுமையோடு காத்திருத்தல் அல்லாது ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியம் வேறொன்றுமில்லை. மற்ற எல்லாவற்றை காட்டிலும் அதைத் தான் இப்போது நீங்கள் செய்ய வேண்டும்.\nஎப்பொழுதும் உங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்; அவைகளை நடை பெற அனுமதியுங்கள். இல்லாவிடில், குற்றவுணர்ச்சியுடன் ( ஒழுக்கம் சார்ந்து) உங்கள் கடந்த காலங்களை எளிதில் காண ஆரம்பித்துவிடுவீர்கள்; இயல்பிலேயே அதற்கும் இன்று நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றிற்கும் தொடர்புண்டு. பால்ய காலத்தின் பிழைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் அல்ல இன்று நீங்கள் ஞாபகத்தில் மீட்டி கண்டனம் செய்பவை. தனிமை மிகுந்த, ஆதரவற்ற குழந்தைப் பருவம் என்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதும், பல தாக்கங்களுக்கு எளிதில் அடிமையாவதும் ஆகும்; அதே நேரம் உண்மையான வாழ்க்கையிலிருந்து எல்லாவகையிலும் துண்டிக்கப்பட்டதும் கூட; அங்கு ஒரு தீயொழுக்கம் நுழைந்தால் அதை வெறுமனே தீயொழுக்கம் என ஒருவர் குறிப்பிட மாட்டார். எப்படியிருந்தாலும் நாம் எப்போதும் பெயர்களின் மீது கவனம் கொள்ளல் வேண்டும். பல நேரங்களில் வாழ்க்கை, செய்த செயலின் பெயரின் காரணமாக நொறுங்கி விழும்; அதற்கு பின்னே இருக்கும் பெயறற்ற, தனிப்பட்ட செயலால் அல்ல –அது நடை பெற்ற நேரத்தில் மிக அவசியமானதாகவும், வாழ்க்கை மிக இயல்பாக தனக்குள்ளே சேர்த்துக் கொண்ட செயலாகவும் கூட அது இருந்திருக்கலாம்.\nவெற்றியை மிகைமதிப்பிடுவதன் காரணத்தால் நீங்கள் செலவிடும் ஆற்றல் பிரம்மாண்டமாக தெரிகிறது; நீங்கள் நினைத்ததைப் போன்று “பெரிய காரியத்தை” எதையும் சாதிக்கவில்லை; இங்கு “பெரிய காரியம்” என்பது முன்பே இங்கு ஒன்று இருந்தது, அதன் மேல் இருந்த பொய்யான தோற்றத்தை நீங்கள் உண்மையான ஒன்றை கொண்டு மாற்றி வைத்தீர்கள். அதுவும் இல்லையென்றிருந்தால் உங்களுடைய வெற்றிக்கு தார்மீக எதிர்வினை என்பதைத் தாண்டி எவ்வித மதிப்பும் இருந்திருக்காது; ஆனால் இன்று அது உங்கள் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. கப்பஸ், உங்களுடைய வாழ்க்கையை பல வாழ்த்துக்களுடன் எண்ணிப் பார்க்கிற��ன். அந்த வாழ்க்கை “பிரம்மாண்டமான விஷயங்களை” நோக்கி குழந்தைப் பருவத்தில் எப்படி ஏக்கம் கொண்டது என உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா இன்று அதைவிட பிரம்மாண்டமான, சிறந்த விஷயங்களை நோக்கி ஏக்கம் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். அதன் காரணமே, அது கடினம் கொள்வதை விடுவதுமில்லை, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை நிறுத்துவதுமில்லை.\nஉங்களிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டென்றால்: உங்களுக்கு ஆறுதலை அளிக்க முயலும் இந்த மனிதன் அமைதி கூடிய, இந்த வார்த்தைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைத்து விடாதீர்கள். அவன் வாழ்க்கையும் பல உபாதைகளும், துயரங்களும் உள்ளடக்கிக் கொண்டு உங்களுடையதை விட வெகு பின்னால் இருக்கிறது. அங்ஙனம் இல்லையென்றால் அவனால் இந்த சொற்களை கண்டடைந்திருக்க முடியாது.\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்\nதொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7\nமுத்துகிருஷ்ணன்\tMuthukrishnan Posts, Translations\tபின்னூட்டமொன்றை இடுக 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2012 1 Minute\nசெல்லம்மா பாரதியின் வானொலிப் பேச்சுகள்+ஒரு முன்னுரை\nஇது பாரதியார் பிறந்த நாள் அன்று வந்திருக்க வேண்டிய பதிவு. தேதியில் ஒரு குழப்பம், அதனால் தாமதமாக வருகிறது. ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். எங்கே இருந்து எடுத்தாரோ தெரியவில்லை. அவருக்கும் தட்டச்சு செய்த மகானுபாவருக்கும் வந்தனமு\nடெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு\nஎனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமர வாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.\nஎன் கணவர் இளம் பிராயத்தில் கர��கடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்கு புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்து கொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும் பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.\nஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.”இனி மிஞ்ச விடலாமோ”என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. ‘ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ”என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. ‘ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ’ என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ‘செல்லம்மா, இங்கே வா’ என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். ‘நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்’ என்றார். “கரும்புத் தோட்டத்திலே” என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். மறு நாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.\nஇன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும்பொழுதும், பாடும்பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதி வரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.\n1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை\n“வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.\nவிநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்து போட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\nகவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும் சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்த���ருப்பது இயற்கைதானே சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என் வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும் கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா\nகவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக் கொணடு பாய்ந்து செல்லும்\nஅவர் காலையில் எழுந்ததும் கண் விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யிற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.\nஅவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.\nசிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்கா���ணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nபுதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும் ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.\nபுதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.\nபெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.\nபுதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.\nமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா”” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.\n1922ல் பரிசுரிக்கப்பட்ட “80 பாரதியின் கவிதைகள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டிற்கு மஹாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி எழுதிய முன்னுரை\nநான் படித்தவளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் பல லக்ஷக்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன்.\nஎன் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து, சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களைச் செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாகச் செய்து விட்டுக் காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.\n1904ஆம் வருஷத்தில் சுதேசமித்திரன் உபபத்திராதிபராக அமருமுன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. முன்னர் எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக்கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; பின் மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழ்ப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் ‘இந்தியா’ என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.\nஉடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார். சரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். “வந்தேமாதரம்” என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று. வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதினின்று விட்டு அகன்றன. அவர் தேசப்பிரஷ்டமானபோது புதுவையில் தேசபக்தி விரதத்தைப் பலவிதமாக அநுஷ்டித்தார். திரும்ப வந்து தன் நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார். மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்�� தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.\nநமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது – இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப்பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் – எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இம்மாதிரி பாக்கியம் பெற நான் எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் எடுக்கத் தயாராக இருக்கிறேன். அவரது தேகத்திலிருந்து ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதாரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நம்க்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள். இஃதொன்றுதான் நான் உங்களுக்குச் சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க\nபாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்\nRV\tBharathi\t12 பின்னூட்டங்கள் 14 டிசம்பர் 2012 14 டிசம்பர் 2012 1 Minute\nஒரு சுவாரசியமான லிஸ்ட் – ஆயகலைகள் அறுபத்துநான்கு\nசித்தர்கள் வகுத்த ஆயகலைகள் அறுபத்துநான்கில் பிற உயிர்கள் பேசும் மொழியை அறிய வேண்டும் (#44) எல்லாம் இருக்கிறது, மனிதர்கள் பேசும் வேறு மொழிகளை அறிய வேண்டும் என்று இல்லை. 🙂 இன்றைக்கு நமக்கு முக்கியமாகத் தெரியும் இயற்பியல், வேதியியல் (physics & chemistry) எதையும் காணோம். ரசாயனம் என்று இருக்கும் என்று நினைத்தேன், ரசவாதம்தான் (#42) இருக்கிறது. காமநூல், மயக்குநூல், வசியம், கவர்ச்சி என்று நான்கு இருக்கிறது. கலுழம் (#47), மகிழுறுத்தம் (#45) என்றால் என்ன என்று தெரியவில்லை. வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் என்று கருடன் ம���ல் வந்த விஷ்ணுவைப் பற்றி கம்பர் பாடி இருக்கிறார், ஆனால் கலுழத்துக்கும் கலுழனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை.\nமந்திர நூல் (மந்திர சாஸ்திரம்)\nநிமித்திக நூல் (சகுன சாஸ்திரம்)\nகம்மிய நூல் (சிற்ப சாஸ்திரம்)\nமருத்துவ நூல் (வைத்திய சாஸ்திரம்)\nஉறுப்பமைவு நூல் (உருவ சாஸ்திரம்)\nஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)\nபொன் நோட்டம் (கனக பரீட்சை)\nதேர்ப் பயிற்சி (ரத பரீட்சை)\nநிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)\nஇன்னிசைப் பயிற்சி (காந்தர்வ வாதம்)\nபிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)\nகூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)\nRV\tLists\t8 பின்னூட்டங்கள் 12 டிசம்பர் 2012 12 டிசம்பர் 2012 1 Minute\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/slogam/siva-sthuthigal/", "date_download": "2020-07-03T12:25:56Z", "digest": "sha1:DN7JF2ZND226SHNE4B566MAEFXVA3DHQ", "length": 7835, "nlines": 150, "source_domain": "swasthiktv.com", "title": "காலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள் - SwasthikTv", "raw_content": "\nHome Slogam காலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\nகாலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\nகாலை கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரையிலான பொழுதுகள் அனைத்திலும் ஈசனின் அருள் நமக்கு கிடைக்க இந்த துதிகளை பாராயணம் செய்யலாம்.\nகாலை முதல் இரவு வரை சொல்ல வேண்டிய சிவ துதிகள்\nஅவனின்றி ஒரு அணுவும் இந்த உலகில் அசைவது இல்லை. காலை கண்விழித்தது முதல் இரவு தூங்கும் வரையிலான பொழுதுகள் அனைத்திலும் ஈசனின் அருள் நமக்கு கிடைக்க இந்த துதிகளை பாராயணம் செய்யலாம்.\nஅண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி\nசடையிடைக் கங்கை த��ித்தாய் போற்றி\nகோபுர தரிசனம் காணும் போது\nதென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nவீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது\nகாவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி\nதோழா போற்றி துணைவா போற்றி\nவாழ்வே போற்றி என் வைப்பே போற்றி\nபாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\nஅடுப்பு பற்ற வைக்கும் போது\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nதென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி\nஇன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி\nமனதில் அச்சம் ஏற்படும் போது\nஅஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி\nஆடக மதுரை அரசே போற்றி\nகூடல் இலங்கு குருமணி போற்றி\nNext articleஇன்றைய ராசி பலன்கள்\nமுருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை\nபடைத்தல் குறித்த சூட்சமம் ( இதை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nவெள்ளிக்கிழமை வைபவம் – அம்பாள் குறித்து ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்\nஎமலோகத்தை அடையாதவன் – காரடையான் நோன்பு\nதிரௌபதி ஐந்து, கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியுள் ஒருவராக ஆனாள்.\nவடசென்னை சீரடி ஸ்ரீ சாய்பாபா கோவில்\nராமரின் விரதத்தை சோதித்த பெண்\nசிவபுராணம் பாகம் 32 -அந்தணரின் கூற்று பார்வதி தேவியின் பதில்\nசித்தடேக் சித்தி விநாயகர் திருக்கோவில்- மகாராஷ்டிரா\nநாசமாப் போ’ன்னு திட்டக்கூடாது என்று சொல்வது ஏன்\nகோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள்\nசெய்வினை தோஷத்தை விரட்டும் எளிய பரிகாரம்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E9%87%8D", "date_download": "2020-07-03T13:20:54Z", "digest": "sha1:PDNAGUJSPOAY2PUTICJM6BMYRKKAFU5P", "length": 4371, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "重 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும்முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - to double; heavy) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/176457", "date_download": "2020-07-03T12:26:47Z", "digest": "sha1:C4IA52AT5EHE7GRUQFX3FWISAP76R6N2", "length": 8645, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "சமந்தாவின் முதல் கணவர் இவர் தானாம்! கடுப்பான ரசிகர்கள், விடாமல் துரத்தும் கேள்வி - லட்சம் லைக்ஸ் - Cineulagam", "raw_content": "\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nகொடுக்க போற தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம்\nதிருமண வீட்டில் நடந்த சுவாரஷ்யம் மாப்பிள்ளையின் ரியக்சன பாருங்க... வச்ச கண்ணு வாங்காம பார்க்க வைக்கும் காட்சி\nதன் மகள் மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்க்கும் அஜித், இதுவரை பார்க்காத வீடியோ, இதோ..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா.. கிறங்கினபோன ரசிகர்கள்\nவடிவேலு நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆன படம், என்ன படம் தெரியுமா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nஇந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம் எச்சரிக்கை... பேரழிவு நிச்சயம்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nசமந்தாவின் முதல் கணவர் இவர் தானாம் கடுப்பான ரசிகர்கள், விடாமல் துரத்தும் கேள்வி - லட்சம் லைக்ஸ்\nநடிகை சமந்தா மற்ற நடிகைகளிடம் இருந்து சற்று வித்தியாசமானவர் என சொல்லலாம். ஏனெனில் அவர் நடிகை என்றால் கிளாமராக ஹீரோவுடன் நடனமாடுவது என்பதை உடைத்து கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.\nதிருமணத்திற்கு பின்னும் நடிப்பு, சொந���த வாழ்க்கை இரண்டையும் அழகாக கொண்டு செல்கிறார்கள். அண்மையில் தெலுங்கில் வந்த அவரின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.\nசமூகவலைதளங்களில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அவரின் செல்லப்பிராணியான ஹாஷ் என்ற நாயின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.\nஅண்மையில் அந்த நாயின் கழுத்தில் நம்பர் 1 கணவர் என டேக் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட கணவர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கோபமடைந்தனர்.\nஅதே வேளையில் சமந்தா ரசிகர்கள் விடாமல் ஹாஷ் பற்றி கேள்வி கேட்டு வருகிறார்களாம். புகைப்படத்தை வெளியிட கோரி வருகிறார்களாம். மறுபக்கம் இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.joymusichd.com/2020/05/usa-protests-rage-over-george-floyds-death/", "date_download": "2020-07-03T14:31:17Z", "digest": "sha1:TQJ25NNNCLIKOG67TMBRQTZC43JYYQEM", "length": 20883, "nlines": 185, "source_domain": "www.joymusichd.com", "title": "அமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா !! களமிறங்கும் இராணுவம்! | JoyMusicHD >", "raw_content": "\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர…\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்…\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி \nசமூக வலைத்தளங்களில் வைரலான சமந்தா யோகா செய்யும் புகைப்படம்.\nவாணி ராணி புகழ் (பூஜா) நவ்யா சாமிக்கு கொரோனா பாசிட்டிவ்.\nபீட்டர் பாலுடன் நடந்த 3வது திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை \nமீண்டும் சிக்கலில் வனிதாவின் திருமண வாழ்க்கை. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு. 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு.\nஜப்பானிய நிறுவனத்தின் ஸ்மாட் முகக்கவசம் bluetooth வசதியுடன் தயாரிப்பு.\nசூரியனிடமிருந்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி…\nதுபாய் நாட்டில் பெரும் செலவில் நவீன வசதிகளுடன் உருவாகி வரும் செவ்வாய் கிரக ந…\nஉங்கள் வங்கி கணக்கு ATM இ யந்திரத்தை தொ டாமலேயே ப ணம் எடுக்கலாம்…\nவாட்ஸ்ஆப் புதிய அதிரடி அப்டேட் பயனாளர்கள் மகிழ்ச்சி \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 02/07/2020\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 01/07/2020\n‘என்னால் மூச்சுவிட முடியவில்லை அப்பா’கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனின் வீடியோ பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை.\nபின் தொடர்ந்து வந்த கரடி. சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன். சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன்.\nகுட்டித் தேவதை மரக்கறி விற்கும் காட்சி.\nகடற்கரை மண்ணில் சிக்கிய டால்பினை மீட்ட மனிதர்களுக்கு நன்றி தெரிவித்த டால்பின் \nநடிகர் சுஷாந்தின் மரணம் கொலையா தற்கொலையா..\nHome Home அமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் ...\nஅமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா \nஅமெரிக்கா நாட்டின் மின்ன பொலிஸ் எனும் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய் டு என்ற கறுப்பு இனத்து இளைஞரை, சந்தேகத் தின் அடிப் படையில் விசாரித் த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரை யில் தள்ளி கழுத் தை காலா ல் நசுக்கினார்.\nஇதில், ஜார்ஜ்பிளாய்டு, சம்பவ இடத்திலே யே பரிதாபமா க உயிரிழந்தார். இதை அடுத்து, போலீசாரின் செயலு க்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்ன பொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங் கள் வெடித்தன.\nமின சோட்டா,ஜார் ஜியா,ஓஹியோ,கொள ராடோ,விஸ் கான்சின்,கென் டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பி யா ஆகிய மாநிலங்களில் நிலமை மோச மாக உள்ளது போராட்டங் கள் வெடித்து உள்ளன.\nஇந்த நிலையில், ஜார்ஜ் பிளாய் டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக்சவு வின், 44, கைது செய்யப் பட்டு, அவர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதற்கு இடையே, மின்ன பொலிசில் போராட்டக் காரர்களை கட்டுப் படுத்த, நேற்று முன் தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.\nஇருப்பினும் ஊரடங் கை பொருட் படுத்தாமல், ஆயிரக்கணக் கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப் பட்டன. பல மணி நேரமா க எரிந்த தீயை, தீ அணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப் படுத்தினர்.\nஇதற்கு இடையே, மின்ன பொலிசில் போராட்டக்காரர் களை கட்டுப் படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ் சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.\nபுரூக்ளினில் போராட்டத் தில் ஈடு பட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டு களை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியி ல், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nகறுப்பு இனத்தவர் சாவுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டம் \nஅமெரிக்காவி ல் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரா ல் கொல்லப்படு வது தொடர் கதை ஆகி வருகிறது.அந்த வரிசையில், மின்ன சோட்டா மாகாணம், மின்ன போலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது.\nஅவரது மரணத்து க்கு நீதி கேட்டு நாடு மின்ன சோட்டா, நியூயார்க், அட் லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இனமக்கள் திரண்டு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டங்களின் போது போலீசாருக் கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.\nபோலீசார் கண்ணீர்ப் புகை குண்டுக ளை வெடித்து போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர் . லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட் லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.\nமேலும், அமெரிக்க ஜனாதிபதியி ன் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நேற்று முன் தினம் மாலை போராட்டக்காரர் கள், ஜார்ஜ் பிளாய்டின் புகைப் படங்களை ஏந்தி திரண்டு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளி கை சிறிது நேரம் பூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொரோனா வைரஸ் இணைத்து வைத்த ஜோடி வைரஸ் மரண பிடியில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கரம் பிடித்த கொரோ னா நோயா ளி\nNext articleலண்டனில் பலரது பாராட்டை பெற்ற மருத்துவர் – தாதி எளிமை திருமணம் \nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் நீதிமன்றில் இன்று வழக்கறிஞர் வாக்குமூலம் \n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில் புகார்.\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nஉங்க ள் இ ன்றைய ரா சி பல ன்- 03/07/2020\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி அதிர வைக்கும் காரணம் \n திருமணம் நிகழ்ந்து மறுநாள் மணமகன் உயிரிழப்பு நிகழ்வில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று \n60 நாட்களாக தொடர்ந்து தூங்கும் இளம் பெண்.. காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் காரணத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள் \nசாதனைகளின் நாயகன் ஒசிட்டா ஐஹீம்\nஅறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 7வயது சிறுமி படுகொலை. சம்பவத்துக்கு காரணமான கொடூரன் கைது.\nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர என இழுத்து சென்றனர் நீதிமன்றில் இன்று வழக்கறிஞர் வாக்குமூலம் நீதிமன்றில் இன்று வழக்கறிஞர் வாக்குமூலம் \n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில் புகார். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில் புகார்.\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள். இளைஞர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்.\nகாதல் கணவரை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து போட்டு தள்ளிய மனைவி அதிர வைக்கும் காரணம் \nசாத்தான்குள வழக்கில் மேலும் ஒரு திருப்பம் போலீசார் ஜெயராஜை அடித்து தர தர...\n599 ரூபாய் நைட்டியால் 60 ஆயிரத்தை இழந்த பெண். மோசடி கும்பலிடம் ஏமாந்ததால் பொலிசில்...\nபிரான்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தேர்வான தமிழர்கள்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/TMK-1.html", "date_download": "2020-07-03T13:21:52Z", "digest": "sha1:GNXVYZHX443WFT3NI7TQOCQOCQPQJU5J", "length": 9024, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் தமிழ் மக்களை தடம்மாற்றுகிறார் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சுமந்திரன் தமிழ் மக்களை தடம்மாற்றுகிறார்\nசுமந்திரன் தமிழ் மக்களை தடம்மாற்றுகிறார்\nயாழவன் March 05, 2020 யாழ்ப்பாணம்\nஇலங்கை சம்பந்தமாக ஐ.நா சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் சுமந்திரன்.\nஇவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை சம்பந்தமான விசேட சர்வதேச குற்றவியல் மன்றமொன்றைக் கோராமலும் அல்லது இலங்கையை சர்வதேச குற்றவியல் மன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோராமலும், ஐக்கிய நாடுகளாலும் மற்றையோராலும் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை வைத்து ஊடக அறிக்கைகளின் படி சுமந்திரன் சர்வதேச விசாரணையானது முடிவடைந்துவிட்டது என்று தமிழர்களை நம்பவைக்கப் பார்க்கின்றார்.\nஇது தவறானது. இலங்கை அரசினாலும் இலங்கையின் படையணியினராலும் தமிழ் மக்களுக்கு எதிராக இயற்றப்பட்ட பாரிய கொடூரச் செயல்கள் சம்பந்தமான நீதி நியாயத்தை மேற்படி அறிக்கைகள் பெற்றுக் கொடுக்கவில்லை. - என்றும் தெரிவித்துள்ளது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர���களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-tamilnadu-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-america-%E0%AE%B5/", "date_download": "2020-07-03T13:43:56Z", "digest": "sha1:FLVDQRKRLN3WT2MSV462UZPB55C6J57T", "length": 9624, "nlines": 149, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் நாடு tamilnadu அமெரிக்கா america வெள்ளம் flood Relief வெள்ள நிவாரணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ் நாடு tamilnadu அமெரிக்கா america வெள்ளம் flood Relief வெள்ள நிவாரணம்\nஅன்புள்ளம் கொண்ட அமெரிக்க தமிழர்கள்\nசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா தனது வருத்தத்தைத் தெரிவித்தது. அமெரிக்க உள்துறை…\nகொரோனா நோயாளிகளுக்கான சென்னை மாநகராட்சி செயலி அறிமுகம்\nசென்னை சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்கு உதவ புதிய மொபைல் செயலியை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அகில இந்திய அளவில்…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழ��த்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1OTQ0Mg==/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-13-5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-03T14:08:57Z", "digest": "sha1:WSYOAEKPYUTGO7RSC3CYYUG7E3Y4OGFF", "length": 7209, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரிலையன்ஸ் நிகர லாபம் 13.5 சதவீதம் அதிகரிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » தினமலர்\nரிலையன்ஸ் நிகர லாபம் 13.5 சதவீதம் அதிகரிப்பு\nபுதுடில்லி: நடப்பு நிதியாண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 13.5 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து, 640 கோடி ரூபாயாக, உயர்ந்துள்ளது.\nஇதற்கு முந்தைய நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 10 ஆயிரத்து, 251 கோடி ரூபாயாக இருந்தது.நிகர லாபம் அதிகரித்திருப்பினும், ஒருங்கிணைந்த வருவாய், 1.4 சதவீதம் குறைந்து, 1.69 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. ���தற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில், வருவாய், 1.71 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம், மதிப்பீட்டு காலத்தில், 1,350 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக, அதன் சில்லரை விற்பனை மற்றும் தொலை தொடர்பு வணிகங்கள் அமைந்துள்ளன.\nசுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nபாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை\nபாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்: சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழப்பு\nஉலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது சென்னை\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10070222/1038803/West-Bengal-Clash-Mamata-Banerjee.vpf", "date_download": "2020-07-03T14:47:39Z", "digest": "sha1:J7OGOLEZU2WRSS5WL4RMU4C7YH6XNDX4", "length": 8530, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் : முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் : முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்\nமேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், கடந்த சில\nநாட்களாக மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில், மாநில போலீசாரின் தோல்வியை காட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி நிலவவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n\"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது\" - பிரதமர் மோடி\nகல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nமருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.\nசமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு\nபேக்கிங் செய்யப்படாமல் சில்லரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்கள��க்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nசீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.\nபதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து\nஇந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sourashtratime.com/index.php?type=page&page=370", "date_download": "2020-07-03T14:15:04Z", "digest": "sha1:3R5FXLUTZCOK7OAZR5IKOITLUUGMVOVW", "length": 11701, "nlines": 297, "source_domain": "sourashtratime.com", "title": "Sourashtra Time", "raw_content": "\nதேர்தல் முடிந்து வாக்குகளின் எண்ணிக்கையும் முடிந்தது. அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார். ஆளுகின்ற கட்சிக்கு மாற்று வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் ஒரு புறம் இருந்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது வரலாறு படைத்த சிறப்பாகியுள்ளது.\nஇந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை. எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை கவரவில்லை. மதுவிலக்குப் பிரச்சாரம் இம்மியளவும் யாரையும் பாதிக்கவில்லை. அதிமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 100யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். ப���ண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50சதம் மான்யம் போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஏற்கனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் கூறிய பலவற்றை நிறைவேற்றியதால் இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பினார்கள். வாக்களிக்கவும் செய்தார்கள். அதிமுக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகக் கொள்ளலாம். அதிமுகவின் ஓட்டு வங்கிகள் சிதறிப் போகவில்லை என்ற உண்மை இந்த தேர்தல் உணர்த்துகிறது.\nஎது எப்படியோ நம் சமூகத்திற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைத்துவிட்டார். மதுரை தெற்குத் தொகுதியில் சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸெளராஷ்ட்ரர்களும் தமிழ் மக்களைப் போலவே ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இந்த வெற்றி மூலம் உறுதி செய்துள்ளார்கள். அவரது ஆட்சிக்காலத்தில் நம் சமூகத்திற்கு மருத்துவக் கல்லூரி அமையவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஸெளராஷ்ட்ரர்களுக்கும் பிரதிநிதியான நமது இந்த சட்டமன்ற உறுப்பினர்தான் இந்த வேண்டுகோளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.\nமக்களால் நான். மக்களுக்காக நான் என்ற முதல்வரின் தாரக மந்திரத்தின்படி மொழிவாரி சிறுபான்மையினரான ஸெளராஷ்ட்ரர்களையும் தாயன்புடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:38:24Z", "digest": "sha1:4NM6DTNGMCZ7PALJ2RIPQQMLS467N3K6", "length": 12240, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய் |", "raw_content": "\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர் வெளியேறினார்\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொலை நோக்கு நடவடிக்கை\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந்தேதி காலமானார். அவருக்கு புகழ் அஞ்சலிசெலுத்தும் கூட்டம், நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.\nஅதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். மோடி பேசியதாவது:-\nவாஜ்பாய், கடந்த 1996-ம் ஆண்டு ஆட்சி அமைத்த போது, அவரது அரசை ஆதரிக்க எந்தகட்சியும் முன்வரவில்லை. அதனால், 13 நாட்களில் ஆட்சிகவிழ்ந்தது. இருப்பினும், வாஜ்பாய் நம்பிக்கை இழக்கவில்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டார். கூட்டணி அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காண்பித்தார்.\n1998-ம் ஆண்டு, துணிச்சலாக அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவை அணு ஆயுத நாடாக உயர்த்தினார். அதற்கு அவரது உறுதியான தலைமைதான் காரணம். உலக நாடுகள் நெருக்குதல் கொடுத்தும், அவர் பணியவில்லை. 1999-ம் ஆண்டு கார்கில்போர் வெற்றிக்கு பிறகு, இதே அரங்கில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வாஜ்பாய், நீண்ட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். ஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதராக இருந்தார். அவர் ஒரு மகாபுருஷர்.\nசாமானியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவர், பெயரில் மட்டுமின்றி, உறுதிப் பாட்டை காட்டுவதிலும் ‘அடல்’ ஆக இருந்தார். சிறந்த நாடாளுமன்ற வாதியாக திகழ்ந்தார். அவர் உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஷ்கார் ஆகிய 3 புதிய மாநிலங்களை உருவாக்கிய போது எந்த கசப்புணர்வும் இல்லை. அந்த பணி அமைதியாக நடந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஇந்த கூட்டத்தில், வாஜ்பாயின் வளர்ப்புமகள் நமீதா பட்டாச்சார்யா, மருமகன் ரஞ்சன் பட்டாச் சார்யா, பேத்தி நிஹரிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ஹர்சிம்ரத் கவுர் பாதல், ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை (அ.தி.மு.க.), குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா (இருவரும் காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), டேனிஸ்அலி (ஐக்கிய ஜனதாதளம்), ஜெயபிரகாஷ் நாராயண யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுகட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), டி.ராஜா (இ���்திய கம்யூனிஸ்டு), சந்திரகாந்த் கைரே (சிவசேனா) என முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nயுக புருஷர் பாரதரத்னா அடல் ஜி\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம்…\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்பாய்…\nமலிவுவிலையில் சுகாதாரம் என்பதே எங்கள� ...\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nவாஜ்பாய் தொலைநோக்கு திட்டத்தின் நாயக� ...\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மர� ...\nசாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் இவரதுமகன் பென்னிக்ஸ், இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் ...\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித த� ...\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந� ...\nஏழைகளுக்கு உணவுப் பொருள் மோடியின் தொல� ...\nநாட்டில் எவரும் பட்டினியாக இருக்கக்கூ ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nபாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை � ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130066.html/attachment/625-147-560-350-160-300-053-800-264-160-90-5-166", "date_download": "2020-07-03T13:08:45Z", "digest": "sha1:PPG5R3T4DB2GZWEVYVKAWM3VRLBQTPGJ", "length": 5862, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "625.147.560.350.160.300.053.800.264.160.90 (5) – Athirady News ;", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணுக்கு அபராதம் விதித்த பாரிஸ் மெட்ரோ நிர்வாகம்: வெடித்த சர்ச்சை ..\nReturn to \"கர்ப்பிணி பெண்ணுக்கு அபராதம் விதித்த பாரிஸ் மெட்ரோ நிர்வாகம்: வெடித்த சர்ச்சை ..\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து- பாலத்தின்…\nகொரோனா ஊடுருவலையே ஒட்டுமொத்தமாக தடுத்துவிட்டோம்… சொல்றது வேற…\nதிடீரென வந்த போன்.. “என்னாது, பாசிட்டிவா\n10 மணி நேரம் வெளியே வராத சங்ககாரா.. வெடித்த போராட்டம்.. 2011…\nயாழ்ப்பாணம் மண்டதீவு கடற்பரப்பில் இருந்து 420 கிலோ கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70889/Chennai---s-Ritchie-Street--the-electronics-grey-market-hub--has-resumed-businesses-.html", "date_download": "2020-07-03T13:53:33Z", "digest": "sha1:RQJCC2JUR2BXWMNBRVZSV3C4WOBLNY6D", "length": 7420, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்...! | Chennai’s Ritchie Street, the electronics grey market hub, has resumed businesses. | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ள சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்...\nஎலக்ட்ரானிக்ஸ் சந்தை மையமான சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.\nடெல்லியில் உள்ள நேரு அரண்மனைக்குப் பிறகு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான 2-வது பெரிய சந்தை சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட்தான். கம்ப்யூட்டர்களுக்கான சாதனங்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தையாக சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் திகழ்கிறது.\nஇந்த தெருக்களில் சிறிய கடைகள் முதல் பெரிய எலக்ட்ரானிக் கடைகள் வரை எண்ணற்ற கடைகள் உள்ளன. மேலும் இங்கு மலிவான விலையில் நல்ல தரமான பல எலக்ட்ரானிக் சாதனங்கள் கிடைக்கும். இதனாலேயே நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னை வருபவர்கள் கூட இந்த தெருவை கடக்காமல் செல்ல மாட்டார்கள் என்றே சொல்லலாம்.\nஇந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த ரிச்சி ஸ்ட்ரீட் தற்போது மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.\n“இ பாஸ் இல்லை”- தமிழகம் வந்தவர்கள் மீண்டும் டெல்லிக்கே அனுப்பி வைப்பு\n - முதல்வர் இன்று ஆலோசனை\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இ பாஸ் இல்லை”- தமிழகம் வந்தவர்கள் மீண்டும் டெல்லிக்கே அனுப்பி வைப்பு\n - முதல்வர் இன்று ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3341&cat=3", "date_download": "2020-07-03T15:21:15Z", "digest": "sha1:ADZME4QBIVKI36V2NYDNFZTNEMF4DJXE", "length": 10291, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஜெ.எஸ்.எஸ். கே.எச்.கே இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் (பாலிடெக்னிக்)\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nஎனது பெயர் வள்ளி. நான் பிபிஎம் முடித்துவிட்டு, எம்பிஏ -வில் எச்ஆர் ஸ்பெஷலைசேஷன் முடித்துள்ளேன். எனக்கு எச்டி மற்றும் நிர்வாக மேலாளராக பணிபுரிந்த அனுபவமும் உண்டு. இன்னும் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இர��ப்பதால், சிங்கப்பூரிலுள்ள நன்யாங் பல்கலைக்கழகத்தில், டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிடி துறையில் முதுநிலை டிப்ளமோ படிக்க முடிவெடுத்துள்ளேன். நான் இன்னும் படிப்பில் சேரவில்லை. எனது முடிவு சரியானதுதானா மற்றும் இத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளனவா என்பதைக் குறித்து கூறவும்.\nபி.பார்ம்., படித்தால் என்ன வாய்ப்புகள் கிடைக்கின்றன\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:53:13Z", "digest": "sha1:H43FFONGLRXNUHIHBI7XYIJ4H5X4UZDQ", "length": 32888, "nlines": 120, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "தமிழிலக்கணம் | ParamAnu", "raw_content": "\n :P ஒரு கருத்துத் திரட்டு\nபத்மஶ்ரீ-பதும சிரி-பதுமத் திரு-தாமரைத்திரு எவ்வாறு அழைப்பது எனவும், தமிழில் சல்லிக்கட்டு என தமிழ்தழுவிவிட்டு ஆங்கில கீச்சுகளில் ஜல்லிக்கட்டு என ஆங்கிலம் அணைவதையும், கஜபாகு என்பது கயவாகு ஆனது எப்படி எனத் தொடங்கியப் பேச்சுகளினால், இடையில் நானும் விளையாண்டு பார்க்கலாம் என எண்ணியதன் விளைவே இக்கட்டுரை, பேராசிரியர் செல்வக்குமார், கதிர் அண்ணன்மார், உமாமகேஸ்வரன், பி.ஏ. கிருட்டிணன், சுபாஷினி அவர்களின் கருத்துகளினாலும், அவற்றிற்கான என்னுடையப் பின்னூட்டங்களையும் கோத்து இணைத்திருக்கிறேன்.\nமற்ற மொழிகளுக்கெல்லாம் ஒலிப்புமுறைகளை முறைதவறாமல் உட்கார்ந்து கற்கிறார்கள். ஆனால் தமிழில், வெற்றியை வெட்ரி என உச்சரிக்கிறார்களே என எண்ணியிருக்கையில், நேற்று ஏதோவொருக் காணொலியில், “கொட்டுகிற மழையில்” என்பது “கொட்டுற மழையில்” என நாம் பேசுவது போய் இப்பொழுது “கொற்ற மழையில்” என உச்சரிப்பதைக் கண்டு மிகவும் வருத்தமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், “கொற்றவை” எனப் படிக்க சொல்லியிருந்தால், “கொட்ட்ட்ரவை” என இரவைக் கொட்டப்பட்டிருக்கலாம். நாம், இதைப் போன்ற உச்சரிப்புப்பிழைகளைக் கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை. இதை மொழியின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பதா, பிற மொழித் தாக்கத்தில் விளைந்ததா, அல்லது மக்களுக்கு உண்மையில் உச்சரிக்கத் தெரியவில்லையா, சோம்பேறித்தனமா என ஒன்றும் விளங்கவில்லை. எனினும் இதற்கு செல்வா அண்ணா அவர்கள் கூறியது, உச்சரிக்கும் பொழுது இது போன்றத் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு, இருப்பினும் இதை ஆங்கிலஎழுத்துரு ஊடாக தமிழ் எழுதும் பொழுது பெருங்குழப்பம் உண்டுபண்ணுவதைக் கண்டதால் தான் அதைக் கொணர்ந்தேன்.\nநண்பர் ஒருவர் ஸ், ஷ, ஶ, ஜ, போன்ற கடன்வாங்கிய எழுத்துகள் இருப்பது நல்லது தானே, இல்லாதது மொழிக்கு வறுமை எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் எடுத்துக்காட்டாய் வைத்தது, இளங்கோவடிகள் கயவாகு (கஜபாகு) எனக் குறிப்பிட்டிருந்தது. அவர் கயவாகு என்பதை, கயவன் என்பது மாதிரி ஒலிப்பதைத் தொடர்புப் படுத்தியிருக்கவேண்டும்.\nநாம் ஜ ஒலிப்பை ச என்றோ ய என்றோ ஒலிப்பதும் உண்டு. இராஜன் – இராசன் – இராயன். பாலி, பிராகிருதிகளில் கூட இவ்வழக்கம் இருந்ததாய் படித்த ஞாபகம். இப்பொழுது கூட, யோகா என்பதை, வட இந்தியர்கள், ஜோகா என உச்சரிப்பதும் எழுதுவதும் உண்டு. மதுரைப்பக்கம் ஒலிப்புகளில் ச-விற்கான ஒலிப்புமாற்றத்தை நிறையக் காணலாம். ஜல்லி, ஜல்லிக்கட்டு, ஜீனி (சீனி சர்க்கரை), ஶாப்பிடுறியா/ ச்சாப்பிடுறியா, இது போல.\nஉண்மையில், அது கஜபாகு என்றே இருந்திருக்கவேண்டும், கயவாகு என்பது அதன் திரிபு, மேலும், வட்டார-சமகிருத-மொழிகளில் அவ்வாறு அழைத்திருப்பதால் தான் நாம் அவ்வாறுக் கூறப் பழகியிருக்க வேண்டும் என்றேக் கூறுகிறேன். மேலே நடராஜன் அவர்கள் கூறியிருப்பது போலவும் அமையும், ஆனால் அதன் தோற்றுவாயைப் பற்றியக் கேள்வியே கணன் சுவாமியின் கேள்வி என நினைக்கிறேன். சீனா- சீனம் எனக் கூறும் நாம், அவர்கள் நாட்டைஎப்படி உச்சரிக்கிறார்களோ அப்படியே உச்சரிப்பதில்லை, அது நம்மிடம் உள்ள பலுக்கலின் விளைவாய் வந்தது. ஆனால் ஆங்கிலேயர்கள் உழப்புவது போல் நாம் பெரிதாக உழப்புவது இல்லை. ஐரோப்பியர்கள் கூட இருப்பதை இருப்பது போல் உச்சரிக்க விழைகிறார்கள். ஆயினும் ஒரு விசயத்தைப் பற்றித் தெரியாத போது, அவர்கள் மொழி விதிகளுக்குட்பட்டேப் பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் (அப்பா) பெயரை இராயேந்திரன் என முதன்முறை, ஒரு ஐரோப்பியர் உச்சரித்ததும் உண்மையில் அசந்துவிட்டேன், கொஞ்சம் விட்டிருந்தால், உங்களுக்கு தமி��் தெரியுமா எனக் கேட்டிருபபேன், செர்மானியர்கள் ஜ-வை ய என உச்சரிப்பவர்கள்.\nஎழுத்துகள் இல்லாதது நமது வறுமை என்பது சற்று மிகையானது, ஒவ்வொரு மொழிகளிலும் சில வேறுபட்ட ஒலிப்புகள் உள்ளன, எல்லா ஒலிப்பையும் நாம் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. சொட்டான் இடுதல் போன்ற ஒலிபபுகள் ஆப்பிரிக்க மொழிகளில் உள்ளன, இப்படிப் பார்த்து பார்த்து நம் மொழிகளில் சேர்க்கவும் செய்யலாம், செய்யாமலும் விடலாம். ஆனால் அதுத் தேவையா..\nஒரு வேளை அக்காலத்தில் கயவாகு எனப் படித்த உடன், அது ஒருவரின் பெயர் என தமிழர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால் அரைகுறையாய் தமிழ்நாட்டம் இல்லாதவர்கள் குழம்புவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.\nநான் பள்ளிப் படிக்கும் போது, திருகளவியின் படம் வரைந்து, திருகளவி என்று எழுதியதை என் இயற்பியல் ஆசிரியர் ஒத்துக் கொள்ளவேயில்லை. அதை, திருகு அளவி என்றே நீ எழுதியிருக்க வேண்டும் என வாதிட்டார், காரணம் களவி –களவு செய்தலுக்கு–என்பதற்கு திரு அடைமொழி கொடுத்தது போல் உள்ளது என்றார். அப்படி எப்படிக் குழம்ப முடியும் என விளங்கவில்லை. புணர்ச்சியின் போது இருபொருள் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்றாலும், இடம் பொருள் பொறுத்து அது மாறும் குணத்தை நம் மூளை மிக எளிதாக விளங்கிக் கொள்ளும் என்றேத் தோன்றுகிறது. தவிர, ஒரு சொல் பன்மொழியான, களவு என்பதை ஒரு பொருள் காணாமல்போகும் பொருட்டோ அதுபற்றியப் பேச்சின் பொருட்டோ திருட்டு எனவும் தலைவன்-தலைவி வாழ்க்கை முறைப் பற்றிப் பேசுங்கால், காதல் வாழ்க்கையெனவும் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.\nஆழ்வார்கள் சிரிதரன், சீராமன் என்றுக் குறிப்பிட்டதைக் குறித்து பதுமசிரி எனக் குறிப்பிடலாம் என செல்வா அண்ணன் குறிப்பிட்டிருந்தார், இரவி அவர்கள் தாமரைத் திரு (அப்படிக் கூறக் கூடாது என சட்டம் இயற்றினார்களாம்… ) எனவும், பதுமத்திரு எனவும் குறிப்பிட்டிருந்தனர். ஶ்ரீரங்கம் சீரங்கம் என அழைக்கப்படுவதையும் சொல்லியிருந்தேன், ஆனால், அதை மறுத்து திருவரங்கம், திருவில்லிப்புத்தூர் எனவே இருக்கவேண்டும் என வேறொரு நண்பர் கூறியிருந்தார். மேலும், ஒரு படி மேலே போய் (கிருட்டிணன்) பக்ஷிராஜனைப் பறவைவேந்தனாக்கிவிட்டார்.\nஅவர் பறவைவேந்தன் என்றால், நான் அரவஞ்சூடியோன் என் சீனத் தோழி என் பெயரை எழுதுவதற்குள் படாதபாடுபட்டாள். ஆயினும் Eswar என்பதை நற்குணங்கள் கொண்ட எழுத்துகளாக வரைந்து காண்பித்ததும். பின்னர் ஈஸ்வர் எனபதைக் கடவுளாகவே எழுதுவது எப்படி என புரியாமலும் விழித்தாள், ஆனால் அது ஏன் என விளங்கவில்லை\nஆயினும், பிரச்சனை எங்கிருந்து எனப் புரியவில்லையெனினும், தமிழை சரியாகப் பேசுவதா, அல்லது, தமிழ்ப்படுத்துவதா என்பதைப்பொறுத்து இரண்டும் சரிதான் என்பது என் பார்வை, ஆனால் இரண்டையும் வருந்தலைமுறையினருக்குத் தெரியச் செய்கிறோமா என்பது என் வருத்தம். தற்பொழுது தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஆங்கிலவார்த்தைகளைப் பயன்படுத்தும் பொழுது, பெயர்ச்சொல், உரிச்சொல், வினைச்சொல், வினையுரிச்சொல் என எல்லாவற்றையும் கன்னாபின்னாவென்று மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். இவர்களுக்கு தமிழும் வரமாட்டேன் என்கிறது, ஆங்கிலமும் வரமாட்டேன் என்கிறது.\nதுளியை துமியாக்கியதற்காக கலைவாணியே இறங்கி வந்து ஆமோதித்த கதையும் இங்கே உண்டு எந்நேரமும் ஒரு புதுவார்த்தை உருவாவதற்கு அணியமாய் இருத்தல் நல்ம் தான் எனினும், இலக்கணம், மொழிநடை என்பது, மனிதமூளையின் செயல்பாட்டினால் உருவாவது, ஆக, அதுவொரு இலக்கணத்தோடும் சமூக நடைமுறையாலும் மட்டும் மிக எளிதாக அமையக்கூடும். வடிவேலு அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளும் சொற்றொடர்களும் மிக அதிகமாக சமூகத்தால் ஏற்கப்பட்டதற்கானக் காரணமும் இதனூடாகவே நடந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.\nPosted in இந்தியவியல், தமிழியல்\t| Tagged அறியாமை, கருத்துத் திரட்டு, சமூகம், தமிழிலக்கணம், தமிழ் சீர்திருத்த குளறுபடிகள், மூளை-மொழியியல்\t| Leave a reply\nதமிழ் சீர்திருத்தங்கள் பற்றிய விமர்சனம்\nஜேம்ஸ் வசந்தன் இப்படி சீர்திருத்தலாம் என எழுதியக் கட்டுரைக்கான என்னுடையக் கருத்தும் எதிர்வினையும்.\nஏன் சரிகமபதநி ஏழு சுவரங்கள் அதிலும் ச ப சுரபேதமற்றது அதிலும் ச ப சுரபேதமற்றது ஏன் பன்னிரெண்டின் மூல (12th root) இடைவெளியில் ஸ்வரங்கள் ஏன் பன்னிரெண்டின் மூல (12th root) இடைவெளியில் ஸ்வரங்கள் தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் முன்னர், அதன் அடிப்படையைப் புரிதல் நலம். யாரோ செய்தவர் ஒரு வசதிக்காக செய்தது, தற்காலத்தில் மூளை நரம்பியல், உளவியல் அடிப்படையில் பார்க்கப்படுகிறது, அது குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தாங்கள் கூறுவது போல் காணின், எல்லாரும் ம், ம்ம், என மோர்ஸ் குறியீட்டிலேயே கூடப் பேசிக் கொள்ளலாம்.\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் நாகேஸ்வரன் சற்று விளக்கமாக கூறவும். தமிழ் மொழி விவாதத்திற்கு வரும் பலர் உணர்ச்சிவசப்பட்டு வாதிடுவதுண்டு. நீங்கள் அப்படியென்றால் நான் இதில் கலந்துகொள்ள விரும்பவில்லை. கருத்துப் பரிமாற்றம் என்றால் அணியமாகிறேன்.\nஅடிப்படையில் நான் ஒரு கட்டுமான/குவாண்ட இயற்பியலன் (foundational physicist and information theorist ); மூளையியலில் ஆய்வு செய்பவனாகவும் மொழியியல்சார் ஆய்வுகளில் விருப்பமுள்ளவனாகவும் இதைக் காண்கிறேன். அதன் அடிப்படையிலேயே என்னுடையக் கருத்தையிட்டிருந்தேன். ஆயினும், ஒரு யோகியாக இருந்தாலும் விவேகானந்தர் எப்படி தன் தாய்க்காக உணர்ச்சிவசப்பட்டாரோ, அது போல் உணர்ச்சிவசப்படுவதிலும் தவறில்லை எனவேத் தோன்றுகிறது.\nதங்களின் கட்டுரை எதன் அடிப்படையில் ஆனது தற்காலத்திய மனிதருக்கான வசதிகளாகத் தாங்கள், ஏற்றலும் மறுத்தலையும் செய்யலாம் என்கிறீர்கள். மொழி எப்பொழுதும் வளரும் மாறும் தன்மையுடையது என்பதை மொழியியல் வரலாற்றிலிருந்துக் காணலாம். ஆனால் அதை யார் செய்கிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. ஒருவருக்கு ஒரு விசயத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பதற்காக அதை மாற்ற முயலுவது எப்படி என விளங்கவில்லை.\nசங்கம் வைத்து வளர்க்கும் பொழுதும் தமிழில் ஆய்வு செய்த சான்றோர்கள் தான் அதைச் செய்தனர். போகிறப் போக்கில் எடுத்தேன் கவிழ்த்தேன் என என்ன செய்கிறோமெனத் தெரியாமல் அதைச் செய்யக் கூடாது. அடிப்படை இலக்கணங்கள், ஏற்கனவே மனிதனின் வசதிக்கேற்பத் தான் உள்ளது. இப்படிக் குறுக்கிக் கொண்டே சென்றால், மோர்ஸ் குறியீடு மாதிரி பேச வேண்டியது தான் என அதனால் தான் கூறினேன். பாடலைப் பாடும் பொழுது ஏற்படும் அபசுரத்தையோ, பிழையையோக் காண எனக்கு இசையறிவுத் தேவையில்லை. காது இருந்தாலேப் போதும் அதை என் கலாச்சார வளர்ப்பும் மரபணுஅறிவும் சொல்லும்\nமனிதனின் மூளையில் எப்படி மொழி உதித்து, இசையாக வளர்ந்தது அதன் அடிப்படையிலும் மூளை செயலாற்றும் விதத்திலும் தான் இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டன எனத் தற்பொழுது உள்ள ஆய்வுகளில் கண்டு வருகிறோம். ஆக, வல்லின, இடையின, மெல்லின விசயங்கள் மற்றும் இயல்பிலேயே அதிக வளங்களைக் கொண்ட தமிழிலக்���ணமும் அதன் வரிசையிலேயே வரையறுக்கப்பட்டன. அந்தக் காலத்து தமிழ் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஒரு பாடலைப் பாடும்பொழுது அதன் சந்தத்தோடு தான் பாடிக் காண்பித்தார்கள், ஆக ஒவ்வொரு விசயமும் ஒரு சந்தத்துடன் தானே வருவதன் காரணம் மொழியிலக்கணத்தின் பின்புலத்தால் தான். நம் சமூகம், இயல்பிலேயே இசைச் சமூகம், பிறப்பிலிருந்து, சாகும் வரை, இசையை இன்னும் கொண்டிருக்கும் ஒரு சமூகம். படங்களில் பாடல்களை இணைக்கும் தன்மையையும் அதனால் தானே வந்திருக்க முடியும். தற்பொழுது அதன் தன்மை நகரங்களில் குறைந்திருக்கலாம். அதற்காக இச்சமூகத்தில் இசையே இல்லை, அதனால் தேவையில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது தங்களின் கட்டுரையின் போக்கு.\nமதன் கார்க்கி, செயமோகன் எனத் தொடர்ந்து எழுத்து மாற்றம் அது இது எனத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் சொல்லும் சப்பைக் கட்டுகள் எல்லாம், அடுத்தத் தலைமுறை.. அடுத்தத் தலைமுறையினர் முட்டாள்களாயும் பொறுமையில்லாதவர்களாயும் தான் இருப்பார்கள் என முடிவுக் கட்டிவிட்டார்களா எனத் தெரியவில்லை. அடுத்தத் தலைமுறைக்கு எனப் பண்ண வேண்டிய மிக முக்கியமான விசயங்கள் பல உள, அவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டிய நேரமிது, தண்ணீர் வளம், புவிச்சூடேற்றம் என ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தங்களைப் போன்றோர்கள் நினைத்தால், இதற்கு ஆயிரம் பேரை இழுப்பது போல், அந்த மாதிரி நல்ல விசயங்களுக்கு ஆயிரம் பேரை இழுக்கலாம். இனி வரப் போகும் தலைமுறைக்கெனக் கூறிக் கொண்டே ஏற்கனவேத் தமிழ்த் தெரிந்த கோடிப் பேர்களின் கண்களைப் பிடுங்கும் வேலை நடக்கிறது. இருப்பவர்களுக்கு முடிந்தால் செய்வதற்குத் தானே நாம் அனைவரும் உழைக்கிறோம். சீர்திருத்தத்திற்கு என்ன அவசியம் வேண்டியுள்ளது காஃப்காவின் கதையில் வருபவன் இருக்கும் மொழியைக் கொண்டு, புது மொழிக்குத் தன்னைத் தானேப் பழக்கபடுத்துவது போல் நாம் செய்ய வேண்டாம்.\nதங்களைப் போன்ற பிரபல்யமானவர்கள் இதைச் செய்யும் பொழுது, தேவையில்லாதக் கவனக்குவிவு ஓரிடத்தில் உண்டாவதால், தமிழியலில் ஆய்வு செய்பவர்களையும் வெளிவாரா விசயங்களை வெளிக்கொணர வேலை செய்பவர்களையும் கேலி செய்வது போல் உள்ளது.\nஒரு சின்ன எடுத்துக்காட்டு: நான் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பல்கலைகளில் (Koeln University and Bonn University) தமிழ் மற்றும் இந்தி��வியற்துறை உள்ளன, அதில் செர்மன் தமிழ் ஆய்வாளர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் செய்வது, தமிழுக்கு நல்ல அகராதியை உருவாக்குவது, அதைக் கணித்தமிழுக்குத் தக்கன செய்வது போன்ற வேலைகள் தான். பிரஞ்சு தமிழியலாளர்கள், பா இலக்கணங்களுக்கு இணையான நிரலிகளைக் கணினி அறிவியலின் துணை கொண்டு செய்கிறார்கள். இங்கு ஒரு நண்பர் கூறியது போல் உங்களின் இக்கருத்தால், இனி நிறைய கவிஞர்கள் வர முடியும் என்பது மிக வேடிக்கையானது. ஒரு மொழியின் அடிப்படையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் என்ன கவிதை வேண்டிகிடக்கிறது.\nநம்மால் அந்த வெளிநாட்டாட்கள் போல் தமிழுக்குச் செய்ய இயலாது எனும் பட்சத்தில், குறைந்த பட்சம் இருப்பதைக் குலைக்காமல் இருப்பது நலம்.\nPosted in கற்கை நன்றே, தமிழ்\t| Tagged இசை, இயற்பியல், தமிழிலக்கணம், தமிழ் சீர்திருத்த குளறுபடிகள், தொடர்பியல், மூளை-மொழியியல்\t| Leave a reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/whatever-sixes-beat-the-sixes-amirs-admiration", "date_download": "2020-07-03T13:20:43Z", "digest": "sha1:5FYCGCSQU7BIE3IHY7TZBMYF45GWWLED", "length": 5224, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "\"எந்தபால் போட்டாலும் எடப்பாடி சிக்ஸ் அடிக்கிறார்\"-அமீர் புகழாரம் - Prime Cinema", "raw_content": "\n“எந்தபால் போட்டாலும் எடப்பாடி சிக்ஸ் அடிக்கிறார்”-அமீர் புகழாரம்\n“எந்தபால் போட்டாலும் எடப்பாடி சிக்ஸ் அடிக்கிறார்”-அமீர் புகழாரம்\nநேற்று நடைபெற்ற மாயநதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் பேசியது தான் ஹைலட். அபி சரவணன், வெண்பா, அப்புக்குட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள மாயநதி படத்தை மருத்துவராக இருந்து இயக்குநராக மாறியுள்ள அசோக் தியாகராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் அமீர் பேசியதாவது,\nகமல்ஹாசன் அண்ணனின் தாதா அவதாரம்\nடி.வி ரேட்டிங்கில் ரஜினியை முந்திய விஜய்\nரஜினிக்கு பாண்டே தான் ஆலோசகரா\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ்\n“இங்கு இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர இருப்பதால் தமிழக அரசு கடந்த ஏழாண்டுகளாக திரைப்பட விருதுகளைக்கூட கொடுக்க யோசிக்கிறது என்று யோசிக்கிறேன். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. ஏன் என்றால் அவர் எந்த பால் போட்டாலும��� அடிக்கிறார். அதனால் அவரிடம் சினிமா விருதுகளை உடனடியாக வழங்க வேண்டுமென கோரிக்கையாக வைக்கிறேன்” என்ற பேசிய இயக்குநர் அமீர் மாயநதி படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்\n“கணவன் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது பெரிய ஸ்ட்ரென்த்”-அமலாபால்\n””வலிமை”-யில் இல்லை; தாங்கிக் கொள்ள வலிமை தேவை” – பிரசன்னா\nகமல்ஹாசன் அண்ணனின் தாதா அவதாரம்\nடி.வி ரேட்டிங்கில் ரஜினியை முந்திய விஜய்\nரஜினிக்கு பாண்டே தான் ஆலோசகரா\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:26:04Z", "digest": "sha1:ZCB4PCPM2M53EPAOGRVB4VOLQ6WSW2LG", "length": 5194, "nlines": 63, "source_domain": "ta.wikinews.org", "title": "\"விக்கிசெய்தி:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"விக்கிசெய்தி:சமுதாய வலைவாசல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிசெய்தி:சமுதாய வலைவாசல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:Community Portal (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sanshri ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:Bot policy (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:சமுதாய வலைவாசல் (காப்பகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-generation-isuzu-d-max-revealed-019435.html", "date_download": "2020-07-03T14:23:22Z", "digest": "sha1:D7IQ46YHS52XWDQNSIDNFVQV4TMHKNJ5", "length": 22250, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "அட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\n23 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nMovies சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட்டகாசமான அம்சங்களுடன் புதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகம்\nபுதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nஉலக அளவில் மிக அதிகம் விரும்ப்படும் பிக்கப் டிரக் மாடலாக இசுஸு டி மேக்ஸ் பெயர் பெற்றுவிட்டது. வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெவ்வேறு வகை மாடல்களில் கிடைக்கிறது.\nஇந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மு���்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாற்றம் கண்டுள்ளது இசுஸு பிக்கப் டிரக். இந்த புதிய மாடலின் படங்கள், வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, தாய்லாந்து நாட்டில் வரும் 19ந் தேதி இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவிரைவில் இந்தியாவிலும் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக்கில் முற்றிலும் புதிய முக அமைப்பை பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட்டுகள், U - வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய பம்பர் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகளுடன் மிக பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலாக மாறி இருக்கிறது.\nஉட்புறத்திலும் முற்றிலும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மாற்றங்கள் கண்டுள்ளது. இந்த பிக்கப் டிரக்கில் 9.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலிலேயே ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 4.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரிமீயம் சீட் கவர்கள், சொகுசான கேபின் அமைப்பும் இதன் பிரிமீயத்தை உயர்த்துகிறது.\nதற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்த புதிய தலைமுறை மாடலின் கூரை அமைப்பானது 20 சதவீதம் அளவுக்கு கூடுதல் உறுதித்தன்மையுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் பயன்பாட்டை அதிக சுமையை தாங்கும் வலிமையை பெற்றுள்ளது.\nMOST READ: யாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா\nஇந்த புதிய தலைமுறை இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் 1.9 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nMOST READ: விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஇந்த இரண்டு எஞ்சின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 1.9 லிட்டர் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு ஆப்ஷனலாக வழங்கப்படும். 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இதன் முக்கிய அம்சமாக இருக்கும். ஆஃப்ரோடு பயன்பாட்டிற்காக 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரோமேக்னடிக் ரியர் டிஃபரன்ஷியல் லாக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும்.\nMOST READ: சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா\nபுதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கில் சஸ்பென்ஷன் அமைப்பு, ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் பிரேக் சிஸ்டம் ஆகியவை சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, தற்போதைய மாடலைவிட மிகச் சிறப்பான ஓட்டுதல் தரத்தை இந்த புதிய மாடல் வழங்கும். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டு முதல் பாதியில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nகொரோனாவால் தாமதமாகும் இசுஸு பிஎஸ்6 கார்களின் அறிமுகங்கள்...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nஇசுஸு கார்களின் விலை ரூ.4 லட்சம் வரை உயர்கிறது\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nபுதிய இசுஸு டி-மேக்ஸ் பிக்கப் டிரக்கின் டீசர் வெளியீடு\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nஇசுஸு கார்கள் மீது ரூ.2 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் விபரம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nபுதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவ��யே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/5065.html", "date_download": "2020-07-03T14:33:05Z", "digest": "sha1:RSDP4SMESRMXFZY5KLGHPWCYL24DWHH6", "length": 4155, "nlines": 59, "source_domain": "www.cinemainbox.com", "title": "புதிய லுக்கிற்கு மாறிய அஜித்! - வைராலும் புகைப்படங்கள் இதோ", "raw_content": "\nHome / Cinema News / புதிய லுக்கிற்கு மாறிய அஜித் - வைராலும் புகைப்படங்கள் இதோ\nபுதிய லுக்கிற்கு மாறிய அஜித் - வைராலும் புகைப்படங்கள் இதோ\n’நேர்கொண்ட பார்வை’ படத்தை முடித்த அஜித் அடுத்தப் படத்திற்கு தயாராகி விட்டார். வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க இருக்கும் படத்தையும் இயக்குநர் வினோத் தான் இயக்குகிறார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பைக் ரேஸ் சம்மந்தமான கதை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில், ’நேர்கொண்ட பார்வை’ படத்திற்காக வைத்திருந்த லுக்கை மாற்றி புதிய லுக்கிற்கு அஜித் மாறியுள்ளார். மீசை மற்றும் தாடி இல்லாமல், முடியும் ரொம்ப ஷாட்டாக வெட்டிக் கொண்டு அஜித் கிளாஸாக இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nகொரோனாவால் பிரபல கோலிவுட் தயாரிப்பாளர் குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்\n’பிக் பாஸ் 4’ எப்போது தொடங்கும் - எண்டிமால் நிறுவனத்தின் அறிவிப்பு இதோ\nஒகே சொன்ன மத்திய அரசு - தமிழக அரசு சம்மதிக்குமா\nபணத்திற்காக இப்படியும் செய்த பூனம் பாண்டே - வைரலாகும் வீடியோ இதோ\nஎளிமையாக நடந்த நடிகர் ’கும்கி’ அஸ்வின் திருமணம்\nஆர்ஜே பாலாஜியின் அம்மாவுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/202173?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:38:20Z", "digest": "sha1:BFJTSFSSL4KTE32SSLH7T3GXSXFLWFXM", "length": 9667, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றை அல்லது இரண்டை வேறு யாரிடமாவது ஒப்படைப்பேன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் ��ர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஎனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்றை அல்லது இரண்டை வேறு யாரிடமாவது ஒப்படைப்பேன்\nஎனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் ஒன்று அல்லது இரண்டை வேறு யாரிடமாவது ஒப்படைக்க நேரிடும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nபதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு, டிஜிட்டல் உட்கட்டுமானம், விளையாட்டு மற்றும் தொலைதொடர்பு உள்ளிட்ட நான்கு அமைச்சுக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nசிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை, அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nசிலருக்கு கூடுதலான அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன, எனக்கு நான்கு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது அதில் ஒன்று அல்லது இரண்டை கொடுக்க நேரிடும்.\nகூடுதலாக அமைச்சர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பில் ஓர் முறைமை உருவாக்கப்பட வேண்டும், இந்த விடயம் பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.\nராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு இன்று அல்லது நாளை நடைபெறக்கூடிய சாத்தியம் உண்டு.\nஜனாதிபதிக்கு அதிக வேலைப்பளு என்று கூறினார், விரைவில் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று நினைக்கின்றேன் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனித��் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5132/Blank_announcements_on_education_grant_request.htm", "date_download": "2020-07-03T12:55:14Z", "digest": "sha1:BUS7MSWNMUB4IDDF3MASGASX5BMYTTTE", "length": 16512, "nlines": 56, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Blank announcements on education grant request | கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெற்று அறிவிப்புகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nகல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெற்று அறிவிப்புகள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழக சட்டப் பேரவை கூட்டம் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடந்தன. அதில் ஜூலை 2ம் தேதி கல்வி மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. நடப்பு 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான கல்வி மானியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது எந்த அளவுக்கு பயன் தருவதாக அமையும் என கேட்டபோது கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சு.மூர்த்தி கூறிய கருத்துகளைப் பார்ப்போம்.\n‘‘பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக கே.செங்கோட்டையன், முதன்மைச் செயலராக த.உதயச்சந்திரன் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறை\nஅறிவிப்புகள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுவந்தன. புதிய பாடநூல்கள் உருவாக்கம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு, பொதுத் தேர்வு முடிவு வெளியீட்டில் முதல் மூன்று மதிப்பெண் அறிவிப்பு முறை ஒழிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திடீரென்று கல்வித்துறை முதன்மைச் செயலராக இருந்த த.உதயச்சந்திரன் மாற்றப்பட்டு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார்.\nபிரதீப் யாதவ் பொறுப்பேற்ற பிறகு, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுதல், பள்ளிகளை இணைத்தல், மேல்நிலை வகுப்புகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மூடுதல், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% ஏழைக் குழந்தைகளை��் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைதல், தேசியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ள மும்மொழித்திட்டம் போன்ற கல்வித்துறை நடவடிக்கைகள் தற்போது அதிகமாக விவாதத்துக்குள்ளாகியுள்ளன.’’ என்று சர்ச்சைக்குள்ளான திட்டங்களைப் பட்டியலிடுகிறார் சு.மூர்த்தி.\nமேலும் அவர், ‘‘இதுவரை இல்லாத அளவிற்கு கல்வியில் பெரிய மாற்றங்களை செய்யப்போகிறோம், அரசுப் பள்ளிகளை நோக்கி எல்லோரும் வரும் நிலையை உருவாக்குவோம் என்று கல்வி அமைச்சர் எல்லா மேடைகளிலும் பேசி வருகிறார்.\nஆனால், இதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒரு கல்வி ஆண்டுக்கும் மேலாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 700 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2017-18ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நலத்துறைப் பள்ளிகளுக்கு இன்றுவரை 9, 10 வகுப்பு\nகளுக்கு புதிதாக ஆசிரியர்களை நியமிக்கவில்லை.\n2009 எப்ரல் முதல் நாளில் நடைமுறைக்குவந்த கல்வி உரிமைச்சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தமிழக அரசு 2011 நவம்பர் மாதத்தில் விதிகளை அறிவித்தது. கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைத் தரங்களை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும், அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் செயல்படக்கூடாது, அங்கீகாரம் பெறாமல் இயங்கும் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கல்வி உரிமைச் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. இன்றுவரை அரசு அங்கீகாரம் பெறாமல் தனியார் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளன.\nஒவ்வொரு அரசு நடுநிலைப் பள்ளியிலும் 6,7,8 வகுப்புகளில் மொழிப்பாடம், கணிதம் அல்லது அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதன்படி ஆசிரியர் நியமனம் இன்று வரை நடைபெறவில்லை. கல்வி உரிமைச் சட்டமே ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் நிலையில் சட்டமன்றக் கல்வி மானியக் கோரிக்கை அறிவிப்புகள் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ன’’ என்று கேள்வி எழுப்புகிறார்.\n‘‘கடந்த 2018-19ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர் கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் 27 அறிவிப்புகளும் உயர்கல்வித்துறை சார்பில் 18 அறிவிப்புகளும் செய்யப்பட்டன. 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 3.55 கோடி செலவில் தொழிற்கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஆனால், ஏற்கனவே மேல்நிலை வகுப்பிலிருந்த வேளாண்மை உள்ளிட்ட தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பாடப் பிரிவு ஆசிரியர் பணியிடம் காலி ஏற்பட்டால் அப்பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை நடத்தாமல் பாடப்பிரிவை மூடுவது கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது.\nமாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளி அமைத்தல், அரசுப் பள்ளிகளில் நூலகம் அமைத்தல், அரசுக் கல்லூரிகளில் 2334 உதவிப் பேராசிரியர்பணியிடங்களை நிரப்புதல், அரசுப் பள்ளிகளை உயர்கல்வி நிறுவனங்களுடன்இணைத்தல் போன்ற கடந்தாண்டு அறிவிப்புகளே இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.\nஇதேபோல் இவ்வாண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடர் கல்வி மானியக்கோரிக்கை விவாதத்தின்போது பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து, மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த நலவாழ்வுத் திட்டம், மாணவர்களின் வருகை குறித்த தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புதல், 88 கல்வி மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளியை மாதிரிப் பள்ளியாக்குதல், 2381 அங்கன்வாடி மைய ஆசிரியர்களுக்கு பள்ளி முன்பருவக் கல்விப் பயிற்சி அளித்தல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நாட்குறிப்பு வழங்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றாலும் இவற்றின் மூலம் கல்வியில் பெரிய மாற்றங்கள் நடந்துவிடாது. வெறும் வெற்று அறிவிப்புகளே’’ என்றார்.\nஇதுவும் கடந்து போகும்… மனஉறுதியை மனதில் விதைப்போம்\nஉன்னதமான செயல்தான் உங்களை உயர்த்தும்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசின் அவசர முடிவும் மாணவர்களின் நிலையும்..\nபுருவ அசைவுகள் கூட உங்கள் குணத்தை வெளிப்படுத்தும்\n12ம் வகுப்பு பொதுத் தேர்வு விலங்கியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n12ம் வகுப்பு பொதுத் தேர���வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n+2 கணிதப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமதிப்பெண் பெறுவதுதான் கல்வியின் நோக்கமா\nபிளஸ் 2 பொதுத்தேர்வு உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/219772-", "date_download": "2020-07-03T13:21:14Z", "digest": "sha1:OI5NX35QLDCPLDORXQTWVXENCRJY46ED", "length": 10224, "nlines": 35, "source_domain": "multicastlabs.com", "title": "நீங்கள் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தின் ஒரு எஸ்சிஓ பற்றி என்ன சொல்ல முடியும்?", "raw_content": "\nநீங்கள் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தின் ஒரு எஸ்சிஓ பற்றி என்ன சொல்ல முடியும்\nஇந்த நாட்களில், எஸ்சிஓ அனைத்து வகையான ஆன்லைன் வியாபாரங்களுக்கும் முக்கியமானது, மற்றும் ஒரு சொத்து நிர்வாக நிறுவனம் ஆன்லைன் விதிமுறை அல்ல. நீங்கள் உங்கள் சொத்து மேலாண்மை நிறுவனம் வளர விரும்பினால், அது உங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்தியை எஸ்சிஓ உள்ளடக்கியது.\nசெமால்ட், நாங்கள் எப்பொழுதும் சொத்து மேலாண்மை வியாபாரங்களுக்கான சிறந்த இணைய மார்க்கெட்டிங் கருத்துக்களைப் பயன்படுத்துகிறோம். இன்று, நாங்கள் உங்கள் எஸ்சிஓ அதிகரிக்கும் மிகவும் பயனுள்ள நுட்பங்களை பகிர்ந்து கொள்ள போகிறோம். இந்த பரிந்துரைகளை நீங்கள் வலுவான முன்னணிகளாக உங்கள் இணைய பார்வையாளர்கள் மாற்ற உதவும்.\nஉங்கள் மெனு உருப்படிகளுக்கு கவனம் செலுத்துங்கள்\nநாங்கள் பேச விரும்பும் முதல் விஷயம் உங்கள் முன் பக்கம் தளவமைப்பு அல்லது வேறு வார்த்தைகளில் உங்கள் வலைத்தள பட்டி உருப்படிகள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், அவர்கள் சுத்தமான, தெளிவான மற்றும் சுருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் முன் பக்கம் அமைப்பை ஒழுங்கமைக்க சிறந்த வழி இது நான்கு முக்கிய பட்டி உருப்படிகளாக பிரிக்கப்படுகிறது. செமால்ட் ஸ்பெஷலிஸ்டுகள் அந்த முதல் பக்கத்தில் பின்வரும்வற்றை வைத்து பரிந்துரைக்கிறார்கள்:\nஇங்கே பிரதான குறிக்கோள் உங்கள் போக்குவரத்தை உயர்த்துவதன் மூலம் பாய்ஸ் வீதத்தை குறைப்பதன் மூலம்,. ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தைப் பார்வையிட டஜன் கணக்கானவர்கள் உள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் அதை கவர்ச்சிகரமான மற்றும் செல்லவும் எளிதாக இருக்க வேண்டும். இதனால் எளிதான திசைகளில் பயனர்களை வழங்குவது முக்கியம். வலைத்தளத்தின் தேவையான பகுதிக்கு நீங்கள் ஒவ்வொரு பயனரையும் சேர்த்தால், உங்கள் ஆதாரத்தை விட்டுப் போவதற்குப் பதிலாக அதிக நேரம் செலவழிக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.\nநீங்கள் ஊடக உறவுகள் போன்ற பிற பட்டி உருப்படிகளை சேர்க்க விரும்பினால், அது பரவாயில்லை. நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம்: உங்கள் இணையத்தளத்தில் உள்ள மற்ற துணை மெனுவில் அந்த பொருட்களை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். மேலே குறிப்பிட்டபடி, உங்கள் முன் பக்கம் முடிந்தவரை சுத்தமாகவும், எளிதாகவும் செல்லவும்.\nஅனைத்து வலைத்தள பக்கங்களுக்கும் ஒரு மூலோபாய URL அமைப்பை உருவாக்க எப்போதும் ஒரு சிறந்த முடிவாகும். உங்கள் URL கள் சுருக்கமாகவும் விளக்கப்படமாகவும் இருக்க வேண்டும். உங்கள் URL கள் அர்த்தமுள்ளதாக மற்றும் உங்கள் நிறுவன மதிப்பைப் பிரதிபலிக்கும் போது, ​​தேடுபொறிகள் விரைவாக உங்களைக் கண்டறியலாம் மற்றும் நீங்கள் எளிதாக எஸ்சிஓ ஊக்கத்தை பெறுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஉங்கள் லேண்டிங் பக்கத்தின் மீது கவனம் செலுத்துங்கள்\n. எனவே, நீங்கள் அதை சிறப்பாக செய்ய வேண்டும். உங்கள் சொத்து நிறுவனம் கூட்டத்தில் இருந்து வெளியே நிற்க செய்ய இந்த பக்கத்தில் நீங்கள் வேண்டும் மூன்று பொருட்கள் வரையறுக்க எஸ்சிஓ நிபுணர்கள். இங்கே அவை:\nஇது வெளிப்படையானதாக தோன்றினாலும், எத்தனை இறங்கும் பக்கங்களில் எத்தனை தலைப்புகள் இல்லை,. நீங்கள் புளோரிடாவில் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம் என்று கருதி கொள்வோம், பின்னர் உங்கள் இறங்கும் பக்கம் எஸ்சிஓ-உகந்ததாக தலைப்பு புளோரிடா சொத்து மேலாண்மை ஏஜென்சி.\nஉங்கள் வருங்கால வாடிக்கையாளர்களை உடனடியாக நீங்கள் தொடர்புகொள்ள முடியும், எனவே தொலைபேசி எண் புலப்படும். அதை மறைக்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் தலைப்பு கீழ் வைத்து, அதனால் மக்கள் வினாடிகளில் ஒரு விஷயத்தில் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும் என்று.\n. 4-5 துறைகளுடன் தொடர்பு படிவத்தை கருதுக. அடிப்படைத் தகவலுக்கான பார்வையாளர்களைக் கேளுங்கள், எனவே அவர்களின் தகவலை வழங்குவது எளிது.\nஇந்த மூன்று எஸ்சிஓ உதவிக்குறிப்புகளுட��் உங்கள் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் வலைத்தளத்தை நீங்கள் இப்போது அதிகரிக்கத் தொடங்கலாம். நீங்கள் அவர்களுடன் செய்து முடித்துவிட்டால், சான்றுகளை சேர்ப்பதன் மூலம் விளக்கமளிக்கும் வீடியோவில் உங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மேலும் செல்லலாம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2020-07-03T12:47:07Z", "digest": "sha1:5NKYIN53DL4RZMTHWFJC5W63UP4RAUNN", "length": 6513, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழில் திருட்டு : விடுதி உரிமையாளர் கைது! - EPDP NEWS", "raw_content": "\nயாழில் திருட்டு : விடுதி உரிமையாளர் கைது\nயாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nயாழ். நகர் விக்டோறியா வீதியில் வெளி மாவட்டத்தவர்களுக்கென கொடுக்கும் விடுதியிலேயே இந்தச் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசுற்றுலாவினை மேற்கொண்டு வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.\nஅவர்கள் விக்டோறியா வீதியில் உள்ள அறை ஒன்றில் தங்கியபோது, அந்த விடுதியின் உரிமையாளர், இரவில் நகைகள் களவு போய்விடும், பத்திரமாக கழற்றி வைத்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார்.\nபின்னர், அவர்கள் நகைகளைக் கழற்றி அறையில் வைத்துவிட்டு நித்திரை கொண்ட வேளையிலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகாலையில் எழுந்து பார்க்கும் போது நகைகள் மற்றும் பணத்தினைக் காணவில்லை என்றும், அந்த நேரம், அந்தப் பகுதியில் இருந்த அறை ஒன்றில் பல மருந்து வகைகள் காணப்பட்டதாகவும், அந்த மருந்து வகைகள் என்ன என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nவிசாரணையின் பின்னர், விடுதி உரிமையாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.\nஇந்திய உயர் மட்ட குழுக்கள் இலங்கை வருகை\nநிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமை...\nவரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்\nமக்களுக்கு விழிப்புணர்வு தேவை : கிளிநொச்சி அரசாங்க அதிபர்\nவாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு: இரண்டு தினங்கள் அவகாசம்\nஉள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான சமாதான நீதிவான் பதவி பதவிநிலைக் காலத்திற்குரியது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/arduino-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-07-03T13:54:06Z", "digest": "sha1:VL5E54DJG2RWFQXGMLCF7BSXPI7V7BAJ", "length": 21134, "nlines": 258, "source_domain": "www.kaniyam.com", "title": "Arduino – ஓர் அறிமுகம் – கணியம்", "raw_content": "\nArduino – ஓர் அறிமுகம்\nArduino – ஓர் அறிமுகம்\nவணக்கம். இந்த உலகம் நமக்கு மென்பொருள்களை திறவு மூலத்தில் (open source) வழங்குவது போல, வன்பொருள்களையும் திறமூலமாக வழங்குகிறது. அட அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா அது எப்படி வன்பொருள்களுக்குத் திறவு மூலம் கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களா ஆம், முடியும் என்பதே உண்மை.\nநுண்கட்டுப்படுத்தி (Micro Controller) முதல் கணினி வரை, தானியங்கிக் காசாளம் (ATM) முதல் துணிதுவைக்கும் இயந்திரம் (Washing Machine) வரை வன்பொருள்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் சுற்றுப் பலகை (circuit board) தான் மற்ற எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது.\nநமது கணினியில் உள்ள வன்பொருள்களுக்கெல்லாம் தாயாக இருப்பது தாய்ப்பலகை (Mother Board) தான். இந்த தாய்ப்பலகையில் எல்லா விதமான உள்ளீடு/வெளியீடு கருவிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமிக்ஞைகளை (சைகை; signal) ஓரிடத்தலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தவும் அவற்றை இருமமாக மாற்றவும் தாய்ப்பலகையில் இணைக்கப்பட்டுள்ள சின்ன சின்ன சில்லுகளும் (chips) கட்டுப்படுத்திகளுமே (controller) முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇப்படிப்பட்ட நுண்கட்டுப்படுத்திப் பலகைகள் (micro controller board) நமக்குத் ��ிறமூலமாகக் கிடைத்தால் நாம் என்னவெல்லாம் செய்யலாம். சாதாரண மின்தூக்கி முதல் பறக்கும் ரோபோ வரை உருவாக்க முடியும் அல்லவா\nஅப்படிப்பட்ட திறமூல வன்பொருள்தான் அர்டுயினோ பலகை (Arduino Board) ஆகும்.\n நமக்கு திறமூல வன்பொருள் கிடைத்துவிட்டது. நாம் எப்படி மற்ற கட்டுப்படுத்திகள் (controller), உணரிகள் (sensors), இயக்கிகளுடன் (motors) இணைத்து ஓர் இயந்திரத்தை உருவாக்குவது எப்படி\nஅதற்கு கட்டளைகள் (Instructions) தேவையல்லவா நாம் அர்டுயினோவுக்கு எப்படி கட்டளை கொடுப்பது \nஇதற்கு அர்டுயினோவே பதிலைத் தருகிறது. அர்டுயினோவுக்கு குழு நமக்கு arduino IDEஎன்ற மென்பொருளைத் தருகிறது. இந்த மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து நமது கணிணியில் நிறுவி, அதில் நிரல்கள் எழுதலாம். அப்படி எழுதிய கட்டளைகளை arduino பலகைக்குள் செலுத்தி அதை தனித்தே இயங்கும் ரோபோவாக மாற்ற இயலும்.\n கொஞ்சம் உட்சென்று arduino-வை எப்படிப் பயன்படுத்துவது என்று விரிவாகப் பார்போமா\nநாம் எந்த ஒரு நிரல் மொழி கற்றுக்கொள்வதானாலும் முதலில் நாம் கற்பது ‘Hello World’ ஐக் கணினி திரையில் எப்படி print செய்வது என்பது தான். அது போல arduino board (hardware) ல் எப்படி hello world என்று அச்சிடுவது இது அப்படி இல்லை. இதைப் பொறுத்தவரை ஒளி உமிழ் இருமுனையத்தை (LED) ஒளிர வைப்பதே arduino வின் hello world ஆகும்.\nஎன்ன, arduino வின் hello world கற்றுக் கொள்ள நீங்கள் தயாரா \nநீங்கள் எந்த விதமான இயங்கு தளம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். எல்லா வகையான (Linux, Mac, Windows) OS க்கும், தனித்தனியான arduino மென்பொருள்களை arduino.cc/ என்ற தளத்திலிருந்துப் பதிவிறக்கம் செய்து, நிறுவிக் கொள்ளலாம். இதோ கீழே உள்ள படி தான் arduino software இருக்கும்.\nபிறகு LED யின் positive leg (கொஞ்சம் நீண்டு இருக்கும் கம்பி) ஐ resister உடன் இணைக்கவும். LED யின் negative leg (சிறிய கம்பி) ஐ arduino board யின் ground (GND) connector உடன் இணைக்கவும்.\nஇப்போது இந்த arduino board kit ஐ கணிணியுடன் இணைக்கவும். எப்படி \nSerial port மூலமாகவோ (அ) USB port மூலமாகவோ இணைக்கலாம்.\n[குறிப்பு : arduino board வாங்கும் போது, USB port இருக்குமாறு பார்த்து வாங்கினால், பெருமளவு உதவியாய் இருக்கும்.]\nஇப்போது கணிணியில் arduino software ஐ இயக்கி, அதில் பின்வரும் program ஐ type செய்யவும்.\nஇந்த நிரலை பார்க்கும் போதே தெரிகிறது, இது C program மொழியில் எழுதப்பட்டது.\ndigitalWrite(13, HIGH); என்ற கட்டளையில் 5 volt ஐ 13 வது pin க்கு அனுப்புகிறது. இதனால் LED யின் முனைகளுக்கு இடையே voltage difference உண்டாவதால் LED ஆனது ஒளிர்கிறது.\ndigitalWrite(13, LOW); என்ற கட்டளையில் 0 volt ஐ 13 வது pin க்கு அனுப்பவதால், LED ஒளிர்வது நிறத்தப்படுகிறது.\nநம்முடைய கண்களால் இதன் அதிவேகத்தை (LED On/Off) உணரமுடியாது.\nஅதனால், delay() கட்டளையை பயன்படுத்து கிறோம். இங்கு 1000 millisecond (ஒரு வினாடி) இடைவெளியை கொடுத்துள்ளோம்.\nvoid setup() function ல் initialization கட்டளைகளையும், void loop() function ல் தொடர்ந்து நடக்க வேண்டிய செயலுக்கான கட்டளைகளையும் தர வேண்டும்.\nஇப்போது இந்த code ஐ arduino software ல் உள்ள verify button ஐ இயக்கி compile செய்யலாம். ஏதாவது error இருந்தால், அங்குள்ளwindow வில் காட்டப்படும். Error எதும் இல்லாவிட்டால், upload button ஐ இயக்கி byte களாக மாற்றப்பட்ட கட்டளைகள் arduino வில் உள்ளEEPROM memory chip ல் சேமிக்கப்படுகிறது.\nArduino Kit ல் power supply இணைக்கப்பட்டிருத்தல் அவசியம். (USB Port உபயோகித்தால், power supply அவசியமில்லாதது.)\nகட்டளைகளை upload செய்த பிறகு, arduino board ல் உள்ள RESET button ஐ அழுத்தினால், LED விட்டு விட்டு ஒளிர்வதை பார்க்களாம். இப்போது நீங்கள் கணிணியுடன் தொடர்புள்ள serial port / usb port இணைப்பை துண்டித்து விடலாம். Arduino kit தனித்தே இயங்குவதை காணலாம் (power supply அவசியம்).\nஎவ்வளவு சுலபமாக இருக்கிறது, arduino ஐ உபயோகிப்பது \nArduino வில் C, C++, Java, Python, Ruby ஆகிய உயர்மட்ட program மொழிகளின் மூலமும் உங்களது கட்டளைகளை எழுதலாம். இதில் Ruby Arduino Development (RAD) ஐ உபயோகிப்பது மிகவும் சுலபம்.\nசரி, நாம் என்னவெல்லாம் Projects Arduino Kit மூலம் செய்யலாம் \nHeat Sensors உடன் இணைத்து, analog வெப்பத்தை digital வெப்ப குறியீட்டாக (Celsius) மாற்ற முடியும்.\nIR sensors, Speakers உடன் இணைத்து வீட்டின் கதவிற்கு மேலும் பாதுகாப்பு தரலாம்.\nGPS Receiver Device உடன் இணைத்து நாம் இருக்கும் இடத்தின் latitude, longitude ஐ digital ஆக பெற முடியும்.\nEthernet cable உடன் இணைத்து data ஐ எங்கோ இருக்கும் server க்கு அனுப்பலாம்.\nஉருப்படியாக/ படிப்படியாக Arduino வில் projects செய்ய வேண்டுமானால் இந்த லிங்க்கிற்கு arduino.cc/playground/Projects/Ideas செல்லவும்.\nநமது இந்தியாவில் www.bhashatech.com/ website ல் order கொடுத்து பெற்றக் கொள்ளலாம்.\nஅல்லது நீங்களே arduino board ஐ உருவாக்கலாம். அதற்கான Circuit Diagram ஐ arduino.cc/ கண்டறியலாம்.\nArduino developer mailing list, Arduino users mailing list என்று தனித்தனியாக உள்ளது. நீங்கள் அதில் இணைந்து உங்கள் சந்தேகங்களை கேட்களாம்.\nநான் ஐ.ஐ.டி. டெல்லியில் Python Programmer ஆக பணியாற்றி வருகிறேன்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்க��க் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148170/news/148170.html", "date_download": "2020-07-03T14:06:26Z", "digest": "sha1:GLGFBNXGPERLPHQHWDBIFBDCTSYTNHY4", "length": 7107, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிலியில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ: 11 பேர் உயிரிழப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிலியில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீ: 11 பேர் உயிரிழப்பு..\nதென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் கோடைக்காலத்தின்போது காடுகளில் தீப்பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது.\nசிலியின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள காடுகளில் பரவி வரும் இந்த தீ, பல லட்சம் ஏக்கர் அளவிலான காடுகளை அழித்துள்ளது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படையினர், தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய வனப்பகுதி பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள் என முழு வீச்சில் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.\nஆனால், பல நாட்களாக முயன்றும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளிடம் உதவி கோரியது சிலி. இதனை ஏற்று கிட்டத்தட்ட 9 நாடுகள் உதவிக்குழுக்களை அனுப்பியுள்ளன.\nஇந்த விபத்தில் இதுவரையில் 5 தீயணைப்பு வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் தீயில் கருகியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சில பகுதிகளில் வீடுகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.\nஇந்நிலையில், தீயணைப்பு பணியில் உதவி செய்வதற்காக ரஷ்யாவில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் வந்தனர். தண்ணீர் நிரப்பப்பட்ட விமானத்தில் வந்த இவர்கள், முதலில் மரங்கள் அதிகம் உள்ள போர்ட்சுவேலோ நகரை சுற்றி தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.\nஇதற்கிடையே வேண்டும் என்றே மரங்களுக்கு தீ வைத்ததாகவும், இதனால் காட்டுத் தீ பரவியதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பலரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/167309?ref=category-feed", "date_download": "2020-07-03T13:35:38Z", "digest": "sha1:6NRGJXDSITK2ANR7NAWNVQY7ZY7AXYGX", "length": 7542, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "குழந்தைகள் இடது கை பழக்கம் உடையவர்களா? பிறக்கும் முன்பே எதிர்வுகூற முடியும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தைகள் இடது கை பழக்கம் உடையவர்களா பிறக்கும் முன்பே எதிர்வுகூற முடியும்\nவலது கை பழக்கமுடையவர்களை விடவும் இடது கை பழக்கம் உடையவர்கள் பொதுவாக விசேட திறமைகளைக் கொண்டிருப்பார்கள்.\nகுழந்தைகள் எந்த கை பழக்கம் உடையவர்கள் என்பதை கண்டறிய பிறந்து சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஆகும்.\nஆனால் ஒரு குழந்தை பிறக்கும் முன்னரே எந்த கை பழக்கமுடையது என கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தைகள் திரும்பும் பக்கத்தினைக் கொண்ட இதனை கண்டறிய முடியும் என குறிப்பிடுகின்றனர்.\nஇதற்காக ஸ்கானிங் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசுமார் 29 கர்ப்பிணிப் பெண்களை வைத்து இந்த ஆய்வினை இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மேற்கொண்டுள்ளது.\nஇந்த ஆய்வின் போது 14, 18 மற்றும் 22வது வாரங்களில் சுமார் 20 நிமிடங்கள் வரையில் குழந்தையின் அசைவுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறி���்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=48872", "date_download": "2020-07-03T13:17:58Z", "digest": "sha1:GRN7BZF6NL2WEMW36PKOUKK5KVX3HWC6", "length": 4671, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.\nஇன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00 மணி வரை) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஆயினும் பாதிக்கப்பட்டோரில் 520 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nஅந்த வகயைில் பாதிப்புக்குள்ளான 420 பேர் மட்டுமே தற்போது, சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 106 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் 46 லட்சத்து 41 ஆயிரத்து 975 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 03 லட்சத்து 08 ஆயிரத்து 853 பேர் மரணமடைந்துள்ளனர்.\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2015/02/", "date_download": "2020-07-03T13:41:11Z", "digest": "sha1:BICYGZDH3IEXCQYRSNAGJZ4PFJ7GHKF7", "length": 63525, "nlines": 414, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "பிப்ரவரி 2015 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபாரதி என்ற கவிஞரை எடை போடுவது என்னால் ஆகாது. ஆனால் அவரது புனைவுகளைப் பற்றி விமர்சிக்க முடியும்.\nபாரதியின் கவிதைகளில் ஒரு உத்வேகம் எப்போதும் இருக்கும். அவரது உரைநடையிலும் சிறப்பம்சம் இதுதான். வேகம் நிறைந்த நேரான நடை. அந்தரடிச்சான் சாஹிப், கிளிக்கதை, காக்காய் பார்லிமெண்ட், குதிரைக் கொம்பு எல்லாம் குறிப்பிட வேண்டியவை. அங்கங்கே அவரது உரைநடை கவிதையாகவே இருக்கும். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் இறந்துபோன காதலி உயிருடன் இருக்கலாம் என்று நாயகன் அறியும்போது அவன் உணர்ச்சிகளை விவரிக்கும் விதம் –\nஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா\nகவிதையேதான். வசன கவிதை (காற்று) என்று அவரே சொல்லிக் கொண்டது புதுக் கவிதையோ, கதையோ என்னவோ நானறியேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உயர்ந்த கவிதை. எனக்கே கற்பூர வாசனையை புரிய வைக்கும் கவிதை.\nஅவருடைய சிறுகதைகளில் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஏன் சேர்த்தார் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை.\nகாக்காய் பார்லிமெண்ட் கதையில் எனக்குப் பிடித்தமான ஒரு பகுதி –\nகாக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம். ‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம்.\nகுறைகளைக் கண்டுபிடிக்க கஷ்டமே பட வேண்டாம். என்னவோ ராத்திரியில் பிள்ளைகளை தூங்க வைக்கச் சொல்லும் கதைகள் மாதிரிதான் எல்லா கதைகளும் இருக்கும். மனம் போன போக்கில் கதை எழுதப்பட்டிருக்கும். Subtlety என்பது அறவே கிடையாது.\nஇந்தக் குறைகள் எல்லாம் இருந்தாலும் ஞானரதம் மிகச் சிறப்பான முயற்சி. ஆங்கிலத்தின் முதல் அகராதியைப் பதித்த சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசேலாஸ் என்ற புத்தகத்தோடு ஒப்பிடலாம். (ஆனால் அதை விட சிறந்த புத்தகம்). இந்த பிரமாதமான புத்தகத்தை யாரும் – ஜெயமோகன் போன்ற தேர்ந்த வாசகர்களும் – பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் கண்ணில் அது கமலாம்பாள், பத்மாவதி சரித்திரத்தோடு ஒப்பிடக் கூடியது. முன்னோடி முயற்சி என்பதால் மட்டுமல்ல சிறந்த படைப்பு என்பதாலேயே இதை நான் பரிந்துரைக்கிறேன். இணையத்தில் கிடைக்கிறது.\nமுடிவடையாத கதையான் சின்னச் சங்கரன் கதை முற்றுப் பெற்றிருந்தால் நன்றாக வந்திருக்கும். வ.ரா. இது 29 30 அத்தியாயம் எழுதப்பட்டது என்றும் கையெழுத்துப் பிரதி தொலைந்துவிட்டது என்றும் எங்கோ சொல்லி இருக்கிறார் “மஹாகவி பாரதியார்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அருமையான புத்தகம்\nசந்திரிகையின் கதை மனம் போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. முடித்திருந்தால் ஒரு வேளை நன்றாக வந்திருக்கலாம். வீரேசலிங்கம் பந்துலுவும் ஜி. சுப்ரமணிய ஐயரும் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். இன்று அதற்கு ஆவண முக்கியத்துவம் மட்டுமே. புதுமைப்பித்தன் இதை கோபாலையங்காரின் மனைவி என்று தொடர முயற்சித்திருக்கிறார்.\nபாரதியின் பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் மஹாகவிபாரதியார்.இன்ஃபோ என்ற தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அதை நடத்துபவர்களுக்கு ஒரு ஜே\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாரதியார் பக்கம்\nஎனக்குத் தெரிந்த வரை மனச்சோர்வே இல்லாமல் எல்லா பின்னடைவுகளையும் சந்தித்த ஒரே மனிதர் காந்திதான். அவர் நினைத்ததெல்லாம் நடக்கவில்லைதான். அவரது நோக்கங்களை முழுதாக செயல்படுத்துவதில் அவருக்கு தோல்விதான். ஆனாலும் அவரது வாழ்வே மனித குலத்தின் வெற்றிதான்.\nசமீபத்தில்தான் ஜெயமோகனின் இந்தப் பழைய பதிவைப் பார்த்தேன். ஜெயமோகன்\nகடுமையான காந்தி வெறுப்பு கல்விமட்டத்திலேயே எனக்குக் கிடைத்தது. அதை இங்கே பரப்பியவர்கள் கிறித்தவ, கம்யூனிசக் கருத்தியல் கொண்டவர்கள்.\nநான் பல கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் கடுமையான காந்தி வெறுப்பு கற்றுக்கொடுக்கப்படுவதை நேரில் கண்டிருக்கிறேன்.\nநான் ஜெயமோகனின் தலைமுறைக்காரன். செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளில் படித்தேன். 3 கிறித்துவ கல்வி நிறுவனங்களில் (செய்யூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளி, தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி) படித்தேன். ஒரு நிறுவனத்திலும், காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கேட்டதில்லை, ஒரு ஆசிரியரும் காந்தியைப் பற்றி தவறாக ஒரு வ���ர்த்தை சொன்னதில்லை. காந்தி மட்டுமல்ல, எந்தத் தலைவரைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசியதில்லை. ஏதாவது பேசினால் அது புகழாரமாகத்தான் இருக்கும். மிச்ச மாணவப் பருவம் பொறியியல் கல்லூரிகளில் கழிந்தது. அங்கே எப்போதும் ஒரு சிறு SFI (கம்யூனிச சார்பு) கோஷ்டி உண்டு. ஒரு வேளை அவர்கள் காந்தியை விமர்சித்திருக்கலாம். ஆனால் அது ஒரு விளிம்பு நிலைக் குழு, மாணவர்களிடம் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. உயிர் நண்பன் தங்கமணிமாறன் திராவிடக் கழகப் பின்னணி உள்ள குடும்பத்தவன். ஆனால் நான்தான் ஈ.வெ.ரா.வை விமர்சித்திருக்கிறேன், அவன் காந்தியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொன்னதில்லை.\nகாந்தியைப் பற்றி விமர்சனங்களை நான் படித்தது பிற்காலத்தில் நானாகப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தபோதுதான். ஜிகிரி தோஸ்த் ஸ்ரீகுமார் கம்யூனிச சார்புடையவன். காந்தியைப் பற்றி நானும் அவனும் நிறைய பேசி இருக்கிறோம், விமர்சித்திருக்கிறோம், ஆனால் காந்தி வெறுப்பு என்பதை இணையம் பரவலாகும்முன் கண்டதில்லை.\nநான் மனிதர்களை நம்புபவன். எனக்கு வெறுப்பு அஜெண்டா என்பது அதீதமாக இல்லாத வரை கண்ணில் படுமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் ஒரே தலைமுறையைச் சேர்ந்த இருவருக்கு கல்வி நிலையங்களில் இப்படி வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்கள் மிக அதிகமாக இருப்பதைப் போலவும், அதுவும் பல வருஷங்களாக இருப்பதைப் போலவும் தெரிகிறது.\n பள்ளிகளில் காந்தி வெறுப்பு கற்றுத் தரப்படுவதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா\nபின்குறிப்பு 1: என் எண்ணத்தில் காந்தியை வெறுப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று சிரிப்பு புரட்சியாளர்கள். வினவு மாதிரி. இரண்டு வரி படித்தால் இதெல்லாம் காமெடி பீஸ் என்று புரிந்துவிடும். காந்தியை வெறுக்கிறேன் என்றால் தனக்குப் பெரிய சிந்தனையாளர் என்ற இமேஜ் கிடைக்கும் என்று நப்பாசைப்படுகிறவர்கள். இரண்டு காந்தியின் inclusive agenda ஒத்துவராதவர்கள். இவர்கள் அனேகமாக ஒரு குழுவை முன்னிறுத்தி இன்னொரு குழுவை வெறுப்பவர்கள்.\nபின்குறிப்பு 2:எனக்கு காந்தி மேல் விமர்சனம் உண்டு. கிலாஃபத் இயக்கம் ஒரு உதாரணம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்\nதொடர்புடைய சுட்டி: ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவு\nபுத்தகங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத இன்னொரு பதிவு.\nபள்ளி ஆண்டு முடியாவிட்டாலும் என் சின்னப் பெண் க்ரியா தன் நோட்டுப் புத்தகங்களை எழுதி நிறைத்துவிட்டாள். அதனால் நானும் அவளும் பக்கத்து கடைக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கப் போயிருந்தோம்.\nவழக்கமான நோட்டுப் புத்தகங்களை ஓரிரு நிமிடத்தில் தேர்ந்தெடுத்துவிட்டாள். பிறகு என்னிடம் தனக்கு சின்னதாக ஒன்று வேண்டும், அது பள்ளிக்காக அல்ல என்று சொன்னாள். என்ன பிடிக்கிறதோ எடுத்துக் கொள்ளேன் என்றேன். அரை மணி நேரம் கடை பூராவும் அலசிக் கொண்டே இருந்தாள். நான் பொறுமை போய் அலுத்துக் கொண்டதும் ஒன்றை எடுத்து என்னிடம் காண்பித்தாள். அது பதினோரு டாலரோ என்னவோ. (வழக்கமான நோட்டுப் புத்தகங்கள் ஒரு டாலர் ஒன்றரை டாலர் இருக்கலாம்.)\nநான் அவளிடம் “இதை எல்லாம் எடுத்தே அம்மா ரொம்ப கோவிச்சுப்பா” என்று நைசாக அம்மா மேல் பழியைப் போட முயன்றேன்.\nஅவள் திருப்பிக் கேட்டது – “Who will she be mad at You or me\nஅம்மாவிடம் திட்டு வாங்காமல் விஷமம் செய்வது எப்படி\nடாகுமெண்டரி – ஒரு தென்னிந்திய கிராமம்\nபுத்தகங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு பதிவு.\nஅந்தக் கால இயக்குனர் எல்லிஸ் ஆர். டங்கன் எடுத்த ஒரு ஆவணத் திரைப்படம் கண்ணில் பட்டது. பதினைந்து நிமிஷம்தான் இருக்கும். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nஇந்தத் திரைப்படம் உண்மையிலேயே ஆவணத் திரைப்படம்தானா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். மதுரை வீரன் நாடகத்தில் (கூத்து என்று சொல்ல முடியவில்லை) ஆடுபவர்கள் (நடிப்பவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை) லலிதா-பத்மினி என்று நினைக்கிறேன். லலிதாவும் பத்மினியும் இளைஞிகளாகத் தோற்றம் அளிக்கிறார்கள். நாற்பதுகளின் இறுதியிலோ ஐம்பதுகளின் ஆரம்பத்திலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது இருவருமே பெரிய சினிமா/நடன நட்சத்திரங்கள். அவ்வளவு வளர்ந்த நிலையில் ஒரு கிராமத்தில் நாடகம் ஆடினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.\n நன்றாக இருக்கிறது, பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nவெண்முரசு – பிரயாகை முன்பதிவு\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், வெண்முரசு பக்கம்\nWuthering Heights-இல் என்னவோ இருக்கிறது. அது என்ன என்று விளக்க முட��யவில்லை.\nதெரிந்த கதைதான். அனாதை ஹீத்க்ளிஃப் மிராசுதார் எர்ன்ஷா குடும்பத்தில் யார்க்‌ஷையரின் gothic சுற்றுச்சூழலில் வளர்கிறான். மிராசுதார் மகள் காதரீனுடன் மனிதர் உணர்ந்து கொள்ளும் மனிதக் காதலை மிஞ்சிய ஒரு காதல். மிராசுதார் மகன் ஹிண்ட்லிக்கோ அனாதையை வேலைக்காரனாக வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும், அப்பாவும் தங்கையும் நிறைய இடம் கொடுக்கிறார்கள் என்று கடுப்பு. அப்பா இறந்ததும் ஹீத்க்ளிஃபை வேலைக்காரனாகத்தான் நடத்துகிறான். இந்த சமயத்தில் நாகரீகமான நகரத்து வாலிபன் லிண்டனைக் கண்டு காதரீனின் மனம் கொஞ்சம் கலைகிறது. காதல் என்றால் ஹீத்க்ளிஃப்தான், ஆனால் அன்றைய சமூக சூழ்நிலையில் ஹீத்க்ளிஃப்பை மணந்தால் அவளுக்கு மரியாதை இருக்காது என்பதை உணர்கிறாள். ஹீத்க்ளிஃப் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சில வருஷங்கள் கழித்து காதரின் லிண்டனை மணக்கிறாள். பொருள் ஈட்டி ஒரு கனவானாக ஹீத்க்ளிஃப் திரும்புகிறான். காதலுக்கு துரோகம் செய்த காதரீனை அவனால் வெறுக்க முடியவில்லை, ஆனால் ஹிண்ட்லி, லிண்டன் எல்லாரையும் பழி வாங்க நினைக்கிறான். ஹிண்ட்லியின் நிலங்களையும் சொத்துகளையும் பறிக்கிறான். லிண்டனின் தங்கையை ஏமாற்றி மணக்கிறான். காதரீன் இறந்துவிட அவனைக் கட்டுப்படுத்தும் ஒரே சக்தியும் அழிந்துவிடுகிறது. ஹிண்ட்லியின் மகன் ஹரேடனை ஹீத்க்ளிஃப் தன் வேலையாளாக வளர்க்கிறான். தன் மகனுக்கு காதரீனின் மகளை பலவந்தமாக மணமுடித்து லிண்டன் குடும்பத்து சொத்துகளையும் கவர்ந்து கொள்கிறான். ஹரேடன், மகள் காதரீன் இருவர் வாழ்வையும் சொடுக்குப் போடும் வேளையில் அழித்துவிடலாம் என்ற நிலையில் அவனுக்கு வாழ்வில் அலுப்புத் தட்டிவிடுகிறது. காதரீனின் ஆவி தெரிகிறது. சாப்பிடாமல் தூங்காமல் இறந்து போய்விடுகிறான்.\nநாலாவது முறை படிக்கும்போதும் முதல் முறை படித்தபோது மனதில் பட்ட விஷயங்களேதான் மீண்டும் மனதில் படுகின்றன. லிண்டன் மீது, காதரீன் மீது லிண்டன் கொண்டிருக்கும் காதல் மீது ஹீத்க்ளிஃப்புக்கு உள்ள இளக்காரம்; மனதில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்றிக் கொண்டு ஹீத்க்ளிஃப்பை மணக்கும் இசபெல்லா லிண்டன்; லாக்வுட்டுக்கு காதரீனின் ஆவி தென்பட்டது என்பதை அறிந்ததும் ஆவி தனக்கும் தெரியுமா என்று தேடும் ஹீத்க்ளிஃப்; ஹரேடன் ஹீத்க்ளிஃப்பின�� பிம்பமாக வளர்வது; அம்மா காதரீனின் வாழ்க்கை எர்ன்ஷா-ஹீத்க்ளிஃப்-லிண்டன் என்று போனால் மகள் காதரீனின் வாழ்க்கை லிண்டன்-ஹீத்க்ளிஃப்-எர்ன்ஷா என்று போவது.\nவாழ்வில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது என்றால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்பது சித்தரிக்கப்படுவதாலா போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா போலித்தனமே இல்லாத ஹீத்க்ளிஃப் பாத்திரத்தாலா நம்பகத்தன்மை நிறைந்த பாத்திரங்களாலா யார்க்‌ஷையரின் குளிர்ந்த காற்றடிக்கும் குன்றுகளை உணர முடிவதாலா நானும் நாலைந்து முறை படித்துப் பார்த்துவிட்டேன், சுவாரசியம் குறைவான இந்த நாவல் ஏன் இலக்கியமாகிறது என்று என்னால் articulate செய்ய முடியவில்லை. நண்பர்கள் யாராவது\nப்ராண்டே சகோதரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்டே எழுதி 1847-இல் வெளியான நாவல். இன்று பேரிலக்கியமாகக் கருதப்பட்டாலும் வெளிவந்த காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்ததாம்.\nபல முறை திரைப்படமாக வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த version லாரன்ஸ் ஒலிவியர் (ஹீத்க்ளிஃப்), டேவிட் நிவன் (லிண்டன்), மெர்லே ஓபரான் நடித்து 1939-இல் வெளிவந்த படம். ஹிந்தியிலும் தில் தியா தர்த் லியா (1966) என்று வந்தது. ஆனால் அதில் ஹீத்க்ளிஃப்பும் (திலீப் குமார்) காதரீனும் (வஹீதா ரெஹ்மான்) ஒன்று சேர்ந்துவிடுவார்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்\nராஜனின் சினிமா சிபாரிசுகள் – A Most Wanted Man\nவிமானத்தில் வரும்போது நான்கைந்து சினிமாக்கள் பார்த்தேன். அவற்றுள் உருப்படியாக இருந்தவை A Most Wanted Man என்ற ஆங்கிலப் படமும் சதுரங்க வேட்டை என்ற தமிழ்ப் படமும்தான்.\nஅதே பெயரில் ஜான் லீ கார் எழுதிய நாவலை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். லீ கார் எனது அபிமான spy நாவலாசிரியராவார். ஜான் லீ கார் cold war நாவல்களில் இருந்து வெளியேறி Constant Gardener, A Most Wanted Man போன்ற வேறு விதமான spy திரில்லர்களுக்குத் தாவி விட்டார். இந்த நாவலில் தனது பழைய MI6 பழைய cold war espionage சரக்குகளையே புதிய பாட்டிலில் கொடுத்துள்ளார். வழக்கமான கொக்கு தலை வெண்ணெய் ஒற்று வேலைகளே இந்தப் படத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஜான் லீ காரின் பத்து படங்கள் சினிமாவாக வந்துள்ளன. அந்தப் படங்களைப் போலவே இதுவும் விறுவிறுப்புக் குறையாமல் சுவாரசியமாகவே எடுக்கப்பட்டுள்து.\nநாவல் ஜெர்மனியின் ஜிஹாதி தலைநகரமான ஹாம்பர்க் நகரில் நடக்கிறது. ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே அகதிகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டப்போது அதற்கான திட்டங்கள் போட்ட இடமும் அதற்கான நபர்கள் படித்த இடமும் இதே நகரம்தான். ஆகவே ஜெர்மானியர்கள் லேசாக சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு முஸ்லீமிடமும் லேசாக ஜிஹாதி சாயல் தெரிந்தாலும் நாடு கடத்தி விடுகிறார்கள்.\nஜெர்மனியின் பயங்கரவாத எதிர்ப்பு உளவு அமைப்பு ரகசியமாக இயங்கும் ஒரு அமைப்பு. அவர்கள் ஜெர்மனியில் இருந்து கொண்டு ஜிஹாதிகளுக்கு உதவி செய்யும் ஒரு ஆளை உளவு பார்த்து வருகிறார்கள். முக்கியமான ஒரு இஸ்லாமியத் தலைவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்தத் தலைவருக்கு charity மூலம் வரும் பணத்தில் கொஞ்சம் சில பயங்கரவாத அமைப்புகளுக்குப் போகிறது என்று சந்தேகிக்கிறார்கள், ஆனால் ஊர்ஜிதம் ஆகவில்லை. அதே சமயத்தில் ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்கில் இசா என்ற ஒரு ரஷ்ய முஸ்லீம் illegal ஆக நுழைகிறான். அவன் ஒரு செசன்யா பயங்கரவாதி என்றும் அவனை நாடு கடத்த வேண்டும் என்று ஜெர்மனியின் உள்துறை போலீஸ் விரும்புகிறது.\nஇசா ஜெர்மனியின் ஒரு பெரிய வங்கியில் அவனது அப்பா ஒளித்து வைத்திருந்த பணத்தை வாங்க வருகிறான். ஆனால் திடீரென பணத்தை வேண்டாம் என்று சொல்லி charity அமைப்புகளுக்குக் கொடுக்கிறான். அந்தப் பணத்தை இஸ்லாமியத் தலைவரிடம் போகிறது. அவரிடமிருந்து பணம் பயங்கரவாத அமைப்பிற்கு சென்ற பிறகு அதன் பின்னால் உள்ள அனைத்து பயங்கரவாதிகளையும் கைது செய்ய உத்தேசம்.\nஆனால் ஜெர்மானிய போலீஸ் சரியான நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிக்கும் வேலையே வேண்டாம். முஸ்லீமா சந்தேகமா உடனடியாக குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோய் வெளியே எறி என்று எறிந்து விடுகிறார்கள்.\nஇந்தப் படத்தில் உளவு அமைப்புகள் வேவு பார்க்கும் விதங்களும் அவர்கள் எதிரிகளுக்கு அளிக்கும் நீளமான கயிறுகளும் உலக அளவில் இஸ்லாமிய ஜிஹாதிகளுக்கு பணம் வரும் வழிகளும் விரிவாகக் காண்பிக்கப்படுகின்றன. நல்ல த்ரில்லர். உளவு அமைப்பு இஸ்லாமிய பயங்கரவாத நிதி அளிப்பதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்படவில்லை. அமெரிக்கர்களும் இதில் தலையிட்டு தங்களுக்கும் அனைத்து தகவல்களும் வேண்டும் என்று கட்���ாயப் படுத்துகிறார்கள். பார்க்கலாம்.\nஉளவு அமைப்பின் தலைவராக அற்புதமான நடிகரான ஃபிலிப் சீமோர் ஹாஃப்மேன் நடித்திருக்கிறார். அவருக்காகவாவது இந்தப் படத்தைக் காணலாம். மேலும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை உலக உளவு அமைப்புகள் கையாளும் விதங்களையும் விரிவாகக் காண்பிக்கிறார்கள். நிறைய secular ஜல்லிகளும் உள்ளன. இந்த ஜல்லிகள் இருக்கும் வரை மேற்கு நாடுகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியே. இதைப் போன்ற secular ஜம்பங்களினாலேயே ஃபிரான்ஸிலும் டென்மார்க்கிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்கிறது. அதை அவர்கள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை மிகக் கடுமையாக அணுகாவிட்டால் ஐரோப்பா விரைவில் அழிந்துவிடும்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ராஜன் பதிவுகள், திரைப்படங்கள்\nமராத்திய எழுத்தாளர் பாலசந்திர நெமடே 2014க்கான ஞானபீடம் பரிசை வென்றிருக்கிறார்.\nநெமடே தன் முதல் நாவலான கோசலாவை 1963-இல் எழுதினார். தனது சுயசரிதையையே புனைவாக எழுதி இருக்கிறாராம். பிறகு பிதர் (1975), ஹூல், ஜரிலா, ஜூல் (1979), ஹிந்து ஜக்ன்யாசி சம்ருத்த அட்கல் (2010) போன்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.\nஇதற்கு முன் சாஹித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். 2011-இல் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.\nநான் நெமடே என்ற பேரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்கள் யாருக்காவது ஏதாவது தெரியுமா\nதொடர்புடைய சுட்டி: நெமடே பேட்டி\nRV\tAwards\tபின்னூட்டமொன்றை இடுக 9 பிப் 2015 8 பிப் 2015 1 Minute\nஜெயமோகன் மேல் ட்ராட்ஸ்கி மருதுக்கு என்ன கோபம்\nகாவியத்தலைவன் திரைப்படம் சொதப்பிவிட்டது, அதற்கு ஜெயமோகன் முக்கிய காரணம் என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.\nஇயக்குனருக்கு துணை இருக்கும் எழுத்தாளருக்கு முதலில் அந்த காலத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த எழுத்தாளர் மீது பெரிய நம்பிக்கை எனக்கு கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளரை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு முன் காட்சிப்படுத்தி சிந்திக்கும் சக்தியுள்ள ஒருவரை நீங்கள் தேட வேண்டும். நீங்கள் தேடி காட்சிப்படுத்துவதற்கான தரவுகளை சேர்த்த பின்பே ஒரு கதாசிரியர் தேவை. மெலிதான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அதை ஒழுங்கு செய்ய எழுத்தாளர் தேவை. ஆனால், அப்படி வரும் எழுத்தாளர் உங்களிடம் இப்படியான குறையிருக்கிறது என்று சொல்லாமலே, தான் சம்��ாதித்து போவதற்குத்தான் பார்க்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போதே அது தெரிகிறது. வசனத்துக்கும் காலத்துக்கும் சம்பந்தமேயில்லை. அவர் தனித்து இயங்குகிறார்.\nஉள்ளே பேசியதை அந்த இயக்குநர் கேட்கவில்லை என்றால், வெளியே வந்து அதை பேசவேண்டுமல்லவா அப்படியாக எழுத்தாளருக்கு நேர்மை இல்லாததும், வேறு புறம் பேசுவதுமாக இருப்பது சரியில்லைதானே\nஎழுத்தாளர், பதினைந்து நாளிலே எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார், அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் இயங்குகிறார்.\nநான் தமிழ் சினிமா உலகத்தைப் பற்றிப் பெரிதாக அறிந்தவனல்ல. ஆனால் வசனகர்த்தாவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய ரோல் இருக்கிறதா என்ன இயக்குனர் அல்லது ஸ்டார் நடிகர்தான் படத்தை உருவாக்குகிறார் என்றுதான் தோன்றுகிறது. அப்படி என்றால் இயக்குனர் அல்லவா தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்\nகாவியத்தலைவன் படத்தில் ஜெயமோகனின் திறமை வெளிப்படவில்லைதான். விமர்சனத்தில் “வசந்தபாலன் போர் வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார்” என்று நானும் ஜெயமோகனின் பங்களிப்பைப் பற்றி சொல்லி இருந்தேன். கேட்டதை செய்து கொடுக்கும் வசனகர்த்தாவை எப்படி பொறுப்பாளி ஆக்குகிறார் என்று புரியவில்லை. அதுவும் தாக்குவதுதான் தாக்குகிறார், பெயரைக் குறிப்பிடாமல் ஏன் ஒளிய வேண்டும் என்று தெரியவில்லை.\nமருதுவின் ஓவியங்கள், குறிப்பாக பின்னணி நிறங்கள் எனக்குப் பிடித்தமானவை. தமிழ் அரசர்களின் உடைகள், நகைகள் பற்றிய அவரது எண்ணங்களை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த மாதிரி பேரைச் சொல்லாமல் விமர்சிப்பது தனி மனிதத் தாக்குதலாகவே தெரிகிறது. இதை விட அதிகமான நேரடித் தன்மையை அவரிடம் எதிர்பார்த்தேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ஜெயமோகன் பக்கம்\n2015 பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்\nஇந்த வருஷம் இலக்கியத்துக்காக விருது பெற்றவர்களைப் பற்றி கீழே. அது என்னவோ இலக்கியம் மற்றும் கல்வி என்று ஒரு category எதற்காக இரண்டையும் கலக்கிறார்கள் என்று புரியவில்லை. பத்தாதற்கு பத்திரிகையாளர்களுக்கு இதே category-யில் விருது கொடுக்கிறார்கள். அதுவும் இந்த வருஷம் எழுத்தாளர்களை கண்டு கொள்ளவில்லை. லக்ஷ்மிநந்தன் போரா, உஷாகிரண் கான், குண்வந்த் ஷா, சுனில் ஜோகி, நாரா���ண புருஷோத்தம மல்லயா ஐவரைத்தான் எழுத்தாளர்கள் என்று சொல்ல முடிகிறது. அதுவும் ழான்-க்ளாட் காரியர் போன்ற திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்பட்டிருப்பது கொடுமை. பற்றாக்குறைக்கு கல்வியாளர்கள், சமூக சேவை செய்பவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பலருக்கும் “Others” category-யில் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஸ்வாமி ஜகத்குரு ராமானந்தாசார்யா ஸ்வாமி ராமபத்ராசார்யா இளமையிலேயே கண்ணிழந்தவர். ஊனமுற்றவர்களுக்காகவே ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிறாராம். இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.\nஸ்வபன் தாஸ்குப்தா பத்திரிகையாளர். அதற்கு மேல் நானறியேன். அவரது தளம் இங்கே.\nரஜத் ஷர்மா இந்தியா டிவி என்ற ஹிந்தி செய்தி சானலின் முதலாளி.\nடேவிட் ஃப்ராலி Indologist. இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.\nடாக்டர் பெட்டினா சாரதா பாமர் காஷ்மீர சைவத்தைப் பற்றிய முதன்மையான ஆராய்ச்சியாளராம். ஆஸ்திரியர்.\nலக்ஷ்மிநந்தன் போரா நான் முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த ஒரே எழுத்தாளர். அஸ்ஸாமியர். அவரது கங்கா சில் நீர் பாகி நாவலைப் பற்றி ஜெயமோகன் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.\nடாக்டர் க்யான் சதுர்வேதி அங்கத எழுத்தாளராம். மருத்துவர். அவரது சகோதரர் வேத் சதுர்வேதிக்கு இதே வருஷம் பரம விசிஷ்ட சேவா பதக்கம் கிடைத்திருக்கிறது.\nஹுவாங் பாவோஷெங் சீனர். மஹாபாரதத்தை சீன மொழிகளில் மொழிபெயர்த்த குழுவின் தலைவர். இவருக்கும் “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.\nபிபேக் தெப்ராய் பொருளாதார நிபுணராம். இவருக்கு எதற்கு இலக்கியம்-கல்விக்காக பத்மஸ்ரீ என்று புரியவில்லை. இதிகாசங்களில் ஆர்வம் கொண்டு மஹாபாரதத்தை மொழிபெயர்த்திருக்கிறாராம்.\nடாக்டர் சுனில் ஜோகி ஹிந்தி கவிஞராம்.\nஉஷாகிரண் கான் மைதிலி மொழி எழுத்தாளர். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.\nநாராயண புருஷோத்தம மல்லயா கொங்கணி எழுத்தாளர் போலத் தெரிகிறது. ஆனால் கேரளர் என்று பத்மஸ்ரீ அறிவிப்பில் இருக்கிறது.\nலாம்பர்ட் மஸ்கரனாஸ் கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்.\nராம் பஹதூர் ராய் ஜெயபிரகாஷ் நாராயணோடு களப்பணி செய்திருக்கிறார். யதாவ��் என்ற பத்திரிகையின் ஆசிரியர். ஜன்சத்தாவின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.\nஜே.எஸ். ராஜ்புட் பேராசிரியர், கல்வியாளர்.\nபிமல் ராய் Indian Statistical Institute-இல் இயக்குனராக இருக்கிறார்.\nகுண்வந்த் ஷா குஜராத்தி எழுத்தாளர், கல்வியாளர்.\nபிரம்மதேவ் ஷர்மா, மற்றும் மனு ஷர்மா யாரென்று தெரியவில்லை.\nழான்-க்ளாட் காரியர் திரைக்கதை எழுத்தாளராம். அவருக்கு எதற்காக இலக்கியம்-கல்விக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.\nடாக்டர் நடராஜன் “ராஜ்” செட்டி ஹார்வர்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.\nஜார்ஜ் ஹார்ட் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு கல்வி-இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்படவில்லை, Others என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.\nவிருது பெற்றவர்களின் முழுப் பட்டியல் இங்கே.\nRV\tAwards\tபின்னூட்டமொன்றை இடுக 5 பிப் 2015 3 பிப் 2015 1 Minute\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanipedia.org/wiki/TA/Tamil_Main_Page", "date_download": "2020-07-03T13:56:34Z", "digest": "sha1:2RSDTQFPMUOT5PZROCRGPDAC26EWIIB3", "length": 131636, "nlines": 424, "source_domain": "vanipedia.org", "title": "TA/Tamil Main Page - Vanipedia", "raw_content": "\nவாணிபீடியா என்றால் என்ன - தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் குறுங்காணொளிகள் - தமிழ் வாணிக்கான இணைப்புகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் ஒலிப்பதிவுத் துளிகள் -\nஎங்களுடன் கூட்டு செயல்பாட்டில் இணையுங்கள் - வாணிபீடியாவின் கொள்கை விளக்க அறிக்கை - பகவத் கீதை உண்மையுருவிலிருந்து சில ஸ்லோகங்கள் - மற்ற ஆதாரங்கள்\nவாணிபீடியா என்பது ஸ்ரீல பிரபுபாதரின் சொற்களுக்கான/பேச்சுக்கான(வாணி) உயிரோட்டமுள்ள கலைக்களஞ்சியம். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அவற்றை முழுமையாகத் தொகுத்து, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும், எளிதாகப் புரியும் வண்ணமும் வழங்கும் ஒரு கூட்டுமுயற்சியே இஃது. அனைவரும் பயன்பெறும் வகையில் கிருஷ்ண பக்தி எனும் விஞ்ஞானம் தொடர்ந்து உலக அரங்கில் உபதேசிக்கப்படவும் பயிற்றுவிக்கப்படவும் வேண்டி, மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களுக்காக, ஓர் ஒப்பில்லாக் களஞ்சியத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.\nஇந்த வாணிபீடியா செயல்திட்டமானது உலகளாவிய பன்மொழிக் கூட்டு செயல்பாடாகும். ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் பலரும் பல்வேறு விதங்களில், பங்களிக்க முன்வருகின்றபடியால் இந்த முயற்சி வெற்றி அடைந்து வருகிறது. ஒவ்வொரு மொழியும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றது. ஸ்ரீல பிரபுபாதரின் பதிவுசெய்யப்பட்ட உபன்யாசங்களும் உரையாடல்களும் மற்றும் அவருடைய கடிதங்களும் குறைந்தது 16 மொழிகளில் முழுவதுமாகவும், 32 மொழிகளில் குறைந்தபட்சம் 25%மாயினும் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்பது எங்களது ஆவல். நவம்பர் 2027 இல் வரும் அவருடைய ஐம்பதாவது நினைவு நாளை ஒட்டி இதனை நாம் அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம். அந்த மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்குமா\nதமிழ் வாணிபீடியாவுக்குச் செல்லும் இணைப்புகள்:\nதமிழ் மொழிபெயர்ப்புகளுடன் கூடிய ஸ்ரீல பிரபுபாதரின் 1080 காணொளிகளை இங்கே காணலாம்.\nஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்களுக்கான காணொளிகள் மற்றும் எழுத்துவடிவங்களுக்கான பக்கங்கள்.\nஇங்தக் கொள்கை விளக்க அறிக்கையானது வாணிபீடியாவின் நோக்கத்தை விளக்குவதாகும்.\nஎங்களுடன் கூட்டு செயல்பாட்டில் இணையுங்கள்\nஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வரும் இவ்வேளையில் அவரது வாணி முழுவதும் தமிழாக்கப்பட வேண்டும் என்பது இப்போதைய உடனடித் தேவை. கிருஷ்ண பக்திக்கு மொழி ஒரு தடையாக இருத்தல் கூடாது. தொண்டர்கள் கிருஷ்ண பக்தியைப் பரப்பப் பாடுபடும் இவ்வேளையில் மக்கள் தாங்களே படித்தறிய விழைந்தால் புத்தகங்கள் தமிழில் இருக்கவேண்டியது அவசியம். மேலும் இணைய தளத்���ின் பிரயோகம் பல்கிப் பெருகிவரும் காலத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் வாணி எளிதாக மக்களைச் சென்றடைய இந்த இணையதளம் மிகப்பெரும் பங்காற்றி வருகிறது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிவன்மையும் கொண்டோர், மொழிபெயர்க்கும் இந்த அரிய சேவையில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.\nபகவத் கீதை உண்மையுருவிலிருந்து சில ஸ்லோகங்கள்\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் குறுங்காணொளிகள்\nஎன் வாக்குப்படி, என் பயிற்சிப்படி வாழுங்கள்\nதேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் ஒலிப்பதிவுத் துளிகள்\nTA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்\n\"ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வதன் உண்மையான அர்த்தம்-ஆன்மீக ஞானத்தில் அறிவார்ந்த அறிஞரைக் கண்டுபிடிப்பது. அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். அவர்களுடன் கூட்டுறவு கொள்வது, அவர்களிடமிருந்து அறிவைப் பெறுவது-இதுவே யாத்திரைக்குச் செல்வதன் நோக்கம். ஏனெனில் யாத்திரையில், புனித இடங்கள் ... என்னைப் போலவே, என் வசிப்பிடமும் விருந்தாவனத்திலேயே உள்ளது. ஆக, விருந்தாவனத்தில் பல சிறந்த அறிஞர்கள் மற்றும் புனிதர்கள் வாழ்கின்றனர். ஆகவே ஒருவர் அத்தகைய புனித ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும், வெறுமனே தண்ணீரில் குளிப்பதற்காக மட்டுமல்ல.\"\n660304 - சொற்பொழிவு BG 02.11 - நியூயார்க்\nவாணிபீடியாவின் கொள்கை விளக்க அறிக்கை\nஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய போதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். எனவே வாணிப்பீடியா, அவரது புத்தகங்கள், பதிவு செய்யப்பட்ட உபன்யாசங்கள், உரையாடல்கள், கடிதங்கள் போன்றவற்றுக்காக முழுவதுமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முழுமை பெற்ற நிலையில் உலகிலேயே முதன் முதலில் அமைந்த வாணி கோவிலாக வாணிப்பீடியா திகழும். உண்மையான ஆன்ம ஞானத்தை தேடி வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் இது ஒரு புனித இடமாக இருந்து ஸ்ரீல பிரபுபாதரின் உயரிய போதனைகள் மூலம் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்து ஆன்மீக உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு கலைக்களஞ்சியமாக, எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளிலும் இது விளங்கும்.\nஸ்ரீல பிரபுபாதர் பன்மொழி வாணியை செயல்படுத்துவதற்கும் முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் அதனால் நூற்றுக்கணக்கான மக்களும் கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை அடிப்படையாகக��கொண்டு வாழவும் மற்றும் மனித சமுதாயத்தை மீண்டும் ஆன்மீக மயமாக்க பகவான் சைதன்ய மகாபிரபுவின் சங்கீர்த்தன இயக்கத்திற்கு உதவி செய்தலுமே இதன் தொலைகநோக்குக் கொள்கை.\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைத் தொகுத்து, விடாமுயற்சியுடன் மொழிபெயர்க்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெகுஜனக் கூட்டு முயற்சியால் மட்டுமே வாணிபீடியாவில் வெளிப்படும் அளவிற்கு ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது சாத்தியமாகும்.\nஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து புத்தகங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள் மற்றும் கடிதங்களின் மொழிபெயர்ப்பை வாணிபீடியாவில் நவம்பர் 2027 க்குள் குறைந்தது 16 மொழிகளில் முடிக்கவும் குறைந்தது 108 மொழிகளில் சிறிதளவேனும் முடித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஅக்டோபர் 2017 நிலவரப்படி முழு பைபிளும் 670 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, புதிய ஏற்பாடு 1,521 மொழிகளிலும் பைபிள் பகுதிகள் அல்லது கதைகள் 1,121 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் கணிசமான அளவு அதிகமாக இருக்கும்போதிலும், ​​கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை உலகளவில் பரப்புவதற்கு எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும்போது எந்தவிதத்திலும் அதிகமில்லை என்பதையே காட்டுகிறது.\nமனிதகுலத்தின் நலனுக்காக வலையில் ஸ்ரீல பிரபுபாதரின் பன்மொழி வாணி இருப்பை முழுமையாக வெளிப்படுத்தும் இந்த உன்னத முயற்சியில் எங்களுடன் இணையுமாறு அனைத்து பக்தர்களையும் அழைக்கிறோம்.\n1965 ஆம் ஆண்டில் ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பேதுமின்றி வந்தார். 1977 ஆம் ஆண்டில் அவரது உன்னதமான வபு மறைந்த போதிலும், அவர் இன்னும் தனது வாணியாக இருக்கிறார். இந்த இருப்பைத்தான் நாம் இப்போது அழைக்க வேண்டும். ஸ்ரீல பிரபுபாதரை வேண்டிக் கெஞ்சுவதன் மூலம் மட்டுமே அவர் நம்மிடையே தோன்றுவார். அவரை நம்மிடையே வைத்திருக்க வேண்டும் என்ற நமது தீவிர ஆசைதான் அவரை நம்மிடையே கொண்டுவருவதற்கான திறவுகோல்.\nஎங்கள் முன் ஸ்ரீல பிரபுபாதர் பகுதியாக மட்டும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவரது முழு வாணி இருப்பை நாங்கள் விரும்புகிறோம். அவர் பதிவுசெய்த போதனைகள் அனைத்தும் முழுமையாக தொகுக்கப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்த கிருகத்தின் வருங்க���ல சந்ததியினருக்கு இது நாங்கள் உருவாக்கும் சொத்து - ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின் முழுமையான இருபிடம் (ஆசிரயா).\nஸ்ரீல பிரபுபாதரின் முழு வாணியின் தோற்றம் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்படும். முதல், எளிதான கட்டம் - ஸ்ரீல பிரபுபாதரின் அனைத்து போதனைகளையும் அனைத்து மொழிகளிலும் தொகுத்து மொழிபெயர்ப்பது. இரண்டாவது, மிகவும் கடினமான கட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருடைய போதனைகளை முழுமையாகக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.\nஇன்றுவரை, எங்கள் ஆராய்ச்சியில், ஸ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களைப் படிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்திய 60 வெவ்வேறு வழிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் 60 வேறு வழிகள்.\nஸ்ரீல பிரபுபாதரிவின் புத்தகங்களை இந்த வெவ்வேறு வழிகளில் படிப்பதன் மூலம் அவற்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ளலாம். படிப்பதற்கான கருப்பொருள் சார்ந்த முறையைப் பின்பற்றி அவற்றைத் தொகுப்பதன் மூலம் ஸ்ரீல பிரபுபாதர் முன்வைக்கும் ஒவ்வொரு சொல், சொற்றொடர், கருத்து அல்லது ஆளுமை ஆகியவற்றின் அர்த்தங்களின் ஆழமான முக்கியத்துவத்தை எளிதில் ஊடுருவி அறிய முடியும். அவருடைய போதனைகள் நம் வாழ்க்கையும் ஆத்மாவும் என்பதில் சந்தேகமில்லை, அவற்றை நாம் அவற்றை முழுமையாகப் படியுங்கள் முழுமையாகப் படிக்கும்போது ஸ்ரீல பிரபுபாதரின் இருப்பை பல ஆழமான வழிகளில் உணர்ந்து அனுபவிக்க முடியும்.\nஉங்களுக்கு இப்போது பத்தாயிரம் கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை நாம் ஒரு லட்சமாக விரிவாக்குவோம். அது தேவை. பின்னர் ஒரு லட்சத்தை மில்லியனாகவும், மில்லியனை பத்து மில்லியனாகவும் ஆக்குவோம். எனவே ஆச்சார்யாவின் பற்றாக்குறை இருக்காது, மேலும் மக்கள் கிருஷ்ண உணர்வை மிக எளிதாக புரிந்துகொள்வார்கள். எனவே அந்த அமைப்பை உருவாக்குங்கள். பொய்யாகத் துடிக்க வேண்டாம். ஆச்சார்யாவின் அறிவுறுத்தலைப் பின்பற்றி, உங்களை சரியான, முதிர்ச்சியுள்ளவராக மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்னர் மாயையை எதிர்த்துப் போராடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஆம். ஆச்சார்யர்கள், அவர்கள் மாயையின் நடவடிக்கைகளுக்கு எதிராக போரை அறிவிக்கிறார்கள். 6 ஏப்ரல் 1975 ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்த உரையில் கூறியது,\nஸ்ரீல பிரபுபாதரின் இந்தத் தொலைநோக்குக் பார்வை அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது - கிருஷ்ண உணர்வை மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கான சரியான திட்டம் இது. ஸ்ரீல பிரபுபாதரின் பத்து மில்லியன் அதிகாரபூர்வ சிக்சா-சீடர்கள் எங்கள் ஸ்தாபக-ஆச்சார்யரின் அறிவுறுத்தல்களை தாழ்மையுடன் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள், எப்போதும் முழுமை மற்றும் முதிர்ச்சிக்காக முயற்சி செய்கிறார்கள். ஸ்ரீல பிரபுபாதர் அந்த அமைப்பை உருவாக்குங்கள் என்று தெளிவாகக் கூறுகிறார். \"\" \"இந்த பார்வையை நிறைவேற்ற வாணிபீடியா உற்சாகமாகப் பணிசெய்கிறது.\nகிருஷ்ண உணர்வு எனும் விஞ்ஞானம்\nபகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில், கிருஷ்ண உணர்வு எனும் விஞ்ஞானம் அறிவு அனைத்துக்கும் அரசன் என்றும், அனைத்து ரகசிய விஷயங்களுக்கும் அரசன் என்றும், ஆழ்நிலை உணர்தலின் உச்ச அறிவியல் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண உணர்வு என்பது புலன் உணர்வுக்கு அப்பார்ப்பட்ட விஞ்ஞானம், இது கடவுளுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் ஒரு நேர்மையான பக்தருக்கு ஏற்படலாம். கிருஷ்ண உணர்வு என்பது உலர்ந்த வாதங்களாலோ கல்வித் தகுதிகளாலோ அடையப்படுவதில்லை. கிருஷ்ண உணர்வு என்பது இந்து, கிறிஸ்தவ, பௌத்த, இஸ்லாம் நம்பிக்கை போன்ற நம்பிக்கை அல்ல, அது ஒரு அறிவியல். ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை கவனமாகப் படிப்பவர், கிருஷ்ண உணர்வின் மிக உயர்ந்த அறிவியலை உணர்ந்து, அதன் உண்மையான நன்மையை உணர்ந்து மற்றவருக்குப் பரப்புவதற்கு அதிக உத்வேகம் அளிப்பார்.\nபகவான் சைதன்யரின் சங்கீர்த்தன இயக்கம்\nபகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு சங்கீர்த்தன இயக்கத்தின் தந்தையும் நிறுவனரும் ஆவார். சங்கீர்த்தன இயக்கத்திற்காக தன் உயிர் பணம் அறிவு சொற்கள் இவற்றை தியாகம் செய்து யாரொருவர் அவரை வணங்குகிறாரோ அவரை பகவான் கண்டுகொண்டு ஆசி வழங்குகிறார். மற்ற அனைவரும் அறிவற்றவர்களாகவே கருதப்படுவர். ஏனெனில் அனைத்து யாகத்திற்காகவும் செலவழிக்கப்படும் சக்தி களிலேயே சங்கீர்த்தன இயக்கத்திற்காக செய்யப்படும் யாகமே மிகவும் போற்றுதலுக்குரியது. கிருஷ்ண பக்தி இயக்கம் முழுவதுமே ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்தாபித்த சங்கீர்த்தன இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே சங்கீர்த்தன இயக்கத்தின் மூலமாக முழு முதற் கடவுளை உணர முயற்சிப்பவர் அனைத்தையும் முழுமையாக உணர்ந்���ு கொள்வார். அவரே சுமிதஸ் - போதுமான அறிவை உடையவர் எனப்படுவார்.\nமனித சமுதாயத்தை மீண்டும் ஆன்மிக மயமாக்குதல்\nமனித சமுதாயம் தற்போது மறதி என்னும் இருளில் மூழ்கி விடவில்லை. பௌதீக வசதிகள் கல்வி பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் உலகம் முழுவதுமே மிக விரைந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் இந்த சமூக அமைப்பில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு நெருடல் இருந்த வண்ணமே இருக்கிறது. அதனால் சிறுசிறு பிரச்சனைகளுக்கு கூட பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் எழுகின்றன. மனித சமூகம் அமைதி நட்பு வளமை இவற்றை பொதுக் காரணமாகக் கொண்டு எவ்வாறு இணையும் என்று அறிந்து வழி கோலுவது இப்போதைய பெரும் தேவையாக உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் இந்த தேவையை பூர்த்தி செய்கிறது ஏனெனில் மனித சமுதாயத்தை முழுவதுமாக மீண்டும் ஆன்மீக மயமாக்குதல் என்பதின் கலாச்சார விளக்கம் அதுவே. வெகுஜன மக்கள், பொதுவாக, நவீன அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் தலைவர்களின் கைகளில் கருவிகளேயாவர். தலைவர்களின் இதயத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படுமானால், நிச்சயமாக உலக சூழ்நிலையில் ஒரு தீவிர மாற்றம் இருக்கும். உண்மையான கல்வியின் நோக்கம் தன்னை உணர்தல், ஆன்மாவின் ஆன்மீக விழுமியங்களை உணர்தலாக இருக்கவேண்டும். உலகின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்மீகப்படுத்த அனைவரும் உதவ வேண்டும். இத்தகைய செயல்களால், செய்பவர் மற்றும் செய்யப்படும் செயல் இரண்டுமே ஆன்மீக ஊட்டம் பெற்று இயற்கையின் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது.\nவாணி பீடியாவின் தொலைநோக்கு கொள்கை அறிக்கை\nஸ்ரீல பிரபுபாதர் தொடர்ந்து உலகளாவிய அளவில் கிருஷ்ணபக்தி விஞ்ஞானத்தை அனைத்து மொழிகளிலும் பிரசங்கம் செய்யவும் கற்பிக்கவும் பயிற்றுவிக்கவும் ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.\nபல்வேறு கோணங்களில் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை ஆராய்ந்து கண்டுபிடித்து விரிவாக தொகுப்பது.\nஸ்ரீல பிரபுபாதரின் வாணியை எளிய முறையில் அணுகக்கூடிய முறையிலும் புரிந்துகொள்ளக்கூடிய முறையிலும் அளிப்பது\nவிரிவான கருப்பொருள் சார்ந்த ஆராய்ச்சிக்கான களஞ்சியத்தை ஏற்படுத்தி ஸ்ரீல பிரபுபாதரின் வாணியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகம் எழுதுவதற்கு வழிகோலுவது.\nஸ்ரீல பிரபுபாதரின் வாணிக்குள் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களுக்கான பாடத்திட்ட ஆதாரங்களை வழங்குவது.\nஸ்ரீல பிரபுபாதரின் நேர்மையான சிஷ்யர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரது வாணியிருந்து வழிகாட்டுதல்களை எடுத்துக் கொள்ளவும் அவரை அனைத்து நிலைகளிலும் பிரதிபலிக்கும் வண்ணம் நன்கு படித்து அறிந்து கொள்ளவும் அவரது வாணியை முழுவதுமாக புரிந்து கொள்ள வலியுறுத்துவது.\nமேற்கூறிய அனைத்தையும் அடைவதற்கான நோக்கத்துடன் உலக அளவில் ஒத்துழைக்க வேண்டி அனைத்து நாடுகளிலிருந்தும் ஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றுவோரை ஈர்ப்பது.\nவாணிபீடியாவை கட்டுவதற்கு எது எங்களை ஊக்குவிக்கிறது\nஸ்ரீல பிரபுபாதர் தூய பக்தர். உயிர் வாழிகளை இறைவனின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நேரடியாக நியமிக்கப்பட்டவர். அவரது போதனைகளில் காணப்படும் பரம்பொருளுக்கான ஈடுஇணையற்ற விளக்கங்களே இந்த நியமனத்தை நிரூபிக்கிறது.\nநவீன யுகத்தில் வைஷ்ணவ சித்தாந்தத்தை இதைவிட அருமையாக எடுத்துச் சொல்லும் வல்லுநரோ தற்கால உலகை உள்ளது உள்ளபடியே விளக்கும் சமூக விமர்சகரோ ஸ்ரீல பிரபுபாதரைத் தவிர வேறு எவரும் இல்லை.\nவருங்கால சந்ததியினரில் வரும் கோடிக்கணக்கான அவரது சீடர்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளே முதன்மையான அடைக்கலம்.\nஸ்ரீல பிரபுபாதர் தனது போதனைகள் வெகுவாக பரவ வேண்டும் என்றும் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் விரும்பினார்.\nகொள்கை சார்ந்த அணுகுமுறையினால் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும். ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் அதனை ஆராய்ந்து கண்டுபிடித்து முழுவதுமாக தொகுப்பது மிகுந்த மதிப்பை கொடுக்கும்.\nஸ்ரீல பிரபுபாதர் இன் போதனைகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் மொழிபெயர்ப்பது அவரை அந்த மொழி பேசப்படும் நாட்டில் நித்தியமாக வாசம் செய்ய அழைப்பதற்கு சமமாகும்.\nஸ்ரீல பிரபுபாதர் இப்போது இல்லாதபடியால் இந்த மாபெரும் சேவையை செய்வதற்கு பல வாணி சேவகர்கள் அவருக்கு துணை புரிய வேண்டும்.\nஆகவே, ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் காணப்படும் சரியான ஞானம் மற்றும் உணர்தல்களைப் பரவலாக விநியோகிப்பதற்கும் சரியான புரிதலுக்கும் ஒரு உண்மையான சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவை மகிழ்ச்சியுடன் செய்யப்பட வேண��டும். அது மிகவும் எளிது தான். வாணிபீடியாவின் நிறைவு பெறுவதிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரே விஷயம் நேரம், இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் பக்தர்களால் வழங்கப்பட வேண்டிய பல மணிநேர புனித வாணிசேவா.\nஎன் குருமஹராஜருக்கு ஆற்றும் கடமையாக எண்ணி நான் செய்யும் பணிவான சேவையைப் பாராட்டும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைத்து செயலாற்றும் படி என் சிஷ்யர்களையும் கேட்டுக்கொள்கிறேன். அதனால் நமது பணி சீராக முன்னேறும் என்பதில் ஐயமில்லை. – தாமல் கிருஷ்ண தாஸுக்கு ஸ்ரீல ப்ரபுபாதர் எழுதிய கடிதம் (GBC) - 14 August, 1971\nஸ்ரீல பிரபுபாதரின் மூன்று இயற்கையான நிலைகள்\nஸ்ரீல பிரபுபாதரின் திருவடிகளில் அடைக்கலம் புகும் கலாசாரத்தையே, ஸ்ரீல பிரபுபாதர் பற்றிய இந்த மூன்று நிலைகளையும் அவர் தம் சீடர்கள் தங்கள் உள்ளத்தில் எழுச்சி பெறச் செய்வதன் மூலமே உணர்வர்.\nஸ்ரீல பிரபுபாதரே நமது ஒப்புயர்வற்ற சிக்ஷா குரு\nஸ்ரீல பிரபுபாதரைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் அவருடைய போதனைகளுக்குள்ளேயே அவரது சாநித்யத்தையும் புகலிடத்தையும் தனித்தனியாகவும் சரி, ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொள்ளும் போதும் சரி அனுபவிக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரை நம்முடைய வழிகாட்டும் மனசாட்சியாக ஏற்று வாழக் கற்றுக்கொள்வதன் மூலம் நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அவருடன் உறுதியான உறவை ஏற்படுத்துகிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரிடமிருடைய பிரிவை உணரும் பக்தர்களை அவருடைய சாநித்யத்தை அவருடைய வாணியிலேயே தேடி அதில் தஞ்சம் அடைவதை நாம் ஊக்குவிக்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரின் இரக்கத்தை அவரது தொண்டர்கள் - அவரிடன் தீட்சை பெறுவோர் மற்றும் அவரைப் பின்தொடர்பவோர் உட்பட அனைவருடனும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்,.\nஸ்ரீல பிரபுபாதரே நமது ஒப்புயர்வற்ற சிக்ஸா-குரு என்ற நிலைப்பாட்டின் உண்மையையும், அவர் பிரிந்த பின்பும் அவருடனான நம்முடைய சிஸ்ய உறவை பக்தர்களுக்கு நாம் கற்பிப்போம்.\nஸ்ரீல பிரபுபாதரின் பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைகளில் நிலைநிறுத்த சிக்ஷை அதிகாரமுள்ள சீடர்களின் பாரம்பரியத்தை நாங்கள் நிறுவுகிறோம்.\nஇஸ்கானின் ஸ்தாபக ஆச்சார்யர் ஸ்ரீல பிரபுபாதர்\nஇஸ்கான் உறுப்���ினர்களை அவருடன் இணைக்கவும் உண்மையாக வைத்திருக்கவும் முதன்மை உந்து சக்தியாக அவரது வாணியை நாங்கள் பரிந்துரைக்கிறோம், இதனால் ஊக்கமும், உற்சாகமும், உறுதியும் கொண்டு அவரது இயக்கத்தை அவர் விரும்பிய வண்ணம் இன்றும் எதிர்காலத்திலும் கொண்டுசெல்ல வழிசெய்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் மற்றும் அவரது பிரசங்க உத்திகளை மையமாகக் கொண்ட வைணவ பிராமண தரங்களின் நிலையான வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம் - ஒரு \"வாணி-கலாச்சாரம்.\"\nஇஸ்கான் ஸ்தாபக-ஆச்சார்யராக ஸ்ரீல பிரபுபாதரின் நிலைப்பாட்டின் உண்மையையும் அவருக்கும் அவரது இயக்கத்திற்கும் நாம் செய்யவேண்டிய சேவையின் முக்கியத்துவத்தையும் நாங்கள் பக்தர்களுக்குக் கற்பிக்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதர் உலக ஆச்சார்யர்\nஒவ்வொரு நாட்டிலும் உள்ள அனைத்து சபைகளிலும் அவரது போதனைகளின் சமகால பொருத்தத்தை நிலநாட்டுவதன் மூலம் உலக ஆச்சார்யராக ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக அந்தஸ்தின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை நாங்கள் அதிகரிக்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுக்கு மதிப்பும் மரியாதையும் செலுத்தும் கலாச்சாரத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம், இதன் விளைவாக உலக மக்கள் கிருஷ்ண உணர்வு செயல்களில் தீவிரமாகப் பங்கேற்கிறார்கள்.\nஸ்ரீல பிரபுபாதர் கட்டிய வளாகத்தில், உலகம் முழுவதும் அவருடைய வாணியை அஸ்திவாரமாகவும், கூரையாகவும் கொண்டு வாழமுடிவதால், அதுவே புகலிடம், ஆஷ்ரயவாக இருந்து அந்த வீட்டையே பாதுகாக்கிறது.\nஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலைப்பாட்டினை நிலைநிறுத்துவதின் முக்கியத்துவம்\nநமது இஸ்கான் சமுதாயத்திற்கு ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலைப்பாட்டை அவரைப் பின்பற்றுபவர்களுடனும் அவரது இயக்கத்திற்குள்ளும் எளிதாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் கல்வி முயற்சிகள், அரசியல் வழிமுறைகள் மற்றும் சமூக கலாச்சார முறைகள் தேவை. இது தானாகவோ அல்லது விருப்பப்பட்டுவிட்டாலோ நடந்துவிடாது. அவரது தூய இதயம் படைத்த பக்தர்கள் வழங்கும் புத்திசாலித்தனமான, ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகளால் மட்டுமே அது சாத்தியம்.\nஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலையை அவரது இயக்கத்திற்குள் மறைக்கும் ஐந்து முக்கிய தடைகள்:\n* 1. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அறியாமை - அவர் அறிவுறுத்தல்���ளை வழங்கியுள்ளார், ஆனால் அவை இருப்பதை நாம் அறியவில்லை.\n* 2. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் அலட்சியம் - அறிவுறுத்தல்கள் இருப்பதை அறிவோம், ஆனால் அவற்றைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. நாம் அவற்றைப் புறக்கணிக்கிறோம்.\n* 3. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைத் தவறாகப் புரிந்துகொள்வது - நாம் அவற்றை உண்மையாகப் பயன்படுத்துகிறோம், ஆனால் நம்முடைய அலட்சியத்தினாலோ முதிர்ச்சியின்மையினாலோ, அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.\n* 4. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளில் நம்பிக்கை இல்லாமை - நம் ஆழ்மனதில் அதனை நாம் முழுமையாக ஏற்கவில்லை, அவற்றை கற்பனாவாதமாக கருதுகிறோம், \"நவீன உலகத்திற்கு\" யதார்த்தமானதாகவோ அல்லது நடைமுறையாகவோ இல்லை.\n* 5. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுடன் போட்டியிடுகிறோம் - முழு நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஸ்ரீல பிரபுபாதர் அறிவுறுத்தியதை விட முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்கிறோம், அவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களையும் நம்முடன் செல்ல எத்தனிக்கிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் பற்றிய நமது அறிவை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த, கட்டமைக்கப்பட்ட கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த தடைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஸ்ரீல பிரபுபாதரின் வாணியில் ஆழமாக வேரூன்றிய ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான தீவிரமான தலைமைத்துவ உறுதிப்பாட்டால் தூண்டப்படுவதால் மட்டுமே இது வெற்றி பெறும். ஸ்ரீல பிரபுபாதரின் இயல்பான நிலை அனைத்து தலைமுறை பக்தர்களுக்கும் தானாகவே புரியும்படியாக அமையும்.\nபக்தர்களே ஸ்ரீல பிரபுபாதரின் கை கால்கள், இஸ்கான் அவரது உடல், அவரது வாணியே அவரது ஆன்மா\nநீங்கள் எல்லாம் என் உடலின் கைகால்கள். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், என் வாழ்க்கை பயனற்றதாக இருக்கும். புலன்களும் வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. வாழ்க்கை இல்லாமல் புலன்களால் செயல்பட முடியாது, உணர்வு இல்லாமல், வாழ்க்கை செயலற்றது. –ஸ்ரீல பிரபுபாதர் பிரம்மநந்த தாஸுக்கு எழுதிய கடிதம் (டிபி), 17 ஜூலை 1968\nசமுதாயத்தின் திடமான உடலில் எலும்பு முறிவை ஏற்படுத்த வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் நான் ஆவலுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவொரு தனிப்பட்ட லட்சியமும் இல்லாமல், த��வுசெய்து இணைந்து செயல்படுங்கள். அதுவே நம் நோக்கத்திற்கு உதவும். –ஸ்ரீல பிரபுபாதர் பிரம்மநந்தா மற்றும் கர்கமுனி சுவாமிகளுக்கு எழுதிய கடிதம், 31 ஜூலை 1970\nபுத்தகத்தின் அட்டைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குங்கள், இதனால் அவர்கள் உள்ளே இருக்கும் அறிவை தானாகவே வாசிப்பார்கள். அட்டைப்படங்கள் மனம் மற்றும் புலன்களைப் போன்றவை, புத்தகத்தின் உள்ளடக்கங்கள் ஆன்மா.\nஸ்ரீல பிரபுபாதர் அமோகா தாஸுக்கு எழுதிய கடிதம் (டிபி), 22 மே 1972\nஇந்த கிருஷ்ண உணர்வு இயக்கம் உலகைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பு என்பதை வரலாற்றில் குறிப்பிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நடைமுறையில், உலகத்தை முழுமையான பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரே நம்பிக்கை எங்கள் இயக்கம். -ஸ்ரீல பிரபுபாதர் சுகந்திர தாஸுக்கு எழுதிய கடிதம் (டிபி), 1 ஜனவரி 1972\nநாம் என்ன செய்தாலும், அது கிருஷ்ணரிடமிருந்து தொடங்கி, நம்மிடம் இருக்கும் குரு பரம்பரை அமைப்பில் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நம்முடைய அன்பான ஆர்வம், உடல் பிரதிநிதித்துவத்தை விட கருத்தின் மீது அதிகமாக இருக்க வேண்டும். நாம் கருத்தை நேசித்து, ​​அவருக்கு சேவை செய்யும் போது, ​​தானாகவே தேகக்கூறின் மீதான நமது பக்தித் தொண்டு செய்யப்பட்டுவிடுகிறது. - ஸ்ரீல பிரபுபாதர் கோவிந்த தாசிக்கு எழுதிய கடிதம், 7 ஏப்ரல் 1970\nநாங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் கைகால்கள். அவரது முழு திருப்திக்கு அவருடன் வெற்றிகரமாக ஒத்துழைக்க நாம் அவருடன் உணர்வு ரீதியாக ஐக்கியமாக இருக்க வேண்டும். இந்த அன்பான ஒற்றுமை, அவருடைய வாணியை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதிலிருந்தும், அதனை நம்பிப் பயிற்சி செய்வதிலிருந்தும் உருவாகிறது. ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அனைவரும் உள்வாங்கிக் கொள்ளுமாறு செய்வதற்கான வெற்றிகரமான உத்தி, கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் செய்யும் போது அவரது போதனைகளை தைரியமாக மனதின் மைய்யத்தில் வைப்பதே ஆகும். இந்த வழியில், ஸ்ரீல பிரபுபாதாவின் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் செழிக்க முடியும், மேலும் அவரவர் சேவைகளில் இஸ்கானை ஒரு திடமான அமைப்பாக மாற்ற முடியும். இவ்வாறு உலகை முழுமையான பேரழிவிலிருந்து காப்பாற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும். ப��்தர்கள் வெற்றி பெறுகிறார்கள், ஜிபிசி வெற்றி பெறுகிறது, இஸ்கான் வெற்றி பெறுகிறது, உலகம் வெல்கிறது, ஸ்ரீல பிரபுபாதர் வெற்றி பெறுகிறார், பகவான் சைதன்யர் வெற்றி பெறுகிறார். தோல்வியுற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.\nகுரு பரம்பரையின் போதனைகளை பரப்புவதற்கு\n1486 உலகுக்குக் கிருஷ்ண பக்தியைக் கற்பிப்பதற்காக சைதன்ய மஹாபிரபு தோன்றுகிறார் – 534 ஆண்டுகளுக்கு முன்பு\n1488 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு சனாதன கோஸ்வாமி தோன்றுகிறார் – 532 ஆண்டுகளுக்கு முன்பு\n1489 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ரூப கோஸ்வாமி தோன்றுகிறார் – 531 ஆண்டுகளுக்கு முன்பு\n1495 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ரகுநாத கோஸ்வாமி தோன்றுகிறார் – 525 ஆண்டுகளுக்கு முன்பு\n1500 இயந்திர அச்சகங்கள் ஐரோப்பா முழுவதும் புத்தகங்களின் விநியோகத்தில் புரட்சியை ஏற்படுத்தத் தொடங்குகின்றன – 520 ஆண்டுகளுக்கு முன்பு\n1513 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ஜீவ கோஸ்வாமி தோன்றுகிறார் – 507 ஆண்டுகளுக்கு முன்பு\n1834 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு பக்திவிநோத தாகூரர் தோன்றுகிறார் – 186 ஆண்டுகளுக்கு முன்பு\n1874 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு பக்திசித்தாந்த ஸரஸ்வதி தோன்றுகிறார் – 146 ஆண்டுகளுக்கு முன்பு\n1896 கிருஷ்ண பக்தி இலக்கியங்களை எழுதுவதற்கு ஸ்ரீல பிரபுபாதர் தோன்றுகிறார் – 124 ஆண்டுகளுக்கு முன்பு\n1914 பக்தி ஸிந்தாந்த ஸரஸ்வதி \"பிருஹத் ம்ருதங்க\" என்னும் சொற்தொடரைப் புனைகிறார் – 106 ஆண்டுகளுக்கு முன்பு\n1922 ஸ்ரீல பிரபுபாதா முதன்முறையாக பக்திசித்தாந்த சரஸ்வதியை சந்தித்து உடனடியாக ஆங்கில மொழியில் பிரசங்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் - 98 ஆண்டுகளுக்கு முன்பு\n1935 ஸ்ரீல பிரபுபாதா புத்தகங்களை அச்சிடுவதற்கான வலியுறுத்தல்களைப் பெறுகிறார் – 85 ஆண்டுகளுக்கு முன்பு\n1944 பேக் டு காட்ஹெட் பத்திரிக்கையை ஸ்ரீல பிரபுபாதர் தொடங்குகிறார் – 76 ஆண்டுகளுக்கு முன்பு\n1956 புத்தகம் எழுதுவதற்காக ஸ்ரீல பிரபுபாதர் விருந்தாவனத்திற்கு இடம் பெயற்கிறார் – 64 ஆண்டுகளுக்கு முன்பு\n1962 ஸ்ரீல பிரபுபாதர் தனது ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் பாகத்தை பிரசுரிக்கிறார் - 58 ஆண்டுகளுக்கு முன்பு\n1965 தன் புத்தகங்களை விநியோகம் செய்வதற்கு ஸ்ரீல பிரபுபாதர் மேற்கத்திய நாடு��ளை அடைகிறார் – 54 ஆண்டுகளுக்கு முன்பு\n1968 ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை உண்மை உருவில் புத்தகத்தின் சுருக்கத்தை வெளியிடுகிறார் – 52 ஆண்டுகளுக்கு முன்பு\n1972 ஸ்ரீல பிரபுபாதர் தனது பகவத் கீதை உண்மை உருவில் புத்தகத்தின் முழுமையான பதிப்பை வெளியிடுகிறார் – 48 ஆண்டுகளுக்கு முன்பு\n1972 ஸ்ரீல பிரபுபாதர் தன் புத்தகங்களை வெளியிட BBT யை நிறுவுகிறார் – 48 ஆண்டுகளுக்கு முன்பு\n1974 ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் அவரது புத்தகங்களை விநியோகிப்பதில் முனைப்பாக ஈடுபடுகின்றனர் – 46 ஆண்டுகளுக்கு முன்பு\n1975 ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தை எழுதி முடிக்கிறார் – 45 ஆண்டுகளுக்கு முன்பு\n1977 ஸ்ரீல பிரபுபாதர் பேசுவதை நிறுத்திவிட்டு தனது வாணியை நம் பொறுப்பில் விட்டுச் செல்கிறார் – 43 ஆண்டுகளுக்கு முன்பு\n1978 பக்தி வேதாந்தக் காப்பகம் நிறுவப்படுகிறது – 42 ஆண்டுகளுக்கு முன்பு\n1986 உலகின் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட பொருள் ஒரு நபருக்கு 1 சிடி-ரோம் விகிதம் ஆகும் – 34 ஆண்டுகளுக்கு முன்பு\n1991 உலகளாவிய வலை தளம் (ப்ருஹத்-ப்ருஹத்-ப்ருஹத் ம்ருதங்க) நிறுவப்படுகிறது – 29 ஆண்டுகளுக்கு முன்பு\n1992 பக்தி வேதாந்த வேதா பேஸின் முதல் பதிப்பு 1.0 உருவாக்கப்படுகிறது – 28 years ஆண்டுகளுக்கு முன்பு\n2002 டிஜிட்டல் காலம் வருகிறது - உலகளாவிய டிஜிட்டல் சேமிப்பு அனலாக் முறையை முந்துகிறது – 18 ஆண்டுகளுக்கு முன்பு\n2007 உலகின் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட விஷயங்கள் ஒரு நபருக்கு 61 சிடி-ரோம் வீதம் 427 பில்லியன் சிடி-ரோம்களாகிறது (முழுவதுமாக). – 13 ஆண்டுகளுக்கு முன்பு\n2007 ஸ்ரீல பிரபுபாதரின் வாணி கோவிலான வாணிபீடியா கட்டுமானம் தொடங்கியது – 13 ஆண்டுகளுக்கு முன்பு\n2010 ஸ்ரீல பிரபுபாதரின் உண்மையான கோவில், வேதக் கோளரங்கக் கோவில் கட்டுமானப்பணி ஸ்ரீதாம் மாயாபூரில் தொடங்குகிறது – 10 ஆண்டுகளுக்கு முன்பு\n2012 1,906,753 மேற்கோள்கள், 108,971 பக்கங்கள் 13,946 பகுதிகளை வாணிபீடியா அடைகிறது – 8 ஆண்டுகளுக்கு முன்பு\n2013 48 வருடத்தில் ஸ்ரீல பிரபுபாதரின் 500,000,000 புத்தகங்கள் இஸ்கான் பக்தர்களால் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன - ஒரு நாளைக்கு சராசரியாக 28,538 புத்தகங்கள் - 7 ஆண்டுகளுக்கு முன்பு\n2019 மார்ச் 21, கௌர பூர்ணிமா தினத்தன்று மத்திய ஐரோப்பிய நேரப்படி சரியாக 7.15க்கு, வாணிபீடியா பக்தர்களைத் தங்களுடன் வரவேற்று இணையச் செய்து ஸ்ரீல பிரபுபாதரின் வாணியை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தத் தொடங்கி 11 வருடங்கள் முடிவடைந்ததைக் கொண்டாடியது. வாணிபீடியா தற்போது 45,588 பிரிவுகளையும், 282,297 பக்கங்களையும், 2,100,000க்கும் மேற்பட்ட மேற்கோள்களையும் 93 மொழிகளில் வழங்குகிறது. 1,220 மேற்பட்ட பக்தர்கள் வழங்கிய 295,000 மணிநேரத்திற்க்கும் மேற்பட்ட வாணி சேவையினாலேயே இது சாத்தியமானது. ஸ்ரீல பிரபுபாதரின் வாணி கோவிலை கட்டிமுடிக்க இன்னும் வெகு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் நாம் இவ்வுயரிய நோக்கத்திற்காக இன்னும் அதிக அளவில் பக்தர்களை அழைத்தவண்ணம் இருக்கிறோம்.\nநவீன கால கிருஷ்ண பக்தி இயத்தின் கீழ் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம் செயல்படுத்தப்படுவது பக்தித் தொண்டு ஆற்றுவதற்கான ஆனந்தமயமான காலம்.\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான ஸ்ரீல பிரபுபாதர், தன்னுடைய மொழிபெயர்ப்புக்கள், பக்தி வேதாந்தப் பொருளுரைகள், உபன்யாசங்கள், உரையாடல்கள், கடிதங்கள் ஆகியவற்றின் மூலம் உலக அளவில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுவே மனித சமுதாயத்தை மறுபடியும் ஆன்மீகமயமாக்குவதற்கான அடிக்கல்.\nவாணி, தனிப்பட்ட உறவு மற்றும் பிரிவில் சேவை - மேற்கோள்கள்\n1936ல் என் குருமஹராஜர் மறைந்தார், அதன் பின், 1965ல் 30 வருடங்களுக்குப் பிறகு நான் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன். அதனால் என்ன நான் என் குரு மஹராஜரின் அருளைப் பெறுகிறேன். அதுவே வாணி. என் குருவும் இப்போது இல்லை, ஆனால் அவருடைய வாணியை, சொற்களை பின்பற்றினாலே நமக்கு உதவி கிடைத்துவிடும். – ஸ்ரீல பிரபுபாதரின் காலை நடைப்பயிற்சி உரையாடல்கள், 21 ஜூலை 1975\nகுரு மஹராஜரின் ரூபம் மறைந்துவிட்ட போது அவருடைய வாணி மிக முக்கியமானது. என் குரு மஹராஜரான ஸரஸ்வதி கோஸ்வாமி தாகூரர், இப்போது இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய ஆறிவுறுத்தல்களை பின்பற்றப் பாடுபடுவதால் நான் அவருடைய பிரிவை உணர்வதே இல்லை. இந்த அறிவுறுத்தல்களை நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். – கரந்தர தாசருக்கு (GBC) ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 22 ஆகஸ்ட் 1970\nஆரம்பத்தில் இருந்தே நான் அருவவழிபாட்டுக்காரர்களுக்கு கடும் எதிராக இருந்தேன், எனது புத்தகங்கள் அனைத்திலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆக எனது வாய்வழி அறிவுறுத்தலும் எனது புத்தகங்களும், அனைத்தும் உங்கள் சேவையில் உள்ளன. இப்போது நீங்கள் ஜிபிசி அவர்களைக் கலந்தாலோசித்து தெளிவான மற்றும் வலுவான யோசனையைப் பெறுங்கள், பின்னர் எந்த இடையூறும் ஏற்படாது. அறியாமை காரணமாக தொந்தரவு ஏற்படுகிறது; அறியாமை இல்லாத இடத்தில், தொந்தரவு இல்லை. – ஹயக்கிரீவ தாஸருக்கு (GBC) ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 22 ஆகஸ்டு 1970\nகுருவுடனான தனிப்பட்ட தொடர்பைப் பொறுத்தவரையில், நான் எனது குரு மகாராஜருடன் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே இருந்திருக்கிறேன், ஆனால் நான் ஒருபோதும் அவரது சங்கத்தை விட்டு வெளியேறவில்லை, ஒரு கணம் கூட இல்லை. அவருடைய அறிவுறுத்தல்களை நான் பின்பற்றி வருவதால், நான் ஒருபோதும் பிரிவை உணரவில்லை. – ஸ்ரீல பிரபுபாதர் சத்யதன்ய தாஸருக்கு எழுதிய கடிதத்தில், 20 பிப்ரவரி 1972\nஎனது குரு மகாராஜாவிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதல்களைப் பெறுவது போல, நான் உங்கள் தனிப்பட்ட வழிகாட்டுதலாக இருப்பேன், நேரில் இருக்கிறேனோ இல்லையோ. – ஸ்ரீல பிரபுபதர் அறை உரையாடல்கள், 14 ஜூலை 1977\nபிரிவிலும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் 1936 முதல் எனது குரு மகாராஜாவிடமிருந்து பிரிந்திருக்கிறேன், ஆனால் நான் எப்போதும் அவருடன் இருக்கிறேன், அவருடைய வழிநடத்துதலின் படி நான் வேலை செய்கிறேன். ஆகவே, கிருஷ்ணரை திருப்திப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அந்த வகையில் பிரிவினை உணர்வுகள் ஆழ்நிலை ஆனந்தமாக மாறும். – ஸ்ரீல பிரபுபாதர் உத்தவ தாஸருக்கு (இஸ்கான் பதிப்பகம்) எழுதிய கடிதம், 3 மே 1968\nஸ்ரீல பிரபுபாதர் பின்வரும் தொடர் அறிக்கைகளில் பல வெளிப்படையான உண்மைகளை வழங்குகிறார்.\nஸ்ரீல பிரபுபாதரின் தனிப்பட்ட வழிகாட்டுதல் எப்போதும் இங்கே உள்ளது.\nஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பிரிவாற்றாமையை உணரும் போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\nஸ்ரீல பிரபுபாதர் உயிரோடு இல்லாத நிலையில் அவரது வாணிசேவா மிகவும் முக்கியமானது.\nஸ்ரீல பிரபுபாதர் தனது குரு மகாராஜருடன் மிகக் குறைவாகவே தனிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தார்.\nஸ்ரீல பிரபுபாதரின் வாய்மொழி அறிவுறுத்தல், அத்துடன் அவரது புத்தகங்கள் அனைத்தும் நம் சேவையில் உள்ளன.\nஸ்ரீல பிரபுபாதரிடம் நாம் கொள்ளும் பிரிவாற்றாமை உணர்வு ஆழ்நிலை ஆனந்தமாக மாறுகிறது.\nஸ்ரீல ���ிரபுபாதர் உயிரோடு இல்லாதபோது, ​​அவருடைய வாணியைப் பின்பற்றினால், அவருடைய உதவியைப் பெறலாம்.\nஸ்ரீல பிரபுபாதர் பக்திசித்தாந்த சரஸ்வதியின் சங்கத்தை ஒருபோதும் விட்டுவிடவில்லை, ஒரு கணம் கூட.\nஸ்ரீல பிரபுபாதரின் வாய்மொழி அறிவுறுத்தல்களையும் அவரது புத்தகங்களையும் கலந்தாலோசிப்பதன் மூலம் தெளிவான மற்றும் வலுவான யோசனைகளைப் பெறுகிறோம்.\nஸ்ரீல பிரபுபாதரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம், அவரிடமிருந்து பிரிக்கப்பட்டதாக (துண்டிக்கப்பட்டதாக) ஒருபோதும் உணர மாட்டோம்.\nஸ்ரீல பிரபுபாதர், அவரைப் பின்பற்றுபவர் அனைவரும் வலுவான சிஷ்யர்களாவதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.\nஊடகங்களைப் பயன்படுத்தி கிருஷ்ணரின் செய்தியைப் பரப்புதல்\nஎனவே பத்திரிகைகள் மற்றும் பிற நவீன ஊடகங்கள் மூலம் எனது புத்தகங்களை விநியோகிக்க உங்கள் ஏற்பாடுகளைத் தொடருங்கள், கிருஷ்ணர் நிச்சயமாக உங்கள் சேவையில் மகிழ்ச்சி அடைவார். கிருஷ்ணரைப் பற்றி சொல்ல தொலைக்காட்சி, வானொலி, திரைப்படங்கள் அல்லது எதுவாக இருந்தாலும் நாம் அனைத்தையும் பயன்படுத்தலாம்\n– ஸ்ரீல பிரபுபாதர் பகவான்தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 24 நவம்பர் 1970\nவெகுஜன ஊடகங்கள் நம் கிருஷ்ண உணர்வு இயக்கத்தை பரப்புவதில் ஒரு முக்கியமான கருவியாக மாறக்கூடும், இதை எவ்வாறு செய்ய முடியும் என்பதை ஆராய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். – ஸ்ரீல பிரபுபாதர் நயனபிராமதாஸருக்கு எழுதிய கடிதம் (TP), 9 ஜனவரி 1971\nஉங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைக் கூறும் அறிக்கைகளால் நான் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறேன். கிடைக்கக்கூடிய அனைத்து வெகுஜன ஊடகங்களையும் பயன்படுத்துவதன் மூலம் முடிந்தவரை நம் பிரசங்க நிகழ்ச்சிகளை அதிகரிக்க முயற்சிக்கவும். நாம் நவீன வைணவர்கள், கிடைக்கக்கூடிய எல்லா வழிகளையும் பயன்படுத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்வோம். – ஸ்ரீல பிரபுபாதர் ரூபானுக தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 30 டிஸம்பர் 1971\nநான் என் அறையில் உட்கார்ந்து இருந்த படியே உலகத்தைப் பார்த்து பேசுவதை உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமானால் நான் லாஸ் ஏஞ்சல்ஸ் விட்டுப் போகவே மாட்டேன். அதுவே உங்கள் L.A. கோவிலுக்கு மிகச��� சிறப்பாக அமையும். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நிகழ்ச்சிகள் மூலமாக உங்கள் நாட்டு ஊடகங்களை மூழ்கடிக்கும் உங்கள் திட்டம் கண்டு நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன் மேலும் அது உங்கள் கைகளில் நடைமுறையில் உருப் பெறுவது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். - ஸ்ரீல பிரபுபாதர் சித்தேஸ்வர தாஸருக்கும் கிருஷ்ணகாந்தி தாஸருக்கும் எழுதிய கடிதம், 16 பிப்ரவரி 1972\nஇந்த தொலைக்காட்சிப் பிரபலங்களைக் கொண்டு நம் புத்தகங்களைக் காட்டச் செய்து விளம்பரப்படுத்தச் செய்ய வேண்டும். ஊடகங்களுடன் நாம் மேற்கொள்ளும் முயற்சிக்கு இதுவே உண்மையான வெற்றியாகும். - முகுந்த தாஸருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 21 பிப்ரவரி 1973\nஸ்ரீல பிரபுபாதாவின் போதனைகள் மற்றும் அவரது புத்தகங்களில் காணப்படும் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் ஒரு பெரும் கலைக்களஞ்சியமாக சரியான முறையில் ஒவ்வொரு தலைப்பாக தொகுப்பதற்கான உங்கள் முன்மொழிவைக் கேட்டு தெய்வத்திரு ஆச்சார்யர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.\n– சுபாநந்ததாஸருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 7 ஜூன் 1977\nதனது குரு மகராஜரைப் பின்பற்றி பிரபுபாதர் அனைத்தையும் கிருஷ்ணர் சேவையாக செய்யும் கலையை அறிந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் உலகத்தை காணவும் உலகத்தோடு பேசவும் விரும்புகிறார்\nஊடகங்களை கிருஷ்ண பக்தி இயக்க நிகழ்ச்சிகளில் மூழ்கடிக்க ஸ்ரீல பிரபுபாதர் விரும்புகிறார்\nஅச்சு மூலமாகவும் மற்ற ஊடகங்கள் மூலமாகவும் தனது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ய வேண்டுமென்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்புகிறார்\nஒவ்வொரு தலைப்பாக அவரது அறிவுறுத்தல்களை கலைக்களஞ்சியமாக உருவாக்கும் திட்டம் கேட்டு ஸ்ரீல பிரபுபாதர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்\nநமக்குக் கிடைத்திருக்கின்ற வெகுசன ஊடகங்கள் மூலமாக நம்முடைய பிரச்சாரங்களை வெகுவாக விரிவாக்க வேண்டும் என்று பிரபுபாதர் கூறுகிறார்.\nநாம் நவீன வைணவர்கள் என்றும் நாம் மிகுந்த வலிமையுடன் அனைத்து வழிகளிலும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்\nதொலைக்காட்சி வானொலி சினிமா எதுவாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி கிருஷ்ணரைப் பற்றி பேச வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்\nவெகுஜன ஊடகங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்புவதற்கு மிக முக்கியமான க���ுவியாக இருக்கக்கூடும் என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்.\nநவீன ஊடகங்கள் நவீன வாய்ப்புகள்\n1970களில் ஸ்ரீல பிரபுபாதருக்கு நவீன ஊடகம் வெகுஜன ஊடகம் என்பதெல்லாம் பதிப்பகம் வானொலி தொலைக்காட்சி மற்றும் சினிமா இவற்றை மட்டுமே குறித்தனர். அவர் சென்ற பிறகு வெகுஜன ஊடகத்தின் நிலப்பரப்பு பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்து இப்போது ஆண்ட்ராய்ட் போன்கள், மேகக் கணினி முறை மற்றும் சேமிப்பு,இ-புத்தக வாசிப்பாளர்கள், இ-வியாபாரம், உறவாடும் - விளையாடும் தொலைக்காட்சி, ஆன்லைன் பதிப்பாளர்கள், பாட்காஸ்ட் RSS ஃபீடுகள், சமூக வலைதளங்கள், ஸ்ட்ரீமிங் ஊடக சேவைகள், டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம், வலைத்தளத்தை அடிப்படையாகக்கொண்ட பரிமாற்றம் மற்றும் வினியோக சேவைகள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.\nபிரபுபாதரின் உதாரணத்தை மேற்கொண்டு நாமும் 2007ஆம் ஆண்டு முதல் ஸ்ரீல பிரபுபாதரின் வாணியைத் தொகுத்து முறைப்படுத்தி வகைப்படுத்தி பரப்புவதற்கு நவீன வெகுஜன ஊடக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம்.\nஉண்மையும் விலையற்றதுமான வலைதளம் ஒன்றை அமைத்து ஸ்ரீல பிரபுபாதரின் அறிவுறுத்தல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் செய்து அனைவரும் எளிதில் காணும் வண்ணமும், கீழ்கண்ட அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும் செய்வதே வாணிபீடியாவின் குறிக்கோள்.\n• இஸ்கான் தலைவர்கள் மற்றும் மேலாளர்கள்\n• ஆன்மீக கல்வியினை கற்கும் பக்தர்கள்\n• தங்கள் அறிவை ஆழம் ஆக்கிக் கொள்ள விரும்பும் பக்தர்கள்\n• ஸ்ரீல பிரபுபாதர் இடமிருந்து பிரிவை உணரும் பக்தர்கள்\n• சமயக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்\n• ஆன்மீக தேடல் உடையவர்கள்\n• தற்கால சமூக பிரச்சனைகளில் அக்கறை உடையவர்கள்\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும் தெரியும் வண்ணமும் செய்வதற்கு இன்னும் எத்தனையோ செய்யவேண்டியுள்ளது. ஒருங்கிணைந்த வலைதள தொழில்நுட்பம் நம்முடைய அனைத்து இறந்த கால வெற்றிகளையும் மிஞ்சுவதற்கான வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.\nவாணிசேவை - ஸ்ரீல பிரபுபாதரின் வாணிக்காக நாம் செய்யும் புனித சேவை\nநவம்பர் 14 1977 முதல் ஸ்ரீல பிரபுபாதர் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்ற வாணி என்றும் புதுமையாக நம்மு��னேயே இருக்கிறது. இருப்பினும் இந்த போதனைகள் அவற்றின் தூய நிலையிலோ, பக்தர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலோ இல்லை. அவருடைய வாணியைப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் பரப்புவது அவருடைய சிஷ்யர்களுக்கான புனிதமான கடமை. எனவே நாம் இந்த வாணி சேவையை செய்வதற்கு உங்களை வரவேற்கிறோம்.\nஉலகெங்கிலும் எனது பணிகளைச் செய்ய நான் நியமித்த சில மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருப்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மேற்கொண்டுள்ள பணி மிகப் பெரியது. எனவே, நான் செய்வதையே செய்வது இந்தப் பணியை நிறைவேற்ற உங்களுக்கு பலம் அளிக்கும்படி கிருஷ்ணரிடம் எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள். எனது முதல் வேலை பக்தர்களுக்கு சரியான அறிவைக் கொடுத்து பக்தி சேவையில் ஈடுபடுத்துவதேயாகும், அதனால் அது உங்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்காது, எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன். புத்தகங்களைப் படித்துப் பேசுங்கள், அதனால் மேலும் பல புதிய தெளிவுகள் பிறக்கும். நம்மிடம் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிரசங்கம் செய்யப் போதுமான விஷயம் அதில் இருக்கிறது. – ஸ்ரீல பிரபுபாதர் சத்சுவரூப தாஸருக்கு எழுதிய கடிதம் (GBC), 16 ஜூன் 1972\nஜூன் 1972 ஸ்ரீல பிரபுபாதர் கூறினார் \"நம்மிடம் பல புத்தகங்கள் உள்ளன\" அதாவது நம்மிடம் \"போதிய விஷயம் இருக்கிறது\" ப்ரசங்கம் செய்ய \"அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு.\" அப்போது 10 தலைப்புகள் மட்டுமே பதிப்பிடப்பட்டிருந்தன, அதன் பின்பு ஜூலை 1972 முதல் நவம்பர் 1977 வரை வெளியிடப்பட்ட புத்தகங்களை கணக்கெடுத்துப் பார்க்கும் போது நம்மிடம் இருக்கும் விஷயம் சுலபமாக 5,000 ஆண்டுகளுக்கு போதுமானதாக விரிவடையும். அவர் வாய்மொழியாய் கூறிய அறிவுறுத்தல்களையும் கடிதங்களையும் இதனுடன் கூட்டினால் விஷயங்கள் 10,000 ஆண்டுகளுக்கே போதுமானதாக விரிவடையக்கூடும். நாம் இந்த போதனைகள் அனைத்தையும் பலருக்கும் கிடைக்கும் வகையிலும் புரியும் வகையிலும் சீரிய முறையில் தயார் செய்வது இந்த முழு கால கட்டத்திலும் \"பிரசங்கம் செய்வதற்குப்\" பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஸ்ரீல பிரபுபாதர் சைதன்ய மகாபிரபுவின் செய்தியைப் பிரப்புவதற்கு முடிவில்லாத உற்சாகமும் உறுதியும் கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவர��ு வபு நம்மை விட்டு விலகிவிட்டது முக்கியமல்ல. அவர் தனது போதனைகளில் இருக்கிறார், டிஜிட்டல் தளம் வழியாக, அவர் உயிருடன் இருந்தபோது செய்ததை விட இப்போது இன்னும் விரிவாக பிரசாரம் செய்ய முடியும். பகவான் சைதன்யரின் கருணையை முழுமையாக நம்பி, ஸ்ரீல பிரபுபாதரின் வாணி-சேவையைத் தழுவிக்கொள்வோம், முன்பை விட அதிக உறுதியுடன், 10,000 வருட பிரசங்கத்திற்குத் தேவையான அவரது வாணியை திறமையாக தயார் செய்வோம்.\nகடந்த பத்து ஆண்டுகளில் நான் கட்டமைப்பைக் கொடுத்துவிட்டேன், இப்போது நாம் பிரிட்டிஷ் பேரரசை விடப் பெரிதாகிவிட்டோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கூட நம்மைப் போல விரிவாக இல்லை. அவர்கள் உலகின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டிருந்தனர், நம் விரிவாக்கம் முடிவடையவில்லை. நாம் மேலும் மேலும் வரம்பற்ற முறையில் விரிவாக்க வேண்டும். ஆனால் ஸ்ரீமத்-பாகவதத்தின் மொழிபெயர்ப்பை நான் முடிக்க வேண்டும் என்பதை இப்போது நான் நினைவில் கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய பங்களிப்பு; நம் புத்தகங்கள் நமக்கு மரியாதைக்குரிய நிலையை வழங்கியுள்ளன. இந்த தேவாலயம் அல்லது கோவில் வழிபாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அந்த நாட்கள் போய்விட்டன. நிச்சயமாக, நம் உற்சாகத்தை உயர்த்தி வைத்திருப்பது அவசியம் என்பதால் கோயில்களை பராமரிக்க வேண்டும். வெறுமனே அறிவுத்திறனை மட்டும் வளர்த்தால் போதாது, நடைமுறை சுத்திகரிப்பு இருக்க வேண்டும்.\nஎனவே ஸ்ரீமத்-பகவதம் மொழிபெயர்ப்பை முடிக்க, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து என்னை மேலும் மேலும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் நிர்வகிக்க வேண்டியிருந்தால், புத்தக வேலையை என்னால் செய்ய முடியாது. இது ஆவணம், நான் ஒவ்வொரு வார்த்தையையும் மிகவும் நிதானமாக தேர்வு செய்ய வேண்டும், நான் நிர்வாகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் இதை என்னால் செய்ய முடியாது. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக ஏதேனும் கற்பனையை முன்வைக்கும் இந்த வஞ்சகர்களைப் போல நான் இருக்க முடியாது. எனவே எனது நியமிக்கப்பட்ட உதவியாளர்கள், ஜிபிசி, கோயில் தலைவர்கள் மற்றும் சன்யாசிகள் ஆகியோரின் ஒத்துழைப்பில்லாமல் இந்தப் பணி முடிக்கப்படாது. சிறந்த மனிதர்களை ஜிபிசியாகத் தேர்வு செய்துள்ளேன், ஜிபிசி, கோயில் தலைவர்களை அவமரியாதை செய்வது கூடாது. நீ��்கள் இயல்பாகவே என்னைக் கலந்தாலோசிக்கலாம், ஆனால் அடிப்படைக் கொள்கை பலவீனமாக இருந்தால், காரியங்கள் எவ்வாறு தொடரும் எனவே தயவுசெய்து நிர்வாகத்தில் எனக்கு உதவுங்கள், இதனால் உலகில் நிலைத்து நிற்கும் பங்களிப்பாக விளங்கக்கூடிய ஸ்ரீமத்-பாகவதத்தை முடிக்க எனக்கு அவகாசம் கிட்டும். – அனைத்து நிற்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம், 19 மே 1976\nஇங்கு ஸ்ரீல பிரபுபாதர் கூறுகையில், தனக்கு உதவியாக \"தன்னுடைய நீடித்த பங்களிப்பை உலகுக்கு அளிக்க\" \"எனது நியமிக்கப்பட்ட உதவியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த பணி முடிக்கப்படாது.\" என்கிறார்.\"ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களே நமக்கு மரியாதைக்குரிய நிலையை வழங்கியுள்ளன,\" அவை \"உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பாகும்.\"\nஇத்தனை வருடங்களாக, ஸ்ரீல பிரபுபாதரின் வார்த்தைகளை திடமாகப் பற்றியிருந்த பக்தர்கள், புத்தக வினியோகஸ்தர்கள், உபன்யாசகர்கள் மற்றும் அவரது வாணியை ஏதோ ஒரு வழியில் பரப்பவோ பாதுகாக்கவோ தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல பக்தர்கள் பெரும் வாணி சேவை புரிந்துள்ளனர். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. பிரஹத்-பிரஹத்-பிரஹத் மர்தங்காவின் (உலகளாவிய வலை) தொழில்நுட்பங்கள் வழியாக ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதரின் வாணியின் இணையற்ற வெளிப்பாட்டை மிகக் குறுகிய காலத்தில் உருவாக்க இப்போது நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் திட்டம் என்னவென்றால் வாணிசேவாவில் ஒருங்கிணைந்து 2027 நவம்பர் 4 ஆம் தேதிக்குள் ஒரு வாணி கோவிலைக் கட்ட வேண்டும், அந்த நேரத்தில் நாம் அனைவரும் 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவோம். ஸ்ரீல பிரபுபாதரைப் பிரிந்து பணியாற்றியதில் 50 ஆண்டுகள் நிறைவேறியிருக்கும். இது ஸ்ரீல பிரபுபாதருக்கு மிகவும் பொருத்தமான அழகான அன்பளிப்பாகவும், அவரது அனைத்து எதிர்கால தலைமுறை பக்தர்களுக்கும் ஒரு மகத்தான பரிசாகவும் இருக்கும்.\nஉங்கள் அச்சகத்திற்கு ராதா பிரஸ் என்று பெயரிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். அது மிகுந்த திருப்தியை அளிக்கிறது. எங்கள் புத்தகங்கள் மற்றும் இலக்கியங்கள் அனைத்தையும் ஜெர்மன் மொழியில் வெளியிடுவதில் உங்கள் ராதா பதிப்பகம் வளமாக இருக்கட்டும். இது மிகவும் நல்ல பெயர். ராதாராணி கிருஷ்ணரின் சிறந்த, மிகச்சிறந்த சேவையாளர், மற்றும் கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கான தற்போதைய தருணத்தில் அச்சிடும் இயந்திரம் மிகப்பெரிய ஊடகமாகும். எனவே, இது உண்மையில் ஸ்ரீமதி ராதராணியின் பிரதிநிதி. இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. – ஜய கோவிந்த தாசருக்கு ஸ்ரீல பிரபுபாதர் எழுதிய கடிதம் (புத்தக தயாரிப்பு மேலாளர்), 4 ஜூலை 1969\n20 ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான பகுதியில், அச்சகம் பல குழுக்களுக்கும் வெற்றிகரமான பிரச்சாரத்திற்கான கருவிகளை வழங்கியது. கம்யூனிஸ்டுகள் தாங்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் இந்தியாவில் தங்கள் செல்வாக்கை எவ்வாறு பரப்பினர் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் கூறுவார். அது போல தனது புத்தகங்களை உலகம் முழுவதும் விநியோகிப்பதன் மூலம் கிருஷ்ண உணர்வுக்காக ஒரு பெரிய பிரச்சார திட்டத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை வெளிப்படுத்த இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார்.\nஇப்போது, ​​21 ஆம் நூற்றாண்டில், ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிட்டது போல, தற்போதைய தருணத்தில், \"கிருஷ்ணருக்கு சேவை செய்வதற்கான மிகப் பெரிய ஊடகமாக\" இணைய வெளியீடு மற்றும் விநியோகத்தின் அதிவேக இணையற்ற சக்தி பயன்படுத்தப்படலாம் என்பதில் ஐயமில்லை. வாணிபீடியாவில், இந்த நவீன வெகுஜன விநியோக மேடையில் சரியான பிரதிநிதித்துவத்திற்காக ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளை நாங்கள் தயார் செய்கிறோம். ஜெர்மனியில் உள்ள தனது பக்தர்களின் ராதா அச்சகம் \"உண்மையில் ஸ்ரீமதி ராதாராணியின் பிரதிநிதி\" என்று ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். அவ்வாறே அவர் வாணிபீடியாவை ஸ்ரீமதி ராதராணியின் பிரதிநிதியாகக் கருதுவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.\nபல அழகான வபு கோயில்கள் ஏற்கனவே இஸ்கான் பக்தர்களால் கட்டப்பட்டுள்ளன - இப்போது நாம் ஒரே ஒரு புகழ்பெற்ற வாணி கோவிலையாவது கட்டுவோம். வபு-கோயில்கள் இறைவனின் வடிவங்களின் புனித தரிசனங்களை வழங்குவது போல, வாணி கோயில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கியபடி இறைவன் மற்றும் அவரது தூய பக்தர்களின் போதனைகளின் புனித தரிசனத்தை வழங்கும். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் சரியான, வழிபாட்டு நிலையில் அமைந்திருக்கும் போது இஸ்கான் பக்தர்களின் பணி இயல்பாகவே வெற்றிகரமாக இருக்கும். இப்போது அவரது \"நியமிக்கப்பட்ட உதவியாளர்கள��\" அனைவருக்கும்அவரது வாணி-கோயிலைக் கட்டுவதற்கும், வாணி-பணியைத் தழுவுவதற்கும், முழு இயக்கத்தையும் பங்கேற்க ஊக்குவிப்பதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது.\nஸ்ரீதாம் மாயாப்பூரில் கங்கைக் கரையில் இருந்து உயர்ந்து வரும் பிரம்மாண்டமான மற்றும் அழகான வபு கோயில், பகவான் சைதன்யரின் கருணையை உலகம் முழுவதும் பரப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின் வாணி கோயிலும் அவரது இஸ்கான் பணியை வலுப்படுத்தி உலகம் முழுவதும் பரவச் செய்து, ஸ்ரீல பிரபுபாதாவின் இயல்பான நிலையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலை நிறுத்தமுடியும்.\nவாணிசேவை - சேவை செய்வதற்கான நடைமுறை நடவடிக்கை\nவாணிபீடியாவை நிறைவு செய்வது என்பது வேறு எந்தவொரு ஆன்மீக ஆசிரியரின் படைப்புகளுக்காகவும் இதுவரை யாரும் செய்திராத வகையில் ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகள் வழங்கப்படுதலையே குறிக்கும். இந்த புனிதமான பணியில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வலை வழியாக மட்டுமே சாத்தியமாகும் அளவில் உலகிற்கு ஸ்ரீல பிரபுபாதருக்கு ஒரு தனித்துவமான வெளிப்பாட்டைக் கொடுப்போம்.\nஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளுக்கான முதன்மை பன்மொழிக் கலைக்களஞ்சியமாக வாணிபீடியாவை ஆக்குவதே எங்கள் விருப்பம். இது பல பக்தர்களின் நேர்மையான அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் ஆதரவோடு மட்டுமே சாத்தியம். இன்றுவரை, 1,220 க்கும் மேற்பட்ட பக்தர்கள் 93 மொழிகளில் வாணிசோர்ஸ் மற்றும் வாணிகோட்ஸ் மற்றும் மொழிபெயர்ப்புகளை உருவாக்குவதில் பங்கேற்றுள்ளனர். இப்போது வாணிகோட்களை நிறைவுசெய்து, வாணிபீடியா கட்டுரைகள், வாணிபுக்ஸ், வாணிமீடியா மற்றும் வாணிவர்சிட்டி பாடங்களை உருவாக்குவதற்கு பின்வரும் திறன்களைக் கொண்ட பக்தர்களிடமிருந்து எங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை:\n• வடிவமைப்பு மற்றும் தளவமைப்பு\nவாணிசேவகர்கள் தங்கள் வீடுகள், கோயில்கள் மற்றும் அலுவலகங்களிலிருந்து தங்கள் சேவையை வழங்குகிறார்கள், அல்லது ஸ்ரீதாம் மாயாப்பூர் அல்லது ராதாதேஷில் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் எங்களுடன் முழுநேரமாகவும் சேரலாம்.\nகடந்த 12 ஆண்டுகளாக வாணிபீடியாவுக்கு முதன்மையாக பக்திவேந்தா நூலக சேவைகளிலிருந்து புத்தக விநியோகத்தால் நிதியளிக்கப்பட்டுவந்தது. அதன் கட்டுமானத்தைத் தொடர, வாணிபீடியாவுக்கு BLS இன் தற்போதைய திறனைத் தாண்டி நிதி தேவைப்படுகிறது. முடிந்ததும், பல திருப்திகரமான பார்வையாளர்களின் சதவீதத்திலிருந்து கிட்டும் சிறிய நன்கொடைகளால் வாணிபீடியா தக்கவைக்கப்படும். ஆனால் இப்போதைக்கு, இந்த இலவச கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டங்களை முடிக்க, நிதி உதவியை வழங்கும் சேவை மிக முக்கியமானது.\nவாணிபீடியாவின் ஆதரவாளர்கள் பின்வரும் வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்\nஆதரவாளர்: தான் விரும்பிய தொகையை நன்கொடையாக வழங்குபவர்.\nஆதரிக்கும் புரவலர்: ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 81 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.\nநீடித்த புரவலர்: 9 மாதங்களுக்கு தலா 90 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 810 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.\nவளர்ச்சி புரவலர்: 9 ஆண்டுகளுக்கு தலா 900 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 8,100 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.\nஅடித்தளப் புரவலர்: 9 ஆண்டுகளுக்கு தலா 9000 யூரோக்கள் வழங்கும் சாத்தியக்கூறுடன் ஒரு தனி நபர் அல்லது சட்டதுக்குட்பட்ட நிறுவனம் குறைந்தது 81,000 யூரோக்கள் நன்கொடை வழங்குவது.\nநன்கொடைகள் ஆன்லைனில் பெறப்படும் அல்லது எங்கள் [email protected] என்ற பேபால் கணக்கின் மூலமும் பெற்றுக்கொள்ளப்படும். வேறு முறையைப் பயன்படுத்தவோ, நன்கொடை வழங்கும் முன்பு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ எங்களுக்கு [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.\nஎங்கள் நன்றி - பிரார்த்தனை\nஆத்மாவைத் தொடும் உம் போதனைகளால்\nஉங்கள் வாணி கோவில் கட்ட\nஅனுப்பி எங்கள் பண்புகள் திறமைகள் ஏற்றி\nஅன்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ பஞ்ச தத்துவ\nஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர்\nபிரியபக்தர்களாக நாம் ஆவதற்கு உதவுங்கள்\nஇந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டமைக்கு நன்றி\nஸ்ரீல பிரபுபாதர், ஸ்ரீ ஸ்ரீ பஞ்ச தத்வ, மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர் ஆகியோரின் வலிமையான கிருபையால் மட்டுமே இந்த கடினமான பணியை நாம் முடிக்க முடியும். எனவே அவர்களின் கருணைக்காக நாம் தொடர்ந்து பிரார்திக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/06/10-12.html", "date_download": "2020-07-03T14:51:50Z", "digest": "sha1:J73UCDU2UZJGQOTMDBQ42FREAAMM6GTW", "length": 11411, "nlines": 135, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nதர்மபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : நியாய விலைக் கடை\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :\nகல்வித் தகுதி : விற்பனையாளர் பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்களும், Packer பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமொழித் திறன் : விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.\nஎஸ்சி, எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர், பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.\nபொது மற்றும் ஓபிசி உள்ளிட்ட இதர வகுப்பு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nமண்டல இணை பதிவாளர்/தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி - 636705.\nதேர்வு முறை : குறுகி��� பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\nஆசிரியா்களுக்கு பெரும் மன அழுத்தம் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் அரசுக்கு கோரிக்கை\nதமிழகத்தில் முழு ஊரடங்குக்கான கட்டுப்பாடுகள்\nஇந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி\nஉபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் சார்ந்தDEO Proceedings\nகல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுவோரின் ஊதியப் பட்டியலைத் தயாரிப்பதில் புதிய நடைமுறை\nகொரோனா பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் உரிய விளக்கம் அளிக்க உத்தரவு - அளிக்காவிடில் மேல் நடவடிக்கை - செயல்முறைகள்\nபெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஒன்றில் தொலைபேசி ஆலோசனை ...\nஉபரி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்த முடிவு : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு\nநீட் தோ்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/7-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-03T13:37:04Z", "digest": "sha1:W34IPY26NUQ3CCCRX2HFGYWGLFWJGKNQ", "length": 11156, "nlines": 190, "source_domain": "www.colombotamil.lk", "title": "7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை", "raw_content": "\nHome/சினிமா/7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\n7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\nஅமெரிக்காவில் ரூ. 144 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.\nபொலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஎனவே பெரும்பாலும் அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார். இந்தத் தம்பதி தங்களது முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட உள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரமாண்ட வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கியுள்ளார்.\nரூ. 144 கோடி 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்ட இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு ரூ.144 கோடி ஆகும்.\nஇந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள் உள்ளன. அதோடு வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரண்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் என சகல வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nபிரியங்கா சோப்ராவைத் திருமணம் செய்த போது, நிக் 6.5 மில்லியன் டாலர் விலையில் ஒரு வீடு வாங்கி இருந்தார். தற்போது அந்த வீட்டை 6.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்றுவிட்டார்.\nஅதற்குப் பதில் பிரியங்கா சோப்ரா இந்த வீட்டை வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நிக்ஜோன்ஸ் ரூ.3 கோடிக்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\nசமந்தாவை கேலி செய்த நெட்டிசன்ஸ்\nஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல்\nமுத்தக்காட்சிகளை அனுமதிக்க கூடாது: வனிதா\nபந்தா க��ட்டும் அமலா பால்\nஆபாச பட நடிகை கிளப்பிய பரபரப்பு\nபியூமி ஹன்சமாலியின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\nசமந்தாவை கேலி செய்த நெட்டிசன்ஸ்\nஜகமே தந்திரம் படத்தின் முதல் பாடல்\nமுத்தக்காட்சிகளை அனுமதிக்க கூடாது: வனிதா\nபந்தா காட்டும் அமலா பால்\nஆபாச பட நடிகை கிளப்பிய பரபரப்பு\nபியூமி ஹன்சமாலியின் ஹாட் போஸால் அதிர்ந்து போன இணையம்\nவாக்குச் சாவடிகளில் குவிந்த மலையக தமிழர்கள்-நுவரெலியாவில் 65% வாக்குப் பதிவு\nவிறுவிறு வாக்குப்பதிவு - நண்பகல் வரையான வாக்களிப்பு விவரம்\nதளபதி விஜய்யின் மூன்று காதல் அனுபங்கள்\nஒய்யாரமாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்\nநயனுக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் வைரல் புகைப்படம்\nமுன்னழகை காட்டி கிறங்கடிக்கும் சிங்கள நடிகை\nதமன்னா வெளியிட்ட தரமான வீடியோ\nவதந்திக்கு பதிலளித்த நயன்தாரா ஜோடி\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128025/", "date_download": "2020-07-03T12:27:22Z", "digest": "sha1:KL55FSLIRUTPG4OFT45WAZPY36MEV5IE", "length": 34067, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு அனுபவம் அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும்\nபிரபலஎழுத்தாளர் எனும் விசித்திர உயிரினம்- இசை\nஉங்களது சமீபத்திய சினிமா பேட்டியில் தமிழகத்தில் பொது வெளியில் ஒரு புத்தக வாசகனுக்கு மதிப்பில்லை, வாசிக்கும் ஒருவனிடம் அவன் குடும்பமும் சரி சுற்று வட்டமும் சரி அதை கைவிட அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள், நாம் ரகசியமாக தான் வாசிக்க வேண்டும் என்று கூறினீர்கள்.\nஅப் பேட்டியின் பின்னூட்டத்தில் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநான் உங்களது கருத்தை ஏற்கவில்லை. (குடும்பத்தை பொறுத்து இதை ஓரளவு ஏற்கலாம்) ஆனால் வாசகன் மீது தமிழக வெகுஜனத்திற்கு வாசிப்பு குறித்து கருத்தில்லை என்கிற தரப்பும் அல்லது ஒரு வாசகன் மீது மதிப்புள்ளதுஎன்கிற தரப்பும் தான் உண்டு. வாசகனை கீழாக பார்த்து அவனை திருத்த முயலும் தரப்பு மிக அரிது. அவ்வாறு தங்களிடம் கூறப்படுவதாகக் கூறும் வாசகர்கள் கூட ஒடுங்கிய ஆளுமையுடன் இருக்கும் தன்மையினர் என்பது என் கருத்து. எப்படி கணித்தாலும் தமிழகத்தின் பெருவாரியான மக்களால் ஒரு வாசகன் மதிக்கப்படுகிறான்.\nதமிழகத்தில் அறிவு சேகரச் செயல்பாட்டுக்கு வெகுஜனத்தின் ஆதரவும் மதிப்பும் உண்டு என்பதும் கூட எனது கருத்தாகும். (அது புத்தக விற்பனையில் ஏன் தெரிவதில்லை என்பது தனியான ஆய்வுக்கு உரியது.)\nஇதற்கு என்னை போன்ற வாசகர்களின் எதிர்வினை தேவையாகிறது. இதை தமிழ் உலகின் அறிவு சேகர ஆரோக்கிய நிலை குறித்த ஒரு புள்ளி விபர சேகரிப்பாக கூட கொள்ளலாம். ஆகவே இக்கடிதத்தை தளத்தில் வெளியிட்டு பெருவாரியான வாசகர்கள் அவர்களது குடும்பம், நண்பர்கள் மற்றும் பொது வெளியில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்கிற சுய அனுபவ கடிதங்கள் எனக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் உங்களது கணிப்பை திருத்திக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.\nஇதற்கெல்லாம் அகவயமான மதிப்பீடு மட்டுமே உள்ளது, கணக்கெடுப்பு நடத்த முடியாது. அம்மதிப்பீட்டைச் சொல்பவன் மேல் உங்களுக்கு மதிப்பு உள்ளதா, அவருடைய கணிப்பை ஏற்குமளவுக்கு உங்கள் சொந்த அனுபவம் ஒத்துப்போகிறதா என்பது மட்டுமே கேள்வி.\nநான் சொல்வது என் அனுபவம். நான் தொடர்ச்சியாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறேன். ரயில் பயணங்களில் நான் பெரும்பாலும் எவரிடமும் பேச்சில் இறங்குவதில்லை. இறங்கினால் உடனே நான் என்ன எழுதுகிறேன், என்ன படிக்கிறேன் என்பதே கேட்கப்படும். அடுத்த கணமே ‘சொன்னா தப்பா நினைக்கப்பிடாது, நான் வயசிலே மூத்தவன்…”\nபெரும்பாலும் ரயிலில் உயர்வகுப்புகளில் வருபவர்கள் ‘வாழ்க்கையில் வெற்றிபெற்ற’ முதியவர்கள். அதாவது வேலைசெய்து, சேமித்து, பிள்ளைகளை வேலைகளில் அமர்த்திவிட்டவர்கள். அவர்கள் பிறருக்கு ஆலோசனை சொல்லும் தகுதி கொண்டவர்கள் என தங்களை எண்ணிக்கொள்பவர்கள். இந்தப் ‘பெரியவர்களில்’ ரயிலில் என்ன�� ஓர் எழுத்தாளர் என அடையாளம் கண்டுகொண்ட எவரும் இந்த பத்தொன்பதாண்டுகளில் இல்லை. அரிதாக வாசகர்கள் வந்து அறிமுகம்செய்துகொள்வார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அப்போது இவர்களுக்கு நான் ஓர் எழுத்தாளன் என தெரியவரும். அப்போதுகூட எந்த ஞாபகமும் வருவதில்லை. ஆனால் எழுத்தாளன் ‘சமூகநன்மைக்காகப் பாடுபடவேண்டியவன்’ என்ற எண்ணம் உருவாகும். உபதேசம் தொடங்கிவிடும். மக்களுக்குப் பயனுள்ளதை எப்படி எழுதவேண்டும் என்றெல்லாம்.\nஎன் வாசகர்களிடம் என் முன்னால்வைத்தே ‘வாசிப்பதனால் குடும்பம் கெட்டுவிடும்’ ‘நமக்கு தொழில்தானே முக்கியம்’ ‘இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவுமா’ ‘பரீட்சையில் பயன்படுமா’ என்றெல்லாம் கேட்டவர்கள் இருக்கிறார்கள். இதோ நேற்றுமுன்னாள் திருச்சி பயணத்தில்கூட ஒரு வாசகர் என்னிடம் மழைப்பாடலில் கையெழுத்து வாங்கினார். அதற்கு தவிட்டுநிறத் தாளில் அட்டை போட்டிருந்தார். கதைபுத்தகம்னு தெரிஞ்சா அட்வைஸ் பண்ணியே கொன்னிருவாங்க சார் என்றார்.\nஅதற்கேற்ப எங்கள் பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த எதிரிலிருந்த ஓய்வுபெற்ற அரசூழியர் ‘தம்பி சொன்னா தப்பா நினைக்கமாட்டீங்களே, இதெல்லாம் படிச்சா…” என்று ஆரம்பிக்க இவர் என் முன்னால் வைத்தே “வாயை மூடுடா …ண்ணி” என்று கத்தினார். நானே அதிர்ந்துவிட்டேன். “இப்டித்தானுங்க சார் நாயிங்க மனுஷன வாழவிடமாட்டாங்க” என்றார். அவரை சமாதானப்படுத்தி அனுப்பினேன். அவர் போனபின் அரசூழியர் என்னிடம் “அவன் நன்மைக்காத்தான் சொன்னேன் சார்…” என ஆரம்பிக்க நான் திரும்பி கணிப்பொறியில் மூழ்கிவிட்டேன்.\nஅரசு அலுவலகங்கள் எதிலும் எவரும் கையில் ஒரு நூலுடன் செல்லமுடியாது என நான் பணியாற்றிய காலத்தில் அறிந்திருக்கிறேன். கல்லூரி ஆசிரியர்களான நண்பர்கள் கூட கல்லூரியிலேயே நூலகம் சென்று வாசித்தால் கேலிக்கிடமாகும் என்பார்கள். தங்கள் பணியிடங்களில் ஓய்வுநேரத்தில் ஏதேனும் நூலை வாசிக்கமுடியும் என்னும் சூழல் உள்ள எவரையேனும் நம் நண்பர்சூழலில் அறிந்திருக்கிறீர்களா நான் திரும்பத்திரும்ப கேட்டிருக்கிறேன். ஒருவர் கூட ஆம் என்று சொன்னதில்லை. “நாம அன்னியமா ஆயிடுவோம்சார், வேலைச்சூழல் கெட்டுப்போயிரும்” என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.\nஇணைய அறிமுகம் உங்களுக்கு இல்லை. சும்மா தமிழ் இ��ையத்தில் ஒரு சுற்று வாருங்கள். ஒருநாளில் சராசரியாக வாசிப்புக்கு, அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு, சீரிய இலக்கியத்திற்கு எதிரான நையாண்டிகள், எதிர்ப்புகள் எவ்வளவு பதிவாகின்றன என்று பாருங்கள். திகைப்பீர்கள். இங்கே ஐம்பதுலட்சத்திற்குமேல் முகநூல் கணக்குகள் உள்ளன. ஏதேனும் ஒரு வகையில், மிகமிகமிகக் குறைந்த அளவிலேனும், அறிவார்ந்த செயல்பாடுகளை ஒட்டியோ ஏதேனும் வாசிப்பைப் பற்றியோ எழுதப்படும் முகநூல்கணக்குகள் எப்படிப்போனாலும் ஐநூறுக்குள்தான் இருக்கும் என்கிறார்கள். அந்த ஐநூறு கணக்குகள்மேல் மற்றவர்களின் தாக்குதலைத்தான் சுட்டிக்காட்டுகிறேன்.\nஏன் சமூக வலைத்தளங்களில் பாருங்கள். எவராவது ஏதாவது நூலைப்பற்றி எழுதிவிட்டால் கீழே என்னவகையான எதிர்வினைகள் பதிவாகின்றன என்று கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் நக்கல், நையாண்டி. வாசிப்பவன் ஏதோ தோரணைகாட்டுகிறான் என்னும் பாவனையிலான கேலி. அல்லது ‘இதனால் மக்களுக்கு என்ன பயன்’ ‘படித்தால்தான் அறிவாளியா’ ‘மக்களுக்குப்புரியாததனால் எந்த பயனும் இல்லை’ என்பதுபோன்ற அபிப்பிராயங்கள். வாசகன் என்பதனால் சூழலில் எந்த மதிப்பையேனும் பெற்றதாக எவரும் எழுதி நான் வாசித்ததே இல்லை. நேர்மாறாகத்தான் தொடர்ச்சியாக பதிவாகின்றன- சமீபத்தில் இசையின் கட்டுரை உட்பட.\nஅப்படியெல்லாம் இல்லை என நம்ப நீங்கள் ஆசைப்படலாம் அது உங்களுக்கு உதவலாம். ஆனால் தமிழ் உள்ளம் பொதுவாக வாசிப்பை மதிக்கிறது என நம்ப ஒரு ஆதாரத்தைக்கூட என் இதுவரையிலான வாழ்க்கையில் நான் கண்டதில்லை. ஏற்கனவே வாசகன் அல்லாத ஒருவர் நான் எழுத்தாளன், வாசகன் என்று கண்டதனால் மதிப்புடன் பேசிய ஒரு தருணம்கூட அமைந்ததில்லை. நையாண்டியுடன் பேசுவது அல்லது அறிவுரைகூறி நல்வழிப்படுத்த முயல்வது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் நிகழ்கிறது.\nபுகழ்பெற்ற சில பொதுக்கூற்றுக்கள் உண்டு. ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இப்டித்தான் படிச்சிட்டே இருந்தான். மெண்டலாயிட்டான்’ ‘இப்டித்தான் நம்ம சொந்தக்காரப் பையன் ஒருத்தன் எப்ப பார் படிப்பு. அப்றம் வேலையெல்லாம் விட்டுட்டு சுத்திட்டிருக்கான்’ ‘நல்லா படிச்சிட்டிருந்த பையன். புக்கு படிச்சுப் படிச்சு இப்ப வெட்டியா இருக்கான்’. தமிழ்ச்சூழலில் புக் என்பது வாரஇதழ், புத்தகம் இரண்டுக்கு���் பொதுவான பெயர். வாரஇதழும் புத்தகமும் வேறுவேறு என்பதே கணிசமானவர்களுக்கு தெரியாது.\nஎந்த ஒரு சிறுசந்தர்ப்பத்திலும் எழுத்தாளர்களை வசைபாட, இளக்காரம் செய்ய படைபடையாக இங்கே மக்கள் கிளம்பிவருவதை நீங்கள் பார்க்கலாம். இத்தனைபேருக்கு அவன் பெயர் தெரியும் என்பதையே அப்போதுதான் நாம் அறிவோம். அவனுக்கு ஒரு சிறு வாழ்த்தைச் சொல்ல, ஒர் எளிய மரியாதையைச் செய்ய சிலரைக்கூட நாம் காணமுடியாது. அனைவராலும் மதிக்கப்படும் நாஞ்சில்நாடனே கூட எத்தனைபேரால் வாழ்த்தப்பட்டிருக்கிறார் இதுவே பொதுவான தமிழ் உளநிலை.\nதமிழகத்தில் புகழ்பெற்ற அறிஞர்கள், சாதனையாளர்களை தேடிப்போன அனுபவம் நூற்றுக்கணக்கில் எனக்கு உண்டு. அவர்களை அறிந்த அண்டைவீட்டாரைக் கண்டதில்லை. மதிப்புடன் ஒரு சொல் சொன்ன ஒருவரைக்கூட அவருடைய சூழலில் சந்தித்ததே இல்லை. என் சூழலிலும் அப்படித்தான். ஏன் இங்கே மறைந்த எத்தனை அறிவியக்கவாதியும் அவர்களின் வாரிசுகளால் மதிப்புடன் நினைவுகூரப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் அரசியல்வாதிகள் என்றால், அதனூடாக பணம் சம்பாதித்தவர்கள் என்றால் வாரிசுகளால் மதிக்கப்படுவார்கள்.\nதமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளர், நூறுநூல்களுக்குமேல் எழுதியவர் அ.கா.பெருமாள். அவர் ஓய்வுபெற்றபோது அவருடைய கல்லூரியில் ஒரு எளிய வழியனுப்புதல்கூட நிகழவில்லை. நான் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன். அதை ‘தற்செயலாக’ கேள்விப்பட்டு வந்த அவருடைய கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் அவருக்கு அந்த விழா ஏன் எடுக்கப்படுகிறது என்று கேட்டார். அவர் ஓர் ஆய்வாளர் என்று நான் சொன்னதும் ‘அப்டியா” என ஐயமாக கேட்டார்.\nசரி அதிரடியாகக் கேட்கிறேன். தமிழ் எழுத்தாளர்களின் மைந்தர்களில் தங்கள் தந்தையின் எழுத்தை வாசிப்பவர்கள், அவர்மேல் எழுத்தாளராக மதிப்பு கொண்டவர்கள் எத்தனைபேர்\nவெறுமே மனமயக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் சுட்டிய அந்த இணையப்பேட்டியின் பின்னூட்டங்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு நான் இலக்கியவாதி என தெரியாது. அந்தப்பேட்டியிலேயே அது சொல்லப்பட்டபின்னரும் கூட அவர்கள் மனதில் அது பதியவில்லை.\nமுந்தைய கட்டுரையுவன் சந்திரசேகர் – விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 4\n – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 11\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 46\n‘ஜெகே ‘ கடலூர் சீனு\nசங்கரர் உரை - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt3kJxd", "date_download": "2020-07-03T14:06:47Z", "digest": "sha1:5WSEAQKTETTEPF32UEOHNPX3END3FGIL", "length": 6413, "nlines": 109, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பால நீதிச் செய்யுள் நூற்றிரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்பால நீதிச் செய்யுள் நூற்றிரட்டு\nபால நீதிச் செய்யுள் நூற்றிரட்டு\nபதிப்பாளர்: சென்னை : மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட் , 1924\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவரதராசனார், மு, 1912 - 1974\nமாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.சென்னை,1924.\n(1924).மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.சென்னை..\n(1924).மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.சென்னை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/contact-us.html", "date_download": "2020-07-03T12:26:37Z", "digest": "sha1:SD4QTKFZOUKBENGJ5QVHOU6B36FU3JJU", "length": 5967, "nlines": 55, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீ��ோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nஇந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா\nஇன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி\nஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு\nவி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்\nவிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்\nஅஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்\nபடத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்\nஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/219683-", "date_download": "2020-07-03T13:13:00Z", "digest": "sha1:5XEO3BNAF6I2ZRIGERXQSICUUH2Y75FV", "length": 9104, "nlines": 24, "source_domain": "multicastlabs.com", "title": "புதிய தளங்களுக்கான எஸ்சிஓ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?", "raw_content": "\nபுதிய தளங்களுக்கான எஸ்சிஓ பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nவலைத்தள தளங்களுக்கு சரியான எஸ்சிஓ பற்றிய சில குறிப்புகள் இங்கு உள்ளன, ஏனெனில் வலைப் பக்கங்களுக்கு இன்னும் அதிக போக்குவரத்து தேவைப்படுகிறது. தேடல் பொறி உகப்பாக்கம் உதவியுடன், புதிய செய்தி வாசகர்களை கவர்ந்து, வாசகர்களை நின்று விடும் விரிவான பார்வையாளர்களாக மாற்றுவதற்கு, ஒவ்வொரு செய்தி வலைத்தளமும், இந்த செலவு-குறைந்த வழிமுறைக்கு விண்ணப்பிக்கலாம்.அந்த வழியில், புதிய மற்றும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மட்டுமே இடுகையிட உங்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. உங்கள் உரை எழுத்துக்கள் தகவல்தொடர்பு மற்றும் எப்பொழுதும் தனிப்பட்டவையாக இருக்க வேண்டும், செய்தி தளங்களுக்கான அனைத்து எஸ்சிஓவிற்கும் மிகவும் பொதுவானது தேவைப்படுகிறது. ஆனால் எந்த கருப்பு தொப்பி நுட்பங்கள் விண்ணப்பிக்க முயற்சி, அதே போல் உங்கள் நூல்கள் முக்கிய வார்த்தைகளில் overstuffed இருந்து தடுக்க, இணைப்பு ஸ்பேமிங், நகல் உள்ளடக்கத்தை மற்றும் பல.\nசெய்தி தளங்களுக்கு எஸ்சிஓ பார்வையில் இருந்து பல பயனுள்ள உதவிக்குறிப்புகள் கீழே உள்ளன.\nஉள்ளடக்கம் தேர்வுமுறைக்கு விண்ணப்பிக்கவும், தேடுபொறி வழிமுறைகளானது SERP களில் உயர் தரத்தோடு தரவரிசையில் உள்ள தரவரிசைகளை பாராட்டுவது போல்,. எனவே, உங்கள் உள்ளடக்கம் நிறைந்த, முழுமையான, பொருத்தமான மற்றும் எப்போதும் புதிய உள்ளடக்கம் கொண்டது, ஒவ்வொரு வலைப்பக்கத்தின் உள்ளடக்கத்தையும் சிறந்த முறையில் விவரிக்கும் பெரிய தலைப்புகளுடன். உடல் உரைக்கு முக்கிய சொற்கள் அல்லது முக்கிய சொற்றொடர்களை, மற்றும் பட தலைப்பு உரை ஆகியவற்றைச் சேர்க்கலாம். இருப்பினும், முழு உரை எழுத்துக்களில் சுமார் 2 சதவிகிதத்தினுள் சரியான முக்கிய அடர்த்தியை பராமரிப்பதற்கு கவனிக்கவும். மேலும் தகவல்களுக்கு, கூகிள்\nவலைத்தளங்களின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களால் எப்பொழுதும் ஒரு தோற்றத்தை நீங்கள் காணலாம், ஒவ்வொரு பக்கத்தையும் அல்லது இடுகையையும் உருவாக்கும் போது, ​​URL இன் தேர்வுமுறைக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உருவாக்கிய ஒவ்வொரு URL க்கும் வலது சொற்கள் அல்லது கீஃப்ரேஸை வைக்க ஒரு இரட்டை சோதனை எப்போதும் இருக்கும், அதே நேரத்தில் ஏற்கனவே இருக்கும் ஒரு புது யோசனையைப் புதுப்பித்துக்கொள்ளலாம் - உங்கள் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அதே நேரத்தில் தேடல் ரோபோக்களால் ஊர்ந்து செல்லும் வசதியானது. மேலும், செய்தி தளங்களுக்கான எஸ்சிஓவை பரிசீலித்து, உங்கள் ஒவ்வொரு URL களையும் அதன் நீளத்தில் மூன்று இலக்கங்கள் கொண்ட தனிப்பட்ட எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nஇங்கே இங்கு வலைத்தளங்களில் எஸ்சிஓக்கு மிக முக்கியமான மெட்டா குறிச்சொல் வழிகாட்டி வருகி��து, எனவே அவற்றை கீழ்கண்டவாறு கீழ்கண்டவாறு கவனத்தில் கொள்வோம்:\nமுதலாவதாக, news_keywords போன்ற மெட்டா குறிச்சொல் வெளியீட்டாளரையும் (பாரிய தரவுகளை குறிப்பிடவும் மற்றும் வகைப்படுத்தவும் விடாமல்), அத்துடன் உண்மையான வாசகர்கள் (உதாரணமாக, , சமூக இணைப்புகள் சுயவிவரங்கள் வழியாக)\nநினைவில் கொள்ளுங்கள், உங்கள் URL கள் மற்றும் மெட்டா குறிச்சொற்களை அனுமதிக்கப்படும் ஒரே வினைச்சொல் காற்புள்ளிகள். முக்கிய வார்த்தைகளையும், முக்கிய சொற்றொடர்களையும் பிரிக்க அவற்றைப் பயன்படுத்தவும்.\nஇங்கே முக்கிய சொற்களில் மிகவும் அதே மதிப்பு தாங்க வாய்ப்புள்ளது, செய்தி தளங்களுக்கு\nஎஸ்சினை குறிப்பிடும் போது, ​​அதாவது இங்கே மிகவும் பயனுள்ள அம்சங்களில் சொற்கள், இ. கிராம். , புதிதாக வெளியிடப்பட்ட கட்டுரையில் ஒரு புதிய குறிப்பை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வது, நீங்கள் எப்பொழுதும் ஒரு செயலற்ற இரட்டைச் சரிபார்ப்பைப் பெறுவீர்கள்: ஒரு தனிப்பட்ட கட்டுரை இந்த விஷயத்திற்கு பொருத்தமற்றது என்பதை நிரூபிக்க வேண்டும், பயனர்கள் அதை உடனடியாக சரிசெய்ய உடனடியாக சரிசெய்யலாம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2013/10/blog-post_21.html", "date_download": "2020-07-03T14:28:46Z", "digest": "sha1:MGKEVS6GQJIYUXHC3QKY5VKLKH4474QW", "length": 36566, "nlines": 175, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: புராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவில்களும் அடக்கம்", "raw_content": "\nபுராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவில்களும் அடக்கம்\nகடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோவில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிசேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களை சொல்லி கோவில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோவில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோவில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோவில்கள், அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோவில்கள் என அனைத்து கோவில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.\nஇங்கே நடக்கும் தவறு என்ன..\nகோவிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டிடக்கலை, கலை நயமிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோவிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோவில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோவிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோவிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.\nஇந்த மாபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்-தொண்டு நிறுவனங்கள், சிலை கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றிற்கு ஏஜென்ட்களாக செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளை பெரிதுபடுத்தி இடிக்க சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.\n• இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை\n• மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலை நோக்கு திட்டத்தின் ஒரு பகுதி – கோவில்கள் அழிப்பு\n• கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்கமயமாக்கலுக்கு) பாரமரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டு பெருமுதலாளிகளும்-தொண்டு அமைப்புக்களும்-மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.\n• இந்தியாவின் வரலாற்றை திரிக்க நினைக்கும் வெளிநாட்டு-உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்கு சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.\n• இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்தி செல்வோரின் நோக்கமும் அதுவே.\n• ஸ்தபதிகளுக்கு இருப்பதை சீரமைப்பதை விட இடித்து கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.\n•சில அறங்காவலர்கள்-பெரிய மனிதர்கள் விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோவில் கல்வெட்டி���் இடம்பெற பழமையான கோவிலை இடித்து புதிதாக கட்ட நன்கொடை அளித்து தூண்டுகிறார்கள். கோவில்களை தங்கள் கவுரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.\n• பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோவில் சிதைப்பு கும்பலின் பணத்திற்கு-சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.\n• மன்னர்களும், பிரபுக்களும், கோவில் பக்தர்களும் கோவில் சொத்துக்களாகவும், ஏரி/குளம்/மண்டபம் போன்ற பொது சொத்துக்களாகவும் அளித்த கொடைகளுக்கு சான்றாக கல்வெட்டுக்கள், கோவில் ஆவணங்கள் உள்ளன. தற்போது கோவிலையும், கோவில்-பொது சொத்துக்களையும் கொள்ளையிடும் மாபியாவுக்கு சான்றுகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nமுதலில் கோவிலில் அது பின்னம், இது குறை என்று மாற்றங்களை சொல்லும் இந்த மாபியா குழு, கோவில் குழுவினரை தெய்வ குற்றம் என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளை சொல்லும்போது கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களை சொல்லி, புராதன சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்று கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கி சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோவில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோவிலுக்கு பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.\nசில இடங்களில் கும்பாபிசேகம் செய்கிறேன் என்று பழமையான கோவிலையே இடித்து தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோவில்கள் என்னும் பெயரில் கட்டிடங்கள் கட்டுகிறார்கள்.\nசுத்தபடுத்துகிறேன் என்னும் பெயரில் கோவிலின் சுவர்களிலும், தூண்களிலும் சேன்ட் பிளாஸ்டிங் எனப்படும் (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும். காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.\nவசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலா தளம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.\nகருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் போகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது, கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோவில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோவிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.\nஇப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.\no தஞ்சை பெரிய கோவில் – கல்வெட்டுக்களும், புராதன சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008)\no திருவொற்றியூர் கோவில் - சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு, கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது (2013)\no காளமங்கலம் குலவிளக்கம்மன் கோவில் – கோவிலை விளம்பர தளமாக, மாற்றினார். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடியது. கோவில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.\no சேவூர் வாலீஸ்வரர் கோவில் – கல்வெட்டுக்கள் சேன்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.\no சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதன சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று, கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்\no சிலை கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு.சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\no இன்றளவும் வாரம் இரு கோவில்களிலாவது கோவில் கலசங்கள் திருடு போகின்றன.\nஇவை உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோக சிலைகள் கடத்தப்டுகின்றன. சமீபத்தில் மதுரை கோவிலுக்கு சொந்தமான ரூ.66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோவில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோவில்கள் வரை இந்த மாபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகிறது.\nநூறு ஆண்டு பழமையா��� கோவில்கள் இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ-சிற்பங்கலையோ அழிப்பதோ, சேன்ட் பிலாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத்துறை முதல் கோவில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.\nகோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்.. என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.\nசேன்ட் பிளாஸ்டிங் மூலமோ இல்லை பிற பணிகள் மூலமோ கோவிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதை பார்த்தால் உடனடியாக தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.\nகோவிலின் தொன்மையான தூண்கள் சுவர் கற்கள் சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதை கண்டால் உடனடியாக தடுக்க வேண்டும்.\nகோவிலின் கருவறை இடம் மாற்றம் செய்யக்கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக்கூடாது. கோவிலின் கருவறைகளின் நீள-அகல-உயரங்களை மாற்றம் செய்யக்கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்க கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.\nசெயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை-கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோவிலில் பயன்படுத்த கூடாது. நாட்டு பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nதற்போது நடைபெற்று வரும் அனைத்து கோவில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோவில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nகோவில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோவிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோவிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களை தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.\nசிலை கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வேரோடும்-வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.\nகடந்த ஆண்டுகளில் நடந்த கோவில் வேலைகளை கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களை கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.\nதொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதன சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க ஆணையிட வேண்டும்.\nதமிழக கோவில்களின் நிர்வாகத்தை-கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத்துறை வெளியேறி ஆன்மீக குழு, கோவிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்பு பணியை மட்டுமே செய்ய வேண்டும்.\nபுதிய கோவில் பணிகள் வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மீக அமைப்புக்கள், பக்தர்கள் பிரதிநிதிகள் என ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.\nதற்போது நடக்கும் வேகத்தில் கோவில் அழிப்பு பணிகள் தொடர்ந்தால் வருங்காலத்தில் சுற்றுலா தளங்கள் இருக்கும்; கோவில்கள் இராது. இருந்தாலும் அதில் சாநித்யம் இராது. மாலிக் கபூர் ஏற்ப்படுத்திய சேதத்தை விட கொடூரமான முறையில் தற்போதைய நவீன மாலிக் கபூர்கள் செய்கிறார்கள். அரசு-மக்கள் என அனைத்து தரப்பும் கைகோர்த்து போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்த பாடுபடுவது மிக அவசியமாகும். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சகணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.\nபுராதனம் சிதையாமல் கோவில்கள் கட்டவோ/புதுப்பிக்கவோ/புனரமைக்கவோ நினைப்போர் \"Reach Foundation\" தொடர்பு கொள்ளவும். அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் தருவார்கள். ரீச் பவுண்டேசன் முகவரி:\n(உங்களுக்கு தெரிந்த கோவில் நிர்வாகிகளுக்கு இந்த விஷயத்தை பற்றி சொல்லி இந்த முகவரியை கொடுக்கவும்)\nபுராதன கோவில்கள் திட்டமிட்டு சிதைப்பு: கொங்கு கோவி...\nகாலிங்கராயர் - வேட்டுவர் சர்ச்சை\nஊருக்கு ஒருவர் - சிறுகதை\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://duta.in/news/2019/7/8/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%9C%E0%AE%B2-09-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F-6c59b486-a172-11e9-ad36-2e4e434a19f52952684.html", "date_download": "2020-07-03T14:27:38Z", "digest": "sha1:ZAWN4XNJA4MN64JGP2DGUDJ3WMNNJGEI", "length": 3172, "nlines": 115, "source_domain": "duta.in", "title": "காரமடையில் நாளை (ஜூலை-09) மின் தடை - Coimbatorenews - Duta", "raw_content": "\nகாரமடையில் நாளை (ஜூலை-09) மின் தடை\nபராமரிப்பு பணிகள் காரணமாக காரமடையில் நாளை (ஜூலை-09) காலை, 9 முதல் மாலை, 4 மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.\nமின் தடை ஏற்படும் பகுதிகள் :\nகாரமடை, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனுார், மருதுார், சென்னிவீரம்பாளையம், சிக்காரம்பாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், புஜங்கனுார், எம்.ஜி.புதுார், குந்தா காலனி, பவானி பேரேஜ், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், சுக்கு காப்பி கடை, என்.ஜி.புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனுார், தேவனாபுரம்....\nமேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gqw_2wAA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/185835?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:17:38Z", "digest": "sha1:MN5WA75I2HEWKIXJRXITE62LZS7SOBSF", "length": 10833, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா\nஹிந்தி திரைப்பட நடிகைகளில் சொத்து மதிப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த கதாநாயகிகள் குறித்து இங்கு காண்போம்.\nஹிந்தி நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்தும், சம்பள விவரம் குறித்தும் பாலிவுட் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.\nதீபிகா படுகோனே ஒரு படத்துக்கு ரூ.15 கோடியை சம்பளமாகவும், விளம்பர படங்களுக்கு ரூ.8 கோடியையும் சம்பளமாகவும் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 45 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nநடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சீரியல்களில் நடித்து வருகிறார். எனினும் படத்தில் நடிப்பதற்காக இவருக்கு ரூ.12 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. விளம்பர படங்களுக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்குகிறார். பிரியங்காவின் சொத்து மதிப்பு 40 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nதற்போது கதாநாயகியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஒரு படத்துக்கு ரூ.10 கோடியை சம்பளமாக பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 35 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nஒரு காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக வலம் வந்த மாதுரி தீக்‌ஷித், தற்போது ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 35 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nதற்போது பல நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nநடிகை வித்யா பாலன் ஒரு படத்துக்கு ரூ.6 கோடியில் இருந்து ரூ.7 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 27 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஒரு படத்துக்கு ரூ.7 கோடியில் இருந்து ரூ.9 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 25 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nநடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூரின் சொத்து மதிப்பு 15 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nமூத்த நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா ஒரு படத்துக்கு ரூ.4 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். இவரது சொத்து மதிப்பு 15 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nநடிகை கங்கனா ரனாவத் ஒரு படத்துக்கு ரூ.11 கோடி சம்பளமாக பெறுகிறார். இவரது சொத்து மதிப்பு 10.5 மில்லியன் டொலர்கள் ஆகும்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்��ட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/01/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-07-03T14:52:08Z", "digest": "sha1:AVAJBSWQO6FWPNQV5DKWT6O7ZXORDJSF", "length": 18350, "nlines": 277, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்? – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nதமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்\nஎனக்கு மனீஷ் ஷர்மா என்று ஒரு நண்பன். இப்போது டெல்லி ஐஐடியில் வேலை பார்க்கிறான். எங்கள் ரசனை கொஞ்சம் ஒத்துப் போகும். அவனுக்கு அவ்வப்போது சில தமிழ் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை கொடுப்பது வழக்கம். ஒரு பத்து புத்தகம் கொடுத்திருந்தால் ஜாஸ்தி, புளியமரத்தின் கதை, அசோகமித்ரனின் சில புத்தகங்கள், ஜெயகாந்தனின் சில புத்தகங்கள் கொடுத்தது நினைவிருக்கிறது.\nஆனால் மொழிபெயர்ப்புகள் கிடைப்பது அபூர்வமே. மேலும் புத்தகமும் நன்றாக இருந்து மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா உதாரணமாக விஷ்ணுபுரம், யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் ஸ்டைல், கி.ரா. போன்றவை மொழிபெயர்ப்பில் நன்றாக வருமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால் இ.பா., அசோகமித்திரன் போன்றவர்களை மொழிபெயர்ப்பது கொஞ்சம் சுலபம்.\nஉங்களுக்கு தெரிந்த நல்ல மொழிபெயர்ப்புகளை சொல்லுங்களேன்\nNew Horizon Media-வின் இந்த சுட்டியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. (தகவல் தந்த சுல்தானுக்கு நன்றி)\nகே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்த Tamil New Poetry, Tamil Poetry Today (குறிப்பிட்டவர் பாஸ்கர்) – இவற்றைப் பற்றி வெங்கட் சாமிநாதன் இங்கே எழுதி இருக்கிறார்.\nநாஞ்சில் நாடனின் Against All Odds (குறிப்பிட்டவர் சுல்தான்)\nஜெயமோகனின் Forest (தமிழ்ப் பெயர்: காடு) (குறிப்பிட்டவர் சுல்தான்)\nஅசோகமித்ரனின் தண்ணீர் (குறிப்பிட்டவர் ஜெயமோகன்)\nஇந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்ணா (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)\nபெருமாள் முருகனின் கூளமாதாரி (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)\nயுவன் சந்திரசேகரின் கானல்நதி புத்தகம் பத்மா நாராயணால் ஆங்கிலத்தில் Illusory River என்ற பேரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\nபிரிசுரிக்கப்ட்டது 25 ஜன 2011 19 நவ் 2011\nPrevious Post ஜெயமோ��னின் குறுநாவல் – லங்காதகனம்\nNext Post நா. ரகுநாதனின் (ரசிகன்) சிறுகதை – பலாச்சுளை\n7 thoughts on “தமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்\nஉங்கள் நண்பர் கவிதைப் பிரியர் என்றால். இந்த இரண்டு நூல்களையும் கொடுக்கலாம். வெங்கட் சாமிநாதன் அவர்கள் இதற்கு திண்ணையில் விமர்சனம் எழுதியுள்ளார்.\ntamil new poetry: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், Katha Poets Cafe வெளியீடு. விலை ரூ. 200\ntamil poetry today: ஆங்கிலத்தில் டாக்டர் கே.எஸ் சுப்ரமண்யன், வெளியீட்டாளர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. விலை ரூ 150\nநான் இந்த புத்தகங்கள் படித்ததில்லை. இதை புத்தகக் கண்காட்சியில் வாங்க முயற்சித்தேன் என் தம்பி மூலம். கிடைக்கவில்லை.\nதமிழ் தெரியாத நண்பர்களுக்கு தமிழ் நாவல்களில் எந்த மொழியாக்கத்தைக் கொடுத்தாலும் ரசிக்க முடியவில்லை என்கிறார்கள். விதிவிலக்கு அசோகமித்திரனின் தண்ணீர் மட்டுமே\nமொழியாக்கங்களைச் செய்பவர்களுக்கு சமகால ஆங்கிலப்புனைவுமொழியில் அறிமுகமே இருப்பதில்லை. அவர்கள் ’பேராசிரியர் நடையில்’ மொழியாக்கம் செய்கிறார்கள் என்பதே காரணம். கர்ட் வேன்கார்டை தமிழுக்கு தமிழண்ணல் மொழியாக்கம் செய்தால் எப்படி இருக்கும் அப்படி\nகிருஷ்ணா கிருஷ்ணா , குருதிபுனல்- ஆங்கிலத்தில் நன்றாகவே இருந்தது. பெருமாள் முருகனின் கூளமாதாரி ஆங்கில மொழிப்பெயப்பு வந்துள்ளது. ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் அக்கதை எப்படி இருக்கும்\nஎன்று தெரிந்துக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்\nமொழிபெயர்ப்புகள் பற்றி தகவல் தந்த பாஸ்கர், உஷா, ஜெயமோகன், சுல்தான் எல்லாருக்கும் நன்றி\n// தமிழ் தெரியாத நண்பர்களுக்கு தமிழ் நாவல்களில் எந்த மொழியாக்கத்தைக் கொடுத்தாலும் ரசிக்க முடியவில்லை என்கிறார்கள். // ஜெயமோகன், பிரச்சினையே அதுதான். மொழிபெயர்ப்பின் தரம் நன்றாக இல்லாவிட்டால் உருப்படாமல் போய்விடும்.\nவிஜயராகவன், இலக்கணம் பற்றி தவறான ஆளிடம் கேட்கிறீர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்ட��� – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_30", "date_download": "2020-07-03T14:42:32Z", "digest": "sha1:7FZWT47VQVUHETB2CXOKTGA3TQ35AGLV", "length": 4692, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 30 - விக்கிசெய்தி", "raw_content": "\n<நவம்பர் 29 நவம்பர் 30 டிசம்பர் 1>\n30 November தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நவம்பர் 30, 2014‎ (காலி)\n► நவம்பர் 30, 2015‎ (காலி)\n► நவம்பர் 30, 2016‎ (காலி)\n► நவம்பர் 30, 2017‎ (காலி)\n► நவம்பர் 30, 2018‎ (காலி)\n► நவம்பர் 30, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/ather-450-electric-scooter-elgible-to-get-fame-2-subsidies-017711.html", "date_download": "2020-07-03T13:27:11Z", "digest": "sha1:LI4ZEFVQTILT6P7IO3AE4646UKF3ROFS", "length": 23384, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் பெறும் ஏத்தர் 450: எவ்வளவு மானியம் பெறுகிறது தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\n27 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n53 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nNews தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. 1 லட்சத்தை தாண்டியது.. ஜஸ்ட் 16 நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வ���யற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் பெறும் ஏத்தர் 450: எவ்வளவு மானியம் பெறுகிறது தெரியுமா...\nஃபேம்2 திட்டத்தின் கீழ் ஏத்தர் நிறுவனத்தின் ஏத்தர்450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 22,000 முதல் ரூ. 27,000 வரை மானியம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.\nஎரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் என்ற திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகளை அரசு செய்து வருகின்றது.\nஇத்திட்டம் முதல் கட்டமாக ஃபேம் 1 என்ற பெயரில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நடப்பாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான ஃபேம் 2 திட்டத்தினை மத்திய அரசு நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது.\nஇந்த முறை செயல்பாட்டுக்கு வந்துள்ள ஃபேம் 2 திட்டத்தின் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக, சாதாரண பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அதிகளவிலான பேட்டரி கெபாசிட்டியைக் கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஅந்த வகையில், ஃபேம் 2 திட்டத்தின்கீழ் ஏதர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டருக்கு மானியம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிறுவனம், இரண்டு வகையிலான மின் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகிறது. இருப்பினும், ஃபேம் 2 திட்டத்தின்கீழ் மானியம் பெறுவதற்காக ஏத்தர் 450 மாடலுக்கு மட்டுமே விண்ணப்பித்திருந்தது.\nMOST READ: சென்னை ஆலையில் இருந்து பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளிவந்த முதல் ஹூண்டாய் வெனியூ... வீடியோ\nஏனென்றால், ஏத்தர் நிறுவனத்தின் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், 450 மாடலுக்கு மட்டுமே மக்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதேசமயம், 340 மாடலுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால், அந்த நிறுவனம் 450 மாடலின் விற்பனையை மட்டும் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nஅந்தவகையில், ஏத்தர் ஸ்கூட்டரின் விலையில் இருந்து ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 27 ஆயிரம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் 340 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ. 1.23 லட்சமாக இருக்கின்றது. அதேபோன்று, ஏத்தர் 450 மாடலின் விலை ரூ. 1.28 லட்சமாக உள்ளது. இவை இரண்டின் ஆன்-ரோடு விலையை கணக்கில் கொண்டு மானியம் வழங்கப்பட உள்ளது.\nஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு ஸ்கூட்டர்களும், வடிவமைப்பு மற்றும் ஃப்ரேம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், இவை சிறப்பம்சங்களிலும், செயல்திறனிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. இதன்காரணமாகவே, ஏத்தர் 340 மாடலைக் காட்டிலும் 450 மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.\nஇந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் வசதி, பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை காண்பிக்கும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.\nஏத்தரின் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம் அதிகம் என்பதுடன், அதிகபட்ச வேகமும் கூடுதலாக இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.\nMOST READ: பட்ஜெட் ரக கார் விரும்பிகளை குறிவைக்கும் ஹூண்டாய்: மலிவு விலையில் புதிய அவதாரம் ��டுக்கும் சான்ட்ரோ\nஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, ஈக்கோ மோடில் வைத்து ஓட்டினால் 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டும்போது 60 கிமீ தூரமும் பயணிக்க முடியும். ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nசர்வதேச சந்தையில் கால் பதிக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n ஆக்டிவா, ஜுபிடர் எதுவா இருந்தாலும் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nசென்னை, பெங்களூரில் ஏத்தர் ஸ்கூட்டர் ஷோரூம்கள் மீண்டும் திறப்பு\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோவையில் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nஏத்தர் 450 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுத்தப்படுகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/slfp_18.html", "date_download": "2020-07-03T13:36:22Z", "digest": "sha1:YDX5CS5SWQZ4MAFSBOF73FLOQCP3ZLJN", "length": 8840, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "அங்கஜன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / அங்கஜன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்\nஅங்கஜன் உள்ளி��்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்\nயாழவன் March 18, 2020 யாழ்ப்பாணம்\nநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுபத்திரத்தில் இன்று (18) முதன்மை வேட்பாளர் முன்னாள் எம்பி அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.\nகைலாசபிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்தில் அங்கஜன் தலைமையில் வேட்பாளர்கள் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனு கையளிக்கப்பட்டது.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nசிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு அடி\nஅனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தி...\nகனடா காசு விவகாரம்: மாவையும் பதற்றத்தில்\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களான சுமந்திரன், சிறீதரன் மீது குற்றச்சட்டுக்களை முன்வைத்து அவர்களுடைய செல்வாக்கை\nதலைவி மீது நடவடிக்கையாம்: சுமந்திரன் அறிவிப்பு\nதமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணியின் செயலாளர் விமலேஸ்வரி மீது முழுமையான சட்டநடவடிக்கை எடுப்பேன் என எம்.ஏ.சுமந்திரன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசி���ாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/171-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-07-03T13:17:57Z", "digest": "sha1:4X4BCWE4TUCZUOEIPODCMOWTUEB6EUGY", "length": 6057, "nlines": 73, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "தேர்தலுக்கும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலைக்குமான முன்னாயத்த ஏற்பாடுகள்", "raw_content": "\nதேர்தலுக்கும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலைக்குமான முன்னாயத்த ஏற்பாடுகள்\nதேர்தலுக்கும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காலநிலைக்குமான முன்னாயத்த ஏற்பாடுகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகவுள்ளமையால் அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த நடவடிக்கைளை ஆராயும் கூட்டம் 02.09.2019 காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க திரு.அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.எ.எஸ்.எம்.சியாத் உரையாற்றுகையில் எதிர்வருகின்ற தேர்தல் காலமும் வட கீழ் பருவப்பெயர்ச்சியும் ஒரேகாலத்தில் ஆரம்பமாகவுள்ளமையால் பல இடர்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடலாம் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது கலந்துரையாடப்பட்டது.\nதேர்தல் காலத்திற்காக 448 வாக்கேடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் மழைவெள்ளம் காணப்படுமாயின் மக்கள் இடம்பெயர நேரிட்டல் பாடசாலைகளில் தான் வழமையாக தங்கவைக்கப்படுவார்கள் தேர்தல் காரணத்தினால் அவர்களுக்குப் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தப்பட்டு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுவருகின்றது.\nதேர்தல் உதவி ஆணையாளர் திரு.ஆர்.சசிலன் உரையாற்றுகையில�� மழைக்காலத்தில் மக்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்வது கொண்டுவருவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலம் கூட்டப்பட்டு இருப்பதால் யானைகளின் தொல்லைகள் ஏற்படும் ஒரு சில பகுதியில் வனஜீவராசி திணைக்களம் அதற்கான நடவடிக்கை எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.\nஅனர்த்திற்கான பருவகாலம் ஆரம்பமாக இருக்கும் காலத்தில்தான் தேர்தலும் இடம்பெயரவுள்ளமையால் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வழங்கல், போக்குவரத்து போன்ற சகல ஏற்பாடுகளும் முன்னாயத்தத்துடன் இருக்கவேண்டும் என சம்மந்தப்பட்ட திணைக்களங்களை அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/2018/12/", "date_download": "2020-07-03T13:38:35Z", "digest": "sha1:LH2V3YH2RYA2XE7G5TE5PPZWYE7XYW2T", "length": 10600, "nlines": 183, "source_domain": "www.homeopoonga.com", "title": "December | 2018 | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nநூல் : உலக முதன்மொழி தமிழ்\nஆசிரியர் : பேரா. கு. பூங்காவனம்\nமுதல் பதிப்பு : 1986\nஇரண்டாம் பதிப்பு : 2010\nவிலை : உரு. 90/-\nவெளியீடு : தமிழ்மண் பதிப்பகம், சென்னை\nஇந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.\nதிருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா\nநூல் : திருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா\nஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரூ. 20/-\nவெளியீடு : எழுத்தாணி, சென்னை\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்.\nநூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.\nவேல் வகுப்பு + வேல் மாறல்\nவிழிக்குநிக ராகும் …… 1\nதெறிக்கவர மாகும் …… 2\nயிடித்துவழி காணும் …… 3\nபுசிக்கவருள் நேரும் …… 4\nஇடுக்கண்வினை சாடும் …… 5\nஒளிப்பிரபை வீசும் …… 6\nஎனக்கோர்துணை யாகும் …… 7\nமறத்தைநிலை காணும் …… 8\nகழற்குநிக ராகும் …… 9\nவிதிர்க்கவளை வாகும் …… 10\nபகற்றுணைய தாகும் …… 11\nவிருப்பமொடு சூடும் …… 12\nநிறைத்துவிளை யாடும் …… 13\nவிசைத்ததிர வோடும் …… 14\nவிழித்தலற மோதும் …… 15\nநடத்து��ுகன் வேலே …… 16\nநூல் : ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்\nஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரூ. 120/-\nவெளியீடு : எழுத்தாணி, சென்னை\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்\nநூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-NDIyMzA3NjM2.htm", "date_download": "2020-07-03T13:27:11Z", "digest": "sha1:AJQWMAIN5OUJW4WJZIZS5OBV6KCO2RXZ", "length": 15059, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "சைபீரியாவில் பாரிய மர்மக் குழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nLa Courneuveஇல் அமைந்துள்ள 352m²அளவு கொண்ட காணி விற்பனை உண்டு.\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசைபீரியாவில் பாரிய மர்மக் குழிகள்\nரஷ்யாவின் வடபிராந்தியத்தில், சைபீரியாவில் 4 பாரிய மர்மக் குழிகள் தோன்றியுள்ளன. உலக வெப்பநிலை அதிகரிப்பால் நிலத்தின் கீழிருந்து வாயு (Gas) வெளியேறுவதற்கான வழியாக இது அமைந்திருக்கக்கூடுமென்ற அச்சம் எழுந்திருக்கிறது.\nபல்வேறு சிறிய நிலக்குழிகளுடன் புதிய பாரிய குழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரே பிராந்தியத்தில் இக்குழிகள் காணப்படுகின்றன. அதேவேளை கடந்த வருடம் யாமலி வளைகுடாவிலும் 3 பாரிய நிலக்குழிகள் கண்டுப���டிக்கப்பட்டன. வெப்பநிலை அதிகரிப்பால் உறைந்து திண்மமாகியிருந்த மண்படை இழகியதால் அங்கிருந்து மீதேன் வாயு வெளியேறியதால் இக்குழிகள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.\nகாலநிலை மாற்றம் தொடரும் நிலையில் குழிகள் ஏற்படுவது பொதுவான விடயமாகிவிடும். நிலைமை தோன்றுமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது குழிகள் தோன்றியுள்ள பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாமென எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nபிரதான வாயு உற்பத்தி உலையிலிருந்து சுமார் 6 மைல் தூரத்தில் புதிய நிலக்குழிகள் தோன்றியுள்ளன. இவற்றைச் சூழ சுமார் 20 சிறிய குழிகளும் காணப்படுகின்றன. மேலும் 30 குழிகள் ஏற்படலாமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.\nஅதேசமயம் இக்குழிகள் ஏற்படுவதற்கான செயற்பாடுகள் தொடர்பாக சரியான முறையில் விஞ்ஞானிகள் இன்னமும் தீர்மானத்திற்கு வரவில்லையென பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் தொடர்பான பீதி ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவசரமான விசாரணைக்கு மொஸ்கோவைத்தளமாகக் கொண்ட எண்ணெய், வாயு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பேராசிரியர் வசிலி போகோயாவ் லென்ஸ்கி அழைப்பு விடுத்திருகிறார்.\nஆர்டிக் பிராந்தியத்தில் இப்போது 7 நிலக்குழிகள் இருப்பதாக அவர் சைபீரியன் ரைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். யாமலி வளைகுடாவில் 5 குழிகளும் யாமல் சுயாட்சி மாவட்டத்தில் ஒன்றும் கிராஸ் நொயாஸ்கி பிராந்தியத்தின் வடக்கே தைமிர் வளைகுடாவுக்கு பக்கத்தில் ஒன்று இருப்பதாகவும் அவற்றில் நான்கு குழிகள் இருக்கும் இடங்களை மட்டுமே சரியாக அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசிறிய பல குழிகள் இருப்பது பற்றிக் குறிப்பிட்ட அவர் அவற்றை காளான்களுடன் ஒப்பிட்டுள்ளார். ஆட்கள் அச்சப்படக்கூடாது. ஆனால் இது மிகவும் பாரதூரமான பிரச்சினை என்றும் பேராசிரியர் கூறியுள்ளார். ஆர்ட்டிக் பிராந்தியத்திலிருந்து வாயு வெளியேற்றம் தொடர்பான எதிர்வு கூறலையும் நிராகரிக்க முடியாதென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.\nகுழிகளின் சுற்றுப்புறத்தைக் கொண்டு நிலத்தின்கீழ் உள்ள தேக்கத்திலிருந்தும் வாயு வெடித்து மேலெழுந்திருப்பதாக தோன்றுவதாகவும் போகோயாவ் லென்ஸ்கி ��ூறியுள்ளார்.\n2013 இல் முதலாவது குழி ஹெலிகொப்டர் விமானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யாமலி வளைகுடாவில் போவாநென் சோவாவிலுள்ள வாயு உற்பத்தி உலைக்கு 20 மைல் தூரத்தில் அக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. இக் குழிகளின் வெடிக்கும் சக்தியானது 11 தொன் ரிஎன்ரிக்கு சமனானது என்று நிபுணர் ஒருவர் கணிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை நிலக்குழியொன்றுக்கு அருகாமையில் பிரகாசமான ஒளிப்பிழம்பு காணப்பட்டமை மண்ணுக்கு கீழ் உள்ள வாயுப் படலங்கள் அதிகளவுக்கு உஷ்ணமடைந்திருப்பதால் என்றும் கருதப்படுகிறது.\nகால்பந்து அளவிலான முட்டையின் மர்மம் விலகியது\n2,300 ஆண்டுகள் பழமையான ஈமக்காடு கண்டுபிடிப்பு\nமுதலைகள் நீர்க்கோழிகள் போல ஓடிய காலம் உண்டு\n1100 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/10/blog-post_13.html", "date_download": "2020-07-03T12:35:14Z", "digest": "sha1:HU5NGY2LQNT6HMGWGO2G54JOZEJGAYFN", "length": 20220, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "மனிதனுக்கு நண்பன்- கல்லீரல் ~ Theebam.com", "raw_content": "\nமது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.\nஅப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் \nமனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான்.\nஇது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை.\nமற்ற எ���்த உடல்உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.\nஇது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது.\nநமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும்.\nபதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்’ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.\nஅந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும்.\nஇதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.\nகல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு.\nஇன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம்.\nஇந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.\nஅந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான்.\nமதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது.\nகல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.\nகல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது.\nகல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல… மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.\nஅத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.\nகல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.\nகல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் \n~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.~\nமாமிசம் அதை உண்பதால் பற்பல வியாதிகள் வருகின்றன\nஎனவே மாமிசம் உண்பதை எல்லா விதங்களிலும் தவிர்போம்\n~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.~ அதற்கு பதிலாக எலுமிச்சை சாறு இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.\nஉணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும்.\nநமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\n~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.\nகல்லீரல் காத்து நலமாய் வாழ்வோம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nவிமல் நடிக்கும் 3 படங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஆன்மீகம் அறியாது அலையும் மனிதர்கள்- ஆதாரம் சித்தர்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-02\nஎந்த நாடு போனாலும் , தமிழன் ஊர் [மண்டைதீவு] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nபழமொழிகளுக்குரிய உண்மை அர்த்தங்கள் /-01\nதமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 06\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இர��க்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/21-p-and-property-sale-at-colombo-05-for-sale-colombo", "date_download": "2020-07-03T14:22:01Z", "digest": "sha1:5JJ2F4ZD2NK5CYJ3BLHZUBQY23535KWZ", "length": 4674, "nlines": 121, "source_domain": "ikman.lk", "title": "21 P & Property Sale At Colombo 05 | கொழும்பு 5 | ikman.lk", "raw_content": "\nஅன்று 17 மே 3:20 பிற்பகல், கொழும்பு 5, கொழும்பு\nரூ 11,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nரூ 8,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 11,350,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 15,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nரூ 6,500,000 பெர்ச் ஒன்றுக்கு\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205047?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:24:20Z", "digest": "sha1:KG2XHT7JAVCPF7P24QWM3XY6Q5LD6TQ3", "length": 8647, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது! கமல்ஹாசன் அதிரடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது\nஇந்திய அரசின் கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்த பரிந்துரைக்க கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஅதன் ஒருபடியாக, #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழகத்திலும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘நான் ஹிந்திப் படத்தில் நடித்தவன், இந்தியாவில் அவரவர் மொழியை மதிக்கும் கருத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஆனால், இங்கு எதையும் திணிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து.\nவிருப்பமுள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக தமிழர்கள் தம் மொழியை விட்டுவிட்டு, இன்னொரு மொழியை இனி ஏற்றுக்கொள்வது என்பது கஷ்டமாக உள்ளது. திணிக்கக்கூடாது என்பதுதான் வேண்டுகோள்.\nஇதற்கு முன்பும் இதை அழுத்தி கூறியுள்ளோம். ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்கிற பேச்சை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் அப்படி நினைத்ததில்லை’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமு���ப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-poorna-request-to-stop-spreading-rumour-about-gang-who-arrested-for-threatened-case-qcrzy6", "date_download": "2020-07-03T12:29:22Z", "digest": "sha1:MS3G4MVMRYNRJJ56Y5TF57NCIKIBDWPM", "length": 12807, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“என்னை அவர்களுடன் தொடர்புபடுத்தாதீர்கள்”... மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகையின் கோரிக்கை! | Actress Poorna Request to Stop Spreading Rumour about Gang Who arrested For Threatened Case", "raw_content": "\n“என்னை அவர்களுடன் தொடர்புபடுத்தாதீர்கள்”... மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பிய பிரபல நடிகையின் கோரிக்கை\nஇந்நிலையில் நடிகை பூர்ணா தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.\nகடந்த 10 ஆண்டுகளாக தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இறுதியாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, லாக்கப், தலைவி, போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் அம்மா ரவ்லாவுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த 3ம் தேதி அன்று பூர்ணாவின் வீட்டிற்கு சென்ற ரபீக் உள்ளிட்ட சிலர், நகைக்கடை உரிமையாளர் என அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரபீக் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். இதையடுத்து திருமண பேச்சு பேசுவது போல் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.\nஇதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ், ஷெரீஃப் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட மோசமான கும்பலிடம் இருந்து நடிகை பூர்ணா தப்பியு���்ளது அவர்களது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது.\nஇதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...\nஇந்நிலையில் நடிகை பூர்ணா தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், இந்த பிரச்சனையின் போது எனக்கு ஆதரவாக செயல்பட்ட நண்பர்களுக்கு நன்றி. சில ஊடகங்கள் என்னை மோசடி கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அந்த கும்பலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. திருமணம் என்ற பெயரில் போலி பெயர்கள், முகவரிகளுடன் எங்களை ஏமாற்றியதால் தான் எனது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த திருமண சம்பந்தத்தின் மூலம் அவர்கள் என்ன திட்டம் திட்டியிருந்தார்கள் என்றே எங்களுக்கு தெரியாது. எங்களுடைய புகாரை அடுத்து கேரள போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். எனவே விசாரணை முடியும் வரை எனது குடும்பத்தை பற்றியும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்திகளில் எல்லை மீற வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளார்.\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nபோலீஸ் ஸ்டேஷனில் பதிவாகும் சிசிடிவி காட்சிகள் சென்னையில் பதிவாகணும்... சிஸ்டத்தை மாற்ற அன்புமணி சரவெடி யோசனை\n ஓடிடி சர்ச்சையில் சிக்கிய 'சூரரை போற்று'..\n'மாஸ்டர்' படத்தின் சஸ்பென்ஸை உடைத்த விஜய் சேதுபதி..\nமூச்சி முட்ட வைக்கும் கவர்ச்சி உடையில்... கிறங்க வைக்கும் இந்த நடிகை யார் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vj-anjana-romantic-and-hot-terrace-photo-shoot-with-husband-qbhwyy", "date_download": "2020-07-03T14:46:20Z", "digest": "sha1:3YEKI6R7EXLCBLU64ONL6CTBXL6YCZIQ", "length": 9726, "nlines": 100, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மொட்டை மாடியில் முத்த மழை... லாக்டவுனில் கணவருடன் சேர்ந்து விஜே அஞ்சனா செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள்...! | VJ Anjana Romantic and hot terrace photo shoot with husband", "raw_content": "\nமொட்டை மாடியில் முத்த மழை... லாக்டவுனில் கணவருடன் சேர்ந்து விஜே அஞ்சனா செய்யும் ரொமான்ஸ் சேட்டைகள்...\nபிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக் மூலம் தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் விஜே அஞ்சனா. தற்போது வெள்ளித்திரை ஹீரோயின்களை போல சீரியல் நடிகைகளும், தொகுப்பாளிகளும் கலக்கல் போட்டோ ஷூட்டில் களம் இறங்கியுள்ளனர். அப்படி விஜே அஞ்சனாவின் மொட்டை மாடி சேட்டைகள் அனைத்தும், நம்ம இடையழகி ரம்யா பாண்டியனையே ஓரங்கட்டும் அளவிற்கு ஹாட்டாக உள்ளது.\nதற்போது ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் விஜே அஞ்சனா மொட்டை மாடியில் நின்ற படி விதவிதமான உடைகளில் கலக்கல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.\nதொகுப்பாளினியாக மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதிக்க வேண்டும் ஆசை விஜே மணிமேலைக்கு உள்ளது போல் தெரிகிறது. அதனால் தான் விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.\nவிஜே அஞ்சனாவின் போட்டோ ��ூட்டில் அதிகம் காணப்படும் லொக்கேஷன் அவர் வீட்டு மொட்டை மாடி தான். இடையழகி ரம்யா பாண்டியனையே ஓரங்கட்டும் அளவிற்கு இஞ்சி இடுப்பை காட்டி இளசுகளை கிக்கேற்றி வருகிறார்.\nவிஜே அஞ்சனாவும், கணவர் சந்திரனும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகின்றனர்.\nபிரபல தொலைக்காட்சியின் விருது விழாவில் பங்கேற்ற கயல் பட நடிகர் சந்திரன், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனாவை கண்ட முதல் பார்வையிலேயே காதல் வசப்பட்டார்.\nகாதலுக்கு பச்சை கொடி காட்டாமல் இழுத்தடித்த அஞ்சனா, ஒருவழியாக ஓ.கே. சொல்ல 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.\nமகன் ருத்ராக்ஸ் பிறந்த பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகியிருந்த விஜே அஞ்சனா தற்போது மீண்டும் களம் இறங்கிவிட்டார்.\nசமீபத்தில் காதல் கணவர் சந்திரனுடன் சேர்ந்து மொட்டை மாடியில் விஜே அஞ்சனா செய்த ரொமான்ஸ் போட்டோஸ் செம்ம வைரலாகி வருகிறது.\nமொட்டை மாடியில் காதல் கணவருக்கு அஞ்சனா பொழிந்த முத்த மழையை பார்த்து நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் கடுப்பாகி இருப்பார்கள்\nவீட்டுக்குள்ள எல்லாம் கொஞ்ச மாட்டீங்களா மொட்டை மாடியில் தான் காதல் கரைபுரளுமா மொட்டை மாடியில் தான் காதல் கரைபுரளுமா என அஞ்சனாவின் கொஞ்சல்களை பார்த்து நெட்டிசன்களுக்கு லேசான கடுப்பும் வரத்தான் செய்யுது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/22/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-922630.html", "date_download": "2020-07-03T13:43:35Z", "digest": "sha1:4N3POVH7GL54MAUEHRZD5H4AMJKR6EX6", "length": 10319, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மெஸ்ஸி அசத்தல் கோல்: ஆர்ஜெண்டினா த்ரில் வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமெஸ்ஸி அசத்தல் கோல்: ஆர்ஜெண்டினா த்ரில் வெற்றி\nஇஞ்சுரி டைம் எனப்படும் கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து உதவ ஈரானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றது. அத்துடன் குரூப் -16 சுற்று வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியது.\nமினீரோ மைதானத்தில் நடைபெற்ற குரூப் எஃப் பிரிவினருக்கான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தியது.\nஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். குறிப்பாக ஆர்ஜெண்டினா முன்கள வீரர்கள் ஈரான் கோல் எல்லையில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், ஈரான் டிஃபண்டர்கள் அவர்களது கோல் முயற்சிக்கு அணை போட்டனர். இதனால் முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவது பாதியில் ஆர்ஜெண்டினா பயிற்சியாளர் சபெல்லோ 4-3-3 என்ற ஃபார்மட்டைக் கையில் எடுத்தார். இதனால் ஹிகுயின், செர்ஜியா ஆகுவேரா, மெஸ்ஸி ஆகியோர் முன்களத்தில் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால், ஈரான் கோல் கீப்பர் அலிரிஸா ஹிகிகி பந்தை வலைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் இந்த ஆட்டமும் கோல் ஏதும் அடிக்கப்படமால் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.\nநேரம் ��ெருங்க நெருங்க ஆர்ஜெண்டினா வீரர்கள் முன்களத்தில் புகுந்து விளையாடினர். இதனால் ஆர்ஜெண்டினா அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை மெஸ்ஸி கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார்.\nபின் இரு அணிகளும் மாற்று வீரர்களைக் களமிறக்கி கோல் அடிக்க முயற்சித்தது. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.\n90 நிமிடங்கள் முடிவிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இஞ்சுரி டைமில் மெஸ்ஸி ஈரானின் இரண்டு வீரர்களைக் கடந்து தொலைவில் இருந்து இடது காலில் பந்தை தூக்கி அடித்தார். ஈரான் கோல் கீப்பர் பறந்து தடுக்க முயன்றார்.\nஇருப்பினும் பந்து வலைக்குள் தஞ்சம் புகுந்தது. மெஸ்ஸி உள்ளிட்ட ஆர்ஜெண்டினா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடிக்கும் 2-வது கோல் இது. முன்னதாக போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்திலு மெஸ்ஸி கோல் அடித்திருந்தார்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Next-month-Karthik-Deepavathi-Festival-at-Thiruvannamalai-Temple-31555", "date_download": "2020-07-03T14:05:49Z", "digest": "sha1:ZINV4HSLLPMJNOXOEITWP2Y2UNRJUH2A", "length": 12013, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "திருவண்ணாமலை கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபத்திருவிழா", "raw_content": "\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nமாநிலங்களுக்கு 2கோடி முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது ரவுடிகள் துப்பாக்கிச்சூடு\nநீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்ச��ம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி…\nகுறிச்சி குளம் புனரமைப்பு பணியை அமைச்சர் எஸ் பி வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்\nமக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…\nமணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கியதால் பாஜக அரசுக்கு ஆபத்து\nOTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா\nவசனங்களில் குடும்பங்களை ஈர்த்த \"விசு” - இன்று 75 வது பிறந்தநாள்\nஆண்பாவம் படத்தில் நடித்த கிராமியப் பாடகி விபத்தில் சிக்கினார்\nகவியும், இசையும் பிறந்த தினம் இன்று\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 4,343 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் - ஜோபிடன்…\nநிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தயாராகும் நாசா\nமருத்துவபடிப்பில் ஓபிசியினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசு புதிய மனு\nதிருவண்ணாமலை கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபத்திருவிழா\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேசுவரர் கோயிலில், அடுத்த மாதம் கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, டிசம்பர் 10-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய���தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தீபத் திருவிழாவுக்கு 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். கிரிவலப்பாதை உட்பட கோயிலைச் சுற்றி 351 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றார். மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலை மலையில் ஏற 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார். 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். திருவிழா நேரத்தை பயன்படுத்தி பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.\n« இரிடியம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nநியூஸ் ஜெ செய்தி எதிரொலி : சீரமைக்கப்பட்ட பாதயாத்திரை பாதை\nநியூஸ் ஜெ தொலைக்காட்சியின் CEO சக்சேனாவின் தந்தை காலமானார்\nஇந்துய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவுமில்லை - பிரதமர் மோடி\nஈரோட்டில் கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தையை திறக்க வியாபாரிகள் கோரிக்கை\nஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்\nதம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு - அரசுக்கு நன்றி\nதமிழகத்தில் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-3-3-2019/", "date_download": "2020-07-03T15:06:00Z", "digest": "sha1:ABNH2XP734JYNMHJUMQXGQOVS6AW7FNL", "length": 13280, "nlines": 105, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாசி (19) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாசி (19) | Today rasi palan\nஇன்றைய ராசி பலன் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாசி (19) | Today rasi palan\n🎎குழும நண்பர்கள் அனைவருக்கும் கனிவான காலை வணக்கம் இந்தநாள் இனியநாளாக வாழ்த்துக்கள்\n💐03-03-2019, மாசி 19, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பகல் 01.45 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் காலை 08.59 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.💐\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். திருமண பேச்சுவார்த்தைகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை.\nஇன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். கு��ும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழச்சி ஏற்படும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியான பயணங்களில் நல்ல தொடர்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.\nஇன்றைய ராசிபலன் 04.03.2019 திங்கட்கிழமை மாசி (20) | Today rasi palan\nஇன்றைய ராசி பலன் 02.03.2019 சனிக்கிழமை மாசி (18) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 04.05.2019 சனிக்கிழமை சித்திரை (21) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 6.3.2020...\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nஓங்காரம் (பிரணவம்) ஓம் என்பதன் ஆராய்ச்சி கருத்து |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/070814-marainanamnalkumcittanaikkutticuvamikal", "date_download": "2020-07-03T13:19:12Z", "digest": "sha1:PYOFFFR2NMA2TBBP23FWCDLBMUOZZUKP", "length": 28643, "nlines": 36, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.08.14- மறைஞானம் நல்கும் சித்தானைக்குட்டி சுவாமிகள் - Karaitivunews.com", "raw_content": "\n07.08.14- மறைஞானம் நல்கும் சித்தானைக்குட்டி சுவாமிகள்\nமறைஞானி சித்தானைக்குட்டி சுவாமிகளது 63 வது குருபூசை தினத்தையொட்டி வீரகேசரிப் பத்திரிகையில் 02.08.2014 இல் இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.\nமறைஞானம் நல்கும் சித்தானைக்குட்டி சுவாமிகள்\nமனித வரலாறுசார் விடயம் வௌ;வேறு வகையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கப்பட்டாலும் தத்துவத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் மத்தியில் மனிதன் வாழ்ந்து கொண்டு வருகின்றான். காலாகாலமாக இந்த வாழ்வு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும், சுகமானதாகவும் அமைவதற்கு பல சிந்தனையாளர்கள் வௌ;வேறு வகையான நோக்கில் உண்மை பற்றிய தேடலுக்கு அல்லது விசாரணைக்கு (Vision of Truth) முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேடல் “மேலைத்தேச சிந்தனை மரபிலும், கீழைத்தேச சிந்தனை மரபிலும் வௌ;வேறு வகையாக அமைந்;திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.” ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரைக்கும் இந்தத் தேடல் சடவாதம் சார்ந்ததாகவும், கருத்துவாதம் சார்ந்ததாகவும் இருந்ததை அவதானிக்கலாம். ஒருவகையில் சடவாதத்திற்கும் கருத்துவாதத்திற்கும் இடையிலான தொடர்பிலும் வேறுபாட்டிலும் தத்துவ சிந்தனையை அல்லது சிந்தனையாளர்களை தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஆரம்ப மேலைத்தேச சிந்தனையில் சோக்கிரட்டீஸ் கூறிய “உன்னையே நீ அறிவாய்” (Know Thy self) என்ற கூற்று இன்றும் மனிதனுக்குப் பயன்படுகின்றது.\nஒரு மனிதன் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு வகையான பரிணாம ஆளுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றான். இதற்குப் பின்புலமாக பல்வேறு காரணிகள் பல்வேறு வகையாக செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றது. ஒரு மனிதனுடைய உள்ளம் பௌதீக விடயங்களில் நாட்டம் கொள்வதை விட பௌதீக அதீத விடயங்களில் (Metaphysical world) நாட்டம் கொள்வது மிகவும் முக்கியமாகும். மேலைத்தேச மெய்யியல் வரலாற்றில் ஜெர்மனிய தத்துவ வாதியான இமானுவல்காண்ட் கூறுகின்ற கடந்தநிலை கருத்துப் பொருளவாதமும்; (Transcendental Idealism) அதேபோல் கெகல் கூறுகின்ற முழுமைவாதமும் (Absolutism) பௌதீக அதீதம் பற்ற���ய தேடலுக்கு எடுத்துக்காட்டாகும். இந்தப் பின்னனியில் கீழைத்தேச சிந்தனை மரபு முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கின்றது. இது வாழ்க்கையோடு இணைந்த சிந்தனை என்பதால் வாழ்க்கையினுடைய உண்மையை விசாரணை செய்வதில் ஏராளமான தத்துவவாதிகள், மறைஞானிகள், சித்தர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்கள்.\nஒரு மனிதன் தனக்குள் உள்ள சக்தியைப் பயன்படுத்தி பௌதீத அதீத உண்மையை உணர்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற கீழைத்தேச கருத்தியல்வாத (Idealism)நோக்கில் பல கோட்பாடுகளையும், நூல்களையும், சூத்திரங்களையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அந்தப் பணியில் ஒருவர் பௌதீத அதீதத்தை உணர்ந்து அல்லது தெளிந்து கொள்வது “The Person for Enlightment” என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை சாதாரண மனித நிலையை விட ஒரு உயர்ந்த நிலையாக (Super Man) அதீத நிலையாக எடுத்துக்கூறலாம்.\nஇந்தப்போக்கில் சாதாரண நிலையில் உள்ள மனிதர்களைவிட தெளிவடைந்த மனிதர்களாக சித்தர்களையும் மறைஞானிகளையும் ஜீவன்முத்தர்களையும் முனிவர்களையும் அடையாளங்காணமுடிகின்றது. ‘சித்’ என்றால் அறிவு என்று பொருள். மேலும் சித்தத்தை\nஅடக்கியவன், சாத்திரத்தை சுட்டெரித்தவன், ஜெகமெல்லாம் சிவமென்று இருப்பவனே சித்தன் எனப்படுகின்றான். இப்படி சித்தராக வாழ்ந்தவர்கள் அநேகர்;. இந்தப் பின்னனியில் இந்தியாவில் பல சித்தர்கள் தோற்றம் பெற்று பல்வேறு வகையான உணர்வுகளையும், அனுபூதி நிலைகளையும் பெற்றனர். அவர்களை பதினெண் சித்தர் மரபு, நவநாத சித்தர் மரபு என இரண்டாகப்பிரிக்கலாம். இவர்கள் ஆத்மீகம் (Spiritualism) சார்ந்த பௌதீக அதீத உண்மைத் தன்மையை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு; பல்வேறு செயற்பாடுகளை மிகவும் அற்புதமாகச் செய்ததனை வரலாற்றில் அவதானிக்கலாம். இந்தப் பின்னனியில்தான் மறைஞானி சித்தானைக்குட்டி அவர்களைப் பார்க்கலாம்.\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு நான்கு சித்தர்கள் ஒரே காலப்பகுதியில் வந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள். இந்தியாவில் இருந்து வந்த சித்தர் பரம்பரையில் கடையிற் சுவாமி, நவநாதசித்தர், பெரியானைக்குட்டி, சித்தானைக்குட்டி சுவாமிகள் போன்றோர் இடம்பெறுகின்றனர். சித்தானைக்குட்டி சுவாமிகளின் வரலாற்றை சுருக்கமாக நோக்கும் போது, தென்னிந்தியாவில் இருந்த ��ராமநாதபுர சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன். அவரது பெயர் கோவிந்தசாமி என்பதாகும். அரசகுடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த கோவிந்தசாமிக்கு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர், அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை. உண்மை உணர்ந்த இவர் வேறு ஒரு வாழ்வை வாழ்வதற்கு விரும்பினார். அவரது உள்ளம் துறவை நாடியது. உலகப்பற்றுக்கள் அனைத்தையுமே துறந்தார்.\nஇதன் காரணமாக, இந்தியாவில் இருந்து இலங்கையிலே உள்ள கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு என்னும் கிராமத்திலே சித்தானைக்குட்டி எனும் பெயருடன் வந்து வாழ்ந்தார். உண்மையில் இவரின் உள்ளம் தெளிவடைந்து விட்டது. நேரடியாகவே இறையியல் உணர்வு மிக்கவர். அது மட்டுமல்ல. இவர் பௌதீக அதீத உலகோடு இணைந்தவர்;. இவர் உலக வாழ்க்கையையும் அதன் தன்மையையும் இயல்பையும் அறிந்தவர். ஏனையோருக்கு விளங்காத விடயங்கள் இவருக்கு அதிகமாகத் தெரிந்திருந்தன. இவர் காரைதீவு வீதிகளில் எளிமையாக நாள்தோறும் உலாவந்தார். ஒரு நிலையில் இவரது செயற்பாட்டையே அங்கு வாழ்ந்த மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக, காரைதீவில் வாழ்ந்த மக்களுக்கே இவரைப் பற்றி அறியமுடியவில்லை. ஒரு பொருள் இருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது என்பார்கள். அதேபோல் மக்கள் அவரை விளங்காது பல்வேறு வகையாக வியாக்கியானம் கொடுத்ததாக அவரது காலத்தவர்கள் கூறுகின்றனர்.\nதம்முடைய ஞான வலிமையினால், அவ்வூரிலேயே தமது சித்துக்கள் அனைத்தையும் வெளிப்படுத்தாது அயல் கிராமங்களிலும் சென்று பல சாதனைகளை (அற்புதம், சித்து) செய்துள்ளார். அந்த வகையில் அக்கரைப்பற்று, பனங்காடு, கோளாவில், கன்னங்குடா, தீவுமுனை, கல்முனை, ஏறாவூர் போன்ற இடங்களுக்கு அவர் சென்று பல அற்புதங்களைச் செய்துள்ளதாக 1973 இல் நா.முத்தையா என்பவர் ‘முப்பெரும் சித்தர்கள்’ என்ற தனது நூலில் கூறியுள்ளார். அந்த நூலில் 86 பக்கம் தொடக்கம் 89 ஆம் பக்கம் வரை சுவாமி விபுலானந்தருக்கும் சித்தானைக்குட்டிக்கும்; இடையில் கல்முனையில் நடந்த விவாதம் பற்றி கூறுகிறார். அதாவது, சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு சுவாமி விபுலானந்த அடிகளார் மீது தனி ஒரு மதிப்பும் அன்பும் இருந்து வந்தது. ஆனால் சித்தானையின் அருளாட்டங்களைச் சுவாமி விபுலானந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஒருநாள் நண்பகல் நேரம். சித்தானைக்குட்டி சுவாமிகள் கல்முனை இராமகிருஸ்னமிசன் பாடசாலை ஒழுங்கையால் சென்று கொண்டிருந்தார். பாடசாலை வாயிலை அடைந்ததும் பாடசாலைக்குள் புகுந்தார். ‘சாமியாரே, நாய்கட்டியிருக்கா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றார்கள். சுவாமி விபுலானந்தருடன் நொத்தாரிஸ் இராNஐஸ்வர முதலியார் பேசிக் கொண்டிருந்தார். இருவரில் எவராவது சுவாமிகள் வாருங்கள் என்றோ, அன்றி எழுந்தோ, ஆசனம் கொடுத்தோ உபசரிக்கவில்லை. சித்தானைக்குட்டி சுவாமிகள் தானாகவே சென்று சுவாமி விபுலானந்தர் இருந்த சாய்மனை நாற்காலியின் வலது பக்கத்துச் சட்டத்தில்\nஉட்கார்ந்தார்கள். சித்தானைக்குட்டி சுவாமிகள் விபுலானந்த அடிகளாரைப்பார்த்து பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் விபுலானந்தர் கோபப்பட்டதாகவும் இதனை அவதானித்த சித்தானை சிரித்துக்கொண்டு அமைதியாக எழுந்து “ நாய் கட்டாதவன் சாமியாவதெப்படி” என்று கூறினார். இந்த கூற்று விபுலானந்தரையே உள்ளகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியது. இங்கு சித்தானைக்குட்டி சுவாமிகள் நாய் என்று குறிப்பிட்டது ஆணவத்தையாகும்.\nமேலும், நா.முத்தையா அவர்கள் தனது நூலில் சித்தானைக்குட்டி சுவாமிகளது பல அற்புதங்களையும் விளக்குகிறார். சித்தானைக்குட்டிச் சுவாமிகள் கல்முனைச் சந்தியில் தெரு ஓரத்தில் ஒருநாள் உட்கார்ந்து இருந்தார்கள். சில அடியார்கள் சுவாமியைச் சூழநின்றார்கள். சுவாமி முன்னிலையில் ஒரு அமைதி காணப்பட்டது. திடீரென உடுத்திருந்த வேட்டியை உரிந்து கசக்கத் தொடங்கினார். கூட நின்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். “என்னடா பார்த்துக்கொண்டு நிற்கின்றீர்கள், கதிர்காமத்திரை தீப்பிடித்து எரிகிறது. கசக்கி அணையுங்களடா” என்றார். “இதை அணைப்பது எவ்வளவு கஸ்டம் தெரியுமோ” என்று கூறினார். கூட நின்றவர்கள் நிலைகுலைந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒருவர்கூட அணைக்க முன்வரவில்லை. பின்னர் சுவாமிகளே அதனைக் கசக்கி அணைத்தார்கள். கல்முனைச் சந்தியில் சுவாமியைச் சந்தித்தவர்கள் சுவாமியின் மகிமையை உணரத் தலைப்பட்டார்கள்.\nமேலும், ஒரு நாள் மன்னார்க் கடலில் மீன்பிடிக்க நால்வர் சென்றிருந்தனர். அவர்கள் நால்வரும் நான்கு நாட்களாக கடலிருந்து திரும்���வில்லை. எவ்வித செய்தியும் கிடைக்காததால் வீட்டில் உள்ளவர்கள் துக்கம் கொண்டாடினர். வீட்டில் ஒரே அழுகை ஒலியாக இருந்தது. சுவாமிகள் மன்னாருக்குச் சென்றிருந்த சமயம் இந்த வீட்டில் அழுகை ஒலிக்கு காரணம் என்ன என்ற வினாவினார். அவர்கள் நடந்ததைக் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து சுவாமிகள் அந்த வீட்டிற்குச் சென்றார்கள். ஒரு தென்னம் மட்டையை எடுத்து முற்றத்தில் ‘ஏலேலோ ஏலைலே’ என்று கூறிய வண்ணம் தானே தண்டு வலித்துக்கீறினார் அரை மணித்தியாலமாக இது நிகழ்ந்தது. முற்றம் முழுவதும் புழுதிக் காடாக மாறிவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் இது ஏதோ பைத்தியம் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் கடலில் காணாமல் போன நால்வரும் வந்தனர். அழுகை மகிழ்வொலியாக மாறியது. நால்வரும் சுவாமிகள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இந்தச் சுவாமிகள் இல்லாவிட்டால் நாங்கள் கடலில் ஆழ்ந்திருப்போம் என்றனர். சுவாமிகள் தகுந்த சந்தர்ப்பத்தில் வந்து காப்பாற்றினார் என்று கூறியதோடு, இவர் எப்படி எங்களை விட்டு இங்கே வந்து சேர்ந்தார் என்று ஆச்சரியமும் தெரிவித்தனர்.\nஇவற்றோடு திமிர்வாதக்காரர் நிமிர்ந்து நடக்கச் செய்தமை, கதிர்காமக் காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழிகாட்டியமை, சமைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்குகறி ஒரு கிழமைக்கு சூடு ஆறாமல் இருக்கச் செய்தமை, பைத்தியத்தை மாற்றிய பக்குவம், தீவுமுனை வெளியில் மழை பெய்வித்த அதிசயம், கண்ணோயை உமிழ்நீரைக் கொப்பளித்து நீக்கியமை, மண்டையில் தாமே வேப்பங்கட்டையால் அடித்து ஏற்படுத்திய காயத்தை, பின்பு வெற்றிலைத் தாம்பூலத்தால் காயச் செய்தமை, பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளைப் பேறளித்தமை, மண்ணைக் கற்கண்டாக்கியமை போன்றனவும் அவரால் மேற்கொள்ளப்பட்ட அற்புதங்களிற் சிலவாகும்.\nமேற்கூறிய அனைத்து செயல்களும் தம்முடைய உள்ளுணர்வினைக் (Intuition power) கொண்டு வெளிப்படுத்தியவையாகும். ஆனால் இது இலகுவான காரியமல்ல. இத்தகைய செயல்களை நிகழ்த்தியதற்கான சான்றுகள் உள்ளன. இன்று அவரை வழிபடுபவர்கள் இதனைப்பற்றி சரியாகக் கூறுகின்றனர். இத்தகையவற்றையெல்லாம் நிகழ்த்தியமை மட்டுமின்றி பின்னர் தான் இறக்கப்போகும் நேரம், காலம் எல்லாவற்றையும் முன்கூட்டியே கூறினார். இவர் வாழ்ந்த அதே ஊரில் தான் அவரது சமாதியும், இராமகிருஸ்ணமிஸன் ��ச்சிரமமும், சுவாமி விபுலானந்தரின் பிறந்த வீடும் அமைந்துள்ளன. தற்பொழுதுங்கூட அக்கிராமத்தில் இம்மூன்றும் காணப்படுகின்றன. சிறப்பாக சித்தானைக்குட்டியின் சமாதியை ஒரு நினைவுச்சின்ன ஆலயமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இதைத் தரிசிப்பதற்கு அவ்வூரில் மட்டுமன்றி ஏனைய பல ஊர்களிலிருந்தும் மக்கள் அச்சமாதியை தரிசித்து வருகின்றனர் என்பது அவ்வூரின் பெருமைக்குரிய விடயமாகும்.\n“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” எனும் சாத்திரக்கூற்றிற்கேற்ப உண்மையை அறிந்தவர்கள் அல்லது தெளிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களின் வருகையினாலேயே உண்மை உணரப்பட்டது மட்டுமல்ல, சித்தர் இலக்கியம், சித்தர் வைத்தியம், யோகக்கலை, மர்மக்கலை என்பன வளர்வதற்கு வித்திட்டனர். இந்த நோக்கில் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமியும் சமநிலை ஆளுமையுடனும், எளிமைத்தன்மையுடனும், யதார்த்தத்தின் உண்மையை விளங்கியவராகவும் வாழ்ந்து அவர் கூறியபடியே 10.08.1951 இல் சமாதிநிலை அடைந்தார்கள்;. அன்றிலிருந்து இன்றுவரை காரைதீவு மக்கள் அவரது ஞாபகமாக பல நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். அத்தோடு வருடாவருடம் குருபூசையையும் சிறப்பாக நடாத்துகின்றார்கள்;.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/11/appavinscooty.html", "date_download": "2020-07-03T13:36:21Z", "digest": "sha1:DJ42DHCCEUU3AKTG7BQPADWSMUK7HV4R", "length": 34498, "nlines": 493, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அப்பாவின் ஸ்கூட்டி!", "raw_content": "\nவிபத்துக்கு பிறகு கடந்த ஆறு மாத காலமாய் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தவிர்த்து வந்தேன். எங்கு செல்வதாயினும் அனாமிகாவுடன் (i20) மட்டுமே சென்று வந்தேன். மாலை அணிந்தபின் தினமும் காலையும் மாலையும் கோவில் செல்வது வழக்கம். கோவில் இருப்பது எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில். தினமும் காரில் செல்வது பெட்ரோல் விரயம், மேலும் கோவிலுக்கு அருகில் பார்க்கிங் செய்ய ஏதுவான இடம் இல்லை என்பதாலும் இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்தேன். விபத்திற்கு பிறகு பிரிஸ்ஸில்லாவை ( Passion Pro ) உபயோகிக்க வேண்டாம் என்றும், அதை விற்று விடுமாறும் நண்பர்களும், உறவினர்களும் கூற நானும் பிரிஸ்ஸில்லாவை தவிர்த்து விட்டேன். மீதம் வீட்டில் இருந்தது அப்பாவின் ஸ்கூட்டி மட்டுமே.\nதங்கை ஓட்டுவதற்காக வாங்கியது என்றாலும் பெரும்பாலும் அப்பாதான் அதை அதிகம் பயன்படுத்துவார். நான் அந்த ஸ்கூட்டியை வாங்கியதிலிருந்து ஒருமுறை கூட ஒட்டியதில்லை. மேலும் ஸ்கூட்டி போன்ற சிறிய வாகனங்கள் அதிகம் ஒட்டி பழக்கமும் இல்லை. நேற்று அப்பாவிடம் சாவி வாங்கிக் கொண்டு வண்டியை போர்டிகோவிலிருந்து வெளியே எடுத்தேன். ஆறு மாதங்களுக்கு பிறகு முதல் முறை வண்டியை எடுப்பதால் கைகள் வண்டியை தாங்கும் அளவிற்கு பலம் உள்ளதா என்று சுய பரிசோதனை ஒன்று செய்து கொண்டேன். பின்னர் கீயை நுழைத்து வண்டியின் செல்ப் ஸ்டார்ட்டை அழுத்த வண்டி ஒரு முக்கலோடு ஸ்டார்ட் ஆக மறுத்தது. மீண்டும் மீண்டும் அழுத்தியும் என் முயற்சி தோல்விதான். வண்டியை ஸ்டாண்ட் இட்டு கிக்கரை உதைத்தும் பயனில்லை. அப்போது உள்ளிருந்து வந்த அப்பா, 'இவ்வளவு வருஷமா வண்டி ஓட்டறே, ஸ்டார்ட் பண்ண தெரியல' என்றபடி வந்து ஒரு உதை உதைத்தார். என்ன ஆச்சர்யம். ஸ்டார்ட் ஆகிவிட்டது. (அவர் கால்களில் செருப்பு இருந்தது, என் கால்களில் செருப்பில்லை என்பது வேறு விஷயம்)\nவண்டியை நகர்த்திய மூன்றாவது நொடி மனதில் ஏதோ ப்ளாஷ் ஆக, பிரேக்கை அழுத்தினேன். உள்ளே சென்ற அப்பா வெளியே வந்து 'என்னாச்சு' என்றார். 'இல்ல, இங்க நீங்க ஸ்டார்ட் பண்ணி கொடுத்துட்டீங்க. அடுத்து கோவில்ல நான் நிறுத்திட்டு எடுக்கிறப்போ ஸ்டார்ட் ஆகலேன்னா என்ன பண்றது' என்றேன். வேகமாக அருகில் வந்தவர் வண்டியை ஆப் செய்தார். மீண்டும் ஆன் செய்துவிட்டு 'இப்போ ஸெல்ப் ஸ்டார்ட் அமுக்கு' என்றார். நானும் அழுத்தவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நானோ ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று விட்டேன். இப்போது முழு திருப்தியுடன் வண்டியை கிளப்பி பொறுமையாக கோவிலை அடைந்தேன். கோவிலில் தொழுதுவிட்டு வெளிவந்து வண்டியை ஆன் செய்து ஸ்டார்ட் பண்ண நினைத்தவனுக்கு ஒரு சந்தேகம். வண்டி ஸ்டார்ட் ஆகுமா என்று.\nஒரு சிறு சப்தமும் இன்றி அழகாக ஸ்டார்ட் ஆனது. இந்த வண்டியப் போய் ஸ்டார்ட் ஆகலேன்னு திட்டினேனே.. எனக்கு தான் சரியா ஹேண்டில் பண்ணத் தெரியல என்று என்னை நானே திட்டிக் கொண்டு வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தேன். ஒரு சிக்னல் கடந்த போது உள்ளே வந்துவிட்ட ஒரு ஆட்டோவின் மேல் இடித்துவிடாமல் இருக்க ஓரமாய் ரோட்டினின்றும் கீழிறக்க வண்டி நின்று போனது. மீண்டும் 'ஸெல்ப் ஸ்டார்ட்' டை அ��ுக்க ஸ்டார்ட் ஆகவில்லை. நான்கைந்து முறை ஸெல்ப் முயற்சித்தும் பயனில்லை. சென்டர் ஸ்டாண்ட் இட்டு வண்டியை அப்பா கிக் செய்தது போலவே உதைக்க ம்ஹும், இப்போதும் வண்டி ஸ்டார்ட் ஆக மறுத்தது. என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம். படபடவென பல முறை உதைத்தேன். பொறுமையாக சில முறை உதைத்தேன். எதற்கும் மசியவில்லை அது.\nசெருப்பில்லாத கால்கள் விண்ணென்று வலிக்க உதைக்கும் முயற்சியை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு செய்வதறியாமல் நின்றேன். என்ன சோதனை இது ஐயப்பா என்று மனதிற்குள் நினைக்க, அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் ஐயப்பனின் மெசஞ்சர் போல் தானே வந்து 'கொடுங்க நான் ட்ரை பண்றேன்' என்றார். அவரும் சில பல முறை உதைத்து பார்த்துவிட்டு முடியாமல் போகவே கடைசியில் வண்டியின் டேஷ் போர்டை பார்த்துவிட்டு என்னை நோக்கி நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தார். \"தம்பி, வண்டி ஓடுறதுக்கு பெட்ரோல் வேணும். இங்க பாருங்க சுத்தமா காலியா இருக்கு' என்று அவர் சொன்ன பிறகே அதை கவனித்தேன். பெட்ரோல் அளவை காண்பிக்கும் முள் என்னைப் பார்த்து \"E\" என்று இளித்தது. 'கொஞ்சம் தள்ளிட்டு போனா ஒரு கிலோமீட்டர்ல பெட்ரோல் பங்க் இருக்கு' என்று கூறிவிட்டு சென்றார்.\nநானும் வேறு வழியின்றி வண்டியை தள்ள ஆரம்பித்தேன். எப்போதும் வண்டிக்கு புல் டாங்க் பெட்ரோல் அடிக்கும் எனக்கு எனது தந்தையின் செய்கை வித்தியாசமாக இருந்தது. என் வண்டியில் பெட்ரோல் எப்போதுமே ரிசர்வுக்கு கீழ் செல்ல விடமாட்டேன். அப்பாவின் வண்டியில் எப்போதும் ரிசர்வுக்கு மேல் வந்து பார்த்ததில்லை. என் நண்பர்கள் சிலர் கூட இதுபோல் தான் வண்டிக்கு பெட்ரோல் ஊற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் கொடுமை. பெட்ரோல் நிறைய இருந்தால் ஆவியாகிவிடும் என்பது. இப்போது என் ஆவி போக தள்ளிக் கொண்டு சிரமத்துடன் நடந்த எனக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து திட்ட வேண்டும் போல் இருந்தது. இவர்களுக்கு ரிசர்வ் என்ற ஒன்றின் பயனே புரியவில்லையே என்ற ஆதங்கம் வேறு.\nஒரு வழியாய் வியர்த்து வடிய பங்க்கிற்கு முன் வந்து நின்றபோது அப்பாவிடமிருந்து போன். பெட்ரோல் இல்லாமல் ஏன் வண்டியை கொடுத்தார் என்று அப்பாவிடம் கேட்க எண்ணி வாய் திறந்த என்னை பேச விடாமல் 'சொல்ல மறந்துட்டேன், வண்டில பெட்ரோல் இருக்காது. வழில நின்னுடுசுன்னா சீட் கவர ஒப்பன் பண்ணிப் பாரு, உள்ளே ஒரு பாட்டில்லே பெட்ரோல் வச்சிருக்கேன். ஊத்திகிட்டு வா.. அந்த கைய வச்சுகிட்டு வண்டிய தள்ளிட்டு வராதே.' என்றவரிடம் 'சரி' என்பதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.\nபயணித்தவர் : aavee , நேரம் : 10:42 PM\n//சிறிய வாகனங்கள் அதிகம் ஒட்டி பழக்கமும் இல்லை. // அடிங்...\n//நானும் அழுத்தவும் உடனே ஸ்டார்ட் ஆனது. நானோ ஆச்சர்யத்தின் விளிம்புக்கே சென்று விட்டேன். // காலையில் எடுக்கும் போது ஒருமுறை கிக்கர் உபயோகித்தால் போதும் என்ற சின்ன விதி கூட தெரியாத உம்மை எந்த சட்டத்தின் கீழ் செய்வது\nஎன் டூ-வீலரில் (ஸெல்ப் உள்ளது) இதுவரை அந்த \"ஒருமுறை\" கிக் எப்போதும் செய்ததில்லை.. தவிர, அப்பாவின் வண்டி சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு மேல் சர்வீஸ் செய்யாததால் கொஞ்சம் ஸெல்ப் எடுப்பது சிரமமாக உள்ளது.\n// ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம். // நல்லா வேணும்... தேவ தான்\nஹஹஹா.. இப்போ சந்தோசமா இருக்குமே\n//என்னைப் பார்த்து \"E\" என்று இளித்தது. '// EEEEEEEEEEEEEEEE\n//ஆவியாகிவிடும் என்பது. இப்போது என் ஆவி போக தள்ளிக் கொண்டு // ஆவின்னாலே பிரச்சன தான :-)))))))))))\n//'சரி' என்பதை தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.// செம ட்விஸ்ட்\nஎல்லாக் கஷ்டங்களும் பிறிதொரு நாளில் காமெடியாகவும் ட்விஸ்டுகள் நிறைந்ததாகவும் தான் தோன்றுகின்றன.. :)\nகதை சுவாரசியம்... அருமை நண்பரே\nநன்றி சீனு.. சரவெடிப் பின்னூட்டங்களுக்கு\nஞாயித்துக் கிழமை நைட்டு செம சிரிப்பு,போங்க\n//பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள் //\nதொடரவும் ன்னா இதே போல கஷ்டப்பட சொல்றீங்களா ஐயா.. ஹஹஹா .. :)\nகையில் எதையோ வைத்துக் கொண்டு எதையோ தேடி அலைந்தது மாதிரி... சீட் கவரின் கீழேயே பெட்ரோலை வெச்சுட்டு ஆவி பறக்க தள்ளியிருக்கிறீர்...1 ஹா... ஹா... ஹா... ஐயோ பாஆஆஆவம்யா நீர்\nஆமா ஸார்.. பெட்ரோல் டாங்க்க திறந்து பார்த்தபோது என் முகத்த நீங்க பார்த்திருக்கணுமே.. ம்ம்ம்\nஎனக்கு ஒரு டவுட்டு, அவ்வளவு பெரிய பெட்ரோல் டேன்க் இருக்கும்போது எதுக்கு பாட்டில்ல பெட்ரோல் இருந்தாலும் ரசித்துப் படித்தேன்... சூப்பர்...த.ம.5\nஇந்த ரிசர்வுக்கு கீழே பெட்ரோல் போட்டு நிறுத்தறவங்க நிறைய பேர் வண்டியில இத நான் பார்த்திருக்கேன்.. எனக்குதான் அந்த சமயத்துல நினைவுக்கு வராம போயிடுச்சு..\nமனதை நெருடிய கதை அருமை வாழ்த்துக்கள்\nபால்ய கால எதிரி சரியில்லை போல... நண்பனாக்கி விட்டார்... ஹிஹி...\n// உள்ளே ஒரு பாட்டில்லே பெட்ரோல் வச்சிருக்கேன்... // இதை முதல்லேயே சொல்லக் கூடாதா... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...\nம்ம்.. முதலிலேயே சொல்லியிருந்திருக்கலாம் தான்\n//என்னைப் பார்த்து \"E\" என்று இளித்தது. '//\nபோடா E mpty ன்னு சொல்லலையா \nஅதைத்தான் குறியீடு மூலம் விளக்கியது ஜி\nஎன் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் //ஓ..இப்படி எல்லாம் கூட இருக்கா..\nஹஹஹா.. வாங்க அக்கா, ரொம்ப நாள் ஆச்சு..\nவாங்க அமுதா.. வருகைக்கு நன்றி..\nவண்டிக்கு எதிரே நின்று ஒரு ‘முறை’ முறைத்துவிட்டுக் கிக்கரை உதைத்திருந்தால் ஸ்டார்ட் ஆகியிருக்கும்.\nஉங்கள் தோற்றம் அப்படி... கம்பீரமாக.\n (அவ்வளவு டெர்ரர்ராவா இருக்கோம் -மைண்ட் வாய்ஸ்)\nநல்ல அப்பா..... நல்ல பிள்ளை.....\nகடைசியில் கதை மாதிரி ட்விஸ்ட் வைச்சு முடிச்சிட்டீங்க நிஜம்தானே\nநிஜமா நடந்தது தான் நண்பா\nமுதல் சில பத்திகளுக்கு பட்டி , டிங்கரிங் பார்த்து போட்டுருந்தா அட்டகாசமான ஒரு சிறுகதை கிடைத்திருக்கும் . தி.கொ.போ.சீ. சிறுகதைகளை நூறு முறை படிக்க சிபார்சு செய்றேன் :)\nகடசி பத்தி சூப்பரு ....\nம்ம்ம்.. மா.போ.சி க்கு அப்புறமா சிறப்பா இருக்கிறது நம்ம தி.கொ .போ.சீ தான்,. அவர் எழுத்துகள் கூட எல்லாம் கம்பேர் பண்ணலாமா.. தப்புப்பா தப்பு\n// என் பால்ய கால எதிரி ஒருவனை மனதில் நினைத்தபடி ஓங்கி உதைத்த போதும் ஸ்டார்ட் ஆவதற்கான எந்த அறிகுறியும் காணோம்.// இந்த செய்முறையை குறித்துக் கொண்டேன் :) ... அன்பே சிவம் :)\nகுறிச்செல்லாம் வைக்கிற அளவுக்கு பெரிய விஷயம் இல்லையே\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nகரோனா அவுட்பிரேக்கை ��வி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/12/110899.html", "date_download": "2020-07-03T14:28:24Z", "digest": "sha1:AENZ45CXEUUKCAMRQH6GYJLZWGJXEEDD", "length": 19330, "nlines": 210, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு - 4-வது முறையாக நிராகரிப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு - 4-வது முறையாக நிராகரிப்பு\nபுதன்கிழமை, 12 ஜூன் 2019 இந்தியா\nலண்டன் : நிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது.\nமும்பை வைர வியாபாரி நிரவ் மோடி (48), அங்குள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அவர்மீது இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்பாகவே அவர் நாட்டில் இருந்து தப்பி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.\nஇந்த நிலையில் அவர் லண்டனில் கடந்த மார்ச் 19-ம் தேதி கை��ு செய்யப்பட்டார். 20-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தரப்பில் ஜாமீன் மனு தாக்கலானது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். அதைத்தொடர்ந்து நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவரது நீதிமன்றக்காவல், கடந்த மார்ச் 29-ம் தேதி முடிந்தது. அன்றைய தினம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களை கலைத்து விடுவார் என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது. அதனால் லண்டன் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மூன்றாவது முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில், நிரவ் மோடி ஜாமீன் கோரி இங்கிலாந்தின் ராயல் கோர்ட் முன் நான்காவது முறையாக நேற்று ஆஜரானார். ஏற்கனவே மூன்று முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், 4வது முறையாக இன்றும் அவரது ஜாமீன் மனுவை இங்கிலாந்து கோர்ட் நிராகரித்துள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nநிரவ் மோடி இங்கிலாந்து நீதிமன்றம் Nirav UK Court\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கரு���்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி விளக்கம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று ...\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1சாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி...\n2தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\n3லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\n4மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/festival/01/192071?ref=category-feed", "date_download": "2020-07-03T14:38:49Z", "digest": "sha1:E2PCD65CD2MC5WLLXEGA436723QUY5XF", "length": 7015, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "நல்லூருக்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநல்லூருக்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்கள்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில், நேற்றைய தினம் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉள்நாட்டு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இந்தியாவிலிருந்தும் நேற்று அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nசுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய அடியார்கள் நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.\nநல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 8ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விழா செய்திகளைப��� படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/01/25/", "date_download": "2020-07-03T14:49:45Z", "digest": "sha1:YSSI5DR7SL4IFF6A42CIBBA4PPLM4L2X", "length": 19343, "nlines": 223, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "25 ஜன 2011 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: ஜனவரி 25, 2011\nதமிழ் தெரியாத நண்பர்களுக்கு என்ன புத்தகம் பரிசாகத் தரலாம்\nஎனக்கு மனீஷ் ஷர்மா என்று ஒரு நண்பன். இப்போது டெல்லி ஐஐடியில் வேலை பார்க்கிறான். எங்கள் ரசனை கொஞ்சம் ஒத்துப் போகும். அவனுக்கு அவ்வப்போது சில தமிழ் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை கொடுப்பது வழக்கம். ஒரு பத்து புத்தகம் கொடுத்திருந்தால் ஜாஸ்தி, புளியமரத்தின் கதை, அசோகமித்ரனின் சில புத்தகங்கள், ஜெயகாந்தனின் சில புத்தகங்கள் கொடுத்தது நினைவிருக்கிறது.\nஆனால் மொழிபெயர்ப்புகள் கிடைப்பது அபூர்வமே. மேலும் புத்தகமும் நன்றாக இருந்து மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்க வேண்டும் இல்லையா உதாரணமாக விஷ்ணுபுரம், யுவன் சந்திரசேகரின் கதை சொல்லும் ஸ்டைல், கி.ரா. போன்றவை மொழிபெயர்ப்பில் நன்றாக வருமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால் இ.பா., அசோகமித்திரன் போன்றவர்களை மொழிபெயர்ப்பது கொஞ்சம் சுலபம்.\nஉங்களுக்கு தெரிந்த நல்ல மொழிபெயர்ப்புகளை சொல்லுங்களேன்\nNew Horizon Media-வின் இந்த சுட்டியில் நிறைய மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. (தகவல் தந்த சுல்தானுக்கு நன்றி)\nகே.எஸ். சுப்பிரமணியம் தொகுத்த Tamil New Poetry, Tamil Poetry Today (குறிப்பிட்டவர் பாஸ்கர்) – இவற்றைப் பற்றி வெங்கட் சாமிநாதன் இங்கே எழுதி இருக்கிறார்.\nநாஞ்சில் நாடனின் Against All Odds (குறிப்பிட்டவர் சுல்தான்)\nஜெயமோகனின் Forest (தமிழ்ப் பெயர்: காடு) (குறிப்பிட்டவர் சுல்தான்)\nஅசோகமித்ரனின் தண்ணீர் (குறிப்பிட்டவர் ஜெயமோகன்)\nஇந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்ணா (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)\nபெருமாள் மு��ுகனின் கூளமாதாரி (குறிப்பிட்டவர் “நுனிப்புல்” ராமச்சந்திரன் உஷா)\nயுவன் சந்திரசேகரின் கானல்நதி புத்தகம் பத்மா நாராயணால் ஆங்கிலத்தில் Illusory River என்ற பேரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.\nஜெயமோகனின் குறுநாவல் – லங்காதகனம்\nநாலைந்து பாராவுக்குள் தளம் தெளிவாகிவிடுகிறது. ஒரு பழைய மடம். அதற்கு ஒரு தம்பிரான், காரியஸ்தர், போத்தி, ஓரிரு பேரிளம்பெண்கள் (பழைய கால தாசிகளோ) சமையல்கட்டு, பழைய கால கதகளி ஆட்டக்காரர் ஆசான், நமக்கு கதை சொல்லும், இங்கே தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்துகொண்டே காலேஜில் படிக்கும் ராமன். வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் மடம் இனி மேல் மாறாது, அதன் சம்பிரதாயங்கள் எல்லாம் ஏற்கனவே நிறுவப்பட்டுவிட்டன, கொஞ்சம் கொஞ்சமாக அது செத்துக் கொண்டிருக்கிறது.\nஆசானுக்கும் ராமனுக்கும் கொஞ்சம் நட்பு இருக்கிறது. ஆனால் அங்கே தண்டச்சோறு சாப்பிடும் ஆசானைக் கண்டால் எல்லாருக்கும் கொஞ்சம் இளக்காரம். ஆசான் அனுமன் வேஷம் போடுபவர். லங்காதகனம் காட்சியில் கலையின் உச்சத்தை அடைந்தவராக இருக்கலாம். எப்போதாவது கலையின் உச்சத்தை அடைந்தால் தானே அந்த க்ஷணத்தில் அனுமன் ஆவோம் என்று நம்புகிறார். எப்போதும் அனுமன் தியானம்தான். லங்காதகனத்தை இன்று யாரும் பார்ப்பதில்லை, எவருக்கும் அக்கறை இல்லை. அவருடைய நளின நடையைக் கண்டு தம்பிரானும் நண்பர்களும் சிரிக்கிறார்கள். தம்பிரான் தன் நண்பர்களுக்காக அவரை ஆடிக் காட்டக் கூப்பிட்டால் ஆசானே தான் சீப்படப்போவதை உணர்ந்து தன்னிடம் சிநேகமாக இருக்கும் ஒரு பிறவியான ராமனை அங்கே வராதே என்று தடுக்கிறார்.\nதிருவிழாக்காலம். பத்து நாள் கதகளி. பல செட்டுகள் வருகின்றன. ஆசானின் பயிற்சி உக்ரமாகிக் கொண்டே போகிறது. ஆசான் அனுமனாகவே மாறிவிடுவாரோ என்று பழைய கதகளி ஆட்டக்காரர் ஒருவர் பயப்படுகிறார். கடைசி நாள். கூட்டம் எல்லாம் போய்விட்டது. எப்போதும் கலையின் உச்சத்தை அடைந்து தானே பாத்திரமாகிவிடக் கூடாது (அதற்காகத்தான் திருஷ்டிப் பொட்டு) என்று மேக்கப் போடும் வைத்தியரிடம் திருஷ்டிப்பொட்டு, இன்னும் ஒரு குறையை வைக்க சொல்கிறார். ஆசான் குரங்காகவே மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ராமனின் முயற்சிகளையும் மீறி ஆசான் தன் மேக்கப் குறைகளை களைகிறார். அவர் லங்காதகனம் ஆட மேடைக்கு பாய்ந்து வருவதோடு கதை முடிகிறது.\nஒரு காலாவதியாகும் கலைஞனின் நிலை; கலையின் உச்சத்தை அடையும்போது எது நிஜம், எது நிழல் என்று ஒரு கலைஞனால் உணர முடியுமா என்ற கேள்வி; எல்லாவற்றையும் விட அன்று மடம் தகனம் ஆனதா இல்லையா என்ற கேள்வி. புத்தகத்தை மூடிய பிறகும் மண்டைக்குள் ஓடுகின்றன. அந்த மடத்தின் சித்திரம் அருமையாக இருந்தது. மடத்தைப் பற்றி அவர் சொன்னது கொஞ்சம்தான், ஆனால் இந்த மடம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு பெரிய சித்திரம் மனதில் உருவாகிறது. ஆசானின் பாத்திரப் படைப்பு அபாரம். அவர் படும் அவமானங்கள், சோற்றுக்காக அங்கே இருக்க வேண்டிய நிலை, கலை, கலையின் உச்சத்தைப் பற்றி அவர் பேசுவது எல்லாமே மிக நன்றாக இருந்தது. ஜெயமோகன் எங்கோ நல்ல இலக்கியம் தொன்மம் ஆகக் கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இது நிச்சயமாக தொன்மம் ஆகக் கூடியதுதான். (அவரே டெஸ்ட் பேப்பர் வச்சு அவரே பதில் எழுதிக் கொள்கிறாரோ\nஆனால் எழுத ஆரம்பித்ததின் விளைவோ என்னவோ, கதையின் உத்திகள் எனக்கு உறுத்துகின்றன. குறியீடுகள் மீண்டும் மீண்டும் வருவது எனக்கு கதையின் ஓட்டத்தில் குறுக்கிடுவது போல இருக்கிறது. அடிக்கடி சிவப்பு நிறம், தீ, கொழுந்து விட்டெரிவது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். இத்தனை அழுத்தி சொல்ல வேண்டுமா என்று தோன்றியது. மடம் அன்று எரிந்ததா இல்லையா என்பதை வாசகர்கள் யூகத்துக்கு விட்ட உத்தியும் பிடித்திருந்தாலும், கதையில் மூழ்கி இருப்பவனை கொஞ்சம் மேலே தூக்கிவிடுவது போல ஒரு உணர்வு.\nஇதை ஜெயமோகனின் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் படித்தேன். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/06/", "date_download": "2020-07-03T14:22:54Z", "digest": "sha1:RYIIOVUPPDMOH5J2YYBYZLIRLSCTQJDL", "length": 39468, "nlines": 349, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜூன் 2014 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகதை – Nine Billion Names of God\nஎனக்குப் பிடித்த இன்னொரு அறிவியல் சிறுகதை. சின்னக் கதைதான், நான் நாலு வார்த்தை எழுதும் நேரத்துக்குள் படித்தே விடலாம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nRV\tSF\tபின்னூட்டமொன்றை இடுக 30 ஜூன் 2014 29 ஜூன் 2014 1 Minute\nசிறப்பான தளம். மேலும் மேலும் வலையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். வ.ரா.வின் “மகாகவி பாரதியார்” புத்தகம் படிக்கக் கிடைக்கிறது. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள், பாரதி பக்கம்\n1907 சூரத் காங்கிரஸ் அடிதடி, கோஷ்டி சண்டை பற்றி பாரதி\n1907 சூரத் காங்கிரஸில் கோகலே தலைமை மிதவாதிகளுக்கும் திலகரைத் தலைவராகக் கொண்ட தீவிரவாதிகளுக்கும் இடையே பெரிய பூசல் வெடித்து காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அன்று மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்ற பிரதிநிதிகளில் பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை இருவரும் உண்டு. மாநாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி பாரதியாரின் நேரடி ரிப்போர்ட்டை மின்னூல் வடிவத்தில் இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்\nRV\tBharathi\tபின்னூட்டமொன்றை இடுக 24 ஜூன் 2014 23 ஜூன் 2014 1 Minute\nபாரதி வாழ்ந்த பாண்டிச்சேரி – விந்தன்\nவிந்தனை தெரியாத்தனமாகப் படித்துவிட்டு ரொம்பவும் நொந்து போன அனுபவம் எனக்குண்டு. அவர் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த ஒரே கட்டுரை இதுதான். பாரதியைப் பார்த்தவர்கள் பழகியவர்களிடம் பேசி அவர்கள் சொன்னவற்றை பதிவு செய்திருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்\nமின்னூல் – ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் “கிருஷ்ண கானம்”\nகர்நாடக இசையில் பாட்டு புரிவது தனி சுகம்தான். அப்படி கேட்கும் பாடல்களில் நன்றாகப் பரிச்சயமானவை ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள்தான். அலைபாயுதே, குழலூதி மனமெல்லாம், தாயே யசோதா, ஆடாது அசங்காது வா கண்ணா மாதிரி பாட்டுக��ை இன்று அனேகத் தமிழர்கள் கேட்டு அனுபவத்திருக்கிறோம். அதுவும் மகாராஜபுரம் சந்தானம் குரலில் கேட்பதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nகிருஷ்ணகானம் என்று பேர் இருந்தாலும் அங்கங்கே முருகன், பிள்ளையார் மீதும் பாடல் உண்டு. 105 பாடல்களில் சில சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.\nஅவரது பாடல்களை ப்ராஜெக்ட் மதுரையில் தொகுத்திருக்கிறார்கள். வசதிக்காக இங்கே pdfசுட்டியை இணைத்திருக்கிறேன்.\nமின்னூல் – காஞ்சி சங்கராசாரியாரின் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) “சங்கர விஜயம்”\nமறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள் பெரிய அறிஞர் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. இந்தப் புத்தகம் அந்த நினைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.\nஅவர் 1932-இல் ஆதி சங்கரரைப் பற்றி ஆற்றிய சில உரைகள் – இல்லை இல்லை உபன்னியாசங்கள் இந்தப் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆதி சங்கரரின் குரு பரம்பரை, அவருடைய சுருக்கமான வரலாறு அவர் படித்திருக்கும் புத்தகங்கள், மேற்கோள் காட்டும் முறை எல்லாம் அவரது scholarship-ஐ தெளிவாகக் காட்டுகின்றன. அனேகமாக சமஸ்கிருதப் புத்தகங்களாக இருப்பதால் மேற்கோளைப் பற்றி அவர் விளக்கினால்தான் புரிகிறது. 🙂 அவர் மேற்கோள் காட்டும் புத்தகங்களை எல்லாம் பதிக்க முயற்சி செய்தாரா என்று தெரியவில்லை, அப்படி செய்திருந்தால் அது உ.வே.சா.வுக்கு சமமாக சொல்லப்பட வேண்டிய முயற்சி ஆக இருக்கும்.\nகுறிப்பாக ஆதி சங்கரரின் காலம் பற்றி அவர் எல்லாருக்கும் புரியும் வகையில் தன் கருத்துக்களை முன் வைக்கிறார்.\nசமஸ்கிருதப் புத்தகங்கள் மட்டுமல்ல, கம்ப ராமாயணமும் ஆழ்ந்து படித்திருக்கிறார் என்று தெரிகிறது. அதையும் மேற்கோள் காட்டுகிறார்.\nஇரண்டு விஷயங்களைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். ஆதி சங்கரரின் எதிரில் ஒரு “சண்டாளன்” வர, விலகிப் போ என்று அவர் சொன்னதாகவும், யாரை விலகச் சொல்கிறீர்கள், இந்த உடலையா, ஆத்மாவையா என்று வேதாந்தமாக அவன் கேட்க, இப்படிப்பட்ட ஞானம் உள்ளவன் யாராக இருந்தாலும் அவன் என் குருவே என்று அவன் அடி பணிந்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இன்றும் ஹிந்து apologists, குறிப்பாக ஹிந்துத்துவர்கள் அதை ஹிந்து மதத்தில் யாரையும் ஒதுக்குவதில்லை என்று அந்தக் கதையை மேற்கோள் காட்டுவார்கள். (அவர் தள்ளிப் போ என்று சொன்னாரே, அப்படி என்றா���் அப்படி ஒதுக்குவதுதானே அந்தக் காலத்தில் பழக்கமாக இருக்கும் என்பதை வசதியாக கண்டு கொள்ள மாட்டார்கள்.) இவரும் அந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்; சீர்திருத்தக்காரர்கள் அதை மேற்கோள் காட்டுவதையும் குறிப்பிடுகிறார்; ஆனால் அவரது முடிவு இந்த நிகழ்ச்சி தீண்டாமை கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற கட்சியை வலுப்படுத்துகிறது என்பதாகும் வர்ணாசிரம தர்மம் (அப்படி என்றால் அவர் எண்ணத்தில் பிறப்பு வழி ஜாதிதான்) நிலவ வேண்டும் என்று அங்கங்கே வலியுறுத்துகிறார்.\nஇரண்டாவதாக, ஆதி சங்கரர் நான்கு மடங்களை நிறுவினார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்; அவர் காஞ்சிபுரத்தில் சர்வக்ஞர் பட்டம் ஏற்றார் என்பதையும் குறிப்பிடுகிறார். ஆனால் ஆதி சங்கரர் காஞ்சி மடத்தை நிறுவியதாக சொல்லவே இல்லை. இந்த omission முக்கியமானது என்று கருதுகிறேன்.\nசந்திரசேகரர் பெரிய scholar, ஆனால் பழைய நம்பிக்கைகளை அப்படியே தொடர வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறார் என்ற என் எண்ணத்தை இந்தப் புத்தகம் வலுப்படுத்துகிறது. அந்த scholarship-க்காக படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொடர்புடைய பதிவு: சந்திரசேகரரை விட ஜெயேந்திரரே மேலானவர்\nஅஞ்சலி – வாண்டு மாமா மறைந்தார்\nஎன் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.\nஅப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nசில காமிக்ஸ்களையும் – ரத்னபுரி ரகசியம், சர்க்கஸ் சங்கர், பவழத்தீவு, திகில் தோட்டம், ஓநாய்க்கோட்டை, கரடிக் கோட்டை, கழுகு மனிதன் ஜடாயு, மரகதச்சிலை, பூதத்தீவு, கனவா நிஜமா என்று சில பேர்கள் நினைவு வருகின்றன – எழுதி இருக்கிறார். புலி வளர்த்த பிள்ளை என்ற காமிக் புத்தகம் Indiana Jones and the Temple of Doom இவற்றில் சிறந்தது “நந்து-சுந்து-மந்து” – ஒரு குரங்குக் குட்டியின் கலாட்டாக்கள். Curious George-ஐ நினைவுபடுத்தும் புத்தகம். மந்திர தந்திர காமிக்ஸில் இன்னும் நினைவிருப்பது மூன்று மந்திரவாதிகள். இன்னுமொரு சீரிஸ் – அனுஷ் மற்றும் ஹரீஷ் துப்பறியும் “துப்பறியும் புலிகள்” சிறுகதைகள் ஓரளவு படிக்கக் கூடியவை. சின்னச் சின்ன மர்மங்கள், அவற்றுக்கான விடை கதையில் இருக்கும், அல்லது சுலபமாக யூகிக்கக் கூடியவை, படிப்பவர்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும். சில நல்ல விடுகதை தரத்தில் இருக்கும்.\nஅப்பா அப்பா கதை சொல்லு புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் ஒரு காலகட்டத்தின் தேவையைப் பூர்த்தி செய்தன.\nவாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (ஃபோட்டோவும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.\nவாண்டு மாமாவின் இன்னொரு அவதாரம் கௌசிகன். கல்கி குழுமத்தில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். அவர் தொடர்கதைகளாக எழுதிய பாமினிப் பாவை மற்றும் சுழிக்காற்று ஆகியவை இன்னும் நினைவிருக்கின்றன. பாமினிப்பாவை விஜயநகரப் பேரரசின் கடைசி நாட்களைப் பற்றிய சரித்திர நாவல். சூழிக்காற்று மூன்றாம் வரிசை ஆங்கில மர்ம நாவல்களோடு ஒப்பிடக் கூடிய தரத்தில் எழுதப்பட்டது. அப்படிப்பட்ட தமிழ் மர்ம நாவல்கள் எழுபதுகளில் மிக அபூர்வம். ஆனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகங்கள் அல்ல.\nநல்ல சிறுவர் எழுத்தாளர்கள் இல்லாதது தமிழின் துரதிருஷ்டம். வாண்டு மாமாவின் சிறுவர் புத்தகங்களின் தரம் எனிட் ப்ளைடன் மாதிரிதான், அதனால் அவரை ரொம்பவும் புகழ்வதற்கில்லை. ஆனால் என் சிறு வயதில் (எழுபதுகளில்) அவர் ஒரு தேவையை பூர்த்தி செய்தார். இன்றும் நான் விடாமல் படிப்பதற்கு அவரும் ஒரு காரணம். அவரை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்\nவாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்\nதமிழ் ஸ்டுடியோ – நூலகம்\nதிரைப்படம், இலக்கியம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள் தேவை.\nநண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தை, state-of-the-art என்று சொல்லக்கூடிய வகையில், சினிமா தொடர்பான எல்லா தகவல்களையும், தேவைகளையும் ஒருங்கே கொடுத்து, நிறைய திரைப்பட ஆர்வலர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் சார்ந்த நூல்கள், திரைப்படங்கள், குறும்படங்கள், மற்ற மொழி திரைப்படங்கள், மற்றமொழி குறும்படங்கள், திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள் திரைப்பட கலைஞர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தகவல் களஞ்சியம், என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, அதனை திரைப்பட ஆர்வலர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் எண்ணம். விரைவில் ப்ரொஜெக்டர் வாங்கியதும், தமிழ் ஸ்டுடியோ குறுந்திரை தொடங்கி, தினமும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரைப்படம் திரையிட ஏற்பாடு செய்யப்படும். நல்ல படங்கள், சுயாதீன படங்கள், குறும்படங்கள் என எல்லா வகையான திரைப்படங்களையும் இந்த திரையரங்கில் காணலாம். தவிர, நண்பர்கள் தாங்கள் விரும்பும் படத்தை காண, முன்பதிவு செய்துக்கொண்டு, படத்தின் பெயரை தெரிவித்தால், அவருக்கு மட்டும் பிரத்யேக திரையிடலும் உண்டு. இதற்காக தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் கிடைக்கும் படங்கள் அனைத்தும் விரைவில் தமிழ் ஸ்டுடியோ இணையத்தில் வெளியிடப்படும்.\nதிரைப்படம் சார்ந்த சிற்றிதழ்கள், புத்தகங்களை நண்பர்கள், தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் இருக்கும் நூலக அரங்கில் படித்துக் கொள்ளலாம். புத்தகத்தில் குறிப்படப்பட்டிருக்கும் படத்தை பார்க்க விரும்பினால், அதனை பார்க்கவும் வசதி செய்துத் தரப்படவிருகிறது. பழைய படங்களை ஆவணப்படுத்தும் வேலையும் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கும் பார்க்க முடியாத படங்களை பார்க்கவும், கிடைக்காத புத்தகங்களை தேடி தரவும் தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது.\nநண்பர்கள், தங்களிடம் இருக்கும் முக்கியமான திரைப்படம் சார்ந்த புத்தகங்கள், திரைப்படங்கள், திரைப்படம் சார்ந்த அரிய தகவல்களை, தமிழ் ஸ்டுடியோவின் இந்த நூலகத்திற்கு கொடுத்து உதவினால், பெரிதும் உதவியாக இருக்கும். திரைப்பட நூல்கள் மட்டுமின்றி, இலக்கியம் சார்ந்த நூல்களையும் கொடுக்கலாம். புத்தகங்கள், திரைப்படங்களை தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நேரில் வந்து கொடுக்கலாம். ���ொரியரில் அனுப்பலாம். அல்லது தாங்கள் புத்தகம் கொடுக்கும் விருப்பத்தை தெரிவித்தால், தமிழ் ஸ்டுடியோ நண்பர்களே நேரில் வந்து பெற்றுக்கொள்வார்கள். உடனே உங்களிடம் இருக்கும் நூல்களையும், திரைப்படங்களையும் தமிழ் ஸ்டுடியோவின் நூலகத்திற்கு கொடுத்து உதவுங்கள். நண்பர்களிடம் தெரிவித்து, தமிழ் ஸ்டுடியோவிற்கு வழங்க பரிந்துரை செய்யுங்கள்.\nஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அது வெற்றி பெறுவது எத்தனை புத்தகம், திரைப்படங்கள் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது. வீட்டில் நிறைய சேர்ந்துவிட்டது என்று நினைக்கும் நண்பர்கள் இங்கே கொடுக்கலாமே\nமின்னூல் – சலீம் அலியின் “இந்தியப் பறவைகள்”\nபடங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக வண்ணங்களில் இருந்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். இருந்தாலும் இன்றும் பயனுள்ள புத்தகம்தான்.\nஏறக்குறைய கிசுகிசு போலத்தான் இருக்கிறது.\nஜே. கிருஷ்ணமூர்த்தி பதின்ம வயதுகளில் அன்னி பெசண்ட் மற்றும் லெட்பீட்டரால் “கண்டெடுக்கப்பட்டார்”, உலக குருவாக வளருவார் என்று தியாசஃபிகல் இயக்கம் நினைத்தது, ஆனால் சில ஆண்டுகளில் அவரது அப்பா அன்னி பெசண்டிடமிருந்து தன் பையனைத் திரும்பிப் பெற கோர்ட்டில் கேஸ் தொடுத்தார் என்பது வரலாறு. அன்னி பெசண்டை வாலறுந்த நரியாகவும், ஜே.கே.வை வால் அறுக்கப்பட்ட கழுதைக் குட்டியாகவும் உருவகித்து பத்து பனிரண்டு பக்கங்களுக்கு ஒரு கதை எழுதி இருக்கிறார். பாரதிக்கும் அன்னி பெசண்டுக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. எனக்கெல்லாம் பாடப் புத்தகங்கள் மூலம் தெரிய வந்த அன்னி பெசண்ட் மிதவாதி-தீவிரவாதிகளை ஒன்றிணைத்தார், ஹோம் ரூல் இயக்கம் என்று ஒன்றை முன்னின்று நடத்தினார், காங்கிரஸ் தலைவராக ஒரு வருஷம் இருந்தார், அடையாரில் தியாசஃபிகல் இயக்கத்தை நிறுவினார் என்பதுதான்.\nஅப்பவும் தமிழர்களுக்கு வம்பு என்றால் வெல்லம்தான் போலிருக்கிறது. பாரதியில் பாடல்களை வாங்கினார்களோ இல்லையோ இதை மட்டும் எல்லாரும் காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறார்கள். பாரதி காலத்திலேயே இரண்டு பதிப்பு வந்திருக்கிறது\nகதை ஒரு பொருட்டில்லை, பின்புலம் மற்றும் பாரதி எழுதிய கிசுகிசு என்பது மட்டுமே இதை ஒரு historical curiosity ஆக்குகிறது. மின்னூலை இணைத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-03T15:10:35Z", "digest": "sha1:VHGBJ3XLA6VRYUXQBWRL45EF72FBYRGE", "length": 5569, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக் கெண்ட்ரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாக் கெண்ட்ரி (Jack Gentry , பிறப்பு: அக்டோபர் 4, 1899 , இறப்பு: ஏப்ரல் 16 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். (1919-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஜாக் கெண்ட்ரி - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 12, 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-07-03T15:15:47Z", "digest": "sha1:24XF2D4J7YET2APKKI4MFGYSFILQOZ7F", "length": 10051, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் வழக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் வழக்கு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\nஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வழக்கு என்பது 2001இல் நடந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலின் போது, ஜெயலலிதா தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாக, இரண்டுக்கும் மேற்பட்ட புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து, தி. மு. க. வைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. குப்புசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சூன், 2007இல் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பாக குற்றவியல் வழக்கு பதியுமாறு, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் மேல் முறையீடு மனுமீது இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே மாற்றி ஆணையிட்டது.\nசென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கு விசாரணையை முடித்து 6 மார்ச் 2013இல் தீர்ப்பு வழங்கும் முன், மனுதாரர் குப்புசாமி மரணமடைந்ததால், தி. மு. வை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், இவ்வழக்கை தான் தொடர்நது நடத்த அனுமதி கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முதல் மனுதாரர் குப்புசாமி இறந்து விட்டதால், முதன்மை வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டதாக கூறி, விஜயனின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதனை எதிர்த்து விஜயன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. இவ்வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு ஆர்வம் இல்லை என ஜெயலலிதா கூறியதை அடுத்து, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் இறுதி விசாரணையை, தலைமை நீதிபதி எச். எல். தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 செப்டம்பர் 2015க்கு ஒத்திவைத்துள்ளது[1][2]\n↑ 14 வருட ���ழைய வழக்கில் விரைவில் இறுதி விசாரணை\n↑ 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரம்: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவேட்பு மனு தாக்கல் விவகாரம் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2015, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-07-03T14:50:33Z", "digest": "sha1:OM7CUQY5IRVD6CI4KODGMOD5SKOSGYZ7", "length": 27513, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா\nதேசிய ஆவணக்காப்பகக் கட்டிடம், ஜகார்த்தா (இந்தோனேசியா)\nShow map of இந்தோனேசியா\nடச்சு இந்திய நாட்டுப்புற இல்லம்\nஜலான் காகா மடா எண். 111\nதேசிய ஆவணக் காப்பக கட்டிடம், ஜகார்த்தா (National Archives Building, Jakarta) ( இந்தோனேசியம்: Gedung Arsip Nasional) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவர்னர் ஜெனரல் ரெய்னியர் டி கிளெர்க்கின் தனியார் இல்லமாக இது இருந்தது. அப்போது இந்தக் கட்டிடம் ஜகார்த்தாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. இந்த வீடு ஆரம்ப காலத்தில் ஒரு பழமையான லந்தூயிஸ் எனப்படுகின்ற டச்சுக்காலனிய நாட்டுப்புறப்பாணியில் அமைந்த வீடாகும்.\nமூலென்வ்லிட் பகுதியின் மேற்குப் புறத்தின் அமைந்திருந்த ரெய்னியர் டெ கிளார்க்கின் லந்தூயிஸ் வீட்டின் (டச்சு \"நாட்டின் வீடு\") வரலாறானது 1755 ஆம் ஆண்டு அதற்கான நிலம் வாங்குயதில் இருந்து தொடங்கியது. 1777 ஆம் ஆண்டில் டச்சு கிழந்திந்தியாவின் கவர்னர் ஜெனரலாக டி கிளார்க் நியமிக்கப்பட்டார். [3] இந்த நியமனம் குறித்து அவர் பெரிதும் மகிழ்ச்சியடையவில்லை. அதற்கு அவர் காரணம் அந்த நியமானது \"இறைச்சி சாப்பிட்ட பிறகு கடுகினை சாப்பாட்டில் வைப்பது\" என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.\nஅந்தக் காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளைப் போலல்லாமல், டி கிளெர்க் ஊழல் அற்றவர் என்ற நற்பெயரினைக் கொண்டிருந்தார், மேலும் அவர் படேவியாவைச் சேர்ந்த மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சோபியா ஃபிரான்சினா வெஸ்ட்பாம் என்பவரை மணந்ததால் அவர் ஊழலில் ஈடுபட தேவை எழவில்லை. சோபியா மைக்கேல் வெஸ்ட்பாம் மற்றும் கெர்ட்ருய்டா மார்கரெதா கூசன்ஸ் ஆகியோரின் மகள் ஆவார். கூசென்ஸ் அவருடைய அழகுக்காக அறியப்பட்டவார். அதனால் அவர் மூன்று முறை பணக்காரக் கணவர்களுடன் திருமணம் செய்து கொண்டார். அப்போது சேர்ந்திருந்த செல்வத்திற்கு சோபியா மட்டுமே வாரிசாக இருந்தார், இதனால் டி கிளெர்க்கிற்கு ஒரு பெரிய நாட்டு வீடு கட்ட வாய்ப்பு கிட்டியது. [4]\nஅவர் முதன்முதலாக வாங்கிய நிலம் மேற்கில் க்ருகுட் நதியை நோக்கியும், கிழக்கே மோலன்வ்லீட்டின் டைக் மற்றும் தெற்கே கம்புங் பாலி ஆகியவற்றையும் கொண்டு அமைந்திருந்தது. நிலம் வாங்கியவுடன் வீட்டைக் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [2] டச்சு அல்லாதவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மற்றும் அடிமைகள் உட்பட பலரை வேலைக்கு அமர்த்தி டி கிளார்க் தனது புதிய எஸ்டேட்டை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டார். டி கிளார்க் இறக்கும் போது அந்த எஸ்டேட் எனப்படுகின்ற வீடு இரு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. கழுவுவதற்கான வசதி கொண்ட வீடு, ஒரு கிடங்கு, அடிமை குடியிருப்பு, ஒரு சமையலறை, தொழுவங்கள், வண்டி வீடுகள், பயிற்சியாளர்கள் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகள், பின்புறத்தில் பல அறைகளைக் கொண்ட கட்டடம் ஆகியவை இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் மாளிகையில் வேலை செய்து கொண்டு அங்கு தங்கி இருந்தனர். அவர்களில் பதினாறு பேர் தங்கள் எஜமானரையும் விருந்தினர்களையும் இரவில் மகிழ்விக்க இசைக் குழுவை உருவாக்கி இருந்ததனர்.\nஇந்த வீடு பின்னர் அவருடைய முந்தைய திருமணம் மூலமாக சோபியாவின் மகனான ஃபிராங்கோயிஸ் ஆர். ரேடர்மேக்கரிடம் சென்றது. [5]\n1785 ஆம் ஆண்டின் சோபியாவின் கடைசி உயிலின்படி, 50 க்கும் மேற்பட்ட அடிமைகள் விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் சுதந்திரமாக இருப்பதற்காக சிறிது பணம் வழங்கப்பட்டது. மற்ற அடிமைகளும் விடுதலையைப் பெற்றனர். மீதமுள்ள அடிமைகள், சுமார் நூறு பேர், அவரவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் 1786 ஜனவரி 28 அன்று டி கிளார்க்கின் வீட்டின் முன்பாக ஏலம் விடப்பட்டனர். அதே ஆண்டில், ரேடர்மேக்கர் இந்த சொத்தை இந்திய கவுன்சிலின் மற்றொரு உறுப்பினரான ஜோஹன்னஸ் சைபர்க்கிற்கு விற்றார் . [5]\nசைபர்க் இறுதியில் 1801 மற்றும் 1805 க்கு இடையில் கவர்னர் ஜெனரலாக ஆனார். தொடர்ந்து அவர் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் (1808-1816) அவர் அந்த வீட்டில் தங்கினார். 1817 இல் சைபர்க் இறந்த பிறகு, அந்த வீடு அவரது விதவையால் ஏலம் விடப்பட்டது. 1818 ஆம் ஆண்டில் லம்பேர்ட் ஜெகர்ஸ் வீக்கென்ஸால் வாங்கப்பட்டது. [6] [5]\n1819 ஆம் ஆண்டில், வீக்கன்ஸ் வீட்டை மீண்டும் விற்றார். படேவியாவின் எஸ்டேட் லீண்டர்ட் மிரோவால் வாங்கப்பட்டது. 1755 ஆம் ஆண்டில் க்ரோட்காவில் பிறந்த மியோரோ, டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் (விஓசி) பணியாற்றுவதற்காக 1775 ஆம் ஆண்டில் படேவியா வந்தார். அவர் ஒரு போலந்து யூதராவார். அவருடைய உண்மையான பெயர் யோஹீட் லீப் ஜெகியேல் இகல் என்பதாகும்.[7] டச்சு கிழக்கிந்திய கம்பெனி யூதர்கள் படேவியாவில் உள்ள புதிய தலைமையகத்திற்கு பயணிப்பதை தடைசெய்த காரணத்தால் அவர் தனது உண்மையான பெயரை மறைத்திருந்தார். 1777 ஆம் ஆண்டில், மாளிகையில் இகெல், டி கிளெர்க்கிடம் வந்து சேர்ந்தார். அங்கு பாதுகாப்பு காவலராக பணியாற்றினார். [2] [8] அப்போது பணி நேரத்தில் இகல் தூங்கியதாகவும், எதிர்பாராமல் திரும்பி வந்த டி கிளார்க் அவருடைய சோம்பேறித்தனத்திற்காக அவருக்கு 50 கசையடிகள் அடித்ததாகவும் கூறுவர்.அப்போதே அவர் ஒரு நாள் அந்த எஸ்டேட்டை எப்படியும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக முடிவு செய்தார். இகெல் தன்னுடைய இராணுவ சேவையை முடித்த பின்னர் தனது பெயரை லீண்டர்ட் மியரோ என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஒரு பொற்கொல்லராக பணியாற்றத் தொடங்கினார். கல்வியறிவற்றவராக இருந்தபோதிலும், அவரால் ஓரளவிற்கு சம்பாதிக்க முடிந்தது. பின்னர் பாண்டோக் கெடேயின் தோட்டத்தை வாங்கினார். 1782 ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி யூதர்களை சேர்க்க ஒப்புக்கொண்டபோது மியெரோ தனது சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தினார். கடைசியாக வீட்டை வாங்கி விழா நடத்தினார். [2] மியரோவிற்கு சட்டரீதியாக இரு மனைவிகள் இருந்தனர்.அவர்களுக்கு குழந்தை இல்லாததால், நான்கு வெவ்வேறு அடிமைகளால் தனக்கு பிறந்தகுழந்தைகளை அவர் தத்தெடுத்துக் கொண்டார். [5]\nமே 10, 1834 ஆம் நாளன்று மியரோ இறந்ததைத் தொடர்ந்து, [5] 1844 ஆம் ஆண்டில் டச்சு சீர்திருத்த தேவாலயத்தின் டீக்கன்ஸ் கல்லூரிக்கு மீண்டும் விற்பனை செய்யப்படும் வரை லீண்டெர்ட்டின் வாரிசுகள் இந்த வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் 1900 வரை அனாதை இல்லமாக செயல்பட்டது.முன் முகப்பில் கிரேக்க பாணி தேவாலயத்தை சேர்ப்பது போன்ற பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1901 ஆம் ஆண்டில், காலனித்துவ அரசாங்கம் இந்த கட்டிடத்தை கையகப்படுத்தி, அதனை சுரங்கத் துறையின் அலுவலகமாக மாற்றியது. பின்னர் டி கிளார்க்கின் மாளிகையின் உண்மையான முகப்பை பழைய நிலையில் திருப்பி அமைப்பதற்காக கிரேக்க பாணி தேவாலயம் இடிக்கப்பட்டது. [5]\n1925 ஆம் ஆண்டில், பெரிய மறுசீரமைப்பு நடைபெற்றது. பின் இக்கட்டிடம் மாநில காப்பகமாக செயல்பட ஆரம்பித்தது.இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இது ஓர் ஆவணக்காப்பகக் கட்டிடமானது. [5]\n1974 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் தேசிய ஆவணக்காப்பகம் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஜலான் ஆம்பேரா செலட்டானுக்கு மாற்றப்பட்டது, பழைய கட்டிடம் காப்பகங்களுக்கு பொருத்தமாக அமையவில்லை என்று கருதப்பட்டது. 1979 இல் இடமாற்றம் முடிந்ததும், வீட்டின் நிலை மோசமடைந்தது. [5]\n1995 ஆம் ஆண்டில், ஜகார்த்தாவை தளமாகக் கொண்ட சில டச்சு நிறுவனங்கள் இந்தோனேசியா அறக்கட்டளை பரிசு என்ற ஒரு பரிசினை நிறுவி, இந்தோனேசிய சுதந்திரத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த மாளிகையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் பணத்தை சேகரிக்க ஆரம்பித்தன. ராணி பீட்ரிக்ஸின் வருகையின் போது, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேறகொள்ளப்பட்டது. இந்தோனேசியாவின் தேசிய ஆவணக்காப்பகம் எந்தவொரு திட்டங்களையும் முன்வைக்கா நிலையில், சேதத்தைத் தடுக்க, 1997 ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு ஆரம்பமானது. நவம்பர் 1, 1998 ஆம் நாளன்று, மறுசீரமைப்புப் பணி முடிவுற்றது. [5]\nஅதே ஆண்டில், மே 13 ஆம் நாளன்று அன்று, நாட்டில்கலவரம் வெடித்தது. தேசிய காப்பக கட்டிடத்திற்கு அடுத்ததாக அமைந்திருந்த ஒரு வங்கி கட்டிடம் எரிக்கப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள தேசிய காப்பக கட்டிடத்தில் தஞ்சம�� புகுந்தனர். கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றபோது, கட்டிடத்தின் மறுசீரமைப்பிற்காக தளத்தில் பணியாற்றி வந்த சுமார் 80 தொழிலாளர்கள் அவர்களை விரட்டியடித்தனர்.[9]\nஇந்த கட்டிடத்தில் டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் (விஓசி) பல வரலாற்று காலப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையும் அடங்கும்.\nமுதல் தளத்தில் 1541 ஆம் ஆண்டிலிருந்து உள்ள வரைபடங்கள் காட்சிக்கு உள்ளன. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திய சாப்பாட்டு நாற்காலிகள் மற்றும் ஒரு டைனிங் டேபிள் அங்கு உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2019, 05:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Dinamani-Chennai/1590736704", "date_download": "2020-07-03T14:46:44Z", "digest": "sha1:CNWY65AZ7HJJZS5D5OUVO7DASGBG2CGH", "length": 3696, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா சாதனை", "raw_content": "\nஅந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா சாதனை\nஇந்தியாவில் சென்ற நிதியாண்டில் சாதனை அளவாக 4,997 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபுது தில்லி, மே 28:\nஇதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:\nசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு\nகரோனா வார்டுகளை ஒருகிணைக்க வாக்கி-டாக்கி வசதி\n'தவறு செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும்'\n6 லட்சத்தை கடந்தது கரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,343 பேருக்கு கரோனா\nதிருக்கண்டலம் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்\nநெல்லையப்பர் கோயில் நிகழ்ச்சிகளை செல்லிடப்பேசி செயலியில் பார்க்க சிறப்பு வசதி\nபாம்பன் ரயில் பாலத்தின் உறுதித் தன்மையை அறிய ரயில் என்ஜினை இயக்கி ஆய்வு\nபொதுமக்களிடம் 'விடியோ கால்' மூலம் புகார் பெறப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/12399524_10153342439878581_1557763111_n/", "date_download": "2020-07-03T13:38:44Z", "digest": "sha1:W5QBTTTA3RT5ADZAXTXWTW77BQVOEDR4", "length": 8998, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "12399524_10153342439878581_1557763111_n | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nPrevious அன்புள்ளம் கொண்ட அமெரிக்க தமிழர்கள்\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nமதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….\nசென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kanaa-success-meet-photos/", "date_download": "2020-07-03T13:42:55Z", "digest": "sha1:KGYUD7QS2BHWFVLTFMNHTFQ54FSVCNTP", "length": 3113, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kanaa Success Meet Photos – Kollywood Voice", "raw_content": "\nதியேட்டர்கள் கிடைக்காமல் திணரும் ‘பேட்ட’ – கிரேட் எஸ்கேப் ஆன ‘விஸ்வாசம்’\n‘கனா’ படத்தின் லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச் சவால் சிறுமி\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/thiruppavai/thiruppavai-pasuram-5-mayanai-mannu/", "date_download": "2020-07-03T14:36:23Z", "digest": "sha1:DNVTUCFQXZBC465MSW3AGPQ33XMCRL2Q", "length": 7232, "nlines": 89, "source_domain": "mylittlekrishna.com", "title": "திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nHome » Thiruppavai » திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு\nதிருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு\nதிருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு\nகண்ணனை – தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:\nபாசுரம் – To READ\nமாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்\nதூய பெருநீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்\nதாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது\nவாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய்.\nமாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை\nதூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை\nஇடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து\nயசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை\nபரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி\nவாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்\nமுன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால்\nநெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும். ஆகவே பகவான் நாமங்களைச் சொல்லி, பாடி போற்றுவோம்\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.\n← திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்\nதிருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா →\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ ���ராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-07-03T14:05:30Z", "digest": "sha1:NKMNHBFMJ3JAUVOJ7V5D3KDNSGU2US4P", "length": 5000, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பல்கலை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனில் மடிக்கணனிகள்! - EPDP NEWS", "raw_content": "\nபல்கலை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனில் மடிக்கணனிகள்\n2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் அடிப்படையில் மடிக்கணனிகளை வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇதனடிப்படையில் 3 வருடங்களுக்கு இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கைகள் இன்னும் 2 வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான 2 வங்கிகளை தெரிவு செய்துள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nபல்கலைக்கழகத்திற்கு அ��ுகிலுள்ள வங்கிக் கிளைகளூடாகவே இந்த கடன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ஜீ ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nஊர்காவற்துறை படுகொலை: சந்தேகநபர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்\nதபால் மூல வாக்களிப்பு: விண்ணப்பிப்புக்கான காலம் நீடிப்பு\nவேலணை வங்களாவடியில் பொதுச்சந்தை வேண்டும் -விவசாயிகள் கோரிக்கை\nயாழ். மாவட்ட அரச அதிபர் அலுவலகத்திற்கு நிரந்தர பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக்கொள்ள முயற்சி\nஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு தொழில்வாய்ப்பு\nநிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மீண்டும் ஒரு முறைப்பாடு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/149580/news/149580.html", "date_download": "2020-07-03T14:39:10Z", "digest": "sha1:ZEKQ7SW4MGVIQ2K5YQSYUOZLM2SBIDKH", "length": 9930, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுயஇன்பத்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் குறையுமாம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nசுயஇன்பத்தால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் குறையுமாம்…\nகட்டிப்பிடித்தல், உரசிக்கொள்ளுதல், முத்தம் இப்படி உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் புகுந்து விளையாடும் ரொமாண்டிக் பர்சனாலிட்டியாக இருக்கலாம்.\nஅது இல்லற வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உங்கள் உடலுக்கும் ஏராளமான ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. பிறகென்ன ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை. பிறகென்ன உங்கள் விளையாட்டை எப்போதையும் விட இன்னும் அதிகமாகவே தொடரலாம்.\nகுறிப்பாக, சில ரொமாண்டிக் நடவடிக்கைக்ள உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் கலோரிகளையும் எரிக்கச் செய்கின்றன.\nநீங்கள் உங்கள் துணைக்கு மசாஜ் செய்து விடுங்கள். அது அவருக்கு மட்டும் ஆரோக்கியமான விஷயம் இல்லை. உங்களுக்கும் சேர்த்து தான். நீங்கள் நன்கு மசாஜ் செய்துவிடும்போது உங்ளுடைய இதயத்துடிப்பு வேகமாக இருக்கம். அது உங்கள் கலோரிகளைக் குறைக்கச் செய்யும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யும்போது 50 கலோரிகள் வரை குறையும்.\nநீங்கள் அதிக அளவில் உங்கள் கலோரிகளை எரிக்க வேண்டுமென்றால் எப்போதையும் விட அதிக நேரம் உடலுறவில் ஈடுபடுங்கள். இது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 25 நிமிடங்கள் தொடர்ந்து உறவு கொள்வதன் மூலமாக ஆண்கள் 100 கலோரிகளையும் பெண்கள் 75 கலோரிகளையும் எரிக்க வேண்டும்.\nமேலாடைகளை மட்டும் அணிந்து கொண்டு, ஒரு கம்பியைச் சுற்றி இடுப்பையும் கால்களையும் வளைத்து நெளிந்து ஆடுவது தான் போல் டான்ஸ். இந்த டான்ஸ் மிகச்சிறந்த ஃபிட்னஸ் மாஸ்டராக செயல்படுகிறது. இந்த டான்ஸ்ஸை தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை ஆடுவதால் 90 கலோரிகள் வரை எரிக்க முடியும். குறிப்பாக, தொடைப்பகுதியில் உள்ள சதைகள் குறைவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம்.\nநீங்களும் உங்கள் கணவரும் மாறி மாறி உங்கள் பிராவின் ஸ்டிரிப்புகளை கழட்டி, உடல் நெளிந்து செய்யும் மஜாஜைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை செய்தால் 80 கலோரிகள் எரிக்கப்படுமாம்.\nசுய இன்பம் என்பது தவறான விஷயம் கிடையாது. சுய இன்பத்தின் மூலம் உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள தேவையில்லாத கலோரிகளையும் எரிக்க முடியும். தொடர்ந்து 15 நிமிடங்கள் வரை சுய இன்பத்தில் ஈடுபட்டு உச்சமடையும் போது, 50 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது.\nமுத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள நரம்புகள் தூண்டப்படுகின்றன. எவ்வளவு நேரம் எவ்வளவு வேகமாக முத்தம் கொடுப்பதைத் தொடர்கிறீர்களோ அவ்வளவு நன்மைக்கே. முத்தம் கொடுக்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. 1 நிமிடத்துக்கு 2 முதல் 5 கலோரிகள் வரை எரிக்கப்படும். முத்தம் கொடுக்கும்போது வேகமாக இயங்குதல், உதடுகளைக் கடித்து சுவைத்தல் ஆகியவற்றால் எரிக்கப்படும் கலோரிகள் 1 நிமிடத்துக்கு 8 முதல் 10 கலோரிகளாக அதிகரிக்கின்றன.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/193024/news/193024.html", "date_download": "2020-07-03T12:40:44Z", "digest": "sha1:ADXLBHR7T3R3IPWQQVXV6URYGGQTJS4N", "length": 3890, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதை தினமும் 2 முறை தடவினால் மெல்லியதாக உள்ள கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஇதை தினமும் 2 முறை தடவினால் மெல்லியதாக உள்ள கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்\nஇதை தினமும் 2 முறை தடவினால் மெல்லியதாக உள்ள கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்\nPosted in: செய்திகள், வீடியோ\nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nகட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&diff=91340&oldid=prev", "date_download": "2020-07-03T13:27:47Z", "digest": "sha1:XYDIOH35FY3CZQA6FZ4NUGFZU2FP5HIH", "length": 7771, "nlines": 78, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:37, 6 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n10:52, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAnuheman04 (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 12: வரிசை 12:\n10:52, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\nவெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை\nபக்கங்கள் viii + 51\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவ���மாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.\nஇன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.\n-நூல் தேட்டம் (தொகுதி 5)\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதேசிய கலை இலக்கியப் பேரவை\n2003 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/asuran-movie-trailer/", "date_download": "2020-07-03T12:29:59Z", "digest": "sha1:6QR5XYPCBGZJEYZARALD6FZDPCZYK4W2", "length": 4832, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\nactor dhanush actress manju warrier asuran movie asuran movie trailer director vetrimaaran producer kalaipuli s.thaanu v creations அசுரன் டிரெயிலர் அசுரன் திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நடிகர் தனுஷ் நடிகை மஞ்சு வாரியர் வி கிரியேஷன்ஸ்\nPrevious Post\"ஜாம்பி' படத்தின் கதை என்னுடையது...\" - எழுத்தாளர் ஆர்னிகா நாசரின��� குமுறல்.. Next Postமகாமுனி – சினிமா விமர்சனம்\nபடம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..\nOTT பிரச்சினையில் நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..\n‘மரைக்காயர்-அரபிக் கடலின் சிங்கம்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2010/12/rotten-rat-issue.html", "date_download": "2020-07-03T13:21:08Z", "digest": "sha1:6BA3DU2JKZCAPWPFRKK5L2E2AITDGE7V", "length": 27627, "nlines": 494, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: உங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா? ஒழிக்கும் வழிகள் இதோ! Kill the rats at your home!!", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரியும் தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது தேள் கொட்டியவனுக்குத் தானே வலி தெரியும் - அதை வேடிக்கைப் பார்ப்பவனுக்கு எங்கே அது புரியப் போகிறது\nஎலித் தொல்லை தாளவே முடியவில்லை\nஎலிகளைக் கண்டவுடன் தயவு தாட்சண்யம் பாராமல் ஒழித்துக் காட்டுங்கள்\nஇரண்டாவது மாடியில் கூட எலிகள் வந்து நாசம் பண்ணும் என்று நம்ப முடிவில்லை\nஒருவர் முணு முணுக்கிறார்...அதுகள் நூறாவது மாடிக்குக் கூட வரும்...மலை எலிகள் இல்லையா என்ன என்று..\n* எனது பல நல்ல புத்தகங்களை நாசம் பண்ணிவிட்டன...\n* குழந்தைகளின் துணிகள் பலவும் இவ்வாறே ...\n* போன வாரம் வாஷிங் மஷினுக்குள் புகுந்து ஒயர்களைக் கடித்துத் துப்பி Rs.1750/- காலி.\n* போன மாதம் ஒரு நாள் அதி காலை (இரவு) இரண்டு மணி சமயம் எனது மகளின் விரலை, ஒரு எலி ல��சாகக் கடிக்க கொஞ்சம் ரத்தம் வந்து..நாங்கள் எல்லாம் பயந்து போய் பெரம்பூர் பாரதி சாலை 24 hours மருத்துவ மனை சென்று அதற்கு ஊசி, மருந்து போட்டுகொண்டு வந்தோம்.\n* அந்த அறையில் படுக்க பயந்த குழந்தைகள் வேறு அறைகளில் உறங்குகின்றனர். அந்த அறைக் கதவை இரவில் பூட்டி வைக்க, நேற்று இரவு, கதவின் கீழ்ப் பகுதியை துவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது அந்த அசகாய எலி\n* எலி பிடிக்கும் அந்த மரத்தால் செய்யப் பட்ட கூண்டை வைத்துவிட்டு மாதக் கணக்காகிறது...எதுவும் அதில் விழவில்லை.\n* ஒரு முறை விழுந்ததை, கொண்டு போய் வாட்ச்மேன் இடம் சொல்லி ரோட்டில் விட்டு விட்டு வரச்சொன்னோம்...சாகடிக்க மனம் இன்றி அது திரும்பவும் அடுத்த வீட்டுக்கு போயிருக்கும்\n* அது பண்ணும் தீமைகளைப் பார்த்ததால் அப்படி விடுவது தவறு என்று தோன்றுகிறது.\n* ஒரு எலி வருஷத்துக்கு முப்பது குட்டிகள் போடுமாம்\n* ஒரு முறை எலி வந்த வீடு...அதோ கதிதான் என்று இணைய தளங்களில் கண்டேன் 'எலித் தலைமுறை' அந்த வீட்டில் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்\n* சுண்டெலி-பெருச்சாளி இதெல்லாம் அதில் அடக்கம்\n* எலிகள் இனி சென்னை போன்ற நகரங்களில் பெருகி விடும் என்றே தோன்றுகிறது. காரணம் அடுக்குமாடி கலாசாரம். எலிகள் எப்போதுமே உயரங்களில் வாழ விரும்பும் ஜந்து. மேலும் நம்மால் பூனைகளை அடுக்குமாடிகளில் வளர்க்கும் சாத்தியம் குறைவு\nபூனை ஓரிரு குட்டிகள் போட-எலிகள் சில சேர்ந்து நூற்றுக் கணக்கில் பெருக..ஒரு பூனை தான் என்ன செய்ய முடியும்\n* அதற்கு உதாரணம், அமெரிக்க நகரங்கள். அங்கு எலிப் பிரச்சினைகள் அதிகம்-எலி ஒழிக்கும் கம்பனிகளும் உள்ளன.\n* எலி வரும் வழிகளைக் கண்டு..எலி கடிக்காத பொருட்களால் அடித்தல்-வேலி போடுதல்.\n* உணவுப் பொருட்கள் எலிகளுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளுதல். இரவில் அவற்றைத் தின்னவே எலிகள் வருகின்றன.\nதின்றுவிட்டு பிறகு தம் பற்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்...கண்டதையும் கடித்து நாசம் பண்ணி...தான் குட்டி போட்டு வம்ச விருத்தி பண்ண ஒரு இடம் பார்த்துக் கொண்டு அந்த வீட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறது.\n* எலிகள் இருக்கும் வீட்டில், எலிகளால் அங்குள்ள மனிதர்களுக்கும் சில நோய்கள் ஏற்படும் என்று வேறு சொல்கிறார்கள்.\nஇதெல்லாமே எலியால் கடிக்கப் பட்ட குழந்தைகளின் விரல்கள்:\nஉங்கள் வீட்ட��லும் ஒரு நாள் இது நடக்கலாம்.\nவீடேறி வந்து உங்கள் குழந்தைகளை வதைக்கும் பகைவனுக்கு\n\"அன்பே சிவம்\" சொல்லிக் கொடுக்க இயலாது - தயவு பாராமல் கொல்லுங்கள்\nஎலிகள் பற்றிய மேலதிக செய்திகளுக்கு பார்க்கவும்:\nசென்னையில் எலி ஒழிக்கும் நிறுவனங்கள் அல்லது விஷயங்கள் பற்றி இணையத்தில் தேடப் போய் ஒரு நல்ல நிறுவனத்தின் இணைய தளம் கண்டேன்..அது அமெரிக்காவை சேர்ந்தது.\nசென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒன்று அது போல் மிகச் சிறு அளவில் நிறுவனம்/ இணையம் உள்ளது..\nமேலை நாடுகளில் இது போன்ற மக்கள் தொண்டு எதையும் மிகச் சிறப்பாக செய்வார்கள். நம் நாட்டில் தற்போதைய 2G spectrum scam- போன்ற விஷயங்களைத் தான் பிரமாதமாகச் செய்கிறார்கள்\n(இது போன்ற 'அரசியல் எலிகளை' ஒழிக்கவும் ஏதாவது கருவிகள் கண்டு பிடித்தால் நம் இந்திய நாடு நலமடையும்\nவருங்காலத்தில் அடுக்குமாடிகளில் எலிப் பிரச்சினைகள் பெரிதும் பெருகி விடும் என்றே தோன்றுகிறது.\n* எலிகளை 'கண்ட-உடன்-சுட' என்று சொல்லும் படியாக ஒழிக்க வேண்டிய நிர்பந்தம் நகர வாசிகளுக்கு உள்ளது.\n* உங்களுக்கு எதுவும் எலிகளால் பாதிப்பு வராத வரையில் இந்த விஷயங்கள் கொஞ்சம் சிரிப்பாகவே இருக்கும்\n* பாதிப்பு வரும்போது நான் சொன்னது நினைவுக்கு வரும்-அப்போது மீண்டும் இங்கு வரவும். சில நற்செய்திகள் காத்து இருக்கும்.\nஎலி பிடிக்கும் சில நல்ல முறைகள்:\n\"பாவம் பார்ப்பவனின் நாடும் வீடும் பகைவனால் சூழப் பட்டு விரைவில் அழிந்து விடும்\"- பகவத் கீதை\nஎலி ஒழிக்க அவனவன் என்னென்ன படு படுகிறான் என்று இங்கே சொடுக்கிப் பார்த்தாலே புரியும்:\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மையுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிற...\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவு: 1000 விமானங்கள் ரத்து\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா\nதமிழக வெள்ள நிலை - அக்,நவ,திச 2010 காணொளிகள் :\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1007&cat=Infrastructure&mor=Lab", "date_download": "2020-07-03T13:37:13Z", "digest": "sha1:2KYMKN2FPOVHXDR2XRWDJXQUW52EDGZ7", "length": 9014, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nபி.ஏ., வரலாறு படித்து விட்டு பின் தபால் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொது நிர்வாகத்தை ஒரு பாடமாக எழுத முடியுமா\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nசட்டப் படிப்பில் சிறப்புத் துறைகள் எவை\nசிவில் சர்வீசஸ் தேர்வு எழுத பட்டப்படிப்பு அ���சியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/207344?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:52:49Z", "digest": "sha1:PDM56OEZJCJLEDZYLSPSHYXMO3O43X2F", "length": 8910, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்காவில் சொகுசு ஹொட்டலை தவிர்த்து தூதரகத்தில் தங்கும் இம்ரான் கான்! காரணம் என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்காவில் சொகுசு ஹொட்டலை தவிர்த்து தூதரகத்தில் தங்கும் இம்ரான் கான்\nஅமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சொகுசு ஹொட்டலில் தங்காமல் தங்கள் நாட்டு தூதரகத்திலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றவுடன், நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில், வரும் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.\nஇந்த பயணத்தின் மூலம் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, உலக வங்கியிடம் இம்ரான் கான் கடன் கேட்க உள்ளார். சுமார் 600 கோடி டொலர்கள் கடன் அளிக்க முன் வந்துள்ள உலக வங்கி, பாகிஸ்தான் அரசு பணத்தை பொருளாதார வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் செலவிட வேண்டும்.\nஅத்துடன், அதிகாரிகள் தங்களின் தேவையற்ற செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக, இம்ரான் கான் அமெரிக்காவில் உள்ள சொகுசு ஹொட்டலில் தங்காமல், தங்கள் நாட்டு தூதரகத்தின் விருந்தினர் இல்லத்தில் மட்டுமே தங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் தூதரகம் வாஷிங்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த தூதரகத்தில் இம்ரான் கான் தங்குவதால், பாதுகாப்பு சிக்கல் ஏதும் ஏற்படாதவாறு அமெரிக்க பொலிசார் அதை உறுதி செய்வது அவசியமாகும்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2016/01/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-03T14:00:03Z", "digest": "sha1:2Q5R3IKKAWMU3LLWKG6SVPUT3CHEOIIW", "length": 7467, "nlines": 44, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "நீயா நானா- சல்லிக்கட்டு! | ParamAnu", "raw_content": "\nஎனக்கு, மாடு அணையும் விருப்பம் இன்னும் உண்டு\nநீயா நானா நிகழ்ச்சியில் சல்லிக்கட்டை எதிர்ப்பவர்கள், என்ன மனநிலையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் என விளங்கவில்லை\nஎங்கள் குடும்பங்களில் எங்களுக்குத் “தெரிந்து” யாரும் சல்லிக்கட்டுக்குப் போனார்களா எனத் தெரியவில்லை. ஆனாலும் பெரியப்பா/சித்தப்பாக்கள் பிச்சைராஜன், நடராஜன், சந்திரசேகர் (அட.. அனைவரும் மாடசாமிகள் வெண்விடையேறும் வீமன் நாமம் கொண்டோர்), மேல் நிறைய சந்தேகம் உண்டு\nஎன் அப்பா சில முறை “பார்ப்பதற்காக” சென்றதாகக் கூறியதாக ஞாபகம், நான் மாடு அணைய வேண்டும் எனக் கேட்கும் போதெல்லாம், என் அம்மா மிக எளிதாகத் தடுத்துவிடுவார்கள். சிறுவயதில், அவனியாபுர சல்லிக்கட்ட்டைத் தாண்டி ஓடிவரும் காளைகள், திடீர் திடீரென்று அங்கங்கு வெறித்து ஓடிவருவதைக் கண்டிருக்கிறேன். சிறுபயலாக நின்று கொம்பைப் பிடித்து அப்படியேத் தலைக்கு மேல் சுற்றி விட்டடிக்கவேண்டும் எனத் தோன்றும். ஆனால், சல்லிக்கட்டு இல்லாத நேரத்திலேயே, சும்மா போய்க் கொண்டிருக்கும் காளைகள் பலமுறைக் குத்தித் தூக்கி எறியப்பட்ட அனுபவங்கள் பல உண்டு.\nஎனக்கென்னவோ என்னுடைய இந்த அனுபவத்தை வைத்து எதிர்த்திருந்தால் கூட, அதில் ஒரு அர்த்தம் இருந்திருக்கும் போல.. நிகழ்ச்சியில் பேசியவர்கள் எதற்கு எதிர்த்தார்கள் எனத் தெரியவேயில்லை. மண்ணுக்குத்திக் காளையிடம் தூரத்தில் நின்று வீரவசனம் பேசியது போல் ஆகிவிட்டது. ஆனால் சல்லிக்கட்டு வேண்டுமெனும் அந்த அறிவார்ந்த ‘கிராமத���தான்கள்’ bibliography-பனுவல் உசாத்துணை முதற்கொண்டு தந்தும், நாகரீகவாதிகளின் சொல்லாடல்கள் மிருகவதை, கிராமத்தான், காட்டுமிராண்டி, புலியையடக்குக, கொஞ்சமேக் கொஞ்சமாய் பெண்ணியம்- சல்லிக்கட்டு செல்பவரின் அம்மா/பெண்டாட்டி உணர்வுநிலை வழியாக, என்பனத் தாண்டி கொஞ்சம் கூட நகரவில்லை.\nஒரு கொரியன் படத்தை (தமிழ்ப்படுத்தியதை)ப் பார்க்கும் போது, அதில் உள்ளக் குழந்தை அப்பாவை “டாடி” என அழைப்பது போல் குரல்படுத்தியிருந்தார்கள், தமிழில் பேசியவர்கள்; (என் மனநிலை அடப்பாவிகளா..) இதில் கூத்து, அவர்கள் மொழியில், “அப்பா, அம்மா”வென்றே அக்குழந்தை அழைத்திருக்கும்) இதில் கூத்து, அவர்கள் மொழியில், “அப்பா, அம்மா”வென்றே அக்குழந்தை அழைத்திருக்கும் அடடே எப்படியானது எம் தமிழ்ச்சமூகம்… இம்மாதிரி விவாதங்களில், தமிழ் “பண்ணி” மொழியாக ஆகியே விட்டது கடைசியில், பரிசு நிறைய ஆங்கிலம் பேசிய அந்த தமிழ் அம்மையாருக்கு வழங்கப்பட்டது, ஆயினும் அவர் அதைக் கவனித்தது போல் தெரியாதது கண்டு, கோபிநாத் அவர்களின் நக்கல் “ரொம்ப தமிழ் பேசியதால் உங்களுக்குப் புரியவில்லை போல கடைசியில், பரிசு நிறைய ஆங்கிலம் பேசிய அந்த தமிழ் அம்மையாருக்கு வழங்கப்பட்டது, ஆயினும் அவர் அதைக் கவனித்தது போல் தெரியாதது கண்டு, கோபிநாத் அவர்களின் நக்கல் “ரொம்ப தமிழ் பேசியதால் உங்களுக்குப் புரியவில்லை போல\nகிராம வழக்கங்கள் முழுவதும் புரியாத, ஆடு மாடு நேரடியாக வளர்க்காத ஒரு கிராமத்தான் எனினும், எனக்கும் மாடு அணையும் விருப்பம் இன்னும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/02/08/", "date_download": "2020-07-03T14:24:22Z", "digest": "sha1:LG5AEYOGTS6FGKL5FJAQGIA33FMBOTVJ", "length": 16346, "nlines": 203, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "8 பிப் 2014 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 8, 2014\nஎமர்சனின் “அழகு” கட்டுரை பற்றி முத்துகிருஷ்ணன்\nரால்ஃப் வால்டோ எமர்சனின் இயற்கை (Nature, 1936) என்ற கட்டுரை தொகுப்பில் “அழகு” என்ற மூன்றாவது கட்டுரையைப் பற்றீ – முத்துகிருஷ்ணன்.\nஇயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.\nகட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில் உணரப்படும் அழகாகும். அடைந்த கூடத்தில் நெடுநேரம் ஒரு வேலையில் கழித்து விட்டு கடற்கரையின் முன்னாலும், பெரும் இமயங்களுக்கு முன்னலும் போய் நிற்கையில் ஏற்படும் விடுபடலை குறிக்கும் அழகுணர்ச்சி என்று அதைக் கூறலாம். அழகின் அக்கூறை உணர்கையில் அங்கு மனிதனை வந்தடையும் காட்சியில், தொடுகையில், ஒலிகளில் புதியவைகளை கண்டுகொள்வான். ஓடும் நீரிலும், கடலின் பரப்பிலும், அந்தி நேர ஒளியில் மிளிரும் மேகங்களின் வடிவங்கள் வழியே அவன் உணரும் அழகு என்பது வெளியே உள்ளது. அது அவனை அமைதிபடுத்தலாம், சந்தோஷப்படுத்தலாம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கூறுகள் பழகிப் போய் மற்றொரு புதிய அனுபவத்திற்காக அவன் தேடல் ஆரம்பமாகிவிடும்.\nஇரண்டாவது அழகென்பது வெளியே உணரப்படும் அழகினூடே அவன் அகத்தின் உள்ளே செல்லும் பயணமே. அழகென்பது புலன்களின் வழியே தன்னையே காண்பது. அழகின் வெளி ஆபரணங்களை துளைத்து அதில் அழகென தான் உணர்வது எதை என்றும், அவற்றின் எல்லா வடிவங்களிலும் மறையாமல் நின்றிருக்கும் மறை பொருள் என்ன என்றும் தன் அகத்தின் வழியே கேட்டுக் கொள்ளும் கேள்விகளின் பதில்களே அவை. அப்படிபட்ட அழகை கண்டு கொள்ளும் ஒருவனுக்கு ஒவ்வொரு முறையும் புதுப்புது புறக் காட்சிகளும், சூழ்நிலைகளும் தேவைப்படுவதில்லை. வெளிர் வானமும், கூழங்கற்களும், காய்ந்த சருகுகளையும் பார்த்துக் கொண்டு அவனால் வெகு தூரம் அழகை ரசிக்க முடியும். அவற்றினூடே அறுபடாமல் செல்லும் நிலையான ஒன்றை பிடித்துக் கொண்டு செல்ல முடியும். அகபுறம் என்று சொல்லப்படுவதைப் போல புற அழகும், அக அழகும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் நிலை அது என எமர்ஸன் குறிப்பிடுகிறார். இதுவே அழகில் தெய்வீகத்தைக் காண்பது எனலாம்.\nஅகங்காரம் அழிந்த நிலையில் கண்களை மட்டும் வைத்து இயற்கையை உள்வாங்கிக் கொண்டு உள்ளும், புறமும் வேறுபாடில்லாமல் காணும் அழகை விட உயர்ந்ததாக அவர் கூறும் மூன்றாவது நிலை- அந்த அழகை மனிதன் உருவாக்கும் நிலை என்பதாகும். இயற்கையில் தான் காணும் அழகை முழுவதுமாக உள்வாங்கி அதை கலையாக வெளிப்படுத்தும் பொழுது அவன் இயற்கை அழகை உணர்வத��் அதிகபட்ச சாத்தியத்தை எட்டுகிறான் எனலாம். இயற்கையின் அழகு மனிதனின் அகம் வழியே மறுவாக்கம் செய்யப்படும் பொழுது அதன் ஒரு துளி முடிவிலா ஒன்றை சுட்டிக் காட்டி நிற்கிறது. அதை உருவாக்குவதே கலையின் நோக்கமாக இருக்க முடியும். இயற்கை அழகின் ஆதாரத்தை பிரதிபலிக்கும் எந்தவொரு படைப்பும் அதன் உள்ளே உண்மை, நன்மை, அழகு என்ற முக்குணங்களையும் கொண்டிருக்கும் என்கிறார்.\nஇயற்கை இருப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கும் அதன் அழகு என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அது மட்டுமே இறுதி உண்மை என்றாகி விடாது என முடிக்கிறார்.\nஎன் சொந்த அநுபவத்தில் நான் முதல் நிலையைத் தாண்டியதில்லை. கடுமையான அழுத்தத்தில் இருந்து விடுபடும் உணர்ச்சி இந்த நிலையில் முக்கியமானதுதான், ஆனால் அது மட்டுமே இந்த நிலை இல்லை என்பதுதான் என் சொந்த அநுபவம். சூரிய உதயம், அஸ்தமனம், வானவில், அருவிகள், நதிகள், கடற்கரை, யானைகள், பனி பெய்வது, யோசமிடி, க்ராண்ட் கான்யன், நயாகரா, காவேரி, கங்கையின் பெரும் நீர்ப்பரப்பு, கோதாவரியின் மீது நீண்ட ரயில்வே பாலம் மாதிரி எத்தனையோ இடங்களில் மனம் விம்மி முழுமை பெற்றிருக்கிறது. என் அநுபவம் எனக்கு, எமர்சனின் அநுபவம் அவருக்கு…\nபொதுவாக எமர்சனின் கட்டுரைகள் படிக்க எளிமையானவை. எனக்குப் புதிய தரிசனம் என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவும் கிடைத்ததில்லை. ஆனால் தோரோவின் கதை வேறு. வால்டன் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று…\nதொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/06/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-03T13:19:43Z", "digest": "sha1:J625WRKM5ZLUMEEUMI3P5X5GHKP5IVDO", "length": 72769, "nlines": 411, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nகலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்\nகலைஞர் கருணாநிதிக்கு 94 வயது. தமிழக அரசியலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக பல பத்தாண்டுகளாக இருந்திருக்கிறார் என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க முடியாது. நல்ல சக்தியா தீய சக்தியா என்பதைப் பற்றிப் பேச சிலிகன் ஷெல்ஃப் சரியான தளமில்லை. இங்கே சில பல பழைய பதிவுகள் இருக்கின்றன. நேரம் இல்லாதவர்களுக்காக ஒரு மதிப்பீடு இங்கே.\nபொதுவாக யாரையும் எனக்கு அடைமொழி வைத்து அழைப்பது பிடிக்காது. காந்தி என்றுதான் எழுதுவேன், மஹாத்மா காந்தி என்று எழுதமாட்டேன். கலைஞர் மட்டுமே விதிவிலக்கு. ஏனென்றால் தான் கலைஞர் என்று அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பது தெள்ளத்தெளிவு. அவரவர் விரும்பும் பெயரால் அழைப்பதுதான் நாகரீகம் என்று நினைக்கிறேன். அப்படி கலைஞர் என்று அடைமொழி வைத்து அழைக்கப்படுவதையே அவர் விரும்புகிறார் என்பதிலேயே அவரது குணாதிசயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nசிலிகன் ஷெல்ஃபில் வேறு என்ன எழுதப் போகிறேன் அவரது இலக்கியப் பங்களிப்பைப் பற்றித்தான். இது ஒரு மீள்பதிப்பு, சில திருத்தங்களுடன்.\nதிராவிட இயக்க எழுத்தாளர்கள் எவருமே எனக்குத் தெரிந்து நன்றாக எழுதியதே இல்லை. அண்ணாதுரை மட்டுமே கொஞ்சம் தேறுவார். கலைஞர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மொத்த மதிப்பு என்னைப் பொறுத்த வரை பூஜ்யம்தான். கறாராக மதிப்பிட்டால் பூஜ்யத்துக்கும் கீழேதான் மார்க் போட வேண்டும்.\nஎனக்கும் பழைய தமிழ் இலக்கியத்துக்கும் கொஞ்சம் தூரம். சின்ன வயதில் உருப்போட்டதால் நாலு குறள், குற்றாலக் குறவஞ்சியில் இரண்டு பாட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வெண்பா சொல்லுவேன். அவ்வளவுதான். சிவபெருமான் கர்ப்பகிரகத்தை விட்டு இறங்கி வந்து எழுதிய கவிதையான கொங்குதேர் வாழ்க்கையை முழுதாக படித்தபோது சிவபெருமான் கர்ப்பகிரகத்திலேயே இருந்திருக்கலாமே, வெளியே ஏன் வந்தார் என்றுதான் தோன்றியது.\nகலைஞரோ இந்த இலக்கியத்தில் முங்கி குள��ப்பவர். அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.\nநூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். அதில் ஒரு பத்து நாடகம் இருக்கும் போலத் தெரிகிறது. ஒரே முத்தம் போன்றவை நாற்பதுகளில் நல்ல வணிக நாடகம் என்று கருதப்பட்டிருக்கலாம். முக்கால்வாசி பண்டைத் தமிழ் இலக்கியம் பற்றித்தான். ஜெயமோகன் அவரது ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம் ஆகியவற்றை தன் வரலாறு கற்பனை படைப்புகள் இரண்டாம் பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். என் பார்வையில் இது அதீதமான அங்கீகாரம்.\nதென்பாண்டி சிங்கம் சரியாக நினைவில்லை. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ரோமாபுரிப் பாண்டியனும் இந்த லெவலில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஅவருடைய கதைகளில் ஓரளவு நினைவிருப்பது பொன்னர் சங்கர் ஒன்றுதான். ஆரம்ப பள்ளி மாணவன் லெவலில் எழுதப்பட்ட கதை. ஒரே லாபம் அண்ணன்மார் சாமி கதை பற்றி தெரிந்துகொண்டதுதான். அண்ணன்மார்சாமி கதை நல்ல ஸ்கோப் உள்ள கதை. ஒரு திறமையான எழுத்தாளன் பொன்னர்-சங்கர் vs அண்ணன் காளி போராட்டத்தை விவசாயி vs வேட்டைக்காரன் போராட்டமாக சித்தரிக்கலாம். அன்றைய மைய அரசு vs குறுநில மன்னர் உறவைப் பற்றிப் பேசி இருக்கலாம். இவர் பாட்டி கதை ஸ்டைலை தாண்டவில்லை. பொன்னர் சங்கர் மட்டும் வைத்து சொன்னால் இவர் கதை கிதை என்று எழுதாமலே இருக்கலாம் என்றுதான் சொல்வேன்.\nஇவற்றைத் தவிர பாயும் புலி பண்டார வன்னியன் என்றும் ஒன்று எழுதி இருக்கிறாராம். ஏன் இந்தக் கொலை வெறி\nநெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் சுயசரிதை எழுதி இருக்கிறார். நிச்சயமாக தான் மட்டுமே உத்தமன் என்ற அளவில்தான் எழுதி இருப்பார். இருந்தாலும் ஒரு insider perspective கிடைக்கலாம்.\nநடுநடுவே தமிழே, நிலவே, எழிலே என்று ஏதாவது கட்டுரைகளும் எழுதுவார். அன்றாவது படித்தார்களா இல்லை இவரேதான் படித்துக் கொண்டாரா என்று சந்தேகமாக இருக்கிறது. முத்தாரம் என்ற புத்தகம் நல்ல உதாரணம். ‘செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்‘ என்று ஒன்ற��. அதில் முன்னோடிகளைப் பற்றி எழுதி இருக்கிறார்.\nஅவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது. இன்று இதெல்லாம் ஒரு கவிதையா என்று தோன்றுகிறது. நான் கூட இது மாதிரி ஆயிரம் எழுதுவேன் – “ஸ்ரீரங்கநாதன் கோவில் புளியோதரையில் காரங்கள் போட்டுவிட்டான் எரியுதடா” அவாள்-சவால், குடும்பத் தகராறு பற்றி எழுதுவது எல்லாமும் கவிதை, பாரதி எழுதியதும் கவிதை என்பது உலக மகா அநியாயம்.\nஅவரது பேச்சும் எழுத்தும் பலரை கவர்ந்தன. அவரது charisma-வின் ஆதாரமே அவரது தமிழ்தான். ஆனால் அது வெறும் அலங்காரத் தமிழ். அதில் கருத்தை விட எதுகை மோனைக்குத்தான் முதல் இடம். மேடையில் பேசினால் சும்மா பொழுதுபோக்குக்காக கேட்கலாம், அவ்வளவுதான். நான் படித்த வரையில் அண்ணாவின் தமிழ் இதை விட நன்றாக இருக்கிறது.\nமொத்தத்தில் எனக்கு தெரிந்த அவரது இலக்கியப் பங்களிப்பு முக்கியமானது இல்லை. அவர் இலக்கியங்களை சாதாரணத் தமிழனுக்கு கொண்டு வர செய்துள்ள முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் அவற்றின் தரத்தை பற்றி பேசும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. என்றாவது தொல்காப்பியப் பூங்கா படித்துப் பார்க்க வேண்டும்.\nஅவர் படைப்புகளில் நான் உண்மையில் படிக்க விரும்புவது மனோகரா, பராசக்தி திரைப்படங்களின் திரைக்கதை+வசனங்கள்தான். அவரது எழுத்தின் சாதனை என்று நான் கருதுவது இந்த மாதிரி திரைப்பட வசனங்கள்தான். மந்திரிகுமாரி, திரும்பிப் பார் ஆகிய படங்களிலும் வசனம் குறிப்பிடும்படி இருந்தது. அபிமன்யு படத்திலும் சிறப்பாக எழுதி இருந்தார். ஆனால் அதெல்லாம் மனோகராவோடு போயிற்று. சினிமாவைப் பொறுத்த வரையில் அவர் காலம் முடிந்து பல பத்தாண்டுகள் சென்றுவிட்டன.\nசுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய வ���ளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல.\nதிரைப்பட விமர்சனம் – மனோகரா\nதிரைப்பட விமர்சனம் – பராசக்தி\nபிரிசுரிக்கப்ட்டது 3 ஜூன் 2017 21 மே 2019\nPrevious Post ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர I\nNext Post ஜடாயு உரை – இளங்கோ முதல் தாயுமானவர் வரை\n40 thoughts on “கலைஞரின் படைப்புகளுக்கு பூஜ்யம் மார்க்”\nநன்றி ஜெகதீஸ்வரன், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகலைஞரின் கவிதையை யூடியுபில் கேட்டேன். படிப்பதை விட கேட்பது நல்லதுதானே.இந்த அசாத்திய திறன் இப்போது எங்கே போனது என தெரியவில்லை.\nஜெகதீஸ்வரன், சிமுலேஷன் கலைஞர் வீடியோவுக்கு நன்றி\nசிம்பிள், பொதுவாக எனக்கு கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி. இருந்தாலும் தேடித் பார்க்கிறேன்…\nஆர்வி, மேற்கண்ட விடியோவினை நான் இடவில்லை. – சிமுலேஷன்\nசுப்பு, அந்த காலக்கட்டத்திலேயே நன்றாக எழுதியவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் கொஞ்ச நாள் சினிமாவுக்கு நன்றாக வசனம் எழுதினார் என்பதை கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.\nசிமுலேஷன், தவறாக எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.\nதென்பாண்டி சிங்கத்தை உண்மையில் எழுதியது சிவகங்கை மாவட்டம் திருகோஷ்டியூர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள். அடுத்தவர் புகழை திருடிக்கொள்ள அடுத்தவர் எழுதியதை தனதென கூறிக்கொள்ள எப்படிதான் மனசு வருதுனே தெரியல. இந்த தென்பாண்டி சிங்கம் ஒரு வார இதழில் தொடராக வந்திருக்கிறது. அதை தொகுத்து புத்தகமாக என் தந்தை வைத்திருந்தை நான் பார்திருக்கிறேன். அதெல்லாம் சரி ‘ராஜராஜன் விருது வாங்கும்போது கொஞ்சம் கூட வெட்கமா தெரியல. எப்படி ம் ம் காசு இருந்தா என்னவேன்னா செய்யலாம் போல\nPlagiarism எனபது மேற்கத்திய நாடுகளிலும் ஒரு அறமற்ற செயலாகவே மட்டுமே பார்க்கப் படுகிறது. ஆனால் இன்னும் கடும் தண்டனை மிக்க சட்டமாகவில்லை. நஷ்ட ஈடு அளவில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nஅதுசரி, உங்கள் இந்த தகவலுக்கு ஆதாரம் இருக்கிறதா இருந்தால் மிக நல்லது. விஷயங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்த புண்ணியமிருக்கும்.\nகண்ணை மூடிக்கொண்டு குற்றம் சொல்லாதீர்கள். எஸ்.எஸ்.தென்னரசு தி.மு.க வில் இருந்தபோது அவருக்குத் தென்பாண்டிச் சிங்கம் என்பது ஒரு ���ட்டமாக இருந்தது. அதையும் கலைஞர் எழுதிய நாவலையும் போட்டுக் குழப்பாதீர்கள். தென்பாண்டிச் சிங்கத்தைப் படித்துப் பாருங்கள். அந்த மொழி நடையில் ஒவ்வொரு வரியிலும் கலைஞரின் கைவண்ணம் தெரியும்.\nPingback: சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள் « சிலிகான் ஷெல்ஃப்\nதென்பாண்டி சிங்கத்தை எழுதியது கருணாநிதிதான். அப்படி இல்லை என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்\nPingback: பம்மல் சம்பந்த முதலியார் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கோவை ஞானி பரிந்துரைக்கும் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: எழுத்தாளர் இமையத்தின் கட்டுரை – “நான் எழுதிய பெண்கள்” | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்) | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: பொன்னீலனின் “புதிய மொட்டுக்கள்” | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: தமிழின் டாப் டென் நாவல்கள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கலைஞர் கருணாநிதியின் படைப்புலகம் | ashokvishal\nPingback: சாஹித்ய அகாடமி விருது பற்றிய ஜெயமோகனின் ஒற்றைப் பரிமாணக் கோணம் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: அஞ்சலி – ஹீரோ ஜெயகாந்தன் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: அசோகமித்ரன் பேட்டி | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: அண்ணாதுரையின் “சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்” | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: லக்ஷ்மி | சிலிகான் ஷெல்ஃப்\n5:40 முப இல் 5 ஜூன் 2017\nபெங்களூரு செல்வேன். ஒரு உரை எழுதுவேன் என்பார்.\nகொடைக்கானல் செல்வேன். தொல்காப்பிய உரை முடித்தேன் என்பார்.\nஒரு வாரம், பத்து நாளில் இலக்கியங்களுக்கு உரைநடை எழுதி முடிக்கும் அசகாய சூரர் இவர்.\n5:52 பிப இல் 8 ஜூன் 2017\nவெங்கட சுப்ரமணியன், // ஒரு வாரம், பத்து நாளில் இலக்கியங்களுக்கு உரைநடை எழுதி முடிக்கும் அசகாய சூரர் இவர். // 🙂\n6:02 பிப இல் 13 ஜூன் 2017\nகொடைக்கானலுக்குச் சென்றேன்; பத்து நாட்களுக்குள் தொல்காப்பிய உரையை முடித்தேன் என்பதை எப்படி பத்தே நாட்களுக்குள் உரையை எழுதினார் என்று பொருளெடுக்க முடியும்\nஉரை பல காலமாக எழுதப்பட்டு பின்னர் அது வெகுநாட்களாக முடிக்கப்படாமல் கிடந்து, அதைத் தான் கொடைக்கானல் பத்துநாள் வாசத்தில் முடித்தேன் என்று எடுக்கலாம். ஏனென்றால், தொல்காப்பியத்துக்கு உரை எழுதுவது சுலம்பமன்று என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.\n6:30 பிப இல் 13 ஜூன் 2017\nஇப்பதிவு தற்செய்லாகப் பார்த்தேன். Many many sweeping statements ஒரு தடவையன்று; பலதடவைகள், நான் படிக்கவில்லை. படிக்க வேண்டுமென்று எழுதிக்கொண்டே அவரின் படைப்புக்கள் பூஜ்யத்துக்கும் கீழே என முடிவாகச்சொல்ல எப்படி முடிகிறது\nஒருவரின் படைப்புக்களை இன்னொருவர் எடைபோடுவது, அந்த இன்னொருவரின் தரத்தையும் காட்டும். அம்புலிமாமா கதையை நான் புகழ முடியாது. ஆனால் சிறுவர்கள் நல்லா இருந்திச்சி. பலதடவை படித்தேன் என்றால், அச்சிறுவர்கள் எனவே அவர்களுக்கு அது நல்ல தரமென்றுதான் எடுக்க முடியும். அதைப்போலவே ஆர் வியின் ”பூஜ்யத்துக்கும் கீழே” என்ற கணிப்பை எடுக்கலாம்.\nஇன்னொரு கருத்தையும் வைக்கிறார். இலக்கியங்களுக்கு எழுதும் விளக்கங்கள் இலக்கியமாகா. செகப்பிரியரைப்பற்றி எழுதியவைகளை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். செகப்பிரியரின் நாடகங்களுக்கு எவருமே விளக்கங்கள் எழுதவில்லை. விமரசன‌ங்கள் எழுதியிருக்கிறார்கள். நாடகங்கள கவிதை நடையில் அக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால், அருஞ்சொற்பொருள்கள்தான் இணைக்கப்படும். ஆங்காங்கே சில allusions மட்டுமே விளக்கப்படும். காரணம் அது இல்லாவிட்டால் அவை புரியா. However, there is one literary critic who wrote like Karunanithi. He took the famous four tragedies of Shakespeare and wrote a big volume called SHAKESPEAREAN TRAGEDY in which he went ballistic over the characterisation. He initiated what is called psychological criticism. Shakespeare’s scholars or readers have rejected the book but take it as a book of a creative art per se. His name is A C Bradley.\nகருநாநிதியின் குறளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் விமர்சனம், விள்க்கங்கள் என்ற தலைப்பின் கீழ் வாரா. குறளுக்கு விளக்கம் கொடுக்கும் அவர் அதை தன் நடையில் தான் புரிந்தபடி விரிவாக இலக்கியம் + எளிய தமிழில் எழுதும் போது அஃதொரு தனி இலக்கியப்படைப்பே ஆகிவிடுகிறது. Like the aforesaid A C Bradley. After him, many attempted to write like that, with the intention to create a literature of their own using Shakespeare.\nஇதுவே தொல்காப்பிய பூங்கா. எனவே இவ்விரண்டு நூல்களை குப்பை, அல்லது இலக்கியமன்று என்று ஒதுக்கித்தள்ளுவதை கருநாநிதி வெறுப்பாளர்கள் மட்டுமே ஏற்பர்.\nக‌விதை எனக்குப் பரிச்சமில்லை என்று சொல்லும் ஆர் வி எப்படி கருநாநிதியின் கவிதைகளை எடை போட முடியும்\n//அவர் எழுதும் கவிதைகளோடு எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை. சின்ன வயதில் “ஸ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் என்னாளோ” என்ற “கவிதை” படித்து வியந்தது ஞாபகம் இருக்கிறது.//\nஇருவரிகள் கொண்ட உரை. பாரதிதாசன் எழுதினார் என்று பரவலாகச் சொல்லப்பட்ட போது அவரின் இ��சிகர்கள் ஆதாரத்தோடு பாரதிதாசன் சொல்லவில்லை என்று எடுத்துக்காட்டினார்கள். கருநாநிதி சொன்னதாக எங்கேயும் பேச்சேயில்லை. திராவிட இயக்கப்பேச்சாளர் ஒருவர் பேசியிருக்கலாம். இணையதளங்களில் இவ்விவாதம் நிறைய காணக்கிடைக்கிறது. இது இவ்வாறிருக்க இவ்விரு வரி, முதல் வரி தில்லை சிவனைப்பற்றிவரும் – கருநாநிதியின் கவிதையென்றும், தான் சிறுவயதில் படித்ததாகவும். இஃதெல்லாம் ஒரு கவிதை என்று கவிதையில் ஆர்வமில்லாத ஆர் வி சொல்வதுதான் அடிச்சி விடுறது. இஃதொரு முக்கியமான குற்றச்சாட்டு. எனவே ஆர் வி ஆதாரத்தை வைத்துதான் பேச வேண்டும். படித்ததாக ஞாபகம் என்றால் எதையுமே எவருமே அடித்துவிடுவார்கள். Say only if you are sure of the author. No one has said the lines are from a poem by the leader.\nதமிழை விரும்புவோர் கருநாநிதியின் இலக்கியத்தை விரும்புவோரே. பூஜ்யமென்றால், தமிழே பூஜ்யமென்றுதான் சொல்வதாகும்.\nஇன்னொன்றையும் சொல்லி முடித்துவிடுகிறேன். இலக்கிய விமர்சனத்தில் இன்னொருவர் எழுதியதோடு ஓப்பீடூ செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு படைப்பாளியும் தனி. பாரதியோடு ஒப்பிட்டேன். அவர் உசத்தி, இவர் பூஜ்யமென்பது ஆர் வி, இலக்கிய படிப்பில் போக வேண்டிய தூரம் அதிகம்.\n// Many many sweeping statements // என்று குறையும் படுகிறீர்கள். // நாடகங்கள கவிதை நடையில் அக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால், அருஞ்சொற்பொருள்கள்தான் இணைக்கப்படும். //, // கருநாநிதியின் குறளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் விமர்சனம், விள்க்கங்கள் என்ற தலைப்பின் கீழ் வாரா. //, // தமிழை விரும்புவோர் கருநாநிதியின் இலக்கியத்தை விரும்புவோரே. பூஜ்யமென்றால், தமிழே பூஜ்யமென்றுதான் சொல்வதாகும். //, // இலக்கிய விமர்சனத்தில் இன்னொருவர் எழுதியதோடு ஓப்பீடூ செய்வதில்லை. காரணம், ஒவ்வொரு படைப்பாளியும் தனி. பாரதியோடு ஒப்பிட்டேன். அவர் உசத்தி, இவர் பூஜ்யமென்பது ஆர் வி, இலக்கிய படிப்பில் போக வேண்டிய தூரம் அதிகம். // என்றும் எழுதுகிறீர்கள். இவையெல்லாம் எந்த மாதிரி statements ஒரு வேளை உங்களுக்கு மட்டுமே sweeping statements-ஐ எழுத உரிமை உண்டு, மற்றவருக்கு அந்த உரிமை இல்லை என்று நினைக்கிறீர்களோ\n// ஒருவரின் படைப்புக்களை இன்னொருவர் எடைபோடுவது, அந்த இன்னொருவரின் தரத்தையும் காட்டும். அம்புலிமாமா கதையை நான் புகழ முடியாது. ஆனால் சிறுவர்கள் நல்லா இருந்திச்சி. பலதடவை படித்தேன் என்றால், அச்சிறுவர்கள் எனவே அவர்களுக்கு அது நல்ல தரமென்றுதான் எடுக்க முடியும். அதைப்போலவே ஆர் வியின் ”பூஜ்யத்துக்கும் கீழே” என்ற கணிப்பை எடுக்கலாம். // இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு என் தளத்தில் என் கணிப்புதான் வரும். இது மிக அடிப்படையான விஷயம், இதில் என்ன வாதம் பிரதிவாதம்\n// செகப்பிரியரைப்பற்றி எழுதியவைகளை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். // ஷேக்ஸ்பியர் தனது பெயர் இப்படி சிதைக்கப்படுவதைப் பார்த்தால் இதுதான் பெரிய ட்ராஜெடி என்று நினைப்பார்.\n// எனவே இவ்விரண்டு நூல்களை குப்பை, அல்லது இலக்கியமன்று என்று ஒதுக்கித்தள்ளுவதை கருநாநிதி வெறுப்பாளர்கள் மட்டுமே ஏற்பர். // கருணாநிதி எழுதியதைப் படித்தீர்களோ இல்லையோ, நான் எழுதியதைப் படிக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. பதிவிலிருந்து: // அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. // இவை குப்பை என்று எங்கே ஒதுக்கினேன் எனக்குத் தெரியாத விஷயம் குப்பை என்று நான் நினைப்பதில்லை. கொஞ்சம் selective reading-ஓ எனக்குத் தெரியாத விஷயம் குப்பை என்று நான் நினைப்பதில்லை. கொஞ்சம் selective reading-ஓ கடைசி பாரா அப்படியே – // சுருக்கமாகச் சொன்னால் அவர் சொந்தமாக இலக்கியம் படைக்கவில்லை. கறாராக மதிப்பிட்டால் அப்படி அவர் சொந்தமாக எழுதிய புனைவுகளின் மதிப்பு பூஜ்யம்தான். அவர் எழுதி இருக்கும் இலக்கிய விளக்கங்களை என்றாவது படிக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இலக்கிய விளக்கங்கள் இலக்கியம் ஆவதில்லை. ஷேக்ஸ்பியர்தான் இலக்கியம் படைத்திருக்கிறார், அவரது விமர்சகர்கள் அல்ல. //\n// க‌விதை எனக்குப் பரிச்சமில்லை என்று சொல்லும் ஆர் வி எப்படி கருநாநிதியின் கவிதைகளை எடை போட முடியும் // கவிதை பரிச்சயமில்லாத என்னாலேயே எடை போட முடிகிறதென்றால் என்ன அர்த்தம் என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.\n// கருநாநிதி சொன்னதாக எங்கேயும் பேச்சேயில்லை. திராவிட இயக்கப்பேச்சாளர் ஒருவர் பேசியிருக்கலாம். இணையதளங்களில் இவ்விவாதம் நிறைய காணக்கிடைக்கிறது. இது இவ்வாறிருக்க இவ்விரு வரி, முதல் வரி தில்லை சிவனைப்பற்றிவரும் – கருநாநிதியின் கவிதையென்றும், தான் சிறுவயதில் படித்ததாகவும். இஃதெல்லாம் ஒரு கவிதை என்று கவிதையில் ஆர்வமில்லாத ஆர் வி சொல்வதுதான் அடிச்சி விடுறது. இஃதொரு முக்கியமான குற்றச்சாட்டு. எனவே ஆர் வி ஆதாரத்தை வைத்துதான் பேச வேண்டும். படித்ததாக ஞாபகம் என்றால் எதையுமே எவருமே அடித்துவிடுவார்கள். Say only if you are sure of the author. No one has said the lines are from a poem by the leader. // இது குற்றச்சாட்டு என்று நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு ஒருவர் ஆதாரம் கேட்பார் என்று தெரிந்திருந்தால் அப்போதே குறித்து வைத்துக் கொண்டிருப்பேன். இல்லை என்று நிச்சயமாக உங்களால் சொல்ல முடியுமானால் சரிதான். எல்லாம் கிடக்கட்டும், உங்களுக்குத் தெரிந்து அவர் எழுதிய நாலு ‘நல்ல’ கவிதையைச் சொல்லுங்களேன்\n6:18 பிப இல் 14 ஜூன் 2017\nசிறுவயது நினைவுகள்; அதற்கு ஆதாரங்கள் இன்று தேட முடியா. சரி. தேடவேண்டியதே இல்லை. இவ்விருவரிகள் பிரச்சினைக்குரியவை.\nஎங்கெல்லாம் திராவிட தலைவர்கள், குறிப்பாக, கருநாநிதி, பாரதி தாசன், அண்ணா என்ற பெயர்கள் எழுப்படும்போது ஓர் எதிராளி எழுதுவார் இவ்வரிகளை இவர்தான் (மூவரில் ஒருவர் பெயரைக்குறிப்பிட்டு) எழுதினார் என்று. அதாவது இந்துக்களின் கோபத்தை இவர்கள்மேல் திருப்ப வேண்டும் என்ற நோக்கம்.\nஇம்மூவருமே இவ்வரிகளை எழுதவில்லை; பேசவும் இல்லை. இம்மூவரில் வெகுவாகத் தாக்கத்துக்குள்ளானவர் பாரதிதாசனே. எனக்குக்கூட அவர் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது. பின்னர் அன்னாரின் மகனும், இரசிகர்களும், திராவிட இயக்கத்துக்காரகள் பலரும் பாரதிதாசன் எழுதவில்லை. பேசவில்லை என்றார்கள். அத்தோடு அப்பிரச்சினை ஓய்ந்தது. நீங்கள் கருநாநிதி கவிதை இது என்றும் சிறுவயதில் படித்த ஞாபகமென்றும் எழுதுகிறீர்கள். சிறுவயதில் இப்படிப்பட்ட கடவுளைத்தாக்கும் வரிகளை எந்த வீட்டில் அல்லது பள்ளியில் சிறு குழந்தைகள் கண்ணில்படும்ப‌டி வைப்பார்கள் எப்பள்ளி நூலில் இவை வரும் எப்பள்ளி நூலில் இவை வரும் கருநாநிதி கவிஞரோ இல்லையோ ஆனால் இவ்வரிகள் அவர் எழுதியதாக இன்னும் உங்களுக்குத் தோன்றினால், இனியாவது அவற்றைத் தேடுங்கள்; போடுங்கள்.\nநீங்கள் மேற்கோள் காட்டிய என் வரிகள் sweeping statements ஆகா. வாசிக்காமலேயே குற்ளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் இலக்கியமே இல்லை எனவே இவர் ஒ��ு பூஜ்யத்துக்கும் கீழே எனப்துதான் sweeping statement. செகப்பிரியரைப்பற்றி செகப்பிரியர் பற்றிய படிப்பைப்பற்றியும் ஞானம் இல்லை. உங்களிடம் செகப்பிரியரைப்பற்றிப்பேசுவது செவிப்புலனில்லாதவரிடம் இசை ஞானத்தைப்பற்றிப் பேசுவதாகும். எனினும் நான் சொல்வதை சாமானியரும் புரியலாம். செகப்பிரியர்தான் நாடக ஆசிரியர். அன்னாரின் நாடகங்கள்தான் இலக்கியம். செகப்பிரியரின் நாடகங்களைப்பற்றி பிறர் எழுதியவை இருவகைப்படும்: 1. நாடகத்தை டெக்ஸ்டாகாப் போடும்போது, ஒரு முன்னுரை, ஒரு பின்னுரை, மற்றும் அருஞ்சொற்பொருள்கள் இருக்கும். முன்னுரையும் பின்னுரையும் தமிழில் மாதிரி எழுத்தாளருக்கு ஜாலரா தட்டி வாரா. அவை பல ஆங்கில இலக்கிய உலகில் புகழ்பெற்றவை. உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. எனவே மேலும் விரிக்க முடியாது. 2. டெகஸ்ட அல்லாமல அந்நாடகமொன்றையோ, அல்லது பல்வற்றையோ எடுத்து தன் கருத்துக்களால் விரிப்பது. இவை பல மிகவும் உலகப்புகழ்பெற்றவை. ஆங்கில இலக்கிய உலகில். அதில் ஒருவரைப்பற்றிச்சொன்னேன். பிராட்லி ஆக்ஸ்ஃபோர்டு பலகலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைமைப்பேராசியராக இருந்த போது அங்காற்றிய நான்கு உரைகளில் தொகுப்பே Shakespearean Tragedy. செகப்பிரியரின் நாடகங்களைப்பற்றிய நூல்கள். அவற்றையெடுத்து தன் கருத்துக்களை இலக்கிய நயத்தோடு – மொழி நடை, சொல்லும் நேர்த்தி, கருத்துச்சுவை – இவை மூன்றும் ஒரு நூலை இலக்கியமாக்கும்; இவைபோக மற்றவையும் வரும் – வைக்கும் நூலது. உங்களுக்கு இவைபற்றித் தெரியாததால், செகப்பிரியரே ட்ராஜடியாக நினைப்பார் எனபது ஆவ்ரேஜ் தமிழனின் பேச்சு. வியப்பில்லை. ஓரிலக்கியவாதி, அலலது இரச்னையாளனின் பேச்சாகாது.\nஇங்குதான் கருநாநிதியும் வருகிறார். அதாவது இரண்டாவது வகை. குறளுக்கு உரைகள் பல. பரிமேலழகரிலிருந்து இன்று வரை. இவ்வுரைகள் ஓர் குறளுக்கு பதமபதமாகப் பிரித்தும் ஒன்றாக்கியும் 1330 குறட்பாக்களுக்கும் பொருள் சொல்லும். கிட்டத்தட்ட எல்லாரும் ஒரே பொருளைத்தங்தாலும், அவரவர் முத்திரை கொஞ்சமாக இருக்கும். பரிமேலழகர் வைதீக மதக்கருத்துக்களைத் திணித்திருப்பார். ஆயினும் உரைகள் இலக்கியமாகா. காரணம் வெகுவாக தன் கருத்துக்களையோ கற்பனைகளோ ஏற்றிச்சொல்ல முடியாது. தமிழில் இதுவரை எல்லாரும் இப்படித்தான் எழுதினார்கள். கருநாநிதி மட்டுமே ஆங்��ில வழக்கத்தைக் கொண்டு வந்தார். 1330 குறள்களில் தனக்கு எவை பிடித்தனவோ அவற்றை மட்டும் எடுத்து அவற்றின் பொருட்களை ஓர் ஓவியத்தை வரைவது போல தன் கற்பனைகளை ஏற்றி வரைந்தார். எனவே அதன் பெயர் குறளோவியம். வள்ளுவர்தான் குறளை எழுதினார். கர்நாநிதியும் செய்தார் என்றால் வள்ளுவரே ட்ராஜிடியாக நினைப்பார் என்று சொல்வது அப்பாவித்தன்ம். காரண்ம் இப்படி சொல்லோவியம் தீட்டுவது ஒரு புதிய இலக்கிய வடிவம். New literary genre and the credit goes to him. தொல்காப்பியப்பூங்காவும் இப்படியே. புறநானூறு காட்டும் காட்சிகள்; தொல்காப்பியம் காட்டும் காட்சிகள்; குறல் காட்டும் வாழ்க்கை காட்சிகள் – இவற்றைத் தன் வழியில் இலக்கிய நயங்களோடு எழுதும் போது அவை இலக்கியமாகின்றன.\nகருநாநிதி வெறுப்பில் ஊறியவர்கள் படிக்க மாட்டார்கள். அவர்களுக்காக எழுதப்படவில்லை என்று அவர்கள் விட்டுவிடுவதுதான் நல்லது. எனக்குத் தமிழில் மீது கல்லூரியில் வெறுப்பு வந்தது. தமிழை விட்டு வேறு மொழியை பார்ட் 2 ஆவதாக எடுத்தேன். காரணம். தமிழாசிரியரின் அடாவடித்தனமான நடத்தை. இதைப்போல் ஒரு ஆளை வெறுத்தால் அவர் விரும்பும அனைத்தையுமே நாம் வெறுப்போம் எனப்து உளவியல். எனவேதான் கருநாநிதியை வெறுப்பதுவும் தமிழை வெறுப்பதுவும் ஒன்றாகின்றன‌. My statement is therefore not sweeping; but a reality.\nகிட்டத்தட்ட 70 ஆண்டுகள். — தமிழ் வாசிப்பு. தமிழில் இனிமை, தொன்மை, அழகு பற்றி பேச்சுக்கள்; எழுத்துக்கள்; தமிழ் பற்றி ஒரு அதீத உணர்வு. தன் தொண்டரகளுக்கும் தமிழ் இனிமையான மொழி என்ற உணர்வைப்பெருக்குதல் – ஆக, தமிழ்மக்களிடையே தமிழை ஏறெடுத்துப்பார்க்க வைக்கும் ஒரு தொண்டு – இவற்றைச் செய்தவரை – இவர் எழுத்துக்களை நன்கு படிக்காமல், எழுதியவை இலக்கியாமாகா என்பது சரியா இல்லையா என்ற வாதத்தை நான் வைப்பது நேர விரயம். பிறர் கணிக்கட்டும்.\nஉங்கள் பதிவு. எப்படியும் கணிக்கலாம். போட்டுத்தாக்கலாம். துவைத்துக் காயபபோடலாம். அதே சமயம், உங்கள் எழுத்துக்களை வாசித்து கருத்தை இடலாமென்பதால், என் கருத்து:\n5:47 முப இல் 15 ஜூன் 2017\n// கருநாநிதியை வெறுப்பதுவும் தமிழை வெறுப்பதுவும் ஒன்றாகின்றன‌. // என்பது sweeping statement இல்லை என்று நீங்கள் கருதினால் எனக்கு உண்மையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இதைப் பற்றி மேலே பேச எனக்கு எதுவுமில்லை.\n// நீங்கள் கருநாநிதி கவிதை இது என்றும��� சிறுவயதில் படித்த ஞாபகமென்றும் எழுதுகிறீர்கள். சிறுவயதில் இப்படிப்பட்ட கடவுளைத்தாக்கும் வரிகளை எந்த வீட்டில் அல்லது பள்ளியில் சிறு குழந்தைகள் கண்ணில்படும்ப‌டி வைப்பார்கள் எப்பள்ளி நூலில் இவை வரும் எப்பள்ளி நூலில் இவை வரும் // நான் சிறு வயதில் பள்ளி நூல்களை மட்டும் படிக்கவில்லை என்றெல்லாம் விளக்க வேண்டுமா // நான் சிறு வயதில் பள்ளி நூல்களை மட்டும் படிக்கவில்லை என்றெல்லாம் விளக்க வேண்டுமா முரசொலி பத்திரிகையில் படித்த நினைவு. முரசொலியை உங்கள் வீட்டில் வாங்கினார்களா என்று ஆரம்பிக்காதீர்கள். பக்கத்து வீட்டு தி.மு.க. அனுதாபி வாங்கியதைப் படித்திருக்கலாம். டீக்கடையில், சலூனில் பார்த்திருக்கலாம். இதெல்லாம் ஒரு வாதம், இதற்கெல்லாம் நான் விளக்கம் தர வேண்டுமா முரசொலி பத்திரிகையில் படித்த நினைவு. முரசொலியை உங்கள் வீட்டில் வாங்கினார்களா என்று ஆரம்பிக்காதீர்கள். பக்கத்து வீட்டு தி.மு.க. அனுதாபி வாங்கியதைப் படித்திருக்கலாம். டீக்கடையில், சலூனில் பார்த்திருக்கலாம். இதெல்லாம் ஒரு வாதம், இதற்கெல்லாம் நான் விளக்கம் தர வேண்டுமா அலுப்பாக இருக்கிறது, பா. விநாயகம். கொஞ்சமாவது யோசியுங்கள்.\n// வாசிக்காமலேயே குற்ளோவியமும் தொல்காப்பிய பூங்காவும் இலக்கியமே இல்லை // எத்தனை முறை சொன்னாலும் உங்கள் காதில் ஏற மாட்டேன் என்கிறதே என் பதிவில் குறளோவியமும் தொ. பூங்காவும் இலக்கியம் இல்லை என்று எங்கே சொல்லி இருக்கிறேன் என் பதிவில் குறளோவியமும் தொ. பூங்காவும் இலக்கியம் இல்லை என்று எங்கே சொல்லி இருக்கிறேன் அட முழுப் பதிவையும் படிக்காவிட்டாலும் என் மறுமொழியில் பதிவிலிருந்து காட்டிய மேற்கோளையாவது படிக்கலாமே அட முழுப் பதிவையும் படிக்காவிட்டாலும் என் மறுமொழியில் பதிவிலிருந்து காட்டிய மேற்கோளையாவது படிக்கலாமே // அவர் எழுதி இருக்கும் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகியவை பெரிதும் புகழப்படுகின்றன. என்றாவது ஒரு நாள் படித்து பார்க்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை சாதாரண தமிழனுக்கு கொண்டு வர செய்யப்படும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. //\nசெகப்பிரியர், ட்ராஜெடி என்று அடுத்த கடுப்பைக் கிளப்புகிறீர்கள். ஷேக்ஸ்பியரின் பேரை செகப்பிரியர் என்று சிதைப்பது ட்ராஜெடி என்று நான் எழுதியதற்கு சம்பந��தமே இல்லாமல் என்னென்னவோ வியாக்கியானம் தருகிறீர்களே ஏன் சார் இந்தக் கொலை வெறி\nகவிதை கிவிதை என்று கிளம்பினீர்கள், கருணாநிதி எழுதியவற்றில் உங்களைக் கவர்ந்த நாலு கவிதையை முடிந்தால் பதியுங்கள். இந்த (விதண்டா)வாதம் உருப்படியான திசையில் திரும்ப அதுதான் ஒரே வாய்ப்பு.\nPingback: நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்து 1: ஏ.கே. வேலன் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: தி.மு.க.வின் இரண்டாவது ஆண்டு மலர் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கலைஞர் – சரித்திரத் தலைவர் இல்லை, குடும்பத் தலைவர் மட்டுமே | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: தமிழறிஞர் வரிசை: 13. ரா.பி. சேதுப்பிள்ளை | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கண்ணதாசனின் புனைவுகள் | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: அண்ணாதுரையின் நாடகம் – வேலைக்காரி | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: கொத்தமங்கலம் சுப்பு – சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112594?ref=right-bar", "date_download": "2020-07-03T14:07:09Z", "digest": "sha1:FKPI7QL3RP7RFPPIT4VEM6MNSNJISNQ5", "length": 5414, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "உடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட் - Cineulagam", "raw_content": "\nமேடையில் எல்லோர் முன்பும் ரகுமானை அசிங்கப்படுத்திய சல்மான் கான், ரகுமான் பதிலடி\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா\nஅவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை\nமகனின் முன்பு கணவர��க் கட்டிப்பிடித்து நடைபெற்ற கொண்டாட்டம்... தீயாய் பரவும் செளந்தர்யா ரஜினிகாந்தின் புகைப்படம்\nமுதன் முறையாக பிக்பாஸ் லொல்ஸியா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது, அதுவும் இவருடனா\nபீட்டர் பாலின் முதல் மனைவியை தாறுமாறாக திட்டி தீர்க்கும் வனிதா மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய காட்சி... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nமாஸ்டருக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் பிரமாண்ட படம், ஓவர்சீஸில் கடும் போட்டி உறுதி\nவிஷாலிடம் ரூ 45 லட்சம் சுருட்டிய பெண், வீடே வாங்கி பெரும் மோசடி, அதிர்ச்சியில் கோலிவுட்...\nஉனக்கு தைரியம் இருந்தால் போன போடு, பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய வனிதா\nஅப்போ நா அதவிட அதிகமா திட்டுவே, நீ எதுக்கு கேள்வி கேட்குற, கொந்தளித்த வனிதா\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் தர்ஷா குப்தாவின் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவனிதா திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ\nசெம்ம கலாட்டா, கொண்டாட்டத்துடன் வனிதா திருமண புகைப்படங்கள் இதோ\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nசினிமா புகைப்படங்கள் November 17, 2019 by Tony\nஉடல் எடையை குறைத்த ஹன்சிகாவின் கலக்கல் போட்டோஷுட்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/stories/1532-yanai-oru-nimida-kadhai.html", "date_download": "2020-07-03T12:45:44Z", "digest": "sha1:QZRIDAQHDPMCPSVRY36JUEZEVQMP64IT", "length": 19121, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் 73% வாக்குப்பதிவு | தமிழகத்தில் 73% வாக்குப்பதிவு - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nதமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். இது எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபொதுவாகவே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்களைக் காட்டிலும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகிய இரண்டிலுமே வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்து வருகிறது.\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மாகாணமாக இருந்தபோது 57.89 சதவீத வாக்குகள் பதிவாகின. மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு 1957-ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றிலேயே மிகக் குறைந்த அளவான 47.71 சதவீத வாக்குகளே பதிவாகின.\nஅதன்பிறகு, 1967-ல் நடந்த தேர்தலில்தான் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்ச அளவான 76.59 சதவீத வாக்கு பதிவானது. அப்போது காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், திமுக, சுதந்திரா கட்சிகள் அதிக இடங்களில் வென்றன. எனினும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.\n2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது.\nதற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்திலேயே அதிகபட்சமாக தருமபுரியில் 80.99 சதவீதமும், தென் சென்னையில் குறைந்தபட்சமாக 59.86 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் முடிவுக்கு முன்பு கருத்து கூறவிரும்பவில்லை: ஜெயலலிதா\nதேர்தல் முடிவு வரும் வரை எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை காலை 9.05 மணியளவில் வாக்களித்தார். தோழி சசிகலாவும் உடன் வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா கூறும்போது, ‘‘நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடியும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். முடிவு வரும் வரை வேறு எதுவும் கூற விரும்பவில்லை’’ என்றார்.\nமுடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்கும்: கருணாநிதி\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்கும் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.\nசென்னை கோபாலபுரத்தில் தனது வீட்டின் அருகேயுள்ள சாரதா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 10.40 மணியளவில் கருணாநிதி வாக்களித்த���ர். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கருணாநிதி, “இந்தத் தேர்தல் திமுக அணிக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nமேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை திமுக பெறுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சயம் பெறுவோம்” என்றார் அவர்.\n“அதிமுக பணத்தில் புரள்கிற கட்சி. அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை” என்றார் கருணாநிதி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nபிஹாரில் லாலுவின் 15 வருடக் கால ஆட்சியின் தவறுக்கு மன்னிப்பு கேட்ட மகன்...\nகரோனாவில் இருந்து குணமடைவோர் பட்டியலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சர் உதயகுமார்\nகான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு...\nசம்பளத்தைக் குறைத்துக்கொண்ட 'கோப்ரா' இயக்குநர்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nதமிழகத்தில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.50 கோடியை கடந்தது\nஆம்னி பஸ் பெர்மிட்டுக்கு புதிய நடைமுறைகள்\nசென்னையில் 10 ஆயிரம் ஆட்டோக்கள் மாயம்\nபொங்கலன்று மது விற்பனை கிடையாது\nபந்து வீச்சாளர்கள் தந்த வெற்றி: தோனி பெருமிதம்\nமாற்றுப் பாலி���த்தவர் என்பதால் வேலை இழந்த பெண் காவலர்: உயர் நீதிமன்ற தீர்ப்பால்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/242435/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-07-03T13:43:58Z", "digest": "sha1:ZR6RDYPSUUJTLF2H4JVA3LUUGPHSLRAE", "length": 8943, "nlines": 166, "source_domain": "www.hirunews.lk", "title": "பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..! படங்கள் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமாத்தளை - மஹவெல - மடவல உல்பத - ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்போது மின் கம்பியும் மரத்துடன் இணைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்கள் மூவர் பாரவூர்தியில் பயணித்துள்ள நிலையில் ஒரு இளைஞர் பாரவூர்த்தியில் இருந்து குதித்து தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை உயிரிழந்த இளைஞர்கள் மின்சார தாக்குத்துக்கும் உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n6 அதிகாரிகள் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று விசேட குழுக்கள்\nகாவல் துறை அதிகாரிகள் 08 பேர் பலி...\nஇந்தியாவில் உத்தர பிரதேசம் பகுதியில்...\nபிரித்தானியாவின் குற்றத் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்\nபோதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்...\nசுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி....\nஇந்திய பிரதமர் நரேந்தி மோடி லடாக்...\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம்\nஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக...\n பலியானோர் எண்ணிக்கை 162ஆக உயர்வு\nதேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகள் ஆரம்பம்\nவிவசாயிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி...\nஇலங்கையில் பசும்பால் நுகர்வு அதிகரித்துள்ளது- சுகாதார திணைக்களம் அறிவிப்பு\nமத்திய மாகாண கால்நடை உற்பத்தி தொடர்பில் கற்கை நெறி\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஜிந்துபிடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் ��ௌியான தகவல் (காணொளி)\nஅழைப்பு விடுக்காமல் வந்த மஹெல, இறுதியில் என்ன சொன்னார் தெரியுமா..\nமுதலையிடம் சிக்கி காணாமல் போன காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு (காணொளி)\nவிகாரையின் பூமியிலேயே சடலமாக கிடந்த விகாராதிபதி..\nமீண்டும் வழமைக்கு - மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி\nசுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..\nஇங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியினரின் ஆடையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 போட்டி தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் வெளியிட்ட அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மரணம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி\nவிஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..\nநடிகர் அமீர் கானுக்கு கொரோனாவா....\nநயன் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று..\nஇரு பிள்ளைகளுடன் நடிகை வனிதா மூன்றாவது திருமணம்...\nபிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு நடந்தது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MDMxMQ==/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF:-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-7-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T12:27:37Z", "digest": "sha1:OUAAC6ATGXZIMIYCVJNZDFZMS37QQGPJ", "length": 10265, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nஅதிபர் தேர்தலில் வெற்றி: இலங்கையின் 7-வது அதிபராக நாளை பதவியேற்கிறார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் மோடி வாழ்த்து\nடெல்லி: இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரத���ரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். பின்னர், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்தார். தொடர்ந்து, மீண்டும் தொடர்ச்சியாக கோத்தபய ராஜபக்ச முன்னிலை வகித்தார். அதன்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 50.55 சதவீதம் ( 56 லட்சத்து 95 ஆயிரத்து 45 ) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 43.49 சதவீதம் ( 46 லட்சத்து 82 ஆயிரத்து 726 ) ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இதன்படி, கோத்தபயா ராஜபக்சே இலங்கையின் 7-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை சஜித் பிரேமதாச ஒப்புக்கொண்டார். மேலும், இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன்; வாழ்த்துக்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து, இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதிவியையும் சஜித் பிரேமதாச ராஜினாமா செய்துள்ளார்.இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இரு நாடுகளுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இலங்கை மக்களையும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nலடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு\n‛ஹாங்காங்கை விடுதலை செய் என கோஷமிட்டால் சட்டவிரோதம்'\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் தான் எடிட் ஆப்ஷன்: டுவிட்டர் நக்கல்\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 7 நாட்கள் முழு ஊரடங்கு\nதந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்\nசென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை\nகள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி\nஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020\nஇங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020\nகழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020\nசவாலில் சாதித்த கோஹ்லி * பாண்ட்யாவை முந்தினார் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru133.html", "date_download": "2020-07-03T14:51:43Z", "digest": "sha1:WK2CGVITFHNRBLQURFVOBTOBQMCXAATC", "length": 5656, "nlines": 66, "source_domain": "diamondtamil.com", "title": "அகநானூறு - 133. பாலை - இலக்கியங்கள், அகநானூறு, பாலை, எனக், பரந்தன்ன, சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 133. பாலை\n'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,\nபுன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை\nசெம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,\nநல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,\nகார் தலைமணந்த பைம் புதற் புறவின், 5\nவில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்\nகொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,\nகரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு\nஎரி பரந்தன்ன இலமலர் விரைஇ,\nபூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று 10\nவான் கொள் தூவல் வளி தர உண்கும்;\nஎம்மொடு வருதல் வல்லையோ மற்று\nகொன் ஒன்று வினவினர்மன்னே தோழி\nஇதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி\nகொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் 15\nமிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த\nவரி மரற் கறிக்கும் மடப் பிணைத்\nதிரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.\n'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 133. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, எனக், பரந்தன்ன, சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/CelsaE091595", "date_download": "2020-07-03T13:47:52Z", "digest": "sha1:2U6OXAICEUNOHQX4JPCQG45FKVPFFM2M", "length": 2799, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User CelsaE091595 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறை��்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/china-strong-do-not-start-talks-with-china-chief-minister-narayanaswamy--qcjne3", "date_download": "2020-07-03T13:10:32Z", "digest": "sha1:LJMMBA2CE6WUJNE6MEN5NFHS3DTRJZN7", "length": 12337, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய எல்லைக்குள் சீனா ஸ்ட்ராங்.! சீனாவுடன் பேச்சு வார்த்தை தொடங்க கூடாது. முதல்வர் நாராயணசாமி.! | China Strong. Do not start talks with China. Chief Minister Narayanaswamy.?", "raw_content": "\nஇந்திய எல்லைக்குள் சீனா ஸ்ட்ராங். சீனாவுடன் பேச்சு வார்த்தை தொடங்க கூடாது. முதல்வர் நாராயணசாமி.\nஇந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை, அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஆக்கிரமிப்பை அகற்றும் வரை, அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nலடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரா்களுடனான தாக்குதலின்போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், \"ஷாஹிதான் கோ சலாம் திவாஸ்\" என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தியது. அதன் தொடர்ச்சியாக புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார் முதல்வா் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினார்.அதன் பிறகு அவா் பத்திரிகையாளர்களை சந்தித்தார். \"லடாக் யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் தற்காலிக கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. அதை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தபோதுதான், அவா்களுடனான மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா். ஆனால், இந்திய எல்லைக்குள் ஊடுருவலோ, ஆக்கிரமிப்போ நிகழவில்லை என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பிரத��ா் மோடி பேசினார். பின்னா், அதை அவரது அலுவலகமே மறுத்தது. ஆனால், ராணுவத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகளோ சீனப் படைகள் ஆக்கிரமிப்பு இருப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டனா்.சீனப் படையினா் ஆக்கிரமித்தபோது, அப்பகுதிக்கு இந்திய ராணுவ வீரா்களை ஆயுதமின்றி அனுப்பியது ஏன் எனினும், சீனப் படையினரின் ஊடுருவலை வெற்றிகரமாக முறியடித்த போது வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரின் தியாகத்தை மதிக்கிறேன்.சீன ஊடுருவல் குறித்து வெளிப்படையாகச் சொல்ல மத்திய அரசு மறுக்கிறது. இந்திய எல்லைக்குள் சீனா கட்டுமானத்தை தொடங்கியது என்பது தெளிவாகியுள்ளது. அதை முழுமையாக அகற்ற வேண்டும். அதுவரை சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றார்.\nசீனாவில் இருந்து கிளம்பும் அடுத்த கொடூர எமன்... கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கத் தயாராகும் புதிய ஜி-4 வைரஸ்\n#Unmaskingchina சீன எல்லையோரம் 5 நாட்களில் மீண்டும் கட்டி முடிக்கப்பட்ட பாலம்... இந்திய அதிகாரிகள் அசத்தல்..\nமோடி சுயநலக் கொலைகாரர்... சீனா- பாகிஸ்தான் பிரதமர்கள்தான் கெத்து... சுந்தரவல்லி தெனாவெட்டு திமிர் பேச்சு..\n#UnmaskingChina: நிமிஷத்துக்கு 60 குண்டு பொழியும் பீஷ்மா பீரங்கிகள் ரெடி.. லடாக் எல்லையில் நிறுத்திய இந்தியா.\nமுடிவுக்கு வரும் இந்தியா - சீனா எல்லை பிரச்சனை.. இரு நாடுகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தை..\n#Unmaskingchina இந்தியா மீது சீனர்கள் அதிர வைக்கும் அட்டாக்... நீங்களும் நேரடியாக பாதிக்கப்படக்கூடும் உஷார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல�� மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nகொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 'வாணி ராணி' சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம். ஹெட் கான்ஸ்டபிள் ரேவதிக்கு போலீஸ் பாதுகாப்பு...\nசென்சாரில் இயங்கும் சானிடைசர்... கண்டுபிடித்தது யாரென தெரிந்தால் அசத்துபோவீர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/theni/articlelist/73080716.cms", "date_download": "2020-07-03T12:54:30Z", "digest": "sha1:QJGGBC5XWQ7MIZMKO2767DFCF7FB744K", "length": 7188, "nlines": 77, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா\nதேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு\nபாறைக்கு வைத்த வெடி; இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை - ஆண்டிபட்டி அருகே அதிர்ச்சி\nகுழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்... ஆனா நடந்ததே வேற...\nமனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆபாசப்படுத்தி பாலியல் தொழில்..\nதாம்பத்யத்துக்கு மறுத்த மனைவியை அடித்து, பெண் குழந்தையின் உடலில் கடித்து சித்ரவதை...\n'நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல'.. துபாயில் சிக்கி தவிக்கும் தமிழர்..\nஉ.பி.யில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: நடவடிக்கை எப்போது\nகதறி அழுத தொழிலாளி: எஸ்.பி. செய்த ஆகச் சிறந்த உதவி\nகஞ்சா 'ஹெவிலாஸ்': மொத்தமாய் சிக்கிய கடத்தல் கும்பல்\nகொரோனா நெகடிவ் வந்தவுடன் சிசேரியன், குழந்தை சேஃப்\nஇங்கேயும் இதுதான் நிலைமை: கேரளாவிலிருந்து நடந்து வந்த தமிழர்கள்\nதேனி டூ உ.பி.: பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்ட தொழிலாளர்கள்\nஅடிச்சுப் பெய்யும் மழை: முல்லைப் பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு\nதண்ணீர் ஊற்றினால் ரத்தம் வெளியேறுகிறதா\nகொரோனா: துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி ஆய்வு\nகொரோனா: தொடர்ந்து உயரும் டிஜ்சார்ஜ் எண்ணிக்கை -தேனி மக்கள் ஹேப்பி\nகொரோனா வைரஸ்: தேனியில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு\nகள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற 4 பேர் போடியில் கைது\nதேனியில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர்...\nதுணை முதல்வர் ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா\nபாறைக்கு வைத்த வெடி; இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை - ஆண...\nகொரோனா வைரஸ்: தேனியில் குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு...\nமனைவியின் உதவியோடு ஏழை பெண்ணை ஆபாசப்படுத்தி பாலியல் தொழ...\nஇன்றைய ராசி பலன்கள் (3 ஜூலை 2020) - சிம்ம ராசிக்கு பணிச்சுமை ஏற்படலாம்\nLunar Eclipse Shanti Pariharam: சந்திர கிரகணம் பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nஇடி சந்திர கிரகணம் தெரியுமா - சந்திர கிரகண நிகழ்வை பார்க்க முடியுமா\nசந்திர கிரகணத்தால் மிக நல்ல பலன்களைப் பெறப்போகும் ராசிகள் யார் தெரியுமா\nDaily Horoscope, July 3 : இன்றைய ராசி பலன்கள் (3 ஜூலை 2020) - சிம்ம ராசிக்கு பணிச்சுமை ஏற்படலாம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram15.html", "date_download": "2020-07-03T14:43:21Z", "digest": "sha1:WR5OKNW52XQAMZGE25LO7J4ZDLTVTOL2", "length": 66641, "nlines": 845, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\n... தொடர்ச்சி - 15 ...\nகுமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட\nசேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,\nகொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய\nசெங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;\nவட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி\nஉடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,\n'தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,\nமின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,\nஎம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும்' என்ற வார்த்தை,\nஅங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,\nஉருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,\n'இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்' என்ற வார்த்தை இடம் துரப்ப;\nஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய\nபேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,\nகங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,\nவெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;\nநில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,\nதட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-\nகண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-\nஅலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,\nபொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;\nகோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;\nகாவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,\nமண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை\nமா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,\nமனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,\nகடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி\n'சேயிழையைக் காண்டும்' என்று, மதுரை மா நகர் புகுந்து;\nமுதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த\nஇடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்\nவையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,\nகோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த\nசெங்குட்டுவற்குத் திறம் உரைப்பர் மன். 1\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஉன் சீஸை நகர்த்தியது நான்தான்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nபேலியோ சர்க்கரை நோயிலிரு��்து நிரந்தர விடுதலை\nமுடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ\nவட பேர் இமய மலையில் பிறந்து,\nகடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த\nதொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,\nசோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 2\nமடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்\nகடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,\nகுடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த\nதடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,\nதண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர். 3\nதற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த\nஎற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;\nகற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த\nபொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;\nபூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர். 4\nசெய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,\nஎய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்\nமொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,\nஅவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ\nஅம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ\nகோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,\nகாவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,\n'சாவது-தான் வாழ்வு' என்று, தானம் பல செய்து,\nமாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை\nமாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை\nகாதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,\nஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,\nபோதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த\nமாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ\nமணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ\n'ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப\nவல்லாதேன் பெற்றேன் மயல்' என்று உயிர் நீத்த\nஅவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,\nவை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ\nமாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ\nபொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,\nநல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,\nமின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்\nதென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்\nநல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்\nவென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;\n எல்லீரும், வம், எல்லாம். 10\nவஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்\nகொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்\nசெஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.\nதென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்\n'செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர்' என்று\nஎம் கோ முறை நா இயம்ப, இ��் நாடு அடைந்த\nபைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;\nபாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம். 11\n'வானவன், எம் கோ, மகள்' என்றாம்; வையையார்\nகோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை\nவாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை\nவாழ்த்துவாள் தேவ மகள். 12\nதொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்\nகொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ\nவாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை\nசூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே\nமலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை\nநில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ\nவாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை\nசூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே\nகாவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,\nவீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்\nஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை\nஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்\nதூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;\nசோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை. 16\nபுறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,\nகுறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை\nகுறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த\nகறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;\nகாவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17\nகடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,\nவடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை\nவடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்\nகுடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை\nகொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 18\nஅம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார\nதம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;\nதம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்\nகொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;\nகொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்\nஅம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை 19\n பொலம் செய் கோதை வில்லிட,\nமின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,\n என்று சென்று பந்து அடித்துமே;\nதேவர் ஆர மார்பன் வாழ்க என்று, பந்து அடித்துமே. 20\nபின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;\nமின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,\n என்று சென்று, பந்து அடித்துமே;\nதேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே. 21\nதுன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-\nதன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,\n என்று செ���்று, பந்து அடித்துமே;\nதேவர் ஆர மார்பன் வாழ்க என்று, பந்து அடித்துமே. 22\nவடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை\nஉடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,\nகடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி\nகுடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;\nகொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 23\nஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த\nபோரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த\nசேரன், பொறையன், மலையன், திறம் பாடி,\nகார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;\nகடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24\nவன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,\nதென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்\nமன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;\nமின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;\nவிறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல். 25\nதீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்\nபூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;\nஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்\nபாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;\nபாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல். 26\nபாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்\nமாட மதுரை மகளிர் குறுவரே;\nவானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்\nமீனக் கொடி பாடும் பாடலே பாடல்;\nவேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல் 27\nசந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,\nவஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்\nகடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை\nபடர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்\nபனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல் 28\nஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்\nதாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய\nஎம் கோமடந்தையும் ஏத்தினாள், 'நீடூழி,\n30. வரம் தரு காதை\nவட திசை வணங்கிய வானவர் பெருந்தகை\nகடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,\n'வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்\nயாது அவள் துறத்தற்கு ஏது இங்கு, உரை' என- 5\n'கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி\nநாடு பெரு வளம் சுரக்க' என்று ஏத்தி,\nஅணி மேகலையார் ஆயத்து ஓங்கிய\nமணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்\n'மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின் 10\nஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;\nசெவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்\nஅவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;\nஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த\nநித்தில இள நகை நிரம்பா அளவின; 15\nபுணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;\nதளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;\nகுறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ\nநிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;\nதலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20\nகுலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;\nமாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-\n'வருக, என் மட மகள் மணிமேகலை\nஉருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு 25\nவிரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,\nகோதைத் தாமம் குழலொடு களைந்து,\nஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்\nஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்- 30\nதம்மில் துன்பம் தாம் நனி எய்த,\nசெம்மொழி மாதவர், 'சேயிழை நங்கை\nதன் துறவு எமக்குச் சாற்றினள்' என்றே\nஅன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்\nபருவம் அன்றியும் பைந் தொடி நங்கை 35\nதிரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,\nஅரற்றினென்' என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-\nகுரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;\nதுடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்\nமடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40\nதிரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;\nகைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்\nபலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்\nஉலறிய நாவினள்; உயர் மொழி கூறித்\nதெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்- 45\n'கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்\nமடமொழி நல்லார் மாண் இழையோருள்,\nஅரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற\nஇரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும், 50\nசேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்\nசெங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,\nபிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய 55\nஅணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,\nகடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,\nஇடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,\nஉண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்\nபண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60\nஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து\nஓங்கு இருங் கோட்டி இருந்தோய்\n'குறிக்கோள் தகையது; கொள்க' எனத் தந்தேன்;\nஉறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;\nகதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை 65\nமுதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்\nதெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்\nஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;\nமன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-\nதன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,\nமாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்\nபால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து, 75\nகூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,\nஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,\n'ஆசு இல் குழவி அதன் வடி���ு ஆகி\n நீ வான் துயர் ஒழிக' என, 80\nசெந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,\nகாப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,\nநால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 85\nமூவா இள நலம் காட்டி, 'என் கோட்டத்து,\nநீ வா' என்றே நீங்கிய சாத்தன்,\nஅங்கு உறை மறையோனாகத் தோன்றி,\nஉறித் தாழ் கரகமும் என் கைத் தந்து, 90\nகுறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்\nஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,\nஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,\n'அந் நீர் தெளி' என்று அறிந்தோன் கூறினன்-\nதெளித்து ஈங்கு அறிகுவம்' என்று அவன் தெளிப்ப-\nஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,\n'புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்\nஇகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;\nஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி, 100\nகாதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;\nவான் துயர் நீக்கும் மாதே, வாராய்\n'என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-\nதன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து, 105\nபோனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;\nயான் அது பொறேஎன்; என் மகன், வாராய்\n'வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;\nஉருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்\nவந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110\nஎன்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,\nபொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,\nகுதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்\nமுதியோர் மொழியின் முன்றில் நின்று அழ- 115\nதோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்\nமாடல மறையோன்-தன் முகம் நோக்க,\nமுந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;\n'மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120\nஉறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,\nவானோர் வடிவம் பெற்றவன் பெற்ற\nமேல்நிலை உலகத்து அவருடன் போகும்\nதாவா நல் அறம் செய்திலர்; அதனால், 125\nஅஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்\nவஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,\nஅற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி\nமட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் 130\nஉடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-\nபோய பிறப்பில் பொருந்திய காதலின்,\nஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்\nசேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135\nநல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,\nஅற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,\nஅறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,\nபிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,\nபுதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை- 140\nஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,\nமா நிலம் விள��்கிய மன்னவன் ஆதலின்,\nசெய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,\nகை அகத்தன போல், கண்டனை அன்றே;\nஊழிதோறு உழி உலகம் காத்து, 145\nபாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்\nகலி கெழு கூடல் கதழ் எரி மண்ட\nமுலைமுகம் திருகிய மூவா மேனி 150\nபத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,\n'நித்தல் விழா அணி நிகழ்க' என்று ஏவி,\n'பூவும், புகையும், மேவிய விரையும்,\nதேவந்திகையைச் செய்க' என்று அருளி,\nவலமுறை மும் முறை வந்தனன் வணங்கி, 155\nஉலக மன்னவன் நின்றோன் முன்னர்-\nஅரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,\nபெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,\nகுடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,\nகடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், 160\n'எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்\nநல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்\nவந்து ஈக' என்றே வணங்கினர் வேண்ட-\n' என்று எழுந்தது ஒரு குரல்-\nஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும், 165\nஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,\nவீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய\nதாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,\nவேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170\nயானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,\n'வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை\nநுந்தை தாள் நிழல் இருந்தோய்\n'அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு' என்று, 175\nஉரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,\nகொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்\nபகல் செல் வாயில் படியோர்-தம்முன்,\nஅகலிடப் பாரம் அகல நீக்கி, 180\nசிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,\nஅந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து' என்று-\nஎன் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-\nதன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி\nதெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்\nபரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;\nதெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்\nபொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;\nஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;\nதானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; 190\nசெய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;\nபொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;\nஅறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;\nபிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;\nபிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; 195\nஅற மனை காமின்; அல்லவை கடிமின்;\nகள்ளும், களவும், காமமும், பொய்யும்,\nவெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்\nஇளமையும், செல்வமும், யாக்கையும், நி��ையா\nஉள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; 200\nசெல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-\nமல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.\nமுடி உடை வேந்தர் மூவருள்ளும்\nகுட திசை ஆளும் கொற்றம் குன்றா\nஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்\nஅறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்\nபழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், 5\nவிழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,\nஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்\nகுடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,\nவரியும், குரவையும், விரவிய கொள்கையின்,\nபுறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10\nமறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு\nபொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,\nகங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய\nசெங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்\nகிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15\nகுமரி, வேங்கடம், குண குட கடலா,\nமண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,\nசெந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,\nஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,\nமக்கள் தேவர் என இரு சார்க்கும் 5\nஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,\nஎழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை\nஇழுக்கா யாப்பின் அகனும் புறனும்\nஅவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய\nபாடலும், எழாலும், பண்ணும், பாணியும் 10\nஅரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்\nஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த\nவரியும், குரவையும், சேதமும், என்று இவை\nதெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,\nஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம் 15\nஐம்பெருங் காப்பியங்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nச��வக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமக���ிருக்கான 100 இணைய தளங்கள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/darbar-shoot-stopped/", "date_download": "2020-07-03T13:43:25Z", "digest": "sha1:6QKZ2Z6QTEDK6EF6QPB4ZRMAEVH4S62K", "length": 12154, "nlines": 158, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு நிறுத்தம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினியின் ’தர்பார்’ படப்பிடிப்பு நிறுத்தம்…\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிடுவது யார் என்று விசாரிக்கையில் அக்கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களது செல்போனில் போட்டோ எடுத்து வெளியிடுவது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டது படக்குழு .\nஇதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள் படப்பிடிப்பு நடக்கும் போது தொடர்ந்து கற்களை வீச படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டுள்ளனர் .\nதற்போது படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்திருக்கும் ‘தர்பார்’ குழு, அதற்கான லொக்கேஷன்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.\n“தர்பாரில்” நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் இயக்குநர் பில் ட்யூக்… ஜெய்ப்பூர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் ‘ தர்பார் ‘ படக்குழு…. ஜெ���்ப்பூர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் ‘ தர்பார் ‘ படக்குழு…. ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் புது லுக்…\nPrevious சில்க் ஸ்மீதா பற்றி ஸ்ரீரெட்டி வெளியிட்ட சர்ச்சை பதிவு…\nNext விக்னேஷ் சிவன் தரப்பு கொடுத்த நெருக்கடியில் திருமணத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா…\n7/3/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே…\nசென்னையில் கொரோனா பாதிப்பு 64,689 ஆக உயர்வு…ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்பு…\nசென்னை: தமிழகத்தில் இன்று 4,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தபாதிப்பு 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…\nதமிழகத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தும் கொரோனா… பாதிப்பு 1லட்சத்தை கடந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மூர்க்கத்தனமாக பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று…\nஜூலை31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவைகள் கிடையாது விமான போக்குவரத்து துறை அறிவிப்பு\nடெல்லி: ஜூலை 31 வரை பயணிகள் விமான சேவைகள் கிடையாது என்று விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. ஏற்கனவே…\nகொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதி ஒதுக்கீடு\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ44 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று…\nமதுரை-270, செங்கல்பட்டு-291 உள்பட மாவட்டங்களில் உச்சமடையும் கொரோனா தொற்று….\nசென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டங்களிலும் தொற்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/all-tea-stalls-in-tn-are-closed-from-today/43502/", "date_download": "2020-07-03T14:49:10Z", "digest": "sha1:ST57KMLD2EM6DWAIDOGC3QYDHYBUHBR7", "length": 3693, "nlines": 47, "source_domain": "www.tamilminutes.com", "title": "டீ கடைகள் அனைத்தையும் மூட முதல்வர் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு | Tamil Minutes", "raw_content": "\nடீ கடைகள் அனைத்தையும் மூட முதல்வர் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு\nடீ கடைகள் அனைத்தையும�� மூட முதல்வர் ஈபிஎஸ் அதிரடி உத்தரவு\nகொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் டீக்கடையில் டீ குடிக்க வருபவர்கள் கூட்டம் கூடி வைரஸை பரப்ப காரணமாக இருக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளன\nஇதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து டீக்கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என்றும் அதன் பின்னர் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்\nஇதனால் டீ குடித்துவிட்டு அரசியல் பேசுபவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனா வைரஸை தவிர்க்க கூட்டம் கூட கூடாது என்ற அடிப்படையை மறந்து விட்டு டீக்கடையில் கூட்டம் கொடுப்பவர்களுக்கு இந்த உத்தரவு சரியான சவுக்கடியாக உள்ளது\nRelated Topics:கொரோனா, டீக்கடை, முதல்வர், வைரஸ்\nகூட்டம் கூட்டி பிரார்த்தனை செய்த பெண் சாமியார் கைது: உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு\nரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த துணை முதல்வர் ஓபிஎஸ் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=14160", "date_download": "2020-07-03T13:37:28Z", "digest": "sha1:PIPXW3VEZSZH2K4FXIL24SHTQGXHOE2M", "length": 7057, "nlines": 92, "source_domain": "www.thinachsudar.com", "title": "எதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம். | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் எதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\nஎதிர்வரும் 9 இல் வெளியாகிறது மேட்டுக்குடியின் கூப்பாடு குறுந்திரைப்படம்.\nஈழத்தில் பல குறுந்திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன பல படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன, அந்த வகையில் ஏப்ரல் 9ம் திகதி வெளிவர இருக்கும் மேட்டுக்குடியின் கூப்பாடு எனும் சமூக அக்கறையுடைய குறுந்திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nரிஷாந் இயக்கியுள்ள இக் குறும்படத்தில் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களாக நிரஞ்சன் மற்றும் டொறின்ஷன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர் மேலும் படத்தொகுப்பினை A One Media மேற்கொண்டுள்ளது.\nஇந்த குறுந்திரைப்படத்தைப்பற்றி இயக்குனர் ரிஷாந் கூறுகையில் இந்த திரைப்படமானது வவுனியாவின் வளர்ச்சியை தடுக்கும் காரணிகளை மையப்பொருளா��� வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் மேட்டுக்குடியின் கூப்பாடு வவுனியா மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் எனவும் கூறியுள்ளார்.\nஅத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்க உதவிய நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு இந்த திரைப்படத்தை எதிர்வரும் 09-04 2018 அன்று you tube இல் வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nமேட்டுக்குடியின் கூப்பாடு வெற்றி பெற thinachsudar.com இன் வாழ்த்துக்கள்.\nமீண்டும் வென்றது ரணிலின் ராஜதந்திரம், வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் அபார வெற்றி.\nதமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கும் கருணாஸ். அடிக்கல் நாட்டும் வடக்கு முதல்வர்\nமுகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை\nநீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru46.html", "date_download": "2020-07-03T13:17:18Z", "digest": "sha1:MBWCFB4646BJEUJLXB3LR5QJJ4UHH6DV", "length": 5399, "nlines": 64, "source_domain": "diamondtamil.com", "title": "அகநானூறு - 46. மருதம் - இலக்கியங்கள், அகநானூறு, மருதம், வாயில், அள்ளூர், சங்க, எட்டுத்தொகை, நிற்", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 46. மருதம்\nசேற்று நிலை முனைஇய செங் கட் காரான்\nஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,\nகூர் முள் வேலி கோட்டின் நீக்கி,\nநீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய\nஅம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை 5\nவண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர\nஉறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,\nபிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,\nவதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் 10\nகளிறுடை அருஞ் சமம் ததைய நூறும்\nஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்\nபிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்\nஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; 15\nவாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 46. மருதம் , இலக்கியங்கள், அகநானூறு, மருதம், வாயில், அள்ளூர், சங்க, எட்டுத்தொகை, நிற்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/author/reporter/", "date_download": "2020-07-03T12:59:46Z", "digest": "sha1:HB3WFSF7QZFLG75MXKDV2SIT3IDWQSDG", "length": 13015, "nlines": 196, "source_domain": "moonramkonam.com", "title": "reporter, Author at மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம்\nTagged with: 2ஜி, அரசியல், கருணாநிதி, காங்கிரஸ், கூட்டணி, சிதம்பரம், திமுக, ஸ்டாலின்\nசிதம்பரம் கலைஞருக்கு எழுதிய கடிதம் சிதம்பரம் [மேலும் படிக்க]\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி எதிர்கட்சி தலைவர் ..\nTagged with: அரசியல், கருணாநிதி, கூட்டணி, திமுக, விஜய்காந்த், ஸ்டாலின்\nஅரசியல் – திமுக பாதை கூட்டணி [மேலும் படிக்க]\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் சங்க பிரச்சினை\nTagged with: சரத்குமார், சினிமா, நடிகர் சங்க பிரச்சினை, மோதல், விஷால்\nவிஷால் சரத்குமார் மோதல் – நடிகர் [மேலும் படிக்க]\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா \nTagged with: சீமான், பாரதிராஜ + மணிவண்ணன், பாரதிராஜா, மணிவண்ணன்\nமணிவண்ணன் சாவுக்கு பாரதிராஜா தான் காரணமா [மேலும் படிக்க]\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண படங்கள் – வெளியிட்டவர் கைது\nTagged with: anju aravaind, anju aravind nude, anju arvind, anju arvind naked, naked tamil actress, nude tamil actress, tamil actress naked, tamil actress nude, ஃபேஸ��புக், ஃபேஸ்புக் செக்ஸ், செக்ஸ் படம், நடிகை, நடிகை + நிர்வனம். நிர்வன படம், நடிகை நிர்வன படம், நிர்வாண ஃபோட்டோ, நிர்வாண படங்கள். நடிகை நிர்வாண படம், நிர்வாணம்\nஃபேஸ்புக்கில் நடிகை அஞ்சு அரவிந்த் நிர்வாண [மேலும் படிக்க]\nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nஇலங்கை தமிழர் மாணவர் போராட்ட பின்னணியில் உண்மையில் யார் \nTagged with: இலங்கை தமிழர், ஈழம், பின்னணி, மாணவர் போராட்டம்\nமாணவர் போராட்ட பின்னணியில் யார் \nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nஇலங்கை அரசின் அடுத்த சதி | மாணவர் போராட்ட எதிரொலி\nTagged with: இலங்கை, இலங்கை அரசு, ஈழம், மாணவர் போராட்டம்\nஇலங்கைத் தூதரும் , இலங்கை செய்தி [மேலும் படிக்க]\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி தொடங்குகிறார் வாசன்\nதனிக் கட்சி ஆரம்பிக்கிறாரா, வாசன்\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை\n12 பாடல்கள் கொண்ட படம் பறவை [மேலும் படிக்க]\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nஈழம் : அமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் :\nTagged with: ilangai, ilangai theermanam, அமெரிக்க தீர்மானம், இலங்கை, இலங்கை தீர்மானம், ஈழம், காங்கிரஸ், திமுக\nஅமெரிக்கத் தீர்மானத்தை அறிந்துகொள்ளுங்கள் : [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/ipo.html", "date_download": "2020-07-03T13:59:41Z", "digest": "sha1:3Z2QBQWUMXCCFO6HKYZIHSHNO2N5UA6R", "length": 12602, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சன் டிவி IPO", "raw_content": "\nநாவல் 1975 – சிறு பகுதி -எமர்ஜென்சி சாப்பாடு -அக்டோபர் 1975\nகொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 3\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (3/n)\nகுறுங்கதை 106 மனசாட்சியின் படிக்கட்டுகள்\nநான் கண்ட மகாத்மா - 20 | அடிப்படை சக்தி | தி. சு. அவினாசிலிங்கம்\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசன் டிவி லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை மூலம் 10% பங்குகளை வெளியிட்டு முதலைப் பெருக்கிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இதற்கான draft prospectus-ஐ செபியின் இணையத்தளத்தில் காணலாம். (http://www.sebi.gov.in/ -> Reports/Documents -> Public Issues: Draft Offer Documents -> 14th February 2006, அங்கிருந்து Sun TV Limited என்பதைத் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் pdf கோப்பு.)\nநவம்பர் 2005 சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன என்பதைப் பற்றி ஒரு பதிவை எழுதியிருந்தேன். என் ஆங்கில வலைப்பதிவில் சன் டிவி குழுமத்தின் draft prospectus-ல் கண்டதை வைத்து மேலும் சில கருத்துகளை எழுதியுள்ளேன்.\nprospectus படிச்சேன். என்னங்க இது, சம்பளம் எல்லாம் இவ்ளோ கேவலமா இருக்கு நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா நிகழ்ச்சிப் பொறுப்புக்கு தலைமை வகிக்கிற, மாறனின் வலது கை என்று 'உள்ளே இருக்கிறவர்கள்' சொல்கிற ஹன்ஸ்ராஜ் சக்ஸேனாவின் gross pay. 8.3 லட்சம் தானா அப்ப take home pay எவ்வளவு இருக்கும் அப்ப take home pay எவ்வளவு இருக்கும் ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே ஒரு கால்சென்டர் நிர்வாகியின் சம்பளமே இதுக்கு மேலே இருக்குமே ஆனால், காவேரி மாறனின் சம்பளம், ஆறுகோடி ரூபாய். அடிக்கடி நான் இதைச் சொல்வேன் ' கலாநிதி மாறன் கார்ப்பரேட் கல்ச்சருக்கு லாயக்கில்லாதவர்' என்று. அது சரிதான்.\nபத்ரி, பதிவுக்கு சம்பந்தமில்லா ஒரு செய்தி\nஉங்கள் archives சுட்டிகளில் a விடுபட்டு வெறும் rchives என்றிருப்பதால் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.\nசோழநாடன்: என் டெம்ப்ளேட்டில்தான் ஏதோ தவறு என்று நினைத்தேன். ஆனால் Settings -> Archives ல் சரிசெய்ய வேண்டி இருந்தது. இப்பொழுது சரியாகி இருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1347-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-07-03T12:51:28Z", "digest": "sha1:TFQ2F672AEBW2X7ED7MLH4T3HKOT2U3L", "length": 18393, "nlines": 100, "source_domain": "www.tamilandam.com", "title": "உடல் எப்படி தன்னை தானே பழுது பார்த்துக் கொள்கிறது என்று தெரியுமா? | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nஆரோக்கியம் உடல் எப்படி தன்னை தானே பழுது பார்த்துக் கொள்கிறது என்று தெரியுமா\nஉடல் எப்படி தன்னை தானே பழுது பார்த்துக் கொள்கிறது என்று தெரியுமா\nபதிவர்: நிர்வாகி, வகை: ஆரோக்கியம்\nசெப் 13,2015:- இந்த அண்டத்தில் உள்ள அசாதாரணமான அதிசயம் தான் மனித உயிரினம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் குணாதிசயத்தை கொண்ட மனித உயிரினம், சில குறிப்பிட்ட நிலைகளில் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும். ஆம், உங்கள் உடலிலேயே சில உறுப்புக்கள் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும் இயல்பை கொண்டுள்ளது. அதிகமாக மது குடிக்காமல் இருந்தால், உங்கள் கல்லீரல் தன்னை தானே ஆற்றிக் கொள்ளும்.\nஉங்கள் வாழ்க்கை முறையில் விறுவிறுப்பான உடற்பயிற்சிகளுடன் கூடிய ஆதரவை உறுப்புகள் பெற்றால், அவற்றில் ஒன்றான தமனிகள் தங்களை தாங்களே மீண்டும் உருவாக்கி கொள்ளும். இது மூளை, குடல்கள், சருமம் மற்றும் நுரையீரலுக்கும் கூட பொருந்தும். தங்களை தாங்களே புதுப்பித்து கொள்ளும் உறுப்புகள் இவைகள்.\nஅதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான சூழ்நிலைகளை உருவாக்குதல், மொத்த செயல்முறைக்கும் ஆதரவளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல். அதனால் உங்கள் உறுப்புகளுக்கு மேலும் பாதிப்புகள் வந்து சேர கூடாது.\nகுறுகிய இரத்த நாளங்கள் உங்கள் தமனிகளை வேதனைக்கு உள்ளாக்கும். அவைகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், தமனிகளை விரிவடைய செய்ய உங்கள் உடல் முயற்சிக்கும். சில நேரங்களில் புதிய தமனிகள் உருவாக்கப்படும். இவையெல்லாம் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நடக்கும். உங்கள் தமனிகள் முழுவதும் கொலஸ்ட்ரால் நிறைந்திருந்தால், இந்த செயல்முறை தோல்வியடையும். எனவே உங்கள் இதயம் அதிகமாக இரத்தத���தை அழுத்தும் படியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். ஓடுவதும் நீச்சல் அடிப்பதும் சிறந்த உதாரணங்களாகும்.\nபுகைப்பிடிப்பதும், மாசுவும் உங்கள் நுரையீரல்களை பெருவாரியாக பாதிக்கும். புகைப்பிடிக்காமலும், உடற்பயிற்சியில் ஈடுபட்டும் வந்தால் உங்கள் நுரையீரலில் உள்ள சளி நீங்கி, அவர் குணமடைய தொடங்கும். வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகள் மற்றும் ரெட்டிநோயிக் அமிலமும், உங்கள் நுரையீரல் குணமடைய உதவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட் சாப்பிடுவதும் கூட உதவி புரியும்.\nஅளவுக்கு அதிகமாக மது குடித்தால் அவை கல்லீரலில் தாக்குதலை ஏற்படுத்தும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஈரலில் சிறிய பகுதி ஏற்கனவே கிட்டத்தட்ட செத்து போயிருந்தாலும் கூட, அவை மீண்டு வரலாம். ஆனால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மூலம் கல்லீரலை நீங்கள் கொல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மதுவை துறந்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி அடங்கிய நச்சுத்தன்மையை நீக்கும் உணவுகளை உண்ணுவது மிகவும் முக்கியமாகும்.\nஎலும்பின் ஒரு பகுதி உடைந்து விட்டால், அது குணமடைய மீதமுள்ள பகுதியின் அணுக்கள் கடினமாக வேலை செய்யும். இந்த குணமாக்குதலை துரிதப்படுத்த, வைட்டமின் கே அடங்கிய பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும். மேலும், சிறிது காலம் படுக்கை ஓய்விற்கு பிறகு, எலும்பு வளர்ச்சியில் அழுத்தம் போட மிதமான நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது.\nசீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உங்கள் மூளை நற்பதமான நியூரான்களை பெறும் என ஆய்வுகள் கூறியுள்ளது. ஒரு உறுப்பாக, மீளுருவாக்கம் செயல்முறையில் உங்கள் மூளைக்கு உதவிட இது சிறந்த வழியாகும்.\nநீங்கள் மதுவும், அசிடிக் உணவுகளும் உட்கொண்டு வந்தால், உங்கள் குடல்கள் நாசமாகிவிடும். அவ்வகையான பழக்கங்களை நிறுத்தி விட்டு, நார்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை உட்கொண்டு, அணுக்கள் குணமடைய உதவுங்கள். முழு தானியங்களையும் உண்ணுங்கள்.\nமேற்கூறிய உறுப்புகள் தீவிர பாதிப்பிற்கு உள்ளானால், அவற்றை மீட்பது முடியாத காரியமாகி விடும்.\nநீங்கள் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்தால், நோய் மீட்டெழுதலின் போது அவற்றை கைவிடுவது நல்லது.\nஉங்கள் உடல் அமைதியான நிலையில் இருந்தா��் தான் குணமடைதல் நடைபெறும். அதனால் ஓய்வு மிகவும் முக்கியம்.\n* எதையேனும் ஒன்றை ஆய்வு செய்வதற்கோ அல்லது முயற்சி செய்வதற்கோ முன்பு, உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும். அதற்கு காரணம் நீங்கள் படித்தது எதுவுமே உங்கள் உண்மையான உடல்நிலைப் பற்றிய முழு விவரத்தையும் அளிக்காது. ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றினால், உங்கள் உடலில் உள்ள சில மனித உறுப்புகள் தங்களை தாங்களே பழுது பார்த்துக் கொள்ளும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.\nபிரிவுகள்: உடல் ஆரோக்கியம், மருத்துவ குறிப்புகள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்��ு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2020, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-surya/", "date_download": "2020-07-03T13:27:19Z", "digest": "sha1:WLRPF36VTMGM2OE2WIHLT5KZWXA6V24A", "length": 5879, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor surya", "raw_content": "\nTag: actor surya, actress jyothika, amazon prime video, OTT Platforms, pon magal vanthaal movie, slider, tamil film industry, Trupur Subramaniam, அமேஸான் பிரைம் வீடியோ, ஓ.டி.டி. பிளாட்பார்ம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் சுப்ரமணியம், நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, பொன் மகள் வந்தாள் திரைப்படம்\n“இனிமேல் தியேட்டர்காரர்களை நீங்களும் கேள்வி கேட்கக் கூடாது” – தயாரிப்பாளர்களுக்கு திருப்பூர் சுப்ரமணியம் பதிலடி..\n'பொன்மகள் வந்தாள்' படத்தினை 'அமேஸான் பிரைம்...\nOTT பிரச்சினையில் நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..\nநடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா...\n“திரைப்படங்களை விற்பனை செய்ய எங்களுக்கு உரிமையுள்ளது…” – தியேட்டர் அதிபர்களுக்கு தயாரிப்பாளர்கள் பதிலடி..\nகடந்த 2 நாட்களாக தமிழ்த் திரையுலகத்தில் புயல்...\nசூர்யா குடும்பத்தினரின் படங்களுக்கு தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் ‘தடா’ உத்தரவு\nநடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, ஜோதிகா மற்றும்...\nநடுவானில் விமானத்தில் வெளியிட���்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nசூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்...\nசசிகுமார்-ஜோதிகா-சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் துவங்கியது..\nதொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்...\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘எந்திரன் 2.0’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘கோலமாவு...\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nஇயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிகர் சூர்யா...\nமோகன்லால்-சூர்யா-சாயிஷா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரெயிலர்\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2020-07-03T14:42:48Z", "digest": "sha1:RRZIZNZMYKCLZWF6XTAC3LY7TEBLKN5F", "length": 39440, "nlines": 391, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: வனநாயகன் - மலேசிய நாட்கள்", "raw_content": "\nவனநாயகன் - மலேசிய நாட்கள்\nவனநாயகன் - மலேசிய நாட்கள் - ஆரூர் பாஸ்கர்.( கிழக்கு பதிப்பகம்)\nபதிவுலகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர், நண்பர் ஆரூர் பாஸ்கர். முதலில் அவரைப்பற்றி நான் தெரிந்து கொண்டது, அவர் ஒரு கவிஞர் என்பதைத்தான். அவருடைய கவிதைகளைத் தொகுத்து “என் ஜன்னல் வழிப்பாதையில்”, என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகம். அதன்பின் அவர் ஒரு நாவலாசிரியராக வெளிப்பட்டது, அவரது 2ஆவது புத்தகமான \"பங்களா கொட்டா\"வில். தஞ்சைத் தரணியின் பின்னனியில் பண்ணையார்கள், நிலக்கிழார்களின் சமூக நிகழ்வுகளை மண்ணின் மொழியில் அதில் காட்டிருந்தார். அதன் பின் வந்த \"வன நாயகன் மலேசிய நாட்கள்\" என்ற மூன்றாம் படைப்பில் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். முதலிரண்டு புத்தகங்கள் எழுதிய அதே நபரா இதையும் எழுதியிருக்கிறார் என்��ு ஆச்சரியப்பட்டுப்போனேன். காரணம் அவர் தேர்ந்தெடுத்த பின்னனி என்று சொல்லலாம்.\n‘ஆரூர் பாஸ்கர்’ இங்கே அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில் ஒரு மென் பொருள் பொறியாளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2016 ஜூலையில் ,ஃபெட்னா (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு) நியூஜெர்சியில் நடத்திய தமிழர் திருவிழாவுக்கு அவர் வந்திருக்கையில் அவரோடு மூன்று நாட்கள் நேரில் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்னுடைய பதிவுகளின் பின்னோட்டத்தில் அவரை நீங்கள் சந்தித்திருக்கலாம். பழகுவதற்கு அவர் அவரது சாஃப்ட்வெர் வேலையைப் போன்றே மென்மையானவர். சாஃப்ட்வெர் மக்களில் சில ஹார்டுவேர்களை நான் பார்த்திருக்கிறேன் என்பதால் அப்படிச்சொல்கிறேன். பாஸ்கர் அமெரிக்காவுக்கு வருமுன் மலேசியாவில் சில மாதங்கள் வேலை செய்தார். அதுதான் அவருடைய முதல் வெளிநாட்டு அனுபவம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தப்புதினம் எழுதப்பட்டுள்ளது.\nசுஜாதாவுக்குப் பின் மென்பொருள் உலகத்தின் பின்னனியில் எழுதப்பட்ட நான் படித்த முதல் புத்தகம் இது எனலாம். இந்தப்புத்தகம் எழுத ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அது படிப்படியாக வளர்ந்த போது நானும் அதனோடு பயணித்தேன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான், மகிழ்ச்சிதான்.\nஇந்தப்புதினத்தில் பாஸ்கர், அவரின் கவித்துவம், நுண்ணறிவு, நகைச்சுவைத்திறன், கதை சொல்லும் பாணி என்று பல திறமைகளை வெளிப்படுத்தி கலக்கியிருக்கிறார்.\nகீழ் மத்திய வர்க்கத்தைச் (Lower Middle Class)சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி, தன்னையும் தன் குடும்பத்தையும் முன்னேற்ற மலேசியாவுக்கு வருகிறான். இரண்டு வங்கிகள் ஒன்றாக இணையும் ஒரு நிகழ்வுக்காக, இரு கம்பெனியின் டேட்டாபேஸ் மென்பொருளை மெர்ஜ் செய்யும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் அவன் திடீரென்று வேலையைவிட்டு நீக்கப்படுகிறான். அதன் பின்னணியை அவனே ஆராய முயன்றபோது துவங்கும் கதை , திடுக்கிடும் நிகழ்வுகளும் ஆச்சரிய திருப்பங்களுமாக பயணிக்கிறது. ஒரு கொலை கூட நடந்துவிடுகிறது. இதன் பின்னனியில் மலேசியாவின் அரசியல், பணபலம் ,அரச குடும்பம் ஆகியவை இருப்பதும், தனிநபர்கள் தாங்கள் வளர எப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்து, அதற்கு தன் சொந்த நாட்டு மக்களையே எப்படிக் கவிழ்த்துவி���ுகிறார்கள் என்பதனை மலேசியாவின் பின்னனியில் சொல்லும் கதை இது. இந்தக் கதைக்கரு அல்லது களம் தமிழ்வாசகர்களுக்கு மிகவும் புதிது.\nஇப்போதுதான் சமீபத்தில் மலேசிய தமிழ் கேங்குகளைப்பற்றி 'கபாலி' திரைப்படத்தில் பார்த்ததால் அந்தச் சூழ்நிலையை இந்தப்புத்தகத்திலும் ஆசிரியர் வெளிப்படுத்தும் போது நன்றாகவே புரிகிறது\nகதையின் நாயகனாக 'சுதா' இந்தக் கதையைச் சொல்வதுபோல ஆசிரியர் அமைத்துள்ளார். சுதாவின் முழு கேரக்டரும் வெளிப்படும்படி பல சம்பவங்களையும், பின்னனியையும் அமைத்திருக்கிறார். நிதானமாக கதை சொல்லும் பாணியில் மூன்றாவது அத்தியாயத்தில் சுதாவுக்கு வேலை போய்விட வேகம் பிடிக்கிறது. 127ஆம் பக்கத்தில் சுதா துப்பதிவாளனாகும் போது கதையில் மேலும் பரபரப்பு பற்றிக் கொள்கிறது. ஆசிரியர் ஏதோ தனக்கே நடந்த சம்பவத்தைச் சொல்வது போலவே இருக்கிறது. தவிர பல சமயங்களில் இது கற்பனையில் உதித்த புதினம் என்பது மறந்து போகிறது. சொந்த அனுபவங்களோடு கற்பனையைக் குழைத்து எழுதப்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம்.\nநிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் மாற்றி மாற்றிச் சொல்லும் உத்தியை ஆசிரியர் கடைப்பிடித்திருக்கிறார். ஆனாலும் எந்த இடத்திலும் தொய்வோ குழப்பமோ இல்லாமல் கதையை நகர்த்தியிருப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லமுடியும். யார் வில்லன் என்பது இறுதிக்கணம் வரை சஸ்பென்சாகவே இருந்தது நாவலை சூடாகவே வைத்திருந்தது.\nஇந்தியாவிலிருந்து வேலைக்குச் சென்ற மென்பொருள் பொறியாளர்கள், அங்கேயே வேலை செய்யும் சீனர்கள், மலேசியாவின் பூர்வ குடியினர், பிரிட்டிஷ் காலத்தில் இங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் என பலபேர் பாத்திரங்களாக வருகிறார்கள். குறிப்பாக இதில் வரும் பெண் பாத்திரங்களான சுஜாதா, வீணா, பத்மா, சாரா, லிசா ஆகியோரின் பாத்திரப்படைப்புகள் மிகவும் அருமை. அவர்களுக்குள் பல வித்தியாசங்களை ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டியிருந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழகாகவே படைத்ததோடு ஒவ்வொருவரையும் வர்ணிக்கும் கதாநாயகனின் மூலம் தன் சொந்த அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார். ஆசிரியரே ஒரு கவிஞர் என்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை ஆனால் தேவையான அளவு மட்டுமே இருப்பதால் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் மலேசியப் ப���ன்னனிகளும் ஓவியமாய் கண்முன் விரிகிறது.\nமுகம் தெரியா சாட் (Chat) உலகில் ஆணா பெண்ணா என்று தெரியாமல் மணிக்கணக்காக Chat செய்வது, அவர்களுக்கும் நமக்குத் தெரியாமலேயே மிகத் தெரிந்த பெண்ணுடன் Chat செய்திருக்கலாம்,குடும்பத்தில் பொறுப்புகளை சுமக்கும் ஒருவன் பார்க்கும் எல்லாப் பெண்ணையும் ஒருவேளை நமக்கு மனைவியாய் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் மனோபாவம். எல்லா இடங்களிலும் அரசியல், பணபலம் புஜபலம் இருக்கத்தான் செய்யும், அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் பலர் முன் இருக்கும் சேலஞ், காதல் என்பது கூட அடிக்கடி மாற்றிக் கொள்ளக்கூடியது தான் போன்ற பல யதார்த்தங்கள் கதையில் வருகின்றன. ஆண்கள் தங்கள் காதலிகளைத்தவிர மற்றவரை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள் என்பது அபத்தம், கதாநாயகர்கள் எல்லோரும் புஜபலம் கொண்ட ஹீரோக்கள் இல்லை, வெளிநாட்டுக்கு முதன் முதலில் போகிறவர்களுக்கு ஏற்படும் கல்சுரல் ஷாக் போன்ற யதார்த்தங்களும் கதையில் காட்டப்பட்டிருக்கின்றன.\nநாவல் 2017ல் வெளியிடப்பட்டிருந்தாலும் கதையின் காலத்தை 2000 ன் ஆரம்ப கால கட்டத்தில்அமைத்திருக்கிறார் ஆசிரியர் . எனவே அந்த காலக்கட்டத்தை கண்முன் கொண்டுவருவதற்கு கதையில் போகிற போக்கில் பல விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். மலேசியப் பிரதமர் மஹாதீர் ஓய்வு பெறுவது, ஈராக் மீதான அமெரிக்கத் தாக்குதல், மலேசியாவில் அப்போது நடந்த மோனோரயில் பிரச்சனை, 97-ல் ஏற்பட்ட புகைமூட்டம், அந்தக் காலகட்டத்தின் சினிமாக்கள், பாடல்கள், கதாநாயகிகள், ஜெயலலிதா லட்சம் பேரை வேலைக்கு அனுப்பியது என்று பல செய்திகள் ஆங்காங்கே இயல்பாக வருவது மீண்டும் மீண்டும் கதையின் காலகட்டத்தை நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. ஒரு தேர்ந்த எழுத்தாளர்தான் இவ்வளவு நுணுக்கமாக திணிக்காமல் அதைச் செய்ய முடியும்.\nகதை நடந்த இடம் மலேசியா என்பதால் கதைமுழுதும் மலேசியாவைப் பற்றிய பல விவரங்கள், இடங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அதையும் சாமர்த்தியமாகவே செய்திருக்கிறார் ஆசிரியர் . மலேசியாவின் அனைத்து இடங்களும் கண்முன் விரிவதோடு மலேசியாவுக்கு இதுவரை செல்லாதவர்களை செல்லத்தூண்டுவதாக அமைந்துள்ளது. என்னைப்போன்ற ஏற்கனவே போனவர்கள், பார்க்காமல் விட்டுவிட்ட இடங்களையும் அறிந்து கொண்டு மறுபடியும் போக ���ழைக்கிறது.\nமலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள், சைபர் ஜெயா, புத்ர ஜெயா, லங்காயன் தீவு, வனநாயகன் உராங்குட்டானின் கதை, கிழக்கு மலேசியா, பிரிக்ஸ்ஃபில்ட் தமிழ் உலகம், தமிழ் முஸ்லீம் மஸ்ஜித்தான மஸ்ஜித் ஜாமேக், KLCC ஸ்டேடியம், செராங் என்ற சேரர் ஆண்ட பகுதி, கம்போங் என்றால் கிராமம் என்ற செய்தி, மெர்டெக்டா சுதந்திர சதுக்கம் பத்துமலைக்கோவில், கடாரங் கொண்டான் ராஜேந்திர சோழன் பிடித்த கெடா மாநிலம், வெள்ளைமணல், கறுப்பு மணல் பீச் இப்படிப்பலவற்றைச் சொல்லலாம். இடங்கள் மட்டுமின்றி அதையொட்டிய கலாச்சார சமூக வேறுபாடுகளையும் ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். குறிப்பாக பக்கத்துவீட்டு இந்தோநேசியச் சிறுமி போன்ற பலர் அங்கு சிறுவயதில் வீட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுவது. அங்குள்ள குடிமக்களின் அரசால் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளனர் என்பது எனக்கு புதிய செய்தி. இஸ்லாமிக் பேங்கிங் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகுறைகள் என்று சொல்லவேண்டுமென்றால், கதையாக்கத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம். கதையின் நாயகனை அதீத நல்லவனாகக் காட்டியிருப்பது, ஒரு காதல் போனபின் அடுத்த காதலில் உடனே விழுவது, ஐ லவ்யூ என்று சொல்லி விட்டு இந்தியா திரும்பியும் அதிகம் பேசாமலிருந்தது போன்றவை கொஞ்சம் உறுத்தின.\nஆனால் முற்றிலும் புதிதான கதைக்களத்தில் படைக்கப்பட்ட இந்தக் கதையின் மூலம் பாஸ்கரின் வேறொரு பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது. பாஸ்கர் தன் கற்பனைச்சுரங்கத்தில் இன்னும் ஆழமாகத் தொடர்ந்து தோண்டினால் பல புதையல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பல படைப்புகள் படைத்து பிரபலமடைவதோடு அந்நிய நாட்டில் தமிழையும் தொடர்ந்து வளர்க்க பரதேசியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nLabels: படித்ததில் பிடித்தது, மலேசியா\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2017 at 4:46 PM\nஆரூர் பாஸ்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்...\nபுத்தகம் அப்படி திண்டுக்கல்லார் அவர்களே.\nபேரைப்பார்த்ததும் வட இந்தியர் என்று நினைத்தேன் , நல்ல தமிழில் கவிதை கூட எழுதுகிறீர்களே , நன்றி\nநண்பர் ஆருர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nபுத்தகம் அருமை கரந்தை ஜெயக்குமார்.\nநாவல்களை படிக்கும் பழக்கம் விட்டு போன எனக்கு இந்த விமர்சனம் மூலம் படிக்க வேண்டும் என்ற ஆர்���த்தை துண்டிவீட்டீர்கள் நல்லதொரு விமர்சனம்\nநல்லதொரு புத்தகம் மதுரைத்தமிழா .\nஅமெரிக்காவில், ஃபிளாரிடாவில் வேலை செய்பவர்களுக்கு டென்சன் குறைவு என்பார்கள்.Low Cost City (State) என்பதால் நிறுவனங்களில் அதிக ஆள்பலம் இருக்குமாம். அப்படியானால் நிறைய ஒய்வு கிடைக்கவும் வழியுண்டு. எனவே ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே - இராய செல்லப்பா நியூஜெர்சி\nநன்றி இராய செல்லப்பா , இதனை பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன்.\nபிளாரிடா பற்றி 1980களின் கண்ணொட்டத்தில் சொல்கிறீர்கள். இங்கே விலைவாசி நியூஜெர்சியை எட்டித்தொட்டும் தூரத்தில் . ஐடி வேலையும் அதுபோலவே. :)\nகடந்த வருடம்கூட குடும்பம் இந்தியாவில் 3 மாதங்கள் இருந்த நேரத்தை சரியாக எழுத்துக்கு பயன்படுத்திக்கொண்டேன்.\n\"ஆரூர் பாஸ்கரிடம் இருந்து இன்னும் விரிவான நாவலை விரைவில் எதிர்பார்க்கலாம்போல் தெரிகிறதே\"இதைத்தான் பாஸ்கரும் படிப்பார் என்று நம்புகிறேன், என்று சொன்னேன்\nஉங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி ஆல்பி சார். இது குறித்து எனது விரிவான பதிவு இங்கே\nஉங்களுக்கு எழுத்து நன்றாக வருகிறது , தொடர்ந்து எழுதுங்கள் பாஸ்கர் .\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஇயக்குனர் மகேந்திரனின் வெற்றிகளும் தோல்விகளும் \nஅழகி ஒருத்தி இளநி விக்கிற கொழும்பு வீதியிலே \nவிகார மகாதேவி ஆகிப்போன விக்டோரியா மகாராணி \nவனநாயகன் - மலேசிய நாட்கள்\nகெஸ்ட் ஹவுசும், வொர்ஸ்ட் ஹவுசும், கோஸ்ட் ஹவுசும் \nடூயட் பாடல்களை கடுமையாகச்சாடும் இயக்குனர் மகேந்தி...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/10/10/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-07-03T12:48:27Z", "digest": "sha1:WBI45OXKOTKMGN3UVOFBR7AC2GTBGWM6", "length": 21018, "nlines": 106, "source_domain": "peoplesfront.in", "title": "‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும் – மக்கள் முன்னணி", "raw_content": "\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள நிறுவனம் (UIDAI) வழங்கும் ஒரு 12 இலக்க அடையாள எண். இத்திட்டத்தின் முதல் தலைவரான நந்தன் நீல்கேனியின் அறக்கட்டளையின் பெயரான ‘ஆதார்’ என்பதையே திட்டத்தின் பெயராகவும் கொடுத்துள்ளார்.\n‘ஆதார் சட்டம்’ குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு 130 கோடி மக்களின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. கைபேசி எண், வங்கிகணக்கு, பள்ளி சேர்க்கை போன்ற சிலவற்றிற்கு ஆதார் இணப்பு கட்டாயமில்லை என்றும் வருமான வ்ரி கணக்கு எண் (PAN), வருமானவரி தாக்கல் செய்வது மற்றும் மக்கள்நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயங்கள் மூன்று. ஒன்று, பிரிவு 7, இரண்டு பிரிவு 57 மற்றும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ‘பணமசோதா’வில் ஆதார் குறித்த சட்டத்தை அறிமுகம் செய்தது.\n.பிரிவு 7ன் படி அரசு நம் தகவல்களை பெறுவது, சேமிப்பது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அரசு மக்களை கண்காணிக்க சட்டபூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளது. இத்தகவல்கள் வெளிநாட்டில் உள்ள சர்வர்களில் சேமிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனமான L1 identiy solution operating co. இந்த சேவையை இந்திய அரசிற்கு வழங்கிவந்தது. அந்த நிறுவனத்தை தற்போது பிரன்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம் தான் பாகிஸ்தானின் அடையாள அட்டை தகவல்களை சேமிக்கிறது. இதுபோன்ற அடையாள அட்டை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு (Social secutiy number) கைவிடப்பட்ட்து. தனிநபர் உரிமைகளில் தலையிடுவதாக கூறி ஆஸ்திரேலியாவில் 2007ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 2011ஆம் ஆண்டிலும் வாபஸ் பெறப்பட்டது. பிலிப்பைன்ஸில் கைரேகையுடன் கொண்டுவரப்ப்ட்ட தேசிய அடையாள அட்டை தனிநபர் உரிமை மீதான தாக்குதல் எனவும், சட்டவிரோதமானது எனக்கூறி அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடைசெய்தது.. ஆனால் நம்நாட்டில் இனி இதற்கு தடை இல்லை. அரசின் கண்காணிப்பில் வரப்போகும் குடிமக்களை பற்றி எந்த எதிர் கட்சிகளும் வாயை திறக்கவில்லை\nபிரிவு-57; ஆதார் தகவல்களை அரசு மட்டுமே பயன்படுத்தலாம் என முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. ஆனால் பா.ஜ.க அரசு தனிநபர், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்திகொள்ளலாம் என சட்டம் இயற்றியது தற்போது இந்த பிரிவிற்கு தான் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆனால் தகுந்த சட்டம் இயற்றி அதன் மூலம் அதையும் பெறமுடியும் எனக் கூறியுள்ளது. இதன் மூலம்தான் செல்போன் நிறுவன்ங்கள் ஆதார் இணைபிற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்புக்கு பின் பேட்டியளித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி செல்போன், வங்கி கணக்குக்கு ஆதார் தேவை என்பதற்கு சட்டம்கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளார். இது நடைமுறைக்கு வருமா இல்லையா எனத் தெரியாது ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டம் கொண்டுவருவோம் எனச் சொல்ல காரணம் என்ன இல்லையா எனத் தெரியாது ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி சட்டம் கொண்டுவருவோம் எனச் சொல்ல காரணம் என்ன ஏனெனில் ஆதார் மூலம் பயனடைந்த நிறுவனங்கள் மற்றும் அவற்றின் எதிர்கால நலன்கள்.\nதகவல் என்பது ஒரு எரிபொருளை போன்ற மதிப்புடையது (DATA IS NEW OIL) என ஆதார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நத்தன் நீல்கேனி சொன்னார். ஆதார் தகவல் மூலம் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்தன. தொலைதொடர்பு நிறுவனங்களில் ஐடியா, வோடபோன், ஏர்டெல், ஜியோ மற்றும் பேமெண்ட் வங்கிகள் எனப்படும் PAYTM, ewallet, ஜியோ பேமெண்ட் வங்கி, SBI பேமெண்ட் வங்கி, அஞ்சல் துறை பேமெண்ட் வங்கி மற்றும் OLA போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஆதார் மூலம் பணப்பரிமாற்றம் செய்தன. கடந்த ஆண்டு 74,000 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் ஆதார் மூலம் நடந்திருக்கின்றன. பேமெண்ட் வங்கிகள் Digital பரிவர்த்தனைகள் மூலம் ஆண்டுக்கு 10,000கோடி லாபம் ஈட்டுகின்றன..மேலும் பிர்லா, தமிழகத்தை சேர்ந்த சோழமண்டலம் போன்ற பல நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு காத்திருக்கின்றன. அதன் காரணமாகவே அரசு புதிய சட்டத்தை கொண்டுவர நினைக்கிறது.\nஆளும் பா,ஜ.க வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் இச்சட்டம் பணமசோதா என்ற அடிப்படையில் மக்களவையில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. தீர்ப்பளித்த 5 நீதிபதிகளில் 4 பேர் இச்சட்டம் செல்லும் எனவும் நீதிபதி சந்திரசூட் மட்டும் இச்சட்டம் ஒரு மோசடி எனக்குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு சட்டமும் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின்னர் வாக்கெடுப்பின் மூலம் சட்டமாக்கபடவேண்டும். வருங்காலங்களில் மேலும் பல சட்டங்கள் இவ்வழியாக வரலாம். காங்கிரஸ் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கூறியுள்ளது.\nஆதார் திட்டத்திற்கு ஏறத்தாழ 50,000 கோடி மக்கள் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை, ரேசன் கடை முதல் திருப்பதி கோவில் வரை வாக்காளர் அடையாள அட்டை தவிர அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்ட காரணத்தால் 122கோடி மக்களுக்கு (98%)தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2015 ஆண்டு வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் படி ஆதார் எண் என்பது தானாக முன்வந்து எடுப்பது எனக்கூற�� அதை பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்யவேண்டும் என தீர்ப்பளித்த்து. 2015 ஆம் ஆண்டு ஆதார் எடுத்தவர்களின் எண்ணிக்கை 73கோடி. ஆனால் உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுகொண்டு ஏறக்குறைய அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கினர். ஆனால் இறுதிதீர்ப்பில் அரசின் இச்செயலுக்கு கண்டனம் கூட தெரிவிக்கப்படவில்லை. 1956, 1961 ஆம் ஆண்டு அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 56 ஆண்டுகளுக்கு பின் 2017 ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வு தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என தீர்ப்பளித்தது. காலத்திற்கு ஏற்றவாறு அந்தரங்கம் பற்றிய மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதுபோல இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் இக்காலத்தில் மக்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் இந்த ஆதார் தீர்ப்பும் எதிர்காலத்தில் மீண்டும் மாற்றி எழுதப்படும்.\nபொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்\nகஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை\nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைது தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகோவை உக்கடம் பகுதிவாழ் பூர்வகுடி மக்களின் ‘இருப்பிடத்திற்கான’ போராட்டம் வெல்லட்டும்\nகல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு \nமகாராஷ்டிர தேர்தல் – மெய்யானப் பிரச்சனைகளைப் மூழ்கடிக்கும் பாசகவின் தேசிய வெறியூட்டல்.\nஅதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவாரா அமெரி���்க அதிபர் டிரம்ப் \nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/life-style/exclusive-face-mask-for-the-deaf-invented-by-doctor-mohamed-hakkim-qb1lxc", "date_download": "2020-07-03T14:31:19Z", "digest": "sha1:HKQXRP732NOPDWBHF7PHSCAMD7JF4FTO", "length": 15484, "nlines": 180, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..! வீடியோ | Exclusive Face mask for the deaf invented by Doctor Mohamed Hakkim", "raw_content": "\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\nகாது கேளாதவர்களுக்கு பிரத்தியேக முகக்கவசம்.. இலவசமாக வழங்கும் மருத்துவர்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nகிங் இன்ஸ்டிடியூடில் அமைக்கப்பட்டிருக்கும் 500 படுக்கைகள்.. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்..\nபிறந்தநாள் அன்றே உயிர் துறந்த ஜெ. அன்பழகன்.. பேரதிர்ச்சியில் திமுகவினர்..\nநேற்று சுகாதாரத்துறை அமைச்சர்.. இன்���ு திமுக தலைவர்.. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்..\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\nபட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடந்த நேரடி காட்சிகள்.. இரண்டு பேர் பலியான பரபரப்பு வீடியோ..\nஎம்.ஆர் விஜயபாஸ்கரை அடிச்சிக்க ஆளே இல்லை.. சொந்த ஊரில் \"தனி ஒருவராய்' தரமான சம்பவம்..\nதமிழில் நடந்து முடிந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டனின் திருமணம்..\nஊரடங்கின்போது குதிரை சவாரி போன BJP MLA மகன்.. கிளம்பும் எதிர்ப்புகள்..\nகரூரில் திமுக நிர்வாகிகளை தாக்கிய அதிமுகவினர்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு வீடியோ..\nமதுபானக் கடைகள் திறப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மு.க ஸ்டாலின்..\nமக்கள் சேவையில் நிஜ ஹீரோ.. அமைச்சர் தங்கமணி..\nகாவலர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nஊரடங்கில் குடித்துவிட்டு கார் ஓட்டும் அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர்..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nஅமெரிக்காவை போல் அதே புரட்சி இந்தியாவில் நடக்கும்.. சீறிய மதுரை நந்தினி..\nஒரேநாளில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல்..\nபாதுகாப்பின்றி நடுக்காட்டில் தூக்கிவீசப்பட்ட இறந்தவரின் உடல்..\nசென்னையில் களமிறக்கப்படும் கமாண்டோ படை.. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை..\nஇரவோடு இரவாக பற்றி எரிந்த தீ.. மளமளவென கடைகளுக்கு பரவி சேதம்..\nஜம்முவில் இருந்து கன்யாகுமாரிக்கு திரும்பிய ராணுவ வீரர்கள்.. அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகள்..\nகொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடலை அரசு தகுந்த முறையில் அடக்கம் செய்யும் வீடியோ..\n\"என்ன வேலைய விட்டு தூக்கிட்டா நீ பெரிய ஆம்பளடா\" சவால் விட்ட நியாயவிலை கடை ஊழியர்..\nஒரே நாளில் 3000 பேருக்கு கொரோனா உறுதியாக வாய்ப்பு.. மிரளவைக்கும் ராயபுரம் ரிப்போர்ட்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nடிக் டாக் மூலம் நடிகைக்கு வலை விரித்த மோசடி கும்பல்.. போலீசிடம் சிக்கியது எப்படி..\nதமிழ்நாட்டை தாண்டி இந்த செய்தியை கொண்டுசெல்ல பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோ..\nகொரோனாவை கட்டுப்படுத்த நடிகர் அஜித் கொடுத்த ஐடியா.. ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்..\nதளபதி விஜய் பிறந்தநாளுக்கு நடிகையின் வாழ்த்து.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ..\n வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த விக்கி..\nஅஸ்வின் குமார் ஆடிய அடுத்த பாட்டும் வைரல்.. 'வாத்தி கம்மிங்' டிக் டாக் வீடியோ..\nஅஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கமலின் வாழ்த்து செய்தி..\nபேரழகனாக ஜொலிக்கும் நடிகை எமி ஜாக்சனின் மகன்..\nரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய அனிருத்.. அதிகாலையில் 'வாத்தி ரெய்டு'..\nநேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு.. உல்ட்டாவா பேசிய நடிகர் வரதராஜன்..\nநான் ஏன் இஸ்லாமியராக மாறினேன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்.. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த யுவன்..\n'பொன்மகள் வந்தால்' படம் எப்படி இருக்கு..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\n#UnmaskingChina: இந்தியா ஒரு அங்குலம் கூட பின்வாங்காது.. சீனாக்காரனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே சொன்ன மோடி.\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/60494", "date_download": "2020-07-03T14:17:30Z", "digest": "sha1:VZJ3IJK3LOREXVZYGQTXA37SK6SMNPFD", "length": 16106, "nlines": 202, "source_domain": "tamilwil.com", "title": "பாகிஸ்தானில் கனமழை மின்னல் தாக்கி 25பேர் பலி - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n3 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n3 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n4 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n5 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n5 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n5 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n5 days ago அவுஸ்திரேலியாவில் குழந்��ைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n5 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nபாகிஸ்தானில் கனமழை மின்னல் தாக்கி 25பேர் பலி\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.\nபாலைவனப்பகுதியான அம்மாகாணத்தின் தார்பார்கர், சங்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.\nஇந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇதற்கிடையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.\nPrevious மின்சார தங்களுக்கு இலக்கான ஒருவர் பலி\nNext வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மைத்திரி விசேட அறிக்கை\nமைக்கை அறுத்தது சுஜா பழி சினேகனுக்கா\nபிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது – ஹரிஸ் சூளுரை\nபிரபல நடிகை கடை திறப்பு விழாவிற்கு அரைநிர்வாணமாக சொல்கிறாரா\nரசிகருக்கு பதிலடி கொடுத்த திரிஷ்யா ரகுநாத்..\nசாத்தானின் பிள்ளை: சிட்னியில் தூக்கத்தில் இருந்த பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை\nயாழில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/06/01074548/Corona-vulnerability-to-a-former-boxer-seeking-treatment.vpf", "date_download": "2020-07-03T13:21:11Z", "digest": "sha1:6LXIQ52KPARMRSUNE22VFGABHULHQI6P", "length": 12082, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona vulnerability to a former boxer seeking treatment for cancer || புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது |\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு + \"||\" + Corona vulnerability to a former boxer seeking treatment for cancer\nபுற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு\nபுற்றுநோய்க்கு சிக��ச்சை பெறும் முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரரான டிங்கோ சிங் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதத் தொடக்கத்தில் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட அவர் சிகிச்சையை முடித்துக் கொண்டு சாலைமார்க்கமாக 2,400 கிலோமீட்டர் தூரம் பயணித்து சொந்த ஊரான மணிப்பூருக்கு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு கிளம்பிய போது அவருக்கு பாதிப்பு இல்லை. ஆனால் மணிப்பூருக்கு வந்தடைந்ததும் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது’ என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. 1998-ம் ஆண்டு பாங்காங் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்திய 41 வயதான டிங்கோ சிங் பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. 3 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயார் - சிறப்பு அதிகாரி கோபால் தகவல்\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகள் தயாராக உள்ளதாக சிறப்பு அதிகாரி கோபால் தெரிவித்துள்ளார்.\n2. சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை\nசிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\n3. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் ஒரே வார்டில் 10 பேர் பலி\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 10 பேர் நேற்று ஒரே நாளில் பலி ஆனார்கள். இதற்கிடையே, உச்சிப்புளி கடற்படை விமானதளத்தில் 29 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n4. தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்\nதனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\n5. ஒரத்தநாடு அருகே ��ள்ளத்தில் விழுந்த என்ஜினீயர் உடலில் கம்பி பாய்ந்தது அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்\nஒரத்தநாடு அருகே பள்ளத்தில் தவறி விழுந்த என்ஜினீயர் உடலில் கம்பி பாய்ந்தது. டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் கம்பியை அகற்றினர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/16/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2685158.html", "date_download": "2020-07-03T12:56:40Z", "digest": "sha1:6DPPM47NRYRQMQRQVYRZ7SP4T3BUNYHF", "length": 12978, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் ஃபரூக் அப்துல்லா வெற்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nஸ்ரீநகர் இடைத்தேர்தலில் ஃபரூக் அப்துல்லா வெற்றி\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா வெற்றி பெற்றார்.\nமுன்னதாக ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 9-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெறும் 7.13 சதவீத வாக்குகளே பதிவாகின. இதனிடையே, வன்முறை நிகழ���ந்த பகுதிகளில் உள்ள 38 வாக்குச் சாவடிகளில் கடந்த 13-ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெற்றது.\nதேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 48,554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நஜீர் கானுக்கு 37,779 வாக்குகள் கிடைத்தன. சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஃபரூக், மூன்றாவது முறையாக மக்களவை எம்.பி.யாக தேர்வாகியிருக்கிறார். ஏற்கெனவே 1980-ம் ஆண்டிலும், 2009-ஆம் ஆண்டிலும் அவர் மக்களவை எம்.பி.யாக தேர்வானார். அவரது இந்த வெற்றி, ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.\nஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: தேர்தல் வெற்றிக்கு பின்னர், செய்தியாளர்களிடம் ஃபரூக் கூறியதாவது:\nஜம்மு-காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதில், ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த அரசைக் கலைத்துவிட்டு, மாநிலத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.\nதேர்தலில் பலியான 8 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஃபரூக்கின் வெற்றியை அவரது கட்சியினர் கொண்டாடவில்லை.\n ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களின்போது, பொதுமக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக கூறி, ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த தாரிக் ஹமீத் கார்ரா தனது பதவியை ராஜிநாமா செய்தார். மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரான தாரிக், அக்கட்சியில் இருந்தும் விலகினார். இதையடுத்து, ஸ்ரீநகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nசிக்கிமில் ஆளும் கட்சி வெற்றி: சிக்கிமின் அப்பர் பர்டக் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், அங்கு ஆளும் கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) வெற்றி பெற்றது.\nஅப்பர் பர்டக் தொகுதி எம்எல்ஏவாக இருந்த பிரேம் சிங் தமா��், நிதி மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றதையடுத்து, தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளானார். இதைத் தொடர்ந்து காலியான அந்த தொகுதிக்கு, கடந்த 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சுமார் 8,400 வாக்குகள் பெற்று ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தில்லி ராம் தாபா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு முறையே 449, 98 வாக்குகளே கிடைத்தன.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.swdc.lk/blog/houe-for-needy-swdc-sammanthurai/", "date_download": "2020-07-03T14:11:11Z", "digest": "sha1:3CQGJ2GEWWFGXP655DLPZCM7S55Y55BF", "length": 5423, "nlines": 61, "source_domain": "www.swdc.lk", "title": "ஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்! Houe for needy. SWDC Sammanthurai | Sammanthurai Welfare & Development Council <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்\nஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்\nSWDC அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஏழைகளுக்கான வீடு வழங்கல் திட்டத்தின் முதல் இரண்டு வீடுகளும் இன்று (30/05/2020) பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nசெந்நெல் கிராம, கிராம சேவகர் பிரிவில் கொடையாளி ஒருவரினால் வழங்கப்பட்ட காணியில் வீடொன்று 750,000 ரூபா செலவில் அமைக்கப்பட்ட வீடுகளே இவ்வாறு வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வானது SWDC இன் தவிசாளர் AL ஜகுபர் சாதிக் Sir அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு ச.துறை பிரதேச செயலாளர் SLM. ஹனீபா, மஜ்லிஷ் அஷ்ஷூராவின் அமீர் கண்ணியத்துக்குரிய ஆதம்பாவா (மதனி), நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மதிப்பிற்குரிய மஃறூப் மௌலவி மற்றும் நன்கொடையாளிகள், SWDC இன் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் போன்றோர்கள் கலந்துகொண்டனர்.\nஇவ்வீடமைப்பு திட்டமானது SWDC இன் உப பிரிவான உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வீடுகளை அமைக்க காணி, பண உதவிகளை புரிந்த அனைத்து கொடையாளிகளுக்கும்\nஅல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலிகளை வழங்குவானாக\nஇன்னும் பல வீடுகள் அமைக்க வேண்டிய தேவை இருப்பதனால் தனவந்தர்கள, கொடையாளிகள் எம்மை தொடர்பு கொண்டு வழங்க முடியும்.\nஏழைகளுக்கான இல்லம் வழங்கும் திட்டம்\nSWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி- கட்டம் 3\nSWDC ஏற்பாட்டில் Covid-19 கூட்டு நிவாரணப் பணி: கட்டம் 2\nSWDC ஏற்பாட்டில் Covid 19 கூட்டு நிவாரணப் பணி\nSLIATE க்காக களமிறங்கிய சம்மாந்துறை மக்கள்.\nசரித்திரம் கூறும் சம்மாந்துறை Sarithiram Koorum Sammanthurai\nமுஸ்லிம்களின் குடிவழி முறை Muslimkalin Kudivali murai\nகிழக்கிலங்கை கிராமியம் kilakilangai kiramiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/670720", "date_download": "2020-07-03T12:52:43Z", "digest": "sha1:DRMBI6SFRQFNZTXGPC5FHVEGZ5IN3XBM", "length": 1928, "nlines": 16, "source_domain": "multicastlabs.com", "title": "இலவச கப்பல் மற்றும் இலவச உருப்படியை Semalt 4 கூப்பன் குறியீடு (100% தள்ளுபடி)", "raw_content": "\nஇலவச கப்பல் மற்றும் இலவச உருப்படியை Semalt 4 கூப்பன் குறியீடு (100% தள்ளுபடி)\nநான் XCart 4 கிளாசிக் இயங்குகிறேன். இலவச கப்பல் + 100% ஆஃப் (இலவச தயாரிப்பு) அனுமதிக்கும் ஒரு கூப்பன் குறியீட்டை அமைக்க வேண்டும். கூடுதல் தேவைகளுக்கு இது குறிப்பிட்ட தயாரிப்புகள் பொருந்தும் என்று ஆனால் நான் அதை வடிகட்ட முடியும் என்று எனக்கு தெரியும் \"வண்டியில் தயாரிப்பு கொண்டுள்ளது . \" பிரிவில். இரண்டு கூப்பன் வகைகளை எப்படி இணைப்பது (இலவச கப்பல் மற்றும்% OFF)\nபி. எஸ். இந்த கேள்விக்கு சரியான SE என்றால், நான் உறுதியாக இருக்கிறேன், ஆனால் உதவி பிரிவு குறிப்பாக சொல்கிறது, \" மற்ற CMS களைப் பற்றிய கேள்விகள் புரோ வெஸ்டாஸ்டர்களில் Source . \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.homeopoonga.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95-2/", "date_download": "2020-07-03T13:02:15Z", "digest": "sha1:KNYKC6DWKWHAHVHB57I3E7HVFM7ALFC5", "length": 4586, "nlines": 93, "source_domain": "www.homeopoonga.com", "title": "ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் -இரண்டாம் பா���ம் (2016) | ஓமியோ பூங்கா", "raw_content": "\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\nஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் -இரண்டாம் பாகம் (2016)\nநூல் : ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் -இரண்டாம் பாகம்\nஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்\nவிலை : உரூ. 75/-\nவெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை. தொலைபேசி : +91 94439 62521\nஇந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்\nநூலை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\n← மலர் மருத்துவ மெய்யியல் கட்டுரைகள் – தமிழாக்கம் (2017)\tPulse analysis →\nமாற்று மருத்துவம் – Alternate Medicine\nஓமியோபதி மருத்துவம் – Homoeopathy\nபன்னிரு திரளை உப்பு மருத்துவம் -The Twelve Tissue Remedies\nமலர் மருத்துவம் – Flower Medicine\nகுடற்பூஞ்சை மருத்துவம் – Bowel Nosodes\nமருத்துவப் பண்டுவம் – Medical Treatment\nமருத்துவ முகாம் – Medical Camps\nஎங்களை பற்றி – About Us\nஎங்கள் குழு – The Team\nதொடர்பு கொள்ள – Contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72887/Bottles-hurled-at-DMK-functionary-s-house-in-covai", "date_download": "2020-07-03T14:30:32Z", "digest": "sha1:WJSELNMXFCTEKUEEWHF6M2MTUYZ5JTRB", "length": 8284, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவை: திமுக பொறுப்பாளர் வீட்டில் மதுபாட்டில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்!! | Bottles hurled at DMK functionary's house in covai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகோவை: திமுக பொறுப்பாளர் வீட்டில் மதுபாட்டில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்\nகோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துச்சாமி இல்லத்தின் மீது மது பாட்டில் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பவர் முத்துச்சாமி. இவரது இல்லம், கோவைப்புதூர் கோகுலம் காலனி பகுதியில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமி தனது குடும்பத்துடன், வழக்கம்போல், இரவு தூங்க சென்றுள்ளார். அப்போது, இரவு 11 மணிக���கு வீட்டின் முன்பு சத்தம் கேட்டுள்ளது.\nஇதைக்கேட்டு வெளியே வந்து பார்க்கையில், வீட்டின் முன்பு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியின் முன்பும், பின்பும் மது பாட்டில் வீசப்பட்டு உடைந்து கிடந்துள்ளது. மேலும், வாசலின் முன்பு போடப்பட்டிருந்த கூரையின் மேலும் ஒரு மது பாட்டில் வீசப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட பொறுப்பாளர் காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.\nசம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் காவல்துறையினர், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் மாவட்ட பொறுப்பாளர் முத்துச்சாமியின் வீட்டின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n“விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதால் நாடு வளர்ச்சி பெறும்” - இஸ்ரோ தலைவர் சிவன்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் சாந்தனு ட்விட்டரில் கருத்து\nகொரோனா பாதிப்பு: அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் - WHO\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் சாந்தனு ட்விட்டரில் கருத்து\nகொரோனா பாதிப்பு: அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் - WHO", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/11/110861.html", "date_download": "2020-07-03T14:36:16Z", "digest": "sha1:XNSDSE5DNJGPF43HWZ2OYQEISCKYPUMC", "length": 22380, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "இலங்கை - வங்கதேசம் ஆட்டம் ரத்து: மேலும் சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலங்கை - வங்கதேசம் ஆட்டம் ரத்து: மேலும் சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்பு\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019 விளையாட்டு\nபிரிஸ்டல் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதேபோல் மேலும், சில ஆட்டங்கள் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான நேற்று பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுவதாக இருந்தது. மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. இந்நிலையில், பிரிஸ்டலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நடக்கவிருந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டமும் மழையின் காரணமாக கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இதுவரை 15 ஆட்டங்கள் முடிந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. 2 ஆட்டங்கள் இதுவரை மழையால் கைவிடப்பட்டுள்ளது.\nகடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் - இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்து செய்யப்படும்போது இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.\nதென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே 3 ஆட்டத்தில் தோற்றுவிட்டது. வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் இருந்தது. மழையால் 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது. இதேபோல் பலவீனமான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெற��ம் வேட்கையில் வெஸ்ட்இண்டீஸ் இருந்தது. 1 புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில ஆட்டங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nநேற்று பிரிஸ்டோல் மைதானத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பபட்டது. 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இதேபோல ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் சவுத்தாம்ப்டனில் மோத உள்ள ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட இருக்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் வருகிற 13-ந்தேதி நாட்டிங்காமில் மோதுகின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா தெரிவித்துள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇலங்கை - வங்கதேசம் மழை SL-Bangladesh rain\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடி���ர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி விளக்கம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று ...\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1சாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி...\n2தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\n3லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\n4மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yozenbalki.blogspot.com/2011/02/", "date_download": "2020-07-03T14:37:33Z", "digest": "sha1:IKG65XZ5OWX3HD5SXFZ5O5OU7GJNPQ7Q", "length": 27002, "nlines": 455, "source_domain": "yozenbalki.blogspot.com", "title": "Yozen Balki's Blog:: 02/01/2011 - 03/01/2011", "raw_content": "இது \"யோஜென்-பால்கி\"யின் வலைத் தளம்\n பொய்யை உதறித் தள்ளும் பெருந்துணிவு உங்களிடம் உள்ளதா\n\"உண்மையை\" (Truth) விரும்ப அதிக தைரியம் தேவை பொய் கவிதைக்குத் தேவைப் படலாம்; வாழ்க்கையின் மகத்தான தேடல்களில் பொய்யின் தோழமை எதற்கு\nஇறை நம்பிக்கை, ஆன்மிக தேடல்கள் என்று வரும் போது ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவரையும் இன்று பார்க்க இயலவில்லை (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள் (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள்\nஎனக்கு ஒரு சில உண்மைகள் பற்றி விலாவரியாகச் சொல்ல வேண்டும்\nஎன்று தோன்றுகிறது. அதாவது இன்றைய மக்களின் மனோ பாவம் பற்றியும், அது கண்டு நான் அடைகிற ஆச்சர்யம் பற்றியும் ஆனால் நிறைய எழுதினால் யாரும் படிப்பதில்லை-நேரமும் இல்லை- எனவே சுருக்கிவிட்டேன்\nஒரு முடிபு என்னவென்றால், தனியொரு மனிதன் ஒரு கூட்டத்தோடு இணைந்து ஒரு சில பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்ததற்க்குப் பிறகு அவனால் அதில் இருந்து வெளியேற ஒரு போதும் இயலாது என்று தெரிகிறது\nநல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ, மனிதன் என்பவன் பழக்கத்துக்கு அடிமை. அவ்வளவுதான் பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதன், தனது அடிமைத் தனத்துக்கு ஏதோ ஒரு மேன்மையான காரணம் கற்பிப்பான். அதற்கொரு மெய்ஞான, விஞ்ஞான விளக்கம் சொல்வான். அறிவு கொண்டு ஆராய்ந்து தீதான ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடவே மாட்டான்\nஇந்த விஷயத்தில் அவனது நிலை ஒரு குடிகாரனின் நிலையை விட மோசமானது ஆகும். மதம். அரசியல் என்னும் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் கதை அப்படித்தான் குடிகாரனாவது அதில் இருந்து விடு பட வழி உள்ளது. இவர்களுக்கோ அது போன்ற வழிகள் முற்றிலும் கிடையா\nதாம் ஏற்றுக் கொண்ட ஒரு மதத் தலைவனை/அரசியல் தலைவனை உலகம் தவறு காணும் போதும் அது நிரூபணம் செய்யப்படும் போதும் 'அந்தப் படகில் ஓட்டை விழுந்துவிட்டது' என்று தப்பித்துக் கொள்பவர்கள் எவருமிலர்\nஅதற்கு பல சம்பவங்களை நான் சொல்ல இயலும் என்றாலும் தற்போதைய இரு சம்பவங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்\n1 நித்யானந்தா எனும் சாமியாரின் போலி சந்நியாசம்.\n2 சபரிமலை- 'மகர ஜோதி' என்னும் போலியான தீவட்டி வெளிச்சம்.\nமேற்கண்ட இரு சம்பவங்களிலும் தாம் ஏமாற்றப் பட்டதை எண்ணி கோபப் பட வேண்டிய பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியாக இருந்தனர் என்பது மட்டும் அல்ல, நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம், அந்தப் போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிய ஊடகங்கள் மீதே கோபப் பட்டனர்\nஇந்தக் கட்டுரை நித்யாநந்தன் - அல்லது மகர ஜோதியின்\nஉண்மை/பொய்மை தன்மை பற்றி ஆராய வரவில்லை. அதனால் சமூகத்துக்கு ஏற்படும் சில நன்மைகள்/தீமைகள் பற்றி இங்கு அலசவும் வரவில்லைஅதற்கு வேறு ஒரு சமயம் வரும்\nஇது, மக்களின் மனோ பாவம் பற்றியே ஆராய வருகிறது.\nநித்யானந்தன் ஒரு இளைஞன். ஒரு இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து உணர்ச்சிகளும் அவனுக்கு இருக்கும்-இருக்க வேண்டும் பசி,தாகம், நுகர்ச்சி உட்பட எங்கே கேள்வி எழுகிறது என்றால் இப்படி காவி உடையில் பெண் வாடை படாத \"சன்யாசம்\" பேசிக் கொண்டு தான் ஒரு அனைத்தையும் அடக்கிக் கொண்ட ஞானி போன்று நடித்து ஊரை ஏமாற்றி, திரைக்குப் பின்னால் ஒரு சாதாரண அபிலாட்சைகள் உள்ள சராசரி இளைஞனாக வாழ்ந்து இந்து மதத்தைக் கேவலப் படுத்தியது ஏன் என்று தான்\nஇந்த லட்சணத்தில் \"நான் ���ன் ஒரு சந்நியாசி\" என்ற பேச்சுரை வேறு அதை \" you-tube\" இல் போட்டு வைத்திருந்தனர். தொலைக் காட்சிகளில் நித்யா-ரஞ்சிதா லீலைகள் வெளியான ஓரிரு நாளில் அந்த உரையை அவனது பக்தர்கள் வெட்கப் பட்டு எடுத்து நீக்கி விட்டனர்\n இவ்வளவு அக்கப் போர்கள், அசிங்கங்கள் நிகழ்ந்து ஊரே நாறிய பின்னும் இன்னும் விடாமல் 'நித்யனுக்கு' நித்யம் காவடி தூக்கும் சில என் 'தூரமாய்த் தெரிந்தவர்களைப்' பற்றி யோசிக்கும் போதுதான் ஒன்று தோன்றுகிறது அது முற்றிலும் உளவியல் காரணம் சார்ந்தது\nதவறென்று தெரிந்தும் 'மீள முடியாதவர்களின்' நிலைக்கு\n1 . மனிதர்களில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் ஒரு அப்பழுக்கற்ற உண்மையை நேசிப்பதை விட அதிகம் சேரும் கூட்டத்தை நேசிக்கிறார்கள். கூட்டம் சேரும் அளவுக்கு ஏற்ப அங்கு உண்மையும் இருக்கும் என்று நம்புகிறார்கள்\n2 . அங்கு தாம் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாற்றப்பட்டாலும் கூட, 'மீசையில் மண் ஒட்டாதது' போல் காட்டிக் கொண்டு எதுவும் நடவாதது போல் நடிக்க ஆயத்தமாய் இருக்கின்றார்கள் (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள் (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள்\n3 . ஏனென்றால் இவர்கள் போய் வலியச் சென்று, விழுந்து விழுந்து ஆள் சேர்த்த பிற 'புதிய அடிமைகள்' காறித் துப்புவார்களே என்ற அச்சம்தான்\n4 . பிறகு, இருக்கவே இருக்கிறது 'மக்களின்-மறதி-நோய்'. எத்தனையோ பெரிய பெரிய கெட்ட விஷயங்களை எல்லாம் காலம் எனும் நதி மறந்து/ மறைத்துவிட்டு இன்று எத்தனையோ 'பெருசுகள்' எல்லாம் உலகின் அரியணையில், புகழ் உச்சியில் அமரவில்லையா என்ன அவர்களுக்கு 'நல்லவர்கள்' பலரும் நேற்றும் இன்றும் வெண்சாமரம் வீசவில்லையா என்ன\n உண்மையை விரும்பவும், ஒன்று பொய்யென்று தெரிந்தால் பாதி வழியிலேயே பிரயாணத்தை நிறுத்திவிட்டு திரும்பி விடவும் மகத்தான தைரியம் தேவைப் படுகிறது அந்த தைரியத்தை எல்லோரிடமும் நாம் எதிர் பார்ப்பது அறிவீனம்\nஎன்னைப் பற்றிய சிறு குறிப்பு : About Me:\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி: We send FREE Books & tips:\nஇதில் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகள்: The most read blog contents here:\nதிராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழகம் அல்ல அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் அதைப் பலரும் புரிந்து கொள்ள வேண்டும் திமுகவின் கொள்கை, \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்&q...\nAcid/Alkaline food: அமிலம்/காரம் தன்மை��ுள்ள உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nநாம் உண்ணும் உணவே நமது ஆரோக்யத்தை தீர்மானிக்கிறது உணவில் அமிலத்தன்மை மிகும்போது நமது ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. தற்போதைய அவசர வாழ்க்...\nHindu Temples - பிரசித்தி பெற்ற கோயில்கள் - ஒரு பார்வை\nகோயில்கள் - ஒரு பார்வை இமயம் முதல் குமரி வரை ...\nThe child within-you may be in peril: போர்க்களம் பாராத சிறுவர்கள் யாவும் தம்மைப் போர் வீரர்களாக நினைத்துக் கொள்ளும் விபரீதம்\nமலையப்பட்டி எனும் கிராமத்தில் ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான் அவனது மூதாதையர்கள் சிற்ப கலையில் வல்லுனர்கள். இவன் மட்டும...\n தற்போதைய இந்திய நாணயங்கள் ஒரு பெருங்குழப்பம்\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீப காலமாக வெளியிடும் ரூபாய் நாணயங்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன\nஹிக்ஸ்-போசான்(Higgs-Boson)எனும் கடவுள்-துகள் (God-Particle) பற்றி ஒரு அறிமுகம்:\n தற்போது அது ஏன் பரபரப்பாக விஞ்ஞானிகளால் பேசப்பட்டு வருகிற...\nஉங்கள் வீட்டில் எலிகளால் தொல்லையா ஒழிக்கும் வழிகள் இதோ\n(எலித் தொல்லை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இதை தயவு செய்து படிக்கவே வேண்டாம். அவர்களுக்கு எலியை கொல்லுவது பெரும் பாவமாகவே தெரிய...\nஇந்த வலைப் பூவில் உள்ள அண்மைய இடுகைகள்: Please click down to view more Articles\nதற்போது பார்வையிடுவோர்: Present Viewers\nஎனது பிற வலைத் தளங்கள்: Visit my other Blogs.\nஎனது வலைத் தளத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடிக்கடி வாருங்கள்\nஅலை அலையாய் வரும் என் எண்ணச் சிதறல்களை நான் இங்கு பதிவு செய்திருக்கிறேன்\nஉங்களுக்குப் பிடித்தமில்லாதனவும் இங்கு இருக்கலாம்-பொறுத்தருளவும்\nஎல்லா மலர்களுக்கும் இடமுண்டு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://aravind.org/diseases/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-07-03T13:22:01Z", "digest": "sha1:VZAYLZBWP5KSC5ETCP3AAJ6XZNLXV3FO", "length": 8190, "nlines": 117, "source_domain": "aravind.org", "title": "விழித்திரை இரத்த நாள அடைப்பு - Aravind Eye Care System", "raw_content": "\nவிழித்திரை இரத்த நாள அடைப்பு\nகண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, ஒளியை உணரும் நரம்பு செல்களால் ஆனதால் நம்மால் பார்க்க முடிகிறது. பொதுவாக, இந்த நரம்பு செல்கள், உங்கள் தமனியிலிருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு கழிவுகளை உங்கள் நரம்புகளில் செலுத்தும். ஆனால், நரம்பு அடைக்கப்பட்டால் விழித்திரையிலிருந்து ரத்தம் வெளியேறாது. மாற்றாக, நரம்பை விட்டு திரவம் வெளியேறும். இதுவே விழித்திரை இரத்த நாள அடைப்பு எனப்படும்.\nகாரணங்கள் மற்றும் அபாயக் காரணிகள்:\nவிழித்திரை நரம்புகள், மிகவும் குறுகியது. இந்த நரம்புகளைப் பெரிய கட்டி, கடந்து செல்ல முயற்சிக்கும்போது அது நரம்பை அடைத்து விடும். இதனால் விழித்திரை இரத்த நாள அடைப்பு தோன்றும்.\nசர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு மற்றும் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் உடல்நல சிக்கல்கள் உள்ளவர்களுக்கு இந்த சிக்கல் தோன்றும் அபாயம் அதிகம் உள்ளது.\nபெரும்பாலும், இது ஒரு கண்ணில் ஏற்படும். இதன் அறிகுறிகள்:\nமங்கலான பார்வை திடீரென இன்னும் மோசமடையும்\nசிகிச்சை மூலம் நரம்புகளிலிருந்து அடைப்பை அகற்ற முடியாது. அடைப்பால் உண்டாகும் சிக்கல்களைக் கட்டுப்பாட்டில் வைக்கவே சிகிச்சை செய்யப்படுகிறது.\nவிழித்திரை இரத்த நாள அடைப்பு (Retinal vein occlusion) காரணமாக எனது பார்வை பறிபோகுமா\nஆம். விழித்திரையில் நரம்பு அடைபட்டால் கண்ணில் பல சிக்கல்கள் உருவாகும்.\nநரம்பு வீக்கம் (Macular edema):\nநரம்பு அடைக்கப்படும்போது, விழித்திரையைச் சுற்றி திரவம் வழியக்கூடும். விழித்திரையின் நடுப்பகுதியை (macula) சுற்றி இரத்தம் வழிந்தால், வீக்கம் ஏற்படும். இதனால் மங்கலான பார்வை அல்லது பார்வையிழப்பு ஏற்படும்.\nபுதிய இரத்த நாளங்கள் (Neovascularization):\nஅடைபட்ட நரம்புகளிலிருந்து விடுபட, புதிய, இயல்பற்ற இரத்த நாளங்களை கண் வளர்க்க முற்படும். இவற்றால்கூட கண்ணுக்குள் திரவம் வடியும். இதனாலும் பாதிப்பு ஏற்படும்.\nகண் நீர் அழுத்தம் (Glaucoma):\nகண்ணில் புதிய இரத்த நாளங்கள் வளர்ந்தால் அழுத்தத்தை அதிகரிக்கும். அதிக அழுத்தம், பார்வை நரம்பைப் பாதிக்கும். இது கண் நீர் அழுத்தம் (Glaucoma) எனப்படும்.\nசிகிச்சைக்கு பிறகு எனது கண்கள் எவ்வளவு விரைவில் குணமடையும்\nஇது, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நாளடைவில் மூன்றில் இருவருக்கு பார்வை சிறிது மேம்படும். மீதமுள்ளவருக்கு படிப்படியாக மேம்படும். சிறந்த முடிவுகளுக்கு அனைத்து நோயாளிகளும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கண்களில் இரத்தம் கட்டியுள்ளதா ���ன்பதை உங்களது பொது மருத்துவரிடம் அவ்வபோது பரிசோதிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cresco-neuchatel.ch/ta/", "date_download": "2020-07-03T14:21:38Z", "digest": "sha1:KJUWCIOVRRMUNP7PFUI2CWHLSDPMRK37", "length": 7399, "nlines": 49, "source_domain": "cresco-neuchatel.ch", "title": "Cresco Neuchâtel – Les crèches interculturelles", "raw_content": "\nதொடர்பு | தொழில்முறை பகுதி\nகுழந்தை வளர்ப்பகம் இசைக்கான வளங்கள்\nகுழந்தை வளர்ப்பகம் இசைக்கான வளங்கள்\nஇந்த முறை நடந்துவிட்டது, Cresco ஆரம்பம் ஆகிவிட்டது. La Chaux-de-Fonds-வில் இருக்கும் குழந்தைகள் வளர்ப்பகத்தின் குழு விருப்பத்தால், இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சிறு குழந்தைகளின் வளர்ப்பகம் கட்டமைப்புகளில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குழந்தைகள் வரவேற்கப்படுகிறார்கள். பன்முகத்தன்மை மற்றும் உள் கலாச்சாரம் அவசியமான கருத்து அபிவிருத்தி வேண்டும் என்று, கல்வியாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக, அதனுடைய உள்ளடக்கத்தை வழங்குவதற்கு, கல்வியாளர்கள் அவர்களின் வேலை மூலமாக மற்றும் தன்னார்வலராக முன் வந்து, ஈடுபடுகிறார்கள். இதற்கு அனைவரும் பங்கேற்றார்கள்: கருத்தாக்கத்திலிருந்து (Solange Mantegani, Christophe Cedolin), உள்ளடக்க தயாரிப்பு (Joanna Domingos, Saskia Pellaton), பாடுதல் (Caroline Bolat, Clovis Brahier, Noah, Maël et Tania Cedolin), பல்லூடகம் உருவாக்கம் (Amaël Domon), மற்றும் புத்தகம் தயாரித்தல் வரை (Solange Mantegani, Fabienne et Oranne Vögeli) அனைவரும் பங்கேற்றார்கள். கல்விக்குழு மற்றும் குழந்தைகளின் முழு ஒத்துழைப்பும் பங்கேற்பும் இல்லை என்றால், இவை எதுவும் சாத்தியமில்லாமல் இருந்திருக்கும். Neuchâtel மாநிலம் மற்றும் சுவிஸ் அரசாங்கம் ஆதரவால், La Chaux-de-Fonds நகரம் சேர்ந்த இந்த குழந்தைகள் வளர்ப்பகம் திட்டம், மாநில ஒருங்கிணைப்பு திட்டம் மூலமாக (Programme d’intégration cantonal – PIC), மாநில பாலர் குழந்தைகள் பராமரிக்கும் அனைத்து கட்டமைப்புகளின் பங்களிப்பை வரவேற்பதன் மூலம், இந்த திட்டம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரிமாற்றம் மற்றும் பன்முகத்தன்மை, அறிவையும், திறமையும் உருவாக்குகின்றன என்ற கருத்தை நாம் ஒன்றாக சேர்ந்து இந்த திட்டத்திற்கு உணர்வை கொடுக்கின்றோம்.\nமேலும் வேறு கட்டுரைகள் வாசிப்பது\nகுழந்தைகளின் இடை கலாச்சாரத்தைப் பராமரிக்கும் கட்டமைப்பு\nCresco- வின் அர்த்தம், வளர்வது. சிறு குழந்தைகளின் வளர்ப்பகம் சம்மந்தப்பட்ட கட்டமைப்புகளில், பன்முகத்தன்மையால் குறிக்கப்பட்டும் இடங்களாக இருக்கும். பன்முகநாடுகள், கலாச்சாரங்கள், பயணங்கள் மற்றும் பல விதமான வாழ்க்கை அனுபவங்களும் இருக்கும். சரியான முறையில் வளர மற்றும் பன்முகத்தன்மையை கற்றுக்கொள்ள, சிறுவர்களுக்கும் மற்றும் குடும்பங்களுக்காகவும், Cresco இணையத்தளத்தில் பாடல்கள், காணொலிகள், புத்தகங்கள் மற்றும் இன்னும் பல விஷயங்களை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.\nஇவை எல்லாம் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. இந்த இணையத்தளம் உங்களை வரவேற்கிறது\nநகர பாலர் குழந்தைகள் பராமரிக்கும் அனைத்து கட்டமைப்புகளும், இளைஞர் சேவை, La Chaux-de-Fonds நகரம், மாநில ஒருங்கிணைப்பு திட்டம் (Programme d’intégration cantonal – PIC), மற்றும் Neuchâtel மாநிலம், சுவிஸ் அரசாங்க ஆதரவால், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/01/newtonlaw2/", "date_download": "2020-07-03T13:30:22Z", "digest": "sha1:PVBWFHXG72CIRAEBIH6E4QKCI3OKSALV", "length": 7890, "nlines": 53, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "களஞ்சியம் – 3 : நியூட்டனின் இயக்கவிதிகள் – 2 | ParamAnu", "raw_content": "\nகளஞ்சியம் – 3 : நியூட்டனின் இயக்கவிதிகள் – 2\nஒரு பொருளின் இயக்கத்தை வரையறுக்கும்பொழுது. அதன்மீதான விசையைப் பொருத்து அமைவதைக் கண்டோம். அப்படியானால் ஒரு பொருளின் மீது விசைக்கொடுத்தாலே நகர்ந்துவிடுமா\nஎடுத்துக்காட்டிற்கு, ஒருவர் ஒரு பொருளை நகர்த்துகிறார் எனக்கொள்வோம், அதற்கு நேரெதிராக, இன்னொருவர் அதே அளவு விசையை அப்பொருளின் மேல் கொடுத்தால் என்னவாகும்\nசரி, இதே சோதனையை, ஒருபக்கம் வீமசேனன் மாதிரி ஒருவரும் மற்றொருபக்கம் திறன்போதாத ஒருவரும் இருக்கிறார்கள் எனக்கொள்வோம், இருவரும் எதிரெதிர்திசையில் விசையைக்கொடுத்தால் என்னவாகும் வீமன் செலுத்துந்திசையில் அப்பொருளானது நகரும். சரியா\nமற்றொரு சோதனை, முதல் சோதனைமாதிரியே, இருபக்கமும் வீமன் மாதிரி இரு பளுதூக்கும்வீரர்கள், அப்பொருளின் மீது எதிரெதிர்திசையில் விசைபோடுகிறார்கள், மூன்றாம் திசையில் இப்பொழுது ஒரு திறன்போதாத அம்மனிதர் விசையைத்தருகிறார், எனக்கொள்வோம், இப்பொழுது, பொருளானது, வீமன் மாதிரியான ஆட்கள் பக்கம் நகரவில்லையெனினும், வலுவற்ற மனிதர் செலுத்தும்திசையில் பொருளானது நகர ஆரம்பிக்கும். அப்படியானால் என்ன அர்த்தம்\nபொருளானது, அதன்மேல் செலுத்தப்படும் விசைகளின் அளவையும் திசையையும் பொருத்தே நகர��வது விளங்கும். நகரும் அளவும் திசையும், எல்லா விசைகளின் திசையன் கூட்டுத்தொகையைப் பொருத்தே அமையும். அதாவது மொத்தவிசையின் விளைவின் அளவு மற்றும் திசையைச் சார்ந்து அமையும்.\nஒரு விசைப்பாட்டில் நகரும் பொருளானது, அதன்மேல் செயல்படும் மொத்தவிசையின் விளைவானது, அப்பொருளின் திசைவேக மாறுபாட்டுவீதத்துக்கு நேர்விகிதத்தில் அமையும்.\nஇதையே கணித சமன்பாடாக எழுதுவோம்.\nஇதில் F என்பது விசையைக் குறிக்கும், , என்பன முறையே நேரங்களில் நகரும்பொருளின் திசைவேகங்களாகும்.\nஎன்பது விகிதாச்சாரத்தைக் குறிப்பது. அப்பொருளின் இயக்கம் நிறையைப் பொருத்து அமைவதாலும், இயக்கத்தின் போது பொருளின் நிறையானது மாறாது என்பதாலும், விகிதத்தை எடுத்துவிட்டு, நிறையைக் கொண்டுப் பெருக்கிட, அதே சமன்பாடானது\nஎன மாறும். அதோடு, என்பதை முடுக்கம் என வரையறுக்க,\nநேர்விகிதம் என்றால் என்ன அர்த்தமெனில், விசை கூடினால், திசைவேகமாறுபாடும் அதிகரிக்கும், அதேபோல் விசையைக் குறைத்தால் திசைவேகமாறுபாடுக் குறையும். என்பதைக் குறிக்கும்.\nஆக, முதலாம் விதியில் நிலைமப்பண்பைக் கண்டோம், அது போல், இரண்டாம்விதியில் முடுக்கத்தையும், நிறையைப்பொருத்து இயக்கம் அமைவதைக் காண்கிறோம்.\nசரி, இரண்டாம் விதியில் சோதனை 1ல் இரு வீமசேனர்கள் இருபக்கமிருந்தும் அழுத்தினால் என்னவாகும் எனப் பார்த்தோம், இதேமாதிரியான ஒரு சோதனையைச் செய்யப்போகிறோம். அதற்கு நாம் அனைவரும் பேச்சுவழக்கிலேயேப் பயன்படுத்துகிற நியூட்டனின் மூன்றாம்விதியைக் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-santhakumar-s-magamuni-audio-release-px6sdg", "date_download": "2020-07-03T14:49:03Z", "digest": "sha1:5DNG6GPXCSLIKQKP6QDED2SJGFAV26I6", "length": 13166, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’மகா முனி’படத்துக்காக நான்கு முறை கண்ணீர்விட்டு அழுதார் ஆர்யா’...கம்பெனி ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த நடிகை...", "raw_content": "\n’மகா முனி’படத்துக்காக நான்கு முறை கண்ணீர்விட்டு அழுதார் ஆர்யா’...கம்பெனி ரகசியத்தை மேடையில் போட்டுடைத்த நடிகை...\nசுமார் எட்டு வருடத்தயாரிப்பில் இருந்து வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘மகா முனி’பட ஷூட்டிங்கின்போது நடிகர் ஆர்யா நான்கு முறை அழுது அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் என்று விழா மேடையில் அவரை புகழ்ந்து பேசினார் நடிகை ரோகிணி.\nசுமார் எட்டு வருடத்தயாரிப்பில் இருந்து வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘மகா முனி’பட ஷூட்டிங்கின்போது நடிகர் ஆர்யா நான்கு முறை அழுது அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் என்று விழா மேடையில் அவரை புகழ்ந்து பேசினார் நடிகை ரோகிணி.\nஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா, இந்துஜா, மஹிமா,ரோகிணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மகாமுனி’. இதற்கு முன் 2010ல் வெளிவந்த ‘மவுன குரு’படத்தை இயக்கிய சாந்தகுமாரின் இந்த இரண்டாவது படைப்பு வெளியாக 9 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.ஒரு வழியாக வரும் வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.\nஇதில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,’“2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம்.\nஇந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.\nஅடுத்து பேசிய நடிகை ரோகிணி,’“என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள். அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார்.\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\n7 மணிக்கு தயாரா இருங்க ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா\nகடைசி நேரத்தில் மாஸ்டருக்கு வந்த சோதனை.. நிதி நெருக்கடியால் தயாரிப்பாளர் எடுத்த முடிவு.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகொரோனா வென்றிருக்கிறது... அதிமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.. திமுக எம்எல்ஏ, டாக்டர் சரவணன் ஓப்பன் டாக்.\nகொரோனா இருந்தால் இந்த கருவியிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.\nஅறந்தாங்கி சிறுமி பாலியல் கொலை... திமுக எம்பி கனிமொழி... நடிகை வரலட்ச���மி ஆவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/sathankulam-custodial-death-many-injuries-exposure-at-autopsy-report-qcq85m", "date_download": "2020-07-03T15:01:14Z", "digest": "sha1:CTUNRRRLXNQCP4U2XBVN2MJK53THKQUG", "length": 11206, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிரேத பரிசோதனையில் அம்பலம்.. சாத்தான்குளம் வழக்கில் ஒரு நொடி கூட வீணாகக்கூடாது.. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம் | Sathankulam custodial death...many injuries Exposure at autopsy report", "raw_content": "\nபிரேத பரிசோதனையில் அம்பலம்.. சாத்தான்குளம் வழக்கில் ஒரு நொடி கூட வீணாகக்கூடாது.. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ஒரு நொடி கூட வீணாகக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் போலீசாரால் கொடுமையாக தாக்கப்பட்டு அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.\nஇதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நிதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் அவமதித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் மோசமான காயங்கள் இருந்ததால், காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது.\nநீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர். எனவே, ஒரு நொடி கூட விசாரணையை தாமதிக்க கூடாது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா என்பதை அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி பிற்பகலில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.\nபிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..\nதுளியும் கவர்ச்சி இன்றி மென்மையான அழகில் ஒளிரும் வென்பா..\nசாத்தான்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்... சாத்தான்குளம் விவகாரத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்\nகொசுவலை போல் இருக்கும் சேலையில்... இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ் கொடுக்கும் நடிகை தர்ஷா குப்தா..\nவிதவிதமான உடையில் கவர்ச்சிகரமான போஸில் கலக்கும் அனுஸ்ரீ ஹாட் போட்டோ கேலரி\nதெத்து பல் அழகில் மனம் மயக்கும் நந்தனா... மிதமான கவர்ச்சியில் அம்புட்டு அழகு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n“பயங்கரமான குடிகாரர் பீட்டர் பால்”... முகத்திரையை கிழிக்கும் முதல் மனைவி...\nஅதிமுக எம்.எல்.ஏ- மனைவி- மகனுக்கு கொரோனா தொற்று... அலறும் ஆளும் கட்சி..\nசாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்த எடப்பாட��... நேர்மையை நிரூபித்த அதிமுக அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-warning-america-to-interfering-hong-kong-revolution-against-china-qazg7d", "date_download": "2020-07-03T14:57:11Z", "digest": "sha1:HD56UMPQT5JVWHQDA6BSBI2SF4KQYVFU", "length": 14265, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "போற போக்க பார்த்தா அமெரிக்கா மீதே போர் அறிவிக்கும்போல சீனா..!! ஆணவத்தில் துள்ளிக் குதிக்கும் ஜி ஜின் பிங்..! | china warning america to interfering Hong kong revolution against china", "raw_content": "\nபோற போக்க பார்த்தா அமெரிக்கா மீதே போர் அறிவிக்கும்போல சீனா.. ஆணவத்தில் துள்ளிக் குதிக்கும் ஜி ஜின் பிங்..\nஇந்நிலையில், ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதனால் போராட்டத்தை முற்றிலுமாக ஒடுக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது.\nசீனாவின் தேசிய நலன்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் பட்சத்தில், அதற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஹாங்காங்கில் சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் அது ஹாங்காங்கின் சிறப்பு வர்த்தக நலன்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் கடந்த 1997 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று சீனாவுடன் இணைந்தது. அப்போது போடப்பட்ட இங்கிலாந்து -சீனா இடையேயான ஒப்பந்தத்தில் ஹாங்காங்கின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும், மற்ற சட்டங்களை அது சுயமாக இயற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த ஒப்பந்தம் வெறும் 50 ஆண்டுகள், அதாவது 2047 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீனா ஒட்டுமொத்த ஹாங்காங்கையுமே தன் முழுகட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லாம், ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக புதிய சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தார். இந்த மசோதாவுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை ஒடுக்க சீன ராணுவம் களத்தில் இறங்க அது கலகமாக வெடித்தது. இதனால் சீனாவிடமிருந்து முழு சுதந்திரம் வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதனால் போராட்டத்தை முற்றிலுமாக ஒடுக்க சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் தென்சீனக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், ஹாங்காங்கில் எப்போது, எப்படி, சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது சீனாவுக்கு தெரியும், ஹாங்காங் நகரில் பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது, இதுபோன்ற நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும், இருப்பினும் புதிய சட்டம் குறித்து மக்கள் மத்தியில் இன்னும் குழப்பம் நிலவுகிறது ஆனால் அது சரிசெய்யப்படும், இதற்கிடையில் புதிய பாதுகாப்புச் சட்டத்தில் அமெரிக்காவின் தேவையற்ற தலையீடு அதிகரித்து வருகிறது. சீனாவின் நலன்களை அமெரிக்கா தொடர்ந்து பாதிக்கும் பட்சத்தில் அதற்கு எதிராக சீனாவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரித்துள்ளார்.\n#UnmaskingChina: படைகளை குவித்தால் நிலைமை மோசமாகும்... சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த இந்தியா..\n#UnmaskingChina: சீனாவுக்கு முன் இந்தியா ஒரு எலி... மானாவாரியாக கிண்டலடிக்கும் பாகிஸ்தான் நாளேடுகள்..\n#UnmaskingChina:சீனாவுக்கு எதிராக குவாமியில் அமெரிக்கா தலைமையில் போர் பயிற்சி..\n#UnmaskingChina:நேபாளம் போன்ற அல்லக்கைகளுக்கு மத்தியில் இந்தியாவுடன் தில்லாக நிற்கும் பூட்டான்..\nவெற்றி பெறுவதற்கு முன்னரே இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஜோ பிடன்...\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள இந்தியர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2018/05/17/", "date_download": "2020-07-03T14:06:23Z", "digest": "sha1:LXISZ6OHH3SW65NQFZHGY5U6GGQGNBYB", "length": 9560, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of May 17, 2018: Daily and Latest News archives sitemap of May 17, 2018 - Tamil Filmibeat", "raw_content": "\n'ஒரே ஒரு ப்ரோகிராம் பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே அப்பப்பா'... கவலையில் பிக்கப் நடிகர்\nமுரண்டு பிடிக்கும் நடிகை: காரணம் இளம் இயக்குனர்\nபிக் பாஸ் முடிந்தும் ஏன் அந்த நடிகையை திட்டுகிறீர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு என்ன பிரச்சனை, ஏன் இப்படி குண்டா, தாடியும் மீசையுமா இருக்கார்\n'வொய்ட் டெவில்' அர்ஜூன் வில்லனாக நடிக்கும் அடுத்த படம் எது தெரியுமா\nஉங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா, எங்களுக்கும் வரும்: உதயநிதி ஸ்டாலின்\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்.. சநா செம ஹேப்பி\nசோனம் கபூரின் திருமண ம���திரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nஐஸ்வர்யா ராய் எதை நினைத்து பயந்தாரோ அது நடந்துவிட்டது\nநயன்தாரா விற்கும் 'கோலமாவு' எது தெரியுமா - 'கோலமாவு கோகிலா' படத்தின் கதை\nதனுஷ் பங்கேற்ற விழாவில் படம் துவங்கியதுமே வெளிநடப்பு செய்த 100 பேர்\nசங்கமித்ரா துவங்காவிட்டாலும் சுந்தர் சி. ஹீரோயினுக்கு அடித்தது ஜாக்பாட்\nவிஜய்யின் முதல் படத்தின்போதும் ‘அந்த’ப் பிரச்சினை இருந்தது: எஸ்.ஏ.சந்திரசேகர் ஓப்பன் டாக்\nதூக்க மாத்திரை சாப்பிட்டு நித்யா மேனன் பட இயக்குனர் தற்கொலை முயற்சி\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர்\n2 பில்லியன் டாலர் வசூலை எட்டவிருக்கும் 'அவென்ஜர்ஸ்'.. உலகம் முழுக்க வசூல் சாதனை\n‘அயோக்யா’... இரும்புத்திரை வெற்றி விழாவில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விஷால்\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\nராமின் 'பேரன்பு' படத்திற்கு கிடைத்த பெருமை.. ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி திரையிடல்\nயோகி பாபு மீது 'கொலவெறி'யில் இருக்கும் விக்னேஷ் சிவன்: காரணம் நயன்தாரா\nலோன் வசூலிக்கும் ஏஜென்டாக நடித்தவரை நிஜமாகவே அடித்த விஷால்\nசென்சார் போர்டு ஆபிஸ் முன்னாடி போராடுங்க.. தியேட்டர் அதுக்கான இடம் இல்லை - விஷால் பேச்சு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - படம் எப்படி இருக்கு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/07/blog-post_5628.html", "date_download": "2020-07-03T13:08:30Z", "digest": "sha1:RMJSUXJAPTLEPLSUDTJIRZA7XHPBCZAZ", "length": 9875, "nlines": 126, "source_domain": "www.99likes.in", "title": "உங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nஉங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சமூக வலைத்தளம்\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் ,விருப்பம் அத்துடன் அந்த துறையில் திறமையும் இருக்கும். ஆனால் ஓவியக்க��ையை பொறுத்தவரை பெரும்பாலும் அனைவரும் ஓவியங்களை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவராகவே காணப்படுகின்றனர்.\nஓவியக்கலையை ரசிப்பவர்களுக்கும், வரையும் திறமை உள்ளோருக்கும் கை கொடுத்து உதவுகிறதுdhonuk.com எனும் இந்திய தளம்.\nஇந்த தளத்தின் மூலம் உங்களின் ஓவியங்களை வரையும் திறமையை உலகிற்கு வெளிப்படுத்த உதவுகிறது. இந்த தளத்தில் இந்தியாவை சேர்ந்த பெருமளவு ஓவிய படைப்பாளிகளின் ஓவியங்களை ரசிக்க முடிவதுடன் பரஸ்பரம் பாராட்டுக்களையும் மற்றும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும் வசதியும் உண்டு.\nஇந்த தளத்தில் நீங்கள் அங்கத்தவராக இணைந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த தளத்தில் இணைக்க முடியும்.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஉங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தய...\nகணக்குகளுக்கு மிக எளிதான வகையில் தீர்வுகளை காண\nஉலகின் பிரசித்திபெற்ற அருங்காட்சியகங்களை வீட்டில் ...\nபுதிய பதிப்பு Advanced SystemCare v6.1 மென்பொருளை ...\nஉங்களின் புகைப்படங்களை கார்ட்டூன் புகைப்படங்களாக ம...\nகால வரிசைப்படி உலக வரலாற்று தகவலை அறிய உதவும் தளம்.\nஉங்கள் ஓவியத்திறமையை வெளிப்படுத்த உதவும் இந்திய சம...\nஉங்கள் கணனியின் கிரிக்கெட் விளையாட்டினை நேரடியாக ப...\nஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க...\nபேரை வித விதமான டிசைன்களில் கொண்டுவர\nபடங்களாக உள்ள கோப்புக்களை எடிட் செய்யக்கூடி​ய கோப்...\nவீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்...\nஉங்கள் கணனியின் தொலைக்காட்சி இலவசமாக பார்த்து இரசி...\nஇந்த மாதம் 99likes சிறந்த 8 தொழில்நுட்ப பதிவுகள் ...\nசிறந்த 10 தொழில்நுட்ப & கணினி டிப்ஸ் இணையத்தளகள் .\nமிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செ...\nஅணைத்து Browserகளிலும் உள்ள Historyயை ஒரே கிளிக்கி...\nஉங்கள் கணனியின் மூலமாகவே தொலைக���காட்சி இலவசமாக பார்...\nமொபைல் மென்பொருள் பதிவிறக்க சிறந்த 10 இணையத்தளகள்\nமனிதர்களின் எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் தொலைபேசிகள...\nஉங்கள் குழந்தைகளின் அல்லது நீங்கள் விரும்புபவரின் ...\nஇந்த தளங்களை எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள் .\nபுதிய தமிழ் திரைப்படங்களை mobile phone-ல் இலவசமாக...\nஉங்கள் இறுதி நாள் அறிய.இதை விளையாட்டுக்காக எடுத்து...\nஇணைய உள்ளடக்கங்​களை இலகுவாக வாசிப்பதற்​கு.\nஉங்கள் புகைப்படங்களை பழைய காலத்து படங்களாக மாற்ற ஆ...\nNEWSHUNT மொபைலில் தமிழ் நாளிதழ்களையும் படிக்கலாம்.\nபேஸ்புக்கி​ல் உங்கள் பக்கத்தின் Urlஐ மாற்றி அமைப்ப...\nஅனைத்து வீடியோக்களையும் தரவிறக்கம் செய்ய ஒரே மென்ப...\nATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா\nஉங்கள் புகைப்படத்தில் விரும்பாததை மற்றும் ஓரு சில ...\nகூகுள் குரோமில் ஒன்றிற்கு மேற்பட்ட பேஸ்புக் கணக்கு...\nபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் ...\nதேவையில்லாத பேஸ்புக் Group இருந்து விலகுவது எப்படி\nபிடித்த வீடியோவை ANIMATED GIF ஆக மாற்ற.\nyoutube வீடியோ பாடல்களில் இருந்து ஆடியோவை மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/08/150.html", "date_download": "2020-07-03T14:19:30Z", "digest": "sha1:GFADMRT2HZRLYZMZIZWUG7NR2LABCDPW", "length": 13074, "nlines": 174, "source_domain": "www.99likes.in", "title": "நான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு!", "raw_content": "\nநான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு\nநான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு\nநான் பொழுதுபோக்காக ஆரம்பித்து ஏனோ தானோ என தொழில்நுட்ப பதிவுகளை பதிவு செய்து வந்தேன். கடந்த 2012 பிப்ரவரி 08 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். என் முதல் பதிவு (இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு). இது என்னுடைய 150 - ஆவது தொழில்நுட்ப பதிவு\nஉங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்ப்புக்களும் பாரட்டுக்களுமே. இன்று 150 வது தொழில்நுட்ப பதிவு வரை பதிவிட காரணமாகியது.\nமேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் .\nநான் இதுவரை வெளியிட்டுள்ள 150 பதிவுகளின்.சிறந்த 10 தொழில்நுட்ப பதிவுகள்களின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்:\nபுதிய தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஉங்கள் இறுதி நாள் அறிய.இதை விளையாட்டுக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.\nசிறந்த 7 facebook டிப்ஸ் பதிவுகள் .\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க ஒரு இணையதளம்\nஉங்கள் புகைப்படத்தில் விரும்பாததை மற்றும் ஓரு சில நிமிடத்தில் நீக்க வேண்டுமா\nநீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா\nதேவையில்லாத பேஸ்புக் Group இருந்து விலகுவது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை பழைய காலத்து படங்களாக மாற்ற ஆசையா\nதமிழ் திரைப்படங்களை கைபேசியில் பதிவிறக்க 13 தளங்கள்.\nசிறந்த 10 தொழில்நுட்ப & கணினி டிப்ஸ் இணையத்தளகள் .\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்முறை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nஅறிமுகமாகி​ன்றது SONY Xperia டேப்லெட்கள்\nஎட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்.ஆகஸ்ட் மாதத்தில் வ...\nFirefox 15 புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு(3...\nஉலகத்தில் மொத்தம் எத்தனை இணையதளங்கள் உள்ளன\nகணனியை முடக்கும் புதிய வைரஸ் 29/8/2012\nகணினி பராமரிப்பு பற்றிய இன்று ஒரு தகவல\nகாதலிக்க வாய்ப்பு தரும் இணையதளம்.\nகணனியை முடக்கும் வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துற...\nலேப்டாப்பில் வெப்பத்தை தடுப்பது பற்றிய தகவல்.\nசிறந்த 10 Video Editing Software டவுன்லோட் செய்ய .\nAvast 7.0.1466 antivirus மென்பொருள் புதிய பதிப்பு ...\nஇந்த மாதம் சிறந்த தொழில்நுட்ப பதிவுகளை எட்டி பார்...\nபில்கேட்சின் microsoft நிறுவனம் நேற்று புதிய லோகோ...\nfacebook கில் அழிக்கப்படும் படங்கள் சேர்வரிலிருந்த...\nwindows system வேகமாக இயங்க வழிமுறைகள்.\nமைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு Canvas A100\nவிண்டோஸ் 7 படைக்கவுள்ள புதிய சாதனை\nஎச்சரிக்கையாக இருங்கள். வெப்கேமிரா வசதியுடன் இணையத...\nவீடியோ, ஆடியோக்களை தே��ையான FORMAT-க்கு மாற்ற சிறந்...\nவீடியோ கோப்புகளுக்கு password கொடுத்து பாதுகாக்க\nபேஸ்புக் நிறுவனம் போலி கணக்காளரின் பட்டியலை வெளியி...\nவிண்டோஸ் 8 இன் சுவரஸ்யமான தகவல்கள்.பயனாளர்களின் எத...\nfacebook chatங்கில் அழகிய அனிமேசன்களை​ப் பயன்படுத்...\nfacebook பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படு​த்த புதி...\nமொபைலில் கேமராவில் எடுக்கும் வீடியோகளை அப்படியே நே...\nநான் கடந்து வந்த பாதை.இது என்னுடைய 150 - ஆவது தொழி...\nஇலவசமாக உங்கள் பெயரில் டிவி தொடங்குவது எப்படி.\noperaminiயில் தமிழ் தளங்களை வாசிக்க\nஇசையுலகில் புதிய புரட்சி: அச்சிடப்பட்​ட பாடல் குறி...\nதங்களின் கணினியில் MOUSE வேலை செய்யவில்லையா கவலை வ...\nFirefox 14.01 மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட் ச...\nகூகுள் இணையத்தளம் புதிதாக Web Fonts என்ற ஒரு சேவைய...\nPicPick v3.1.6 மென்பொருள் புதிய பதிப்பு டவுன்லோட்...\nஎழுத்துக்க​ளை ஒலி வடிவில் மாற்றியமைப்​பதற்கு\nபோட்டக்களை வீடியோவாக மாற்ற - PhotoStage Slideshow ...\nநீங்கள் இன்னும்20வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என...\nபாடல்களை பகிர ஒரு இணையதளம்.\nகூரோம் உலாவியின் சூழலை அழகாக மாற்றுவதற்​கு\nCCleaner v3.21 புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய. மற்ற...\nநான் கடந்து வந்த பாதை 99likes.blogspot.com தளம் த...\nFacebook Stories எனும் புதிய இணையத்தளம் ஒன்றினை வி...\nசிறுவர்களுக்கான வண்ணமயமான மின்னஞ்சல் சேவை அறிமுகம...\nகூகுள் குரோமின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரம்மாண்டமான சமூக இணையத்தளமாகக் கருதப்படும...\nமைக்ரோசொப்டின் மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலின் பெய...\nFACEBOOK இன் சுவரஸ்யமான சிறந்த 10 நகைச்சுவை பக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aadungada-song-lyrics/", "date_download": "2020-07-03T13:41:50Z", "digest": "sha1:HIDCNGRQGOWOQK5JJAQYW5XNI4INFWED", "length": 11929, "nlines": 324, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aadungada Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : சுந்தர் சி பாபு\nஆண் : என்னன்னா முன்ன பின்ன\nநன்னா கண்ண மூடிண்டு குத்துங்கோ\nஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா\nஅழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா\nஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்\nஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே\nயாருமே இல்ல இல்ல எங்களதான்\nஆண் மற்றும் குழு :\nகுழு : கல கல கல கல கல……(2)\nஆண் : சிங்காரி நாத்தனா\nஆண் : தஞ்சாவூரு கச்சேரி\nஆண் : பாம்பு புடிக்க\nஆண் : ஆகாயம் மேலப்பாரு\nஆண் : ஊரோரம் கள்ளுக்கடை\nஆண் மற்றும் குழு :\nகுழு : தன்னானே தன்னே நானே\nகுழு : மாமாமா மாமா மாமா மா\nமா மா மாமா மாமா மா\nமாமாமா மாமா மா மாமா மாமா மா\nமாமா மாமா மா மாமா மாமா மா\nஆண் : மங்கம்மா மாராப்பு\nஆண் : ஹையோ ஆண்டாளு இடுப்புல\nஆண் : பல்லப்புடுங்க வாயக் காட்டுடா\nடேய் பல்லப்புடுங்க வாயக் காட்டுடா\nஆண் : பாவாடைக்கட்டி வந்தாள்\nஆண் : ஆண்கோழி எங்களோட ஆட்டத்தப் பாரு\nவான் கோழிப்போல வந்து ஜோடி சேரு\nஆண் மற்றும் குழு :\nஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்\nஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற\nஜான்புள்ள ஆனாக்கூட ஆண்புள்ள நான்தான்\nஏன் புள்ள என்னப்பாத்து ஓடிப்போற\nஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா\nஅழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா\nஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம்\nஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே\nயாருமே இல்ல இல்ல எங்களதான்\nகுழு : தன்னானே தன்னே நானே\nகுழு : தன்னானே தன்னே நானே\nயெஹ் புள்ள….ஹேய் ஹேய் ஹேய் ஹேய்\nயெஹ் அப்படி போடு ஹேய் ஹேய்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTY3MDA4/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-03T12:33:09Z", "digest": "sha1:VBGFUOEZHY4DKXAHBH7L7AUULC6ZLIIJ", "length": 6319, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னையில் கபடி போட்டி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » நக்கீரன்\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 16, ஜனவரி 2016 (10:11 IST)\nமாற்றம் செய்த நாள் :16, ஜனவரி 2016 (10:11 IST)\nபொங்கல் பண்டிகையையொட்டி லட்சுமி நகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் 7-வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது.\nஅத்துடன் கோலம், கோலாட்டம், உறியடி உள்பட பல்வேறு போட்டிகள் காலை 11 மணி முதல் நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் எஸ்.சுகுமார், எம்.அழகேசன், எஸ்.நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nலடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு\n‛ஹாங்காங்கை விடுதலை செய் என கோஷமிட்டால் சட்டவிரோதம்'\nஅனைவரும் மாஸ்க் அணிந்தால் தான் எடிட் ஆப்ஷ���்: டுவிட்டர் நக்கல்\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\n370-வது பிரிவை ரத்து செய்தும் ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையே: மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு\nநாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nகல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்தார் பிரதமர் மோடி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2014/01/", "date_download": "2020-07-03T13:38:11Z", "digest": "sha1:DO42BLJU5T2CHJGEURBQGZ2VJMBL6WVJ", "length": 30580, "nlines": 158, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: January 2014", "raw_content": "\nகொங்கு மக்களின் சத்ய நெறி\nசொன்ன சொல் மாறாமை என்பது கொங்கு மக்களின் குடிப்பண்பாகும். இந்த தர்ம நெறியே கொங்கு மண்ணில் பல நூற்றாண்டுகள் எண்ணற்ற இன்னல்களையும், வெளியோர் குறும்புகளையும் தாண்டி கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களை ஆட்சியாளர்களாக நிலை நிறுத்தியது கொங்கு மன்னர்களின் தர்ம நெறியின் மீது இருந்த அசைக்க முடியா பற்றுதான் அவர்களின் குடிமக்களாகிய கொங்கு பூர்வகுடி 18 சாதியரையும் பிணைத்து ஒன்றுபட்ட இணக்கமான சமூகமாக வாழச்செயதது.\nகொங்கு மக்களின் வாக்கு தவறா வாழ்க்கை நெறிக்கு பல்வேறு உதாரணங்களை வரலாற்றில் காணலாம்.\nபழையனூர் நீலி என்னும் பேய் மனித வடிவங்கொண்டு தன்னை போன ஜென்மத்தில் வஞ்சகம் செய்திட்ட கணவனை கொல்ல துரத்தியது. அதனி��ம் இருந்த தப்ப நினைத்த வணிகனை வேளாளர் நியாய சபை முன் குற்றம் சுமதி தன்னுடன் அனுப்புமாறு கோரியது. அதன் நடிப்பை நம்பி, உன் உயிருக்கு ஆபத்து நேருமெனில் நாங்கள் எழுபதுவரும் தீப்புகுவோம் என்று வணிகனுக்கு வாக்குரைத்தனர். வணிகனை அழைத்து சென்ற பேய் கொன்று தீர்த்தது. வாக்கு பெற்ற வணிகன் உயிர் நீத்த பின் எவர வந்து கேட்பார் என்றில்லாமல் கொடுத்த வாக்கை காக்க எழுபது பேரும் தீப்புகுந்து உயிர் நீத்தனர். இந்த வரலாறு பல காலமாக வழக்குரைத்து வரப்படுவதாகும். கொங்கு மண்டல சதகம் முதல் பல இலக்கியங்கள் சான்று சொல்லும். தர்ம நெறி பிறழாது சொன்ன சொல் காத்த வெள்ளாளரை இன்றளவும் பல தரப்பட்ட மக்களும் தெய்வமாக தொழுது வருகிறார்கள்.\nஉயிர் நீத்த எழுபது போரையும் தங்கள் முன்னவராக கருதி கொங்கு வெள்ளாள விழியன் குல கவுண்டர் மரபினர் கங்கையில் மூழ்கி எழுந்ததும் வரலாறாகும்.\nசெம்பகுலன் என்ற ஆசாரியின் சூதின் பொருட்டு நடந்த பஞ்சாயத்தில் எதிர் வாதம் கேட்காமல் தவறாக பேசிய காராள வம்சத்தாரை பொன்னர் சாபமிட்டார். அதன் சாரம், காராள வம்சத்தில் நீதி தவறுவோர் வீட்டில் குறை உண்டாகும் என்பதாகும். இன்றளவும் சத்திய நெறி தவறி நடக்கும் வேளாளர் இல்லங்களில் முடகுலந்தைகள் பிறப்பது, ஆண் வாரிசின்றி வம்சமழிவது, பெண்கள் நெறிகெட்டு போவது, பூர்வீக சொத்துக்கள் இழப்பது, அகால மரணங்கள், துர்மரனங்கள் சம்பவிப்பது, குல நாசமுண்டாவது என்று இன்னல்களை சந்திப்பார்கள என்பது கண்கூடு. பெரியண்ணன் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை. அவரின் சாப வரிகளை நாட்டுப்புற கதைப்பாடலில் பின்வருமாறு சொல்கிறார்கள்.\n\"ஒரு நாக்கு ஒரு சொல்லு\"\nபோன்றவை இன்றளவும் கொங்கு வட்டாரத்தில் புழங்கி வரும் சொலவடைகளாகும்.\nபல்வேறு இலக்கியங்களும், காப்பியங்களும், ஆய்வு நூல்களும் கொங்கு மக்களின் நியாய நெறிகளை போற்றி புகழ்ந்துள்ளன. அவற்றில் ஒரு சிறு பகுதியை இங்கு காண்போம்.\n\"சொல்லாலும் தருமத்தாலும் அரிச்சந்திரன் போல இருந்தான்\"\n\"பருதிநீர் பொய்த்தாலும் பருதிமதி பொய்த்தாலும்\nசுருதிமறை பொய்த்தாலும் சொன்ன மொழி பொய்யாதார்;\nஇமையவர்கள் பொய்த்தாலும் இந்திரனார் பொய்த்தாலும்\nஉமைபாகர் கிருபையினால் உற்றமொழி பொய்யாதார்\"\nபருத்திப்பள்ளி செல்லன்குலத்தார் மேல் பாடப்பட்ட பாடலில்,\nபழ��ி மாம்பழக்கவிச்சிங்க நாவலர் பாடியது,\nவேளாள புராணத்தில் கொங்கு வெள்ளாளர் ஆதி குரு போதாயன மகரிஷி, வெள்ளாள மக்களின் ஆதி பாட்டனான மரபாளனுக்கு சொன்ன உபதேசம் கீழ,\nநம்மிடம் நற்பண்புகள் சேர்ந்தால்தான் ஜாதிக்கோ பதவிக்கோ மரியாதை.. வெள்ளாளன் என்ற ஜாதி மட்டுமோ - மணியாரன், பட்டக்காரன், ஊர்கவுண்டன் போன்ற பதவிகள் மட்டுமோ மரியாதையை உருவாக்கிடாது. வாய் கூசாது பொய் பேசுவது, பிறரை கேவலமாக தூற்றுவது, பொய் பிரசாரங்கள் செய்வது, பிறரது துன்பத்தில் இன்பம் காண்பது இதெல்லாம் நல்ல சாதிக்கு-நல்ல பிறப்புக்கு அடையாளமில்லை. நம் நற்பண்புகளே நிரந்தரமான வளர்ச்சியை, பெருமையை நிலைநிறுத்தும்.. சூதும் வாதும் வேதனை செய்யும். தர்மம் தலைகாக்கும்.\nகொங்கதேசத்தில் பாரம்பரியத்துக்கும், தர்ம-ஒழுக்க நேரிகளுக்குமே முதலுரிமை கொடுக்கப்படும். ஒருவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் கோயிலில் முதல் மரியாதைகள் கிடைக்காது; அவன் குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வந்திருத்தலும், சத்யம்-ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்திருந்தாலும் மட்டுமே மரியாதைக்குரியவனாகிறான். இன்று பணமுள்ளவன் மரியாதையை 'வாங்குகிறான்'.\nகொங்கதேசத்தின் நாடுகளுக்கு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட நாட்டார்களும் ஒழுக்கம் சத்யநெறி பார்த்தே அக்காலத்தில் நியமிக்கப்பட்டனர். ஆனால் பின்னாளில் பல பட்டக்காரர்கள்-நாட்டார்கள், ஒழுக்கம் தர்மம் கைவிட்டு மரியாதைக்கு அருகதையற்றவர்களாகியும், பிரிட்டிஷ் அபிமானிகளாக மாறிவிட்டார்கள். ஆணவம் அகங்காரத்தால் குடிகளை துன்புருத்தியவர்களை கவுண்டர்கள் கைவிட்டனர். இன்று அவர்களை கொங்குமக்கள் தங்கள் தலைவர்களாக நினைப்பதில்லை.\nவெள்ளோடு பயிர கூட்ட குப்பண்ண கவுண்டர் மீது ஒரு நீதிச்சதகமே பாடினர். இவையன்றி இன்னும் எண்ணற்ற சிற்றிலக்கியங்கள், வெள்ளையர் குறிப்பேடுகள், ஜெயமோகன் போன்ற தற்கால வரலாற்று சமூக ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வு நூல்கள், கொங்கு மக்களின் சத்திய நெறி குறித்து குறிப்பிட்டு பாடியுள்ளன. அனைத்தையும் தொகுத்தால் புத்தகமே போட வேண்டி வரும் என்பதால் இதோடு முடிக்கிறோம்.\nகொங்கு மண்டல வளர்ச்சிக்கு கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் உழைப்பு, அறிவுத்திறன், விடா முயற்சி என்று பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனா��் அதெல்லாம் இரண்டாம் தர காரணிகள் தான். கொங்கு மக்களின் வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாவது அவர்கள் பின்பற்றிய சத்ய நெறியே ஆகும். அதற்கு மேற்பட்டு தொடர்ந்து விவசயத்தொழில் என்ற நுணுக்கமான கலையை காலம் காலமாக செய்த காரணத்தால் எடுத்த காரியங்களை செயல்படுத்தி வெற்றி கானும் திறன் பெற்றிருந்தனர்.\nநெறிவழுவாத வாழ்க்கையை கடைபிடித்ததால் இறையருளும் குருவருளும் இயல்பாகவே பெற்றனர். கொங்கு மக்களுக்கு கடன் கொடுத்தோர் எப்படியும் தங்களது பொருள் விட்டு செல்லாது என்று நம்பிக்கொடுத்தனர். சொத்தை விற்றாவது தங்கள் வாக்கை காப்பர் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. வியாபார வாய்ப்புக்களும் நேர்மை, சொன்ன சொல் தவறாமை ஆகிய காரணங்களால் தொடர்ந்து வந்தன.\nஅன்றைய தேசங்களில் கொங்கதேசத்தில் மட்டுமே இருந்த குலகுரு அமைப்பும், ஊருக்கு ஊர் நாம் போற்றி வளர்த்த புலவர் பெருமக்களும் உபதேசம், இடித்துரைப்பு மூலம் இந்த தர்மநெறி வளர அடிப்படை காரணம் என்று உறுதியாக நம்பலாம். எனவே நம் மண்ணின், முன்னோர்களின் பாதை மாறாது நாம் காத்து வந்த தர்மத்தை நம் அடுத்த தலைமுறைக்கும் கற்பித்து நல்வழிப்படுத்துவோம்.\nதீரன் சின்னமலை நினைவு மண்டபம் தேவையா\nதீரன் சின்னமலை வெள்ளையனை எதிர்த்து போராடியதன் நோக்கமென்ன..\n*வெள்ளையன் வந்தா நம்ப நாட்டை சீரழித்து, வளங்களை சுரண்டி, மரபுகளை அழித்து நம்மை அடிமைப்படுத்துவான் அதை விடக்கூடாது (ஆனால் இன்று நடப்பது, சினிமா டிவி பேப்பர் நாவல் என அனைத்திலும் நமக்கு விரோதமான போக்கு; பாரம்பரியத்துக்கு விரோதமான போக்கு; சத்திய நெறிக்கு விரோதமான போக்கு. நாம் நம் மரபுகள் படி வாழ விடுவதில்லை)\n*வெள்ளையன் வந்தா நம்ப பசுக்களை கொன்று திண்பான்-அதை தடுக்க வேண்டும் (இன்று கேரளாவுக்கு வண்டி வண்டியாக நம் நாட்டுபசுக்கள் செல்கிறது. அங்கிருந்து வெள்ளைக்காரனுக்கு ஏற்றுமதியாகிறது. உள்ளூரிலேயே பசுக்களை வெட்டி திண்கிறார்கள்)\n*வெள்ளையன் வந்தா நம்ப பொண்ணுகளை சீரழிப்பான் அதை தடுக்கணும். (இப்போது மேடை போட்டு நம்ப பொண்ணுகளை தூக்கணும் னு பேசறான்; காதல் (விபசாரம்) பேர்ல பொண்ண தூக்கிட்டு பணத்தை கோடு இல்ல பொண்ணை கோடு னு பேரம் பேசறான்)\n*வெள்ளையன் வந்தா நம்ப கோயில்களை இடிச்சு கொள்ளையடிப்பான்-அதை தடுக்கணும் (ஆனா இப்போ, தமிழ் முறை, நவீனம், புதுப்பிப்பு னு பல காரணம் சொல்லி கோயில்களை இடித்துவிட்டு நவீன கட்டிடங்களை கட்டுகிறார்கள் கோயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்கிறார்கள்)\n*சொந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் இன்றி போகும். மெட்ராஸ் ல இருந்து நம்மை ஆட்டுவிப்பான், நாம சுயமரியாதை இல்லா பொம்மைகள் போல இருக்கணும்-எனவே வெள்ளையனை எதிர்கனும் (இப்போ நம்ம உள்ளூர் அதிகாரங்களை பிடுங்கிகொண்டு கண்டவனை எல்லாம் ஆபிசர் னு நம்மை அதிகாரம் செய்ய வைக்கிறான். மெட்ராஸ் நம்மை ஆளுது. கொங்கு நாட்ல இருந்து போற எவனுக்கும் அதிகாரம் இல்ல; கொங்கு மாநிலம் இன்னும் எட்டா கனியாகவே இருக்கு. நம்ப ஏரி குளம் குட்டை எதுவும் மிஞ்சவில்லை)\nஇப்படி சொந்த நாட்ல அகதியா வாழ்ற நமக்கு வெறும் பெருமை எதுக்கு... தீரன் சின்னமலை இந்த மணிமண்டபம் லாம் கேட்டரா.. தீரன் சின்னமலை இந்த மணிமண்டபம் லாம் கேட்டரா.. அவர் இதை எல்லாம் விரும்பிருந்தா, அவர் ஆட்சி செஞ்ச காலத்துல ஊருக்கு ஊர் சிலை வச்சிருப்பார்.. ஆணா அவர் விரும்பியது இதுபோன்ற வெத்து பெருமைகளை இல்ல.. அவரின் விருப்பங்களை தெரிந்து அவற்றை நிறைவேத்த பாடுபடுவதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.. அதை விட்டு இப்போ இருக்கற சர்க்கார் வீசி எரியற இதுபோன்ற எலும்பு துண்டுகளை கண்டு புளங்காகிதம் அடைய வேண்டாம் சொந்தங்களே..\nநாம் செய்ய வேண்டியது, நம்ம பொண்ணுகளை காக்கனும், நம்ம கோயில்களை காக்கனும், நம்ம பசுக்களை காக்கனும், நம்ம எரி - குளம் - குட்டை என அனைத்தையும் காக்கனும், நம்மோட வாழ்ற நம்ம குடிகளான பிராமணர் முதல் சக்கிலியர் வரை அனைவரையும் ஆதரிக்கணும். இதுக்கெல்லாம் நமக்கு அதிகாரம் வேணும். அதுக்கு தனி கொங்குநாடு வேணும்.. அதை நோக்கி செயல்படுங்க..\nஇதுவரை கண்டறியப்பட்டுள்ள குலகுரு மடங்களின் தொகுப்பு..\nகுலகுரு மடங்களின் முகவரிகளை கொங்கு குலகுருக்கள் பிளாக்கை தேடிவும்.. குலகுரு ப்ளாக் முகவரி,\nகொங்கு மக்களின் சத்ய நெறி\nதீரன் சின்னமலை நினைவு மண்டபம் தேவையா\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nதெய்வ வழிபாடு என்றால�� நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-07-03T13:06:13Z", "digest": "sha1:IJVRJINA5W6N564FTUJD2K2LREOVK6YR", "length": 4631, "nlines": 67, "source_domain": "www.noolaham.org", "title": "சாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்) - நூலகம்", "raw_content": "\nசாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்)\nசாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்)\nசாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்) (7.61 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசாம்பசிவம் கணேசலிங்கம் (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nபாத சமர்ப்பணம் - குடும்பத்தினர்\nஅமரர் சாம்பசிவம் கணேசலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு\nகொக்கொவில் மேற்கு அருள்மிகு ஸ்ரீ முதலி கோவில் பிரதம குருக்கள் அனுதாபம்\nஒரு நண்பனின் இதயத் துடிப்பு - இ. இந்திரதாஸ்\nஆழ்ந்த அனுதாபங்கள் - மஹா காத்ததாஸ்\nஅமரர் கணேசலிங்கம் ஒரு சிறந்த வர்த்தகர் - கே. கே. சுப்பிரமணியம்\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2009 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூன் 2020, 00:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=62041", "date_download": "2020-07-03T14:37:07Z", "digest": "sha1:LZRDH55FDCY5OU52AWDWH2XMX45RGT5H", "length": 19320, "nlines": 67, "source_domain": "www.paristamil.com", "title": "ரணில் அரசாங்கத்தையும் கவிழ்க்குமா இந்தியா?- Paristamil Tamil News", "raw_content": "\nரணில் அரசாங்கத்தையும் கவிழ்க்குமா இந்தியா\nசீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இந்த அமைதிக்குப் பின்னான இரகசியம் என்ன என்பது இந்தியாவிற்கு மட்டுமே தெரியும்.\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை ந��றுத்துமாறு இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தன்னிடம் தெரிவித்ததாக, மகிந்தவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை இடைநிறுத்துமாறு இந்தியாவால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இத்தீர்மானத்தை தனது சகோதரரின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தமையாலேயே இந்தியாவுடன் முரண்பாடு ஏற்பட்டதாக கோத்தபாய தெரிவித்தார்.\nகொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துமாறு கோத்தபாயவிடம் டோவல் தெரிவித்திருந்தால், இதேவிடயத்தை இந்தியாவானது மைத்திரியிடமோ அல்லது ரணிலிடமோ கூறாமல் விடுவதற்கு எவ்வித காரணமும் இல்லை. எனினும், மைத்திரி மற்றும் ரணிலின் இந்தியப் பயணத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கான அனுமதியை இந்தியா வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.\nராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், காலிமுகத்திடலில் இடம்பெறும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தைச் சூழவுள்ள பிரதேசத்தை பரமாரிப்பதற்கான ஒப்பந்தமானது கிங்ஸ்பெரி விடுதியிடம் கையளிக்கப்பட்டது. இப்பராமரிப்புப் பணியைப் பிறிதொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக அண்மையில் கிங்ஸ்பெரி விடுதி அறிவித்த போது, இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கான தனது விருப்பத்தை இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) வெளிப்படுத்தியிருந்தது.\nதிருகோணமலையில் எரிபொருள் தாங்கிகளை சீரமைக்கும் திட்டத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனமே பொறுப்பாக உள்ளது. இதேவேளையில், இந்த நிறுவனமானது திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கும் பொறுப்பாக உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனமானது சீனத் துறைமுகத் திட்டத்திற்கு அருகிலுள்ள வளாகத்தைக் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக சீனா எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. இதனை இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது தனது ஒப்புதலை இன்னமும் தெரிவிக்கவில்லை.\nசீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் துறைமுகத் திட்டம் மற்றும் இதற்கு அருகிலுள்ள வளாகத்தை இந்திய எண்ணெய் நிறுவனம் பொறுப்பெடுத்தல் போன்றன தொடர்பாக இந்தியா அமைதி பேணுவதன் பின்னால் இரகசியம் ஒன்று புதைந்துள்ளது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், அம்பாந்தோட்டைக்கு அருகில் இந்தியத் துணைத்தூதரகத்தை அமைப்பதற்கு இந்தியா விரும்பியது. சீனாவின் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என ரணில் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும், சீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலை இந்தியா மிகவும் உற்றுநோக்கியது. ஆனால் இது தொடர்பாக ரணில் விழிப்புடன் இருந்தாரா என்பது தெரியவில்லை. சீனாவிற்கான தனது பயணத்தின் நிகழ்ச்சி நிரலை தனது அலரி மாளிகையிலிருந்து வெளியுறவுச் செயலகம் வரை ரணில் கவனமாகத் தயாரித்திருந்தார். இந்த நிகழ்ச்சி நிரலானது மிகவும் இரகசியமாக அலரிமாளிகையில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. ஆகவே, இது தொடர்பான தகவலைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமானது என்பதை இந்தியா கண்டறிந்தது.\nரணில் சீனாவிற்குச் சென்ற போது, சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த ஜேர்மனிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த ஒரு நாட்டுடனான உறவுநிலையைக் கருத்திற் கொண்டு அந்நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் சிறிலங்கா மேற்கொள்ளாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியை மைத்திரி இந்தியாவிற்கே வழங்கியிருந்தார்.\nசிறிலங்காவில் சீனாவின் செயற்பாடுகள் என்ன என்பதை அறிவதில் ஜேர்மனி ஆர்வங் காண்பிக்கும் ஒரு நாடாகும். மைத்திரி ஜேர்மனிக்குப் பயணம் செய்த போது, ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மார்க்கல், சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவுநிலை குறித்துக் கலந்துரையாடுவதில் ஆர்வங் காண்பித்தார். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான சிறிலங்காவின் உறவு தொடர்பாக ஜேர்மனி அதிருப்தி அடைந்தததாக இந்நாட்டு அதிபர் மைத்திரியிடம் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவின என்பது வெளிப்படையான உண்மையாகும். சீனாவின் செல்வாக்கிற்கு சிறிலங்கா உட்பட்டிருந்ததே இதற்கான மிக முக்கிய காரணமாகும். எனினும், இந்த நாடு���ள் சீனாவுடனான மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எவ்வாறு ஆராய்வார்கள் என்பது எமக்குத் தெரியாது.\nபண்டாரநாயக்காக்கள் இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணினார்கள். எனினும், 1962ல், இந்திய-சீன யுத்தத்தின் போது, இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரு அனுசரணையாளராக சிறிமாவோ செயற்பட்டார். ஆனால் இவர் சீனாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய-சீன யுத்தம் இடம்பெற்றால், திருகோணமலைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பது தொடர்பான ஒரு இரகசிய உடன்பாடும் சிறிமாவோவால் எட்டப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.\n1964ல், சிறிமாவோவைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்தியா உதவியாகக் கூறப்படுகிறது. சிறிமாவோ அரசாங்கத்தின் சீன ஆதரவு நிலைப்பாடே இதற்குக் காரணமாகும். 1970ல், சிறிமாவோ மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சிக்கு துணைபோனதாக குற்றம் சுமத்தப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் சிறிமாவோ நெருங்கிய உறவைப் பேணிய போதிலும், இந்திய – பாகிஸ்தானிய யுத்தத்தின் போது பாகிஸ்தானிய விமானமானது சிறிலங்காவில் தரித்து நின்று எரிபொருள் நிரப்புவதற்கு சிறிமாவோ அனுமதி வழங்கியிருந்தார். எனினும், இந்தியா சிறிமாவுடனான உறவை முறிக்கவில்லை.\nசீனாவிற்கான ரணிலின் பயணத்தின் போது, இந்தியாவிற்கு சந்தோசமளிக்கும் செய்தியை சீன ஊடகங்கள் வெளியிட்டன. சீனப் பட்டுப்பாதைத் துறைமுகத் திட்டம் அமுல்படுத்தப்படும் இந்தவேளையில், சீனாவானது பாகிஸ்தானிய துறைமுகங்கள் மீதோ அல்லது பாகிஸ்தான் மீது தங்கியிருக்காது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தானில் தோன்றியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலே இதற்குக் காரணம் எனவும் சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டின. இது இந்தியாவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.\nசீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு கொழும்புத் துறைமுக நகரம் தளமாக அமையும் என்பதன் காரணமாகவே இத்திட்டம் தொடர்பாக இந்தியா அச்சமடைந்தது. பாகிஸ்தான் பாதுகாப்பற்ற ஒரு நாடு என்பதை சீனா தெரிவித்ததானது இந்தியாவிற்கு வழங்கப்பட்ட ஒரு சமிக்கையாகும். அதாவது இந்த சமிக்கையானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங��கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.\nசீனாவின் இந்த சமிக்கைகளை எவ்வாறு இந்தியா ஏற்றுக்கொள்ளும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குப் பாடத்தைப் புகட்டுவதற்காக ராஜபக்சவுடன் இந்தியாவானது தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ளுமா என்பதைத் தற்போது கூறமுடியாது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* புதினாவின் தமிழ்ப் பெயர்\nசீனாவை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கும் ஜப்பான்\nஇனப்படுகொலை தீர்மானத்தை தோற்கடிக்க முயற்சி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/111-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81?s=bff0fb9244c282e9f49969784df4fa4b", "date_download": "2020-07-03T14:40:29Z", "digest": "sha1:KD3PI2P34LJWTCKG47NVGGSOYR76ZSKI", "length": 11264, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்ததில் பிடித்தது", "raw_content": "\nSticky: படித்ததில் பிடித்தது- நெறிமுறைகள்\nதமிழர் நிலத்தை தமிழரே ஆள நினைப்பது தவறா ; ஓர் பார்வை.\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..\n மது இல்லாத சமூகத்தை எப்போது பெறப்போகிறோம் நாம்\n‪#‎JayaFails‬ கோவன் மனைவியின் ஆவேச கவிதை\nஇன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-07-03T13:36:32Z", "digest": "sha1:LNQUUJTBNJRJGDJ6HSFOH4BLZTZ2YFIO", "length": 6218, "nlines": 70, "source_domain": "www.tnainfo.com", "title": "காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு! | tnainfo.com", "raw_content": "\nHome News காரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு\nகாரைதீவு பிரதேசசபையின் தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் ஜெயசிறில் தெரிவு\nகாரைதீவுப் பிரதேசபையின் முதலாவது அமர்வு இன்று கிழக���கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஇதன்போது, தவிசாளராக த.தே.கூட்டமைப்பின் (தமிழரசுக் கட்சி) உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலும், உபதவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எ.எம்.ஜாகீரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nPrevious Postகடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கினார் சிறீதரன் Next Postமுல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் Next Postமுல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம் ஏப்ரல் மாதம் விசேட அமர்வு: ரவிகரன்\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=Muslim%C2%A0Nikah", "date_download": "2020-07-03T14:49:40Z", "digest": "sha1:EDO7HUE2QGTEQ5WAIOTFWSEPENXYDSLT", "length": 21170, "nlines": 568, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுர்ஆன் ஓதக்கூடிய, பெண் தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமார்க்க பற்று உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 ப்ளாட், 1 வீடு\nடிகிரி படித்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமார்க்க பற்று உள்ள, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஆயத்த ஆடைகள் & செக்யூரிட்டி சர்வீஸ்\nCursor ஐ போட்டோவின் மீத�� வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசில்வர் வேலை - வெல்டிங்\nஒரளவு படித்த, நடுத்தரக் குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசி.இ.ஓ. - தமிழ்நாடு மானாவாரி விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்\nநல்ல மார்க்க பற்று கொண்ட, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1439&cat=10&q=General", "date_download": "2020-07-03T14:47:27Z", "digest": "sha1:AAZCFUUMKJ3DNF4HEX65SET772DWPWRC", "length": 8498, "nlines": 128, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅடுத்த சில மாதங்களில் படிப்பை முடிக்கவிருக்கும் நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி குழப்பமான தகவல்களே பெற்றுள்ளேன். எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என உதாரணங்களைத் தரவும்.\nபட்ட மேற்படிப்பு படிக்கும் போதே ஏ.சி.எஸ். படிக்க முடியுமா\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணிபுரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஏ.எம்.ஐ.இ. படிப்பானது பி.இ. படிப்புக்கு சமமானதா\nதென் கிழக்காசிய நாடுகளில் தமிழாசிரியராகப் பணி புரிய என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-03T14:16:07Z", "digest": "sha1:25WI3DBSVIPYR7M7V5H6WRGCUVF7IWKE", "length": 9808, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n15 டிசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nவியாழன், பெப்ரவரி 23, 2017\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் ஓர் விண்மீனை சுற்றி வருவதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அக்கோள்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஏழு கோள்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.\nபூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் விண்மீன் தான் டிராபிசுட்-1. நிறை குறைந்த இந்த விண்மீனை இந்த ஏழு கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த கோள்கள் நாசாவின் இசுபிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்சியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கோள்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், இந்த விண்மீன் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராச்சியத்தின் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.\nடிராபிசுட்-1 விண்மீன் வெளிச்சம் குறைவானதும் சிறியதும் ஆகும் வெளிச்சம் மிகுந்த விண்மீன்களை ஆராய்வதை விட வெளிச்சம் குறைவான விண்மீனை ஆராய்வது எளிது. TRAPPIST-1 என்று சிலியில் பெயர் வைக்கப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/2010_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T13:40:18Z", "digest": "sha1:Q3IDMV6RLEDNEWAP2MEP6LX5GVTGBBUX", "length": 8303, "nlines": 103, "source_domain": "ta.wikinews.org", "title": "2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது - விக்கிசெய்தி", "raw_content": "2010 உலக கால்பந்து கோப்பையை ஸ்பெயின் கைப்பற்றியது\nதிங்கள், சூலை 12, 2010\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nநேற்றிரவு தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற 2010 உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக் கிண்ணத்தை முதற் தடவையாகக் கைப்பற்றிக் கொண்டது.\nஇறுதிப்போட்டி ஜொகான்னஸ்பர்க் சொக்கர்சிட்டி மைதானத்தில் இடம்பெற்றது.\nஆட்ட முடிவில் எந்த அணியும் கோல் போடாததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் ஸ்பெயின் அணி 1 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதுவே ஸ்பெயின் அணி கைப்பற்றிய முதலாவது உலகக்கோப்பையாகும்.\nநெதர்லாந்து அணியின் ஜான் கட்டிங்கா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் வெளியேற்றப்பட்டார். இதனால் கடைசி நிமிடங்களில் நெதர்லாந்து அணி 10 பேருடன் மட்டுமே விளையாடியது. இறுதி ஆட்டத்தில் 13 பேர் மஞ்சள் அட்டை பெற்றனர்.\nஉருகுவே அணியின் டியேகோ ஃவார்லான் இந்த உலகக்கோப்பையில் 5 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தங்க காலணி பரிசாக அளிக்கப்பட்டது.\nஇறுதி போட்டியை நெல்சன் மண்டேலா பார்வையிட்டார். இவரின் கொள்ளுப்பேத்தி விபத்தில் மரணமடைந்ததால் இவர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 15 ஜனவரி 2011, 22:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/who-says-clinical-trials-of-the-drug-hydroxychloroquine-will-resume/articleshow/76187842.cms", "date_download": "2020-07-03T14:00:50Z", "digest": "sha1:DTUNOSLHMQ54IXQMZXRPAC3BOMGPFF4D", "length": 13622, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "covid 19 vaccine: கொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்த மீண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.\nகொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ந்துவருகிறது.\nகொரோனாவுக்கு மருந்து கண்டறிவதுதான் உலக மருத்துவ ஆராய்சியாளர்களுக்கு இப்போதுள்ள மிகப் பெரிய சவால். தடுப்பு மருந்தை கண்டறிய ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் வேகம் காட்டிவந்தாலும் அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கொரோனாவைக் குணப்படுத்த மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏற்றுமதி செய்யப்பட்டது. பிற நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பியது.\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nஇந்நிலையில் கடந்த மே 25ஆம் தேதி கொரோனாவுக்கான மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை கேட்டுக்கொண்டது.\nஇந்த மாத்திரைகள் பயன்படுத்துவதால் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது என தி லான்கெட் மருத்துவ ஆய்விதழ் குறிப்பிட்டபின் உலக சுகாதார நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.\nதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா... சென்னை மக்களே உஷார்\nஅதன்பின் கொரோனா இறப்பு குறித்த தரவுகளை மீண்டும் ஆய்வு செய்ததில் இந்த சோதனை முறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என வ���்லுநர்கள் தெரிவித்தனர். இதன்பின்னர் மீண்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nபுதுவகை பன்றி காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிப்பு - அடுத்த பே...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பிடிவாரண்ட்... சர்வத...\n'சீனாவை நம்ப முடியாது’... கொந்தளிக்கும் கனடா...\n‘அது எங்களோட இடம்’... பூட்டானிடம் வம்பிழுக்கும் சீனா\nகொரோனா நோய்க்கு புதிய அறிகுறிகள்... மக்களே உஷார்\nLIVE: உலகம் முழுக்க இன்றைய கொரோனா நிலவரம் என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா மருந்து உலக சுகாதார நிறுவனம் who Hydroxychloroquine covid 19 vaccine Corona Vaccine anti malaria drug\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nஇந்தியாரவுடிக்கு பிளான் போட்ட போலீஸ்; பதறவைத்த கிரிமினல்கள் - அதிகாலை அதிர்ச்சி\nதமிழ்நாடுதந்தை, மகன் கொலை வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்\nசெய்திகள்பூஞ்ச் பகுதியில் எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான்\nதமிழ்நாடு’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...\nசெய்திகள்கொரோனா டவுட்; பதற்றத்தில் போலீசார் செய்த காரியம் - வைரலாகும் வீடியோ\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஆறுதலான செய்தி\nசினிமா செய்திகள்நான் கமெண்ட் செய்திருக்கக் கூடாது: வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nதமிழ்நாடுEXCLUSIVE: இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா காவல் நிலையத்தில் நடந்த பேரம்\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nஅழகுக் குறிப்புமுடி அழகா வளரணும்னா நீங்க எதெல்லாம் சாப்பிட கூடாதுன்னும் தெரிஞ்சுக்கணும்\nதின ராசி பலன் Daily Horoscope, July 3 : இன்றைய ராசி பலன்கள் (3 ஜூலை 2020) - சிம்ம ராசிக்கு பணிச்சுமை ஏற்படலாம்\nஅழகுக் குறிப்புநார்மல் ஸ்கின் இருக்கிறவங்க எப்படி சருமத்தை பாதுகாக்கணும் தெரியுமா\nடெக் நியூஸ்ஒரே ரீசார்ஜ் 600 நாட்கள் வேலிடிட்டி; அம்பானியே ஆடிப்போகும் புதிய BSNL பிளான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/29002813/Cleaning-workers-For-welfare-members-Relief-fund-Collector.vpf", "date_download": "2020-07-03T12:47:35Z", "digest": "sha1:QKWN74JITJH5EXU3ANT5ETU7E2S4DZXD", "length": 16442, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cleaning workers For welfare members Relief fund Collector Sandeep Nanduri Information || தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது | சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பெண் காவலரிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை | விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக தலைமை |\nதூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + \"||\" + Cleaning workers For welfare members Relief fund Collector Sandeep Nanduri Information\nதூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தில், தாட்கோ திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் 2008-ம் ஆண்டில், பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.\nஅவ்வாறு உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு 772 பேர் அடையாள அட்டைகள் பெற்று உள்ளனர். அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலும், ஓய்வு பெற்றிருந்தாலும், முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.\nசுகாதார பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் பதிவேட்டில் அவர்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கி கிளை, ஐ.எப்.எஸ்.சி. எண் போன்ற விவரங்கள் இல்லாததால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, வங்கி கணக்கு எண்கள் பெறப்பட்டு, அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் நிவாரணத்தொகை ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.\nஇதுவரை மொத்தம் 474 பேரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 298 பேரும் தற்போது பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்று இருந்தாலும் தங்களது உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கி கிளை மற்றும் ஐ.எப்.எஸ்.சி. எண் ஆகிய விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவோ அல்லது dmthahdcotkd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 94450 29532 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ தெரிவித்து நிவாரணத்தொகையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. அரசு இணையதளத்தில் பதிவு செய்து தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nஅரசு இணையதளத்தில் பதிவு செய்து, தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n2. சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n3. பொய்யான தகவல் மூலம் இ-பாஸ் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொய்யான தகவல் மூலம் இ-பாஸ் பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n4. பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 22 ஆயிரம் பேர் வருகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 22 ஆயிரம் பேர் வந்து உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-\n5. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்\nதூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் திருந்திய பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. பிரபல ரவுடி கொலையில் 3 பேர் கைது பழிக்குப்பழி வாங்கியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. வத்தலக்குண்டுவில் பரிதாபம்: குடும்ப பிரச்சினையில் தம்பதி தற்கொலை\n3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி பெங்களூருவில் மருத்துவ நிபுணர்களுடன் எடியூரப்பா அவசர ஆலோசனை\n4. புதுவை அருகே பயங்கரம்: 2 ரவுடிகள் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை 3 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்\n5. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03143317/Amid-standoff-with-India-China-strengthening-naval.vpf", "date_download": "2020-07-03T13:36:27Z", "digest": "sha1:F5KLL5RAMIJHHTW5YCMIG2TQ4JQAHSTG", "length": 17452, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amid standoff with India, China strengthening naval base in Pakistan’s Gwadar Port || பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை வலுப்படுத்தி வரும் சீனா", "raw_content": "Sections செய்த��கள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை\nபதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை வலுப்படுத்தி வரும் சீனா + \"||\" + Amid standoff with India, China strengthening naval base in Pakistan’s Gwadar Port\nபதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை வலுப்படுத்தி வரும் சீனா\nபாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.\nஇந்திய லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்துகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.\nபாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனாவால் புதிய கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, சீனா அதன் கடற்படையை வலுப்ப்படுத்த அதை பயன்படுத்துவதற்காக அந்த பகுதியை மேலும் மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, குவாடர் துறைமுகத்தை நவீனமயமாக்குவதிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளை மிக விரைவாக அபிவிருத்தி செய்வதிலும் கடற்படை தளமாக பயன்படுத்துவதில் சீனா ஈடுபட்டுள்ளது.\n46 பில்லியன் அமெரிக்க டாலர் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் குவாடர் துறைமுகத்தின் வளர்ச்சி, சீனாவிற்கு மூலோபாய மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதனை பொருட்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த விரும்புகிறது, இதனால் சீனா நீண்ட கடல் வழியைச் சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறைக்கிறது.\nகுவாடர் துறைமுகம் வழியாக சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. குவாடர் துறைமுகத்தை சீனா ஒரு கடற்படை தளமாகவும், தேவைப்படும்போது இந்தியாவின் வளர்ந்து வரும் கடல் வலிமையைக் கட்டுப்படுத்த ஒரு தளமாகவும் பயன்படுத்த முடியும் என்ற கவலையை இது ஏற்படுத்தி��ுள்ளது.\nஇருப்பினும், பாகிஸ்தானில் உள்ள இந்த தாழ்வாரத்தில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும் பெரும் எதிர்ப்பு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு எதிர்ப்பு மற்றும் சாத்தியமான தாக்குதலின் போதும் தனது மக்களைப் பாதுகாக்க சீனா குவாடர் துறைமுகத்தைச் சுற்றி ஒரு உயர் பாதுகாப்பு வளாகத்தை உருவாக்கி வருகிறது.\nநூற்றுக்கணக்கான சீன பொறியியலாளர்கள் தற்போது குவாடர் மற்றும் கராச்சி துறைமுகங்களைச் சுற்றி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த பகுதிகளில் உள்ள பலூச்சி மக்கள் பாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் என்பதையும் அதன் ஆயுதப் படைகள் இந்த மக்களின் இயக்கத்தை நசுக்குகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபாகிஸ்தான் அரசு தனது இராணுவத்தை சிபிஇசி தாழ்வாரத்தின் பாதுகாப்பிற்காகவும், குவாடரை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் (சிசிசிசி லிமிடெட்) பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்கவும் நிறுத்தியுள்ளது.\n1. சீனாவின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் எதிரொலி; ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதார தடை\nஹாங்காங்கில் சீனா கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்ட விவகாரத்தில், அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.\n2. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை\nஇந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.\n3. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\nசீனா உடனான எல்லைத்தகராறு தீவிரமடைந்துள்ள நிலையில், ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய ராணுவம் கூடுதல் வலுப்பெறும் என கருதப்படுகிறது.\n4. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்\nகல்வான் பள்ளதாக்கு மோதலில் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் தான் என மு���ல் முறையாக சீனா ஒப்பு கொண்டு உள்ளது.\n5. சீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சி\nசீனா திபெத்திய நாட்டினரை உளவாளிகளாக இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க முயற்சிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை\n2. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...\n3. இந்தியா, சீனாவிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய முடிவுகள்\n4. சீனாவுடனான எல்லை தகராறு: ஸ்பைஸ் 2000 ரக அதிக திறன்வாய்ந்த குண்டுகளை வாங்க இந்தியா திட்டம்\n5. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/sep/22/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-561941.html", "date_download": "2020-07-03T13:00:24Z", "digest": "sha1:SC3OXTIG2PHRVIC3JYEGTEJAVCQZBNOA", "length": 8329, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டி20 உலகக் கோப்பை: உரிமம் பெறாதவர்கள் ஒளிபரப்ப தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nடி20 உலகக் கோப்பை: உரிமம் பெறாதவர்கள் ஒளிபரப்ப தடை\nபுது தில்லி, செப்.21: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கேபிள் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் ஆகியவை உரிமம் பெறாமல் ஒளிபரப்ப நிரந்தரத் தடை விதித்துள்ளது தில்லி உயர் நீதிமன்றம்.\nஇலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nதற்போது போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், உத்தேசமாக 34 கேபிள் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் ஆகியவை எங்களிடம் உரிமம் பெறாமல், போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nஎனவே உரிமம் பெறாமல் ஒளிபரப்பு செய்வதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் இ.எஸ்.பி.என். சாஃப்ட்வேர் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nஅதை விசாரித்த நீதிமன்றம், இ.எஸ்.பி.என். நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெறாமல் போட்டியை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.\nஇனி யாராவது உரிமம் பெறாமல் ஒளிபரப்பு செய்தால் நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக இருக்கும். அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று இ.எஸ்.பி.என். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=4185%3A2017-10-06-22-52-42&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2020-07-03T13:54:06Z", "digest": "sha1:CSZN2MTBC4PMBHUKJIXMRF3BAUOW2ZRB", "length": 2558, "nlines": 8, "source_domain": "www.geotamil.com", "title": "அஞ்சலி: எம்.ஜி.சுரேஷ்!", "raw_content": "\nஎழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அக்டோபர் 3 அன்று மறைந்த செய்தியினை இணையம் மூலம் அறிந்தேன். இவரது 'பின் நவீனத்துவம்' பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி மூலமே முதலில் இவருடனான அறிமுகம் ஏற்பட்டது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனிடமிருந்து பெற்று வாசித்திருந்தேன். இவரது 'சிலந்தி' நாவலும் வாசித்திருக்கின்றேன். இதே பாணியில் பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனும் துப்பறியும் நாவலொன்றினை எழுதியிருந்தது நினைவுக்கு வருகின்றது. தமிழில் பின் நவீனத்துவம் என்றால் மறக்க முடியாத பெயர்களிலொன்று எம்.ஜி.சுரேஷ். இவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தை இவரது திடீர் மறைவு ஏற்படுத்தி விட்டது. இவரது மறைவால் துயருறும் அனைவர்தம் துயரத்திலும் நாமும் பங்குகொள்கின்றோம்.\nஇவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/658w\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/Presidentialelection.html", "date_download": "2020-07-03T14:31:08Z", "digest": "sha1:YXWMUK74NE6UBNNN5JMN362NSJS2EX32", "length": 35567, "nlines": 70, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » நினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன்\nநினைவுகளையும் ஆயுதங்களாக்கும் பேரினவாதம் - என்.சரவணன்\nசிங்கள பௌத்த வரலாற்று நாயகர்களை முன்னிறுத்தி நினைவு நாட்களை அனுஷ்டிக்கும் பழக்கம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதை சமீபகாலமாக கவனிக்க முடிகிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்கிறீர்களா...\nசிங்கள பௌத்த மேலாதிக்க உணர்வை வலுப்படுத்தவும், சிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கும், சிங்கள பௌத்த நாடு இது, மற்றவர்கள் அந்நியர்கள் என்பதை நிறுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த நாளை ஆக்கிக்கொள்வதில் தான் ஆபத்து இருக்கிறது. புத்த ஜயந்தி தினத்தை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் கொடுமையானது.\nஅநகாரிக்க தர்மபாலாவின் 150வது ஜனன தினத்தையொட்டி இந்த வருடம் ஏராளமான நிகழ்வுகளை சகல இனவாத அமைப்புகளும் பெரிய மற்றும் சிறிய அளவுகளில் நாடெங்கிலும் நடத்தி வருவதை கண்டிருப்பீர்கள். தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர். அவரது அந்த உரைகளை நாடளாவிய அளவில் இனவெறுப்பை வளர்ப்பதற்காக பாவிக்கப்பட்டு வருவதை அவர்களது பிரசுரங்களில் இருந்து காணலாம். குறிப்பாக பொதுபல சேனா பல பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் சில நூல்களை அவர்களது இணையத்தளத்திலிருந்தும் தரவிறக்கிக்கொள்ளமுடியும்.\nகடந்த 26ஆம் திகதி கெப்பட்டிபொலவின் நினைவு நாளையும் அப்படித்தான் இனவிஷம் பூசிய ஒரு நினைவு நாளாக ஆக்கியிருந்தார்கள். சிங்கள நாளிதழ்கள் அனைத்திலும் அதனை நினைவுகூரும் பல கட்டுரைகள், அறிக்கைகள் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.\nவீர கெப்பட்டிபொல இலங்கையின் முதன்மை நிலையில் வைத்துப் போற்றப்படும் சிங்கள வீரன். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு சிங்கள பௌத்த ஆட்சியை நிறுவ முயன்ற விடுதலை வீரனாக சிங்கள வரலாறுகளில் குறிக்கப்படுகிறான். ஆனால் “சிங்கள சமூக அமைப்பு” (Sinhalese social organization – Ralph Pieris) என்கிற நூலில் மலபாரிலிருந்து இலங்கை வந்த ஒரு அரசரோடு வந்த கெப்பட்டிபொலல பரம்பரையைச் சேர்ந்தவர் தான் இந்த கெப்பட்டிபொல என்று நிறுவுகிறார்.\n1948இல் கெப்பட்டிபொலவின் குடும்பத்தினரால் இலங்கை திருப்பி கொணரப்பட்ட மண்டையோடு தலதா மாளிகையில் மக்கள் பாரவைக்கு வைக்கப்பட்டிருந்தபோது\nகண்டி அரசர் ஸ்ரீ விக்கிரமசிங்க ராஜசிங்கவின் கண்டி (திசாவ) பிரதானிகளில் ஒருவர் கெப்பட்டிபொல. தனது சகோதரியின் கணவரான எஹெல்லபொலவும் பிரதானிகளில் ஒருவர். ஏனைய பிரதானிகள் செய்த சதியின் காரணமாக எஹெல்லபொலவுக்கும் அரசருக்கும் இடையில் பகைமையை மூண்டுவிடுகிறது. அதன் விளைவு எஹெல்லேபொலவின் மனைவி குமாரிஹாமியும் பிள்ளைகளும் உரலில் போட்டு இடித்தும், சிரச்சேதம் செய்தும் கொல்லப்பட்டதாக கதைகள் கூறுகின்றன. (ஆனால் இப்படி கொன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லையென்று இன்றும் சிங்கள அறிஞர்கள் பலர் வாதிடுகிறார்கள் என்பது இன்னொரு கதை)\nதன் சகோதரியையும் பிள்ளைகளையும் கொன்ற ஸ்ரீ விக்கிரமசிங்க அரசனுக்கு எதிராக தன் மைத்துனரான எஹெல்லபொலவுடன் சேர்ந்து கண்டி அரசரை ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுத்து கண்டி அரசை கவிழ்க்க உதவுகிறார்கள். ஸ்ரீ விக்கிரமசிங்க சிறைபிடிக்கப்பட்டு பின்னர் வேலூரில் இறந்துவிடுகிறார். ஏனைய பிரதானிகளின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் “கண்டி ஒப்பந்தம்” 1815இ��் செய்துகொள்ளப்பட்டது. அதன் படி அவர்கள் ஆங்கில அரசில் பதவியும் வகித்தார்கள். பின்னர் இரு தரப்பிலும் ஏற்பட்ட பரஸ்பர அதிருப்தி காரணமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஊவா வெல்லஸ்ஸ மக்களுக்கு தலைமை கொடுத்தார் கெப்பட்டிபொல. இறுதியில் கெப்பட்டிபொலவை பிடித்து 1818 நவம்பர் 26 அன்று கண்டி போகம்பர சிறைச்சாலையில் தலையை துண்டித்து கொன்றது மட்டுமன்றி பின்னர் பரிசோதனைக்கென்று கெப்பட்டிபொலவின் தலையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்று வைத்திருந்தது ஆங்கிலேய அரசு. பின்னர் 1948இல் அந்த மண்டையோடு மீண்டும் இலங்கை கொண்டுவரப்பட்டது என்பது தான் சாராம்சம்.\nஎஹெலபொல குமாரிஹாமி திரைப்படத்தில் குடிகாரனாக மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்க\nஇப்போது இந்த கதையை சிறுபான்மையினருக்கு எதிராக திரித்து பயன்படுத்தி வருவதைத் தான் சமகால போக்கோடு வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. கெப்பட்டிபொல ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ந்ததற்கான இன்னொரு காரணம் ஆங்கிலேயர்கள் அதிகாரங்களை முஸ்லிம்களுக்கு கொடுத்து சிங்களவர்களுக்கு துரோகம் இழைத்தார்கள் என்பது. கெப்பட்டிபொல இருந்த இடத்தைக் காட்டி கொடுத்தது முஸ்லிம்கள் தான் என்கிற பல சிங்கள கட்டுரைகளையும் இப்போது காணக்கிடைக்கிறது.\nஇந்த வருடம் வெளியான “எஹெலபொல குமாரிஹாமி” என்கிற திரைப்படம் இந்த போக்குகெல்லாம் சிறந்த சாட்சி. இதுவரை கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரமசிங்கவை வணக்குத்துகுரிய ஒருவராகவே பாடப்புத்தகங்களிலும் வரலாறுகளிலும் கூறப்பட்டு வந்ததை மறுதலித்து, ஒரு குடிகாரனாகவும், ஒரு பெண்பொறுக்கியாகவும் சித்திரிக்கிறது அந்த திரைப்படம். எஹெலபொல, கெப்பட்டிபொல ஆகியோரை வீரர்களாக சித்தரிப்பதுடன் உரலில் இடித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் புனைவை இறுதி கிளைமேக்ஸ் காட்சியில் உணர்ச்சிததும்ப காட்டி ஸ்ரீ விக்கிரமசிங்கவை ஒரு கொடூர கொலைகாரனாக காட்டுகிறது அந்த திரைப்படம்.\nஇவை எல்லாமே பேரினவாதமயப்படுத்தலின் அங்கங்களாகவே காணவேண்டியிருக்கிறது.\nகெப்பட்டிபொலவின் நினைவு நாளை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை சேர்ந்த பெருமளவு இளைஞர்களை கூட்டி 26 அன்று நடத்திய மாநாட்டில் பிரதான உரையாற்றியவர் விமல் வீரவங்ச. நீண்டதொரு உணர்ச்சிமிகு உரை அது. அன்றைய கெப்பட்டிபொல காலத்து காட்டிகொடுப்பையும் நடத்துமுடிந்த யுத்தத்திலும், சமகால ஜனாதிபதித் தேர்தலிலும் நிகழ்ந்த காட்டிக்கொடுப்புகளோடு ஒப்பிட்டு ஒரு வரலாற்று உரையை நிகழ்த்தியிருந்தார். துரதிஷ்டவசமாக இதுபோன்ற உரைகள் எதுவும் தமிழ் வாசகர்களுக்கு கிடைப்பதில்லை.\nஇனி இந்த வார பேரினவாத அணிகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து எடுத்த நிலைப்பாடுகளை பார்ப்போம்.\nபொதுபல சேனா என்பது ஜாதிக ஹெல உறுமயவோடு ஒப்பிடுகையில் அதுவொரு சாகசவாத சக்தியாகவே தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அரசின் தொங்கு தசையாகவே மறைமுகமாக இயக்கப்பட்டதே அதற்கு அடிப்படையான காரணம். ஜாதிக ஹெல உறுமயவின் லட்சியவாத போக்குக்கு முன்னால் அதன் தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது. தேர்தல் சலசலப்புகள் மத்தியில் சிங்கள பௌத்த தரப்பு என்கிற வகையில் தமக்கு இருந்த செல்வாக்கு அடுத்தடுத்த நிலைக்கு தள்ளப்பட்டமை பொது பலசேனாவுக்கு பாரிய அரசியல் சங்கடத்தை கொடுத்திருகிறது.\nஜாதிக ஹெல உறுமயவுக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தது. அதன் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இரு சக்திகளும் நேரெதிர் நிலைபாட்டை ஒரே நாளில் ஊடக மாநாட்டின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்.\n“ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலினால் அதிக சிக்கலுக்குள் தள்ளப்பட்டது நாங்கள் தான். சிங்களத்தில் புராண பழமொழி ஒன்று உண்டு “கெதர கியொத் அம்பு நசி மக ரெந்துனொத் தோ நசி மக ரெந்துனொத் தோ நசி (வீடு போனால் மனைவி சாவாள். தரித்து நின்றால் நீ சாவாய்). எனவே நாங்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளோம்.”\nஎன்று கூறிய ஞானசார தேரர் அரசுக்கு ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அளித்தார். அவ்வமைப்பின் அமைப்பாளர் டிலந்த விதானகே ஒரு பவர்பொய்ன்ட் அறிக்கையொன்றின் மூலம் புள்ளிவிபரங்களையும், தரவுகளையும் காட்டி ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தினார். அதில் இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் பட்டியலைக் காட்டி அவர்கள் அனைவரும் நிலப்பிரபுத்துவ வம்சத்தில் வந்தவர்கள். பிரேமதாசவும் மகிந்தவும் மட்டுமே அதற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். ஆகவே மகிந்தவை கவிழ்ப்பது என்பது “நிலப்பிரபுத்துவ மேலாதிக்க சதி” என்றார்.\nமகிந்தவும் ஒரு நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்டவர் தான் என்பதை வசதியாக மறைத்து மகிந்தவுக்கு ஆதரவு தேடும் முயற்சி இது என்பதை அறிந்தவர்கள் அறிவர்.\nதமது பிரதான எதிரிகளாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியில் தான் பொதுபல சேனா இணைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஹெல உறுமய கூட எவரையும் நிபந்தனைகளுடன் தான் ஆதரிப்போம் என்று கொள்கைப்பிடிப்புடன் அறிவித்தது. ஆனால் தமது நிபந்தனையை பிரதான தரப்புகள் எதுவும் கணக்கிலெடுக்கப்போவதில்லை என்பது பொதுபல சேனாவுக்கு நன்றாகத் தெரியும். பொதுபல சேனா எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சில செய்திகள் கடந்தவாரம் வெளியான போது எதிரணி ஆதரவாளர்கள் பலர் திடுக்கிட்டுபோனார்கள். சிறுபான்மை இனங்களின் வாக்குகளை தமக்கு கிடைக்கவிடாமல் செய்வதற்கான அரசாங்கத்தின் சதியாக இது இருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டார்கள். “நன்றி... ஆனால் தேவையில்லை” (Thanks but no thanks) என்று அவர்கள் கூறினார்கள். இப்போது அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த போது “அப்பாடா மைத்திரிபால தப்பினார்” என்ற குரல்களை எங்கும் கேட்க முடிந்தது.\nஎதிர்கால அரசியல் தலைமையை தாம் தான் தீர்மானிக்கப்போவதாக அறிவித்த பொதுபல சேனா... எவருக்கும் வேண்டாத ஒரு அமைப்பாக ஆனது ஒரு அரசியல் திருப்பம் தான். இறுதியில் தனது இருப்புக்காக தாமே தமது ஆதரவை நிபந்தனையின்றி தெரிவித்து தமது இருப்பை அறிவித்துக்கொள்ளும் நிலைக்கு இன்று அது தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு அழையா விருந்தாளியாக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையும் பரிதாபத்துக்குரியது.\nபௌத்த தேசிய தலைவர் தம்மிடம் இருப்பதாகவும் தகுந்த சந்தர்ப்பத்தில் அவர் யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் பயமுறுத்திக்கொண்டிருந்த பொதுபல சேனாவால் இறுதிவரை அப்படியொருவரை சுட்டிக்காட்ட முடியவில்லை. அப்படியொருவரை அறிவிப்பதற்காகவே ஒரு பாரிய மாநாட்டையும் நடத்தியது. ஆனால் சகலரும் எதிர்பார்த்திருந்த அந்த “சிங்கள பௌத்த தலைவரை” அன்றும் அறிவிக்க முடியவில்லை. இன்றும் அறிவிக்கமுடியவில்லை. அது வெறும் பூச்சாண்டி அறிவித்தல் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.\nமகாநாயக்கர்களினது ஆதரவையும் அவர்களால் ��ெறமுடியாது போய்விட்டது. கடந்தவாரம் முழுதும் சம்பிக்க தலைமையிலான ஹெல உறுமய குழுவினர் சகல மகா நாயக்கர்களையும் சந்தித்து தமது நிலைப்பாடுகளை தெரிவித்ததுடன் அவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கிய காணொளிகளை வெளியிட்டிருந்தனர். அந்த வகையில் பொதுபல சேனா கையறு நிலைக்கு தள்ளப்பட்டதேன்றே கூறவேண்டும். அதுபோல ஜாதிக ஹெல உறுமய தமது செல்வாக்கை மீண்டும் உறுதிசெய்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர்களின் சாணக்கியத்துக்கு நிகராக இலங்கையில் எந்த ஒரு அரசியல் சக்தியையும் ஒப்பிட்டு விட முடியாது.\nசம்பிக்க, ரதன தேரர், உதய கம்மன்பில உள்ளிட்ட ஹெல உறுமய அமைப்பு தலைவர்கள் உத்தியோகபூர்வமாக தமது நிலைப்பாட்டை 27 அன்று அறிவித்தார்கள். சம்பிக்க கூறும்போது\n“நிறைவேற்று ஜானாதிபதி முறையை பாவித்து யுத்ததில் வென்றதாக கூறுகிறீர்களே. ஏன் வடக்கில் சிங்களவர்களை குடியேற்ற அந்த அதிகாரமுறையைப் பாவிக்கவில்லை. மேற்கின் சதி, என்.ஜீ.ஓ சதி, புகலிட புலிகளின் சதி (டயஸ்போறா) என்று எங்களை முத்திரை குத்தி பிரச்சாரப்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘புண்ணானால் ஈக்கள் மொய்க்கத்தானே செய்யும்’.\nசந்திரிகாவை மீண்டும் பதவியில் அமர்த்தப்போகிறீர்களா என்று கேட்கிறார்கள் சிலர். சமஷ்டியை தோளில் வைத்துக்கொண்டு இருக்கும் சந்திரிகாவை ஒருபோதும் நாங்கள் பதவியில் அமர்த்தப்போவதில்லை.\nசிலர் கேட்கிறார்கள் ஹகீமோடு இணையப்போகிறீர்கள் அல்லவா என்று. ஹக்கீமோடு ஒரே அமைச்சரவையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். பொது விடயங்களில் சேர்ந்து பணியாற்றலாம். ஆனால் ஹக்கீமோ, சம்பந்தனோ பிரிவினைவாத சதித்திட்டத்துடன் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் எப்போதும் போல அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். எந்த ஒரு அரசியல் பலமில்லாத காலத்திலேயே நாங்கள் பின்புலத்திலிருந்து சமஷ்டியை தோற்கடித்தவர்கள் நாங்கள். ஏன் எங்களால் இப்போது முடியாது.\nமாகாணசபையின் அதிகாரங்களை குறைத்ததன் பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டோம் ஆனால் அந்த தேர்தலை நடத்தி பிரிவினைவாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைத்து பிரிவினைவாதத்தை சாத்தியப்படுத்த வழி திறந்து விட்டிருக்கிறார்கள்\nஎங்கள் இறுதி முன்மொழிவை நாங்கள் அரசாங்க��்திடம் கொடுத்தோம். எங்களுக்கு பதிலும் கிடைத்தது ஆனால் வழமைபோல அது வெறும் வழவழா மட்டும்தான். கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் அதில் இருக்கவில்லை. எங்களுக்கு “செய்யலாம்” என்கிற பதில் தேவையில்லை. அதனை நிறைவேற்றுவதற்கான காலவரையத்றை திட்டங்களை அறிவிக்கும்படி கோரியிருந்தோம். தற்காலிகமாக எங்கள் வாயை மூடுவதற்கான கைங்கரியமாக “ஆம்” என்கிற பதிலில் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை.” என்றார்\nஎவரை ஆதரிப்பது என்கிற முடிவை தெளிவாக அறிவிக்காத போதும் மகிந்தவை எதிர்ப்பது என்கிற முடிவை அறிவித்திருக்கிறார்கள். கூடவே எதிரணியினரிடம் தமது கோரிக்கைகளை வைத்திருக்கிறோம் என்கிற அறிவித்தலும் எதிரணிக்கு சாதகமாக இருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதே பாணியில் தான் ஜே.வி.பி.யும் அறிவித்திருந்தது. தாம் இதுவரை எதிர்த்து வரும் ரணிலோடும், சந்திரிகாவோடும் தம்மை முடிச்சுபோட்டு தம்மை ஓரங்கட்ட முனைவார்கள் என்கிற பயம் இரண்டு கட்சிகளுக்கும் தெளிவாகவே இருக்கிறது என்றே புரிய வேண்டியிருக்கிறது. அடிப்படையில் தமது சிங்கள பௌத்த தனத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்கிற பயமேயன்றி வேறில்லை.\nஇனி பொதுபல சேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் ஒரு பனிப்போரை எதிர்பார்க்கலாம்.\nநிறுவனமயப்பட்ட பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரல் என்பது நேரடியாகவும், திரைமறைவிலும் சிறிதாகவும், பெரிதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருபவை. நாளுக்கு நாள் அதன் பலம் அதிகரித்து வருவதுடன். ஏனைய இனங்களுடனான சகவாழ்வுக்கான வாய்ப்புகள் அரிதாகிக்கொண்டே செல்கின்றது. ஒருபுறம் சிறுபான்மை தரப்பு தமது நியாயமான அரசியல் அதிகாரங்களை வேண்டி ஜனநாயக கட்டமைப்பிற்குள் போராடிக்கொண்டிருக்கும் போது; இன்னொருபுறம்; “இருக்கும் அதிகாரங்களையும் பறி” என்கிற உயர்மட்ட அழுத்தம் பலமாக பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எடுபடவும் செய்கிறது. இதனை புரிந்து செயல்படாத எந்த சிறுபான்மை அரசியலும் கிஞ்சித்தும் அடுத்த கட்டம் நகரமுடியாது என்பது மட்டும் நிஜம்.\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/05/blog-post_812.html", "date_download": "2020-07-03T12:41:05Z", "digest": "sha1:BUX4NE73VB2PLIECLBDL4JVVGNBW32OQ", "length": 20463, "nlines": 237, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?", "raw_content": "\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\nஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து\nஇன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.*\n🔲 ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.\nஇப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை\nஅனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..\nஅந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.\nஇந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.\n“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.\nபணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.\nகுறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும்.\nஎனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.\nஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.\nஇப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.\nஅதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஇந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.\nஎந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப் பெற்றுத் தரவும் வங்கி உதவும்.\nஅதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும்.\nஅதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.\nசிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.\nஅப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.\nஉடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது.\nஅவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.\nஉதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டி��் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.\nஅந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும்.\nஇன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.\nஅதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.\nஏனெனில் முதல் தவறு, பணப் பரிமாற்றம் செய்தவருடையது. எனவே, கடுமை காட்டாமல் பக்குவமாக அந்தப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும்.\nஇதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.\nஇதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.\nஅப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.\nநேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.\nபணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சிலவற்றைப் பார்ப்போம்.\nமுதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு, எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.\nஇப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது.\nஅதேபோல, இணைய மையங்களிலிருக்கும் கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nகணினிகளில் வைரஸ் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால்தான் ஹேக்கர்கள் சிக்கல் இருக்காது” என்றார் அவர்.\nஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது இன்றைக்கு எல்லோரும் பின்பற்றும் வழிமுறையாக மாறிவிட்டது.\nபணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி\nஎனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=43&cat=11", "date_download": "2020-07-03T13:03:05Z", "digest": "sha1:GQAWPMR2UXEJ3CV76DNJKUFVGRFHDY6V", "length": 4478, "nlines": 67, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nபி.சீனிவாசன், அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிஉலகெங்கும் உச்சத்தில் இருக்கும...\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nபெற்றோருக்கும் பிள்ளைகளுக்கான உறவுநிலை பெரும் ச...\nஎஞ்சினியரிங் படிப்புக்கு எதிர்காலம் இல்லையா\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nபல கல்லூரிகள் மூடப்படுகின்றன... 60 கல்லூரிகளில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்�...\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nதன் மகளின் திருமண அழைப்�...\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nஆசியாவின் மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்ச�...\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை\nநன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nதமிழகத்தில் உள்ள கலை அறிவியல், பொறியியல், மேலாண்மை...\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_42%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_1993", "date_download": "2020-07-03T13:16:27Z", "digest": "sha1:X733QS4DWLPO5UDQ37PLLWJA44YRLVGS", "length": 3330, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993 - நூலகம்", "raw_content": "\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 42வது செய்யுள் 1993 (8.20 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1993 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2016, 04:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73045/Udayanidhi-goes-to-Thoothukudi-without-getting-e-pass---Minister-Jayakumar.html", "date_download": "2020-07-03T13:39:01Z", "digest": "sha1:QUCKDMLWU7ZRHFSLK32KBRJJ6ZPP6AZ6", "length": 7879, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி சென்றுள்ளார் -அமைச்சர் ஜெயக்குமார் | Udayanidhi goes to Thoothukudi without getting e-pass - Minister Jayakumar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி உதயநிதி தூத்துக்குடி சென்றுள்ளார் -அமைச்சர் ஜெயக்குமார்\nஉதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் எனஅமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்“ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஒளிவுமறைவு இன்றி கணக்கு கொடுக்கப்படுகிறது. மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார். இது சமுதாயப் பிரச்னை. அவர் அதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார். மேலும் தனியார் நிறுவனங்கள் ஆள் குறைப்பு நடவடிக்கை எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமுதல்வர், அமைச்சர்கள் கொள்ளையடித்து வருகின்றனர் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பியதற்கு அவருடைய எண்ணத்தையும், செயல்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார் என ஜெயக்குமார் கூறினார்.\nதேனி: கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை\n“ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கவில்லை”- மருத்துவக் குழுவினர்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேனி: கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை\n“ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் பரிந்துரைக்கவில்லை”- மருத்துவக் குழுவினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=tamil%C2%A0muslim%C2%A0bridegrooms", "date_download": "2020-07-03T13:23:30Z", "digest": "sha1:TCF4MOWPDK5KPCQ7TYUXACMRD7KZQ6FS", "length": 21688, "nlines": 568, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த தி��ுமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 3 ப்ளாட்\nநல்ல வருமானமுள்ள, எஞ்ஜினியர், 5 வேளையும் தொழுகும், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுவைத் - கணினி நிர்வாகம்\nஅழகான, குடும்ப பாங்கான, நல்ல தோற்றமுள்ள, டிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமேலாளர் - மருந்து விநியோகம்\n1 வீடு, 1 வீட்டு மனை\nநன்கு படித்த, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n5 வேளையும் தொழுகும், குர்ஆன் ஓதக்கூடிய, அனைவரையும் மதிக்கின்ற, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கிரவுண்ட் மனை\nகுர்ஆன் ஓதக்கூடிய, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதிருமணமாகி ஒ���ு வாரத்தில் தலாக் ஆனவர். தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குணமுள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, கோயம்புத்தூர் சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1200 சதுர அடி மனை\n8 வயது பெண் மற்றும் 7 வயது ஆண் பிள்ளைகள் உள்ளனர். நல்ல குணமுள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10/+2-படித்த, சிவப்பான, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kpwps.lk/app/pages/assesment.php", "date_download": "2020-07-03T13:14:37Z", "digest": "sha1:SGDJCJZIADP2Q33SI54WCV4KSW3XFNLR", "length": 13203, "nlines": 134, "source_domain": "kpwps.lk", "title": "KPW-ODDAMAVADI", "raw_content": "\nசபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்ட அனைத்து வருமான மூலகங்களிலிருந்து உச்ச அளவில் வருமானத்தை மதிப்பிட்டும். புதிய வருமான மூலகங்களை உருவாக்குவதற்கான வினைத்திறன் மிக்க நிதிச் செயற்பாடுகளை முன் மொழிந்து சபையின் வருமான கட்டமைப்பை மேம்பட்ட அளவில் நிலைநிறுத்தி நிலைவையற்ற வருமான அறவீட்டை உறுதிப்படுத்தும் வருமானப்பிரிவு.\nதற்காலிகமாக வீதியினை பயன்படுத்த அனுமதி கோறல்\nStreet Line Certificate பெற தேவையான ஆவணங்கள்\nStreet Line Certificate பெற தேவையான ஆவணங்கள்\nகோரிக்கை கடிதம் (Request Letter )\nதேசிய அடையாள அட்டை (NIC) photo copy\nவிண்ணப்பப் படிவம் (Application Form)\nகுறிப்பு: காணி உரிமையாளர் சமூகமளிக்க வேண்டும்\nமீன் சந்தை மற்றும் கடைத்தொகுதி\nபிரதான வீதி ஓட்டமாவடியில் காணப்படுகிறது.\n42 கடைத் தொகுதியில் அரைவாசி மீன் மற்றுமோர் அரைவாசி பிரிவு உலர்த்திய மீன் வியாபாரம்\nகுத்தகை காலம் நிறைவேறும் போது விலை மனுக்கோரல் மூலமாக நேரடியாக சபையில் பெற்றுக்கொள்ளலாம்\n17 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது\nநடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)\n3 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது.\nநடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு த��ரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)\nதற்காலிக கோழி இறைச்சி கடைகள்\n25 க்கு மேற்பட்ட நிரந்தரமான கடைகள் காணப்படுகிறது\nநடப்பாண்டில் கடைசிப் பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒருவருட காலத்திற்கான அனுமதி வழங்கப்படும் (காலம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை)\nமேலதிகமாக விண்ணப்பிப்பவர்களுக்கு 14 நாட்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்க முடியும் இவ் அனுமதியில் எவையேனும் முறைப்பாடுகள் இல்லாவிடில் மீண்டும் மூன்று முறை 14 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் இவ் அனுமதியில் எவையேனும் முறைப்பாடுகள் இல்லாவிடில் அனுமதி அடுத்த ஆண்டில் நிரந்தரம் ஆக்கப்படும்\nபிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வியாபார நோக்கத்துடன் வாகனங்களை தடுத்து வைக்கும் போது வாகன தரிப்பிடத்திற்கான கட்டணமாக அறவிடப்படும் இது ஒரு வருட காலத்திற்கு விலை மனு கோரல் மூலமாக வழங்கப்படும்\nசபைக்குரிய இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்கு சபைக்குச் சென்று உரிய அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும்\nஒரு மணித்தியாலத்திற்கு 3250 ரூபாய்\nஒரு மணித்தியாலத்திற்கு 1500 ரூபாய்\n-ஒருநாள் அலுவலக நேரம் 1500\n(டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்கு ஒரு லீட்டர் தண்ணீருக்கு 2 ரூபாய்)\nசபையில் 3000 லீட்டர் டேங்க் மற்றும் 6000 லீட்டர் தான் காணப்படுகிறது\nதனிப்பட்ட முறையில் குப்பை கழிவுகளை அகற்றுவதற்கு 2000ரூபாய்\nவிலை மனுக்கோரல் ஆனது வருடாந்தம் வழங்கக்கூடிய குறிப்பிட்ட சில வியாபார நிலையங்களுக்கு உரியதாக காணப்படும்\nநடப்பாண்டின் இறுதிப்பகுதியில் அடுத்த ஆண்டிற்கான விலை மனுக்கோரல் பகிரங்கமாக அறிவித்தல் விடப்படும். இதன்போது கேள்வி படிவம் கட்டணமும் மீளளிப்பு செய்யக்கூடிய கட்டணமாக அறவீடுகள் இடம்பெற்று உறுதிப்படுத்திய பின்னர் விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும்\nமூன்று வருடத்திற்கு மான விலை மனுக்கோரல்\nதேவைக்கு ஏற்ப விலை மனுக்கோரல்\nOur Vission / தொலைநோக்கு\nமக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை\nசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்க��தல்\nபிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்\nஉரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்\n#ஓட்டமாவடி #சுற்றுவட்டபாதையில் #அமைந்துள்ள #மணிகூட்டு #கோபுரத்தினை #வொட்ஸ்கோ #நிறுவனத்தின் #தொழிநுட்ப #உத்தியோகத்தர்களினால் #பழுதுபார்த்தல்.\n2020ஆம் #ஆண்டினை #முன்னிட்டு #நாட்டின் #இறைமையை #பாதுகாத்தல், #அர்ப்பனிப்பு, #சமத்துவம், #இனஒற்றுமையை #வெளிப்படுத்துவம் #வகையில் #மக்கள் #பிரதிநிதிகள், #ஊழியர்கள், #உத்தியோகத்தர்கள் #செயற்படுவதற்கு #ஒன்றினையுமாறு #கௌரவ #தவிசாளரினால் #வேண்டுகோள்.\nகிழக்கு மாகாணத்தின் இதயத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176728?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:52:29Z", "digest": "sha1:OAGJKZMTIL62XDQ6YF7YFRZRV77SJEMT", "length": 7985, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கணவரின் ஆசைக்காக இளம்பெண்களை அனுப்பிய நடிகை: வெடித்த சர்ச்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரின் ஆசைக்காக இளம்பெண்களை அனுப்பிய நடிகை: வெடித்த சர்ச்சை\nநடிகை ஜீவிதா, தனது கணவரின் பாலியல் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி படுக்கைக்கு அனுப்பியுள்ளதாக, சந்தியா என்ற சமூக ஆர்வலர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கு திரையுலகில் நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்துகொண்டு கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் சந்தியா கூறுகையில், நடிகை ஜீவிதா தனது கணவர் ராஜசேகரின் பாலியல் ஆசையை தீர்த்து வைக்க, பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅந்த பெண்கள் அமீர்பேட் பகுதியில் வேலை பார்ப்பவர்கள் என்றும், அவர்களை மிரட்டி வைத்துள்ள ஜீவிதா, தனது கணவரின் ஆசைக்க�� அவர்களை பயன்படுத்திக் கொண்டார் என்றும் சந்தியா தெரிவித்துள்ளார்.\nமேலும், ஜீவிதா பெண்களை வெறும் போதைப் பொருளாக மட்டுமே பார்ப்பவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/195993?_reff=fb", "date_download": "2020-07-03T14:30:53Z", "digest": "sha1:4O76VW6EWNOLIYZZW6UT5W4VOFFD4WGM", "length": 8607, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் கோர விபத்து: மூவர் பலி, 23 பேர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் கோர விபத்து: மூவர் பலி, 23 பேர் காயம்\nகனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று பேருந்து நிறுத்தத்தில் இருந்த பிளாட்பாரத்தில் மோதியதில் மூவர் உயிரிழந்தனர், 23 பேர் காயமடைந்தனர்.\nஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட அந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள்.\nWestboro பேருந்து நிறுத்தத்தில் இந்த விபத்து நேரிட்ட அந்த விபத்தில், பேருந்தின் மேல் தளம் சேதமடைந்ததால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க இயலாமல் சிக்கிக் கொண்டனர்.\nஅந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று மதியம் உள்ளூர�� நேரப்படி 3.50 மணியளவில் இந்த விபத்துநேரிட்ட நிலையில், விபத்தைக் கண்டவர்கள் ஏராளமானோர் அவசர உதவி எண்ணுக்கு தகவல் அளித்தனர்.\nவிரைந்து வந்த பொலிசார், அந்த பேருந்து Westboro நிறுத்தத்தில் உள்ள பிளாட்பாரத்தில் மோதியதில் பேருந்தில் இருந்தவர்கள், பிளாட்பாரத்தில் நின்றவர்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்திருந்ததைக் கண்டதாக தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா மேயரான Jim Watson, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/175169?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:32:12Z", "digest": "sha1:3UDS5XRJBOLTJL3PTBYISMBK42LEETA4", "length": 8381, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீட்டுக்குள் குவியலாக கிடந்த பாம்புகுட்டிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீட்டுக்குள் குவியலாக கிடந்த பாம்புகுட்டிகள்\nதமிழகத்தில் குவிலாக இருந்த பாம்பு குட்டிகளை பார்த்து இளம் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு இந்திரா என்ற மகள் உள்ளார்.\nஇந்நிலையில் இந்திரா வீட்டின் பின்புறம் வழக்கம் போல் தன்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பகுதியில் ஏதோ வெள்ளையாக இருந்துள்ளது.\nஇதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அது என்ன என்று பார்த்த போது அதிர்ச்சியட��ந்துள்ளார். ஏனெனில் அவை அனைத்தும் பாம்பு முட்டைகள், அதுமட்டுமின்றி அதன் அருகிலேயே பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததையும் பார்த்துள்ளார்.\nஇதையடுத்து இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அங்கிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட சாரைப் பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர்.\nஇவை அனைத்தும் விஷமில்லாத தண்ணீர் பாம்பு வகையைச் சார்ந்தது எனவும், ஈரம் நிறைந்த பகுதியில் வசிக்கும் இவ்வகைப் பாம்புகள் தவளை போன்றவைகளை மட்டுமே உண்டு உயிர் வாழும். நீர் நிலைகள் இருக்கும் வனப்பகுதியில் விட்டு விடுவோம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/201964?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:03:33Z", "digest": "sha1:74Z3FGNIM465NDBHS2GCRHA4LNKOURBP", "length": 8574, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணமான இளைஞருடன் ஓட்டம் பிடித்த மனைவி... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூலாக கூறிய கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான இளைஞருடன் ஓட்டம் பிடித்த மனைவி... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூலாக கூறிய கணவன்\nஜிம்பாப்வேயில் மனைவி வேறு நபருடன் ஓடி போன சூழலில், அதனால் தனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கணவர் கூறியுள்ளார்.\nநிக்சிமலோ என்ற நபருக்கும், தலாமினி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் தனது வீட்டருகில் வசிக்கும் திருமணமான இளைஞருடன் தலாமினிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவருடன் சமீபத்தில் தலாமினி ஓடி போயுள்ளார்.\nபின்னர் நீதிமன்றத்தை நாடிய தலாமினி, தன்னுடைய கணவர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதால் அவருடன் வாழ முடியாது என முடிவெடுத்துவிட்டேன் என தெரிவித்தார்.\nஇதற்கு பதில் மனு அளித்த நிக்சிமலோ, தலாமினி வேறு நபருடன் பழகியதை கண்டுப்பிடித்ததை தொடர்ந்தே அவரை அடித்தேன்.\nஏற்கனவே திருமணமான நபரை என் மனைவி காதலிப்பது தவறு, ஏனெனில் அந்த நபரின் மனைவியின் வாழ்க்கை இதனால் பாழாகிவிடும்.\nஅவருடன் என் மனைவி சென்றதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நீதிபதி கூறுகையில், நிக்சிமலோவும், தலாமினியும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் திட்டி கொள்ளவோ, சண்டை போட்டு கொள்ளவோ கூடாது.\nதிருமணத்தின் போது கணவரிடம் இருந்து வாங்கிய பொருட்கள் மற்றும் சொத்துக்களை தலாமினி மீண்டும் அவரிடமே கொடுத்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/11/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-07-03T14:47:21Z", "digest": "sha1:NWO4QCFR3LAHR5LYUZMNLC5W22R72ZOW", "length": 17647, "nlines": 221, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநண்பர் செந்தில்குமார் தேவன் வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து அனுப்பலாமே என்று கேட்கும்வரை எனக்காகத் தோன்றவே இல்லை. என்னையும் என் மகாபாரதப் பித்தையும் ஜெயமோகனுக்கு ஓரளவு தெரியும், இந்த வரிசையை மிகவும் ரசித்துப் படித்திருப்பேன், படிப்பேன், இது தொடர வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புவேன், ஒவ்வொரு நாளும் அடுத்த பகுதியைப் ���டிக்க ஆவலோடு காத்திருப்பேன் என்பதை எல்லாம் அவர் நன்றாகவே அறிவார். இதில் வெளி உலகத்துக்காக ஒரு வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டுமா, ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு என்று கொஞ்சம் யோசித்தேன். வாழ்த்து அவர் பூரித்துப் போய்விடுவார் என்பதற்காக அல்ல, என் மன நிறைவை வெளிப்படுத்த என்று புரிந்த அடுத்த கணம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nமகாபாரதமே உலகின் ஆகச் சிறந்த காவியம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மை மனிதர்களால், ஆனால் அசாதாரண மனிதர்களால் நிறைந்தது, அந்த மனிதர்கள் முன் எப்போது இருக்கும் இரண்டு வழிகள், அவர்கள் தேர்வுகள் அந்தப் பாத்திரங்களை என் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி பல வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது இறந்து போன என் பாட்டியின் மடியில் அமர்ந்து பீமனைப் பற்றி கதை கேட்டதே இன்னும் மறக்கவில்லை. பீமனும் கர்ணனும் சகுனியும் துரோணரும் பூரிஸ்ரவசும் பகதத்தனும் கடோத்கஜனும் எனக்கு அண்டை வீட்டு மனிதர்கள் மாதிரிதான், அடிக்கடி அந்தப் பக்கம் போய் வருவேன்.\nமகாபாரதத்திற்கு சிறந்த மறுவாசிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் அவற்றுள் பல பாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையை எடுத்துக் கொண்டு விரிக்கின்றன. (காண்டேகரின் யயாதி, எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி). பாரதத்தின் மொத்தக் கதையையும் பேச முற்படுபவையும் தங்களை ஒரு கோணத்தில் குறுக்கிக் கொள்கின்றன. (பர்வாவின் யதார்த்தச் சித்தரிப்பு, ரெண்டாமூழமில் பீமனின் கோணம், யுகாந்தரில் ஐராவதி கார்வேயின் சில பல கேள்விகள்). பாரதத்தின் அகண்ட வீச்சு பெரும் எழுத்தாளர்களைக் கூட பயமுறுத்தி இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வாழ்நாளும் ஒரே தளத்தில் கழிந்துவிடுமோ என்ற பயம் காவியங்கள் படைக்கும் திறம் படைத்தவர்களைக் கூட மகாபாரதத்தின் முழுமையான மறுவாசிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்திருக்க வேண்டும்.\nமேலும் ஜீனியஸ் எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு காவியத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சுலபமல்ல. புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ இதை முன்னெடுக்க முடியாது. அவர்களால் இதன் ஒரு (சிறு) பகுதியை இலக்கியம் ஆக்க முடியலாம். புதுமைப்பித்தன் செய்தும் இருக்கிறார். (சாப விமோசனம்) ஆனால் முழு பாரதத்தின் மறுவாசிப்பு என்பதற்கு வேறு மாதிரியான mindset வேண்டும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் எழுதும் திறம் வேண்டும்\nஜெயமோகன் தன் வாழ்வின் சரியான நேரத்தில் சரியான தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஷ்ணுபுரத்தையே இது வரை வந்த தமிழ் நாவல்களில் சிறந்ததாகக் கருதுகிறேன். இந்த முயற்சி அதையும் விஞ்சும் அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் தளராத உற்சாகமும் சோர்வடையாத மனமும் அருளி இந்த முயற்சி பாரதத்துக்கும் ஜெய்மோகனுக்கும் பெருவெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nஆனால் ஒன்று – பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என்று கம்பன் தன்னைப் பற்றீ சொல்லிக் கொண்டானாம். பாரதமும் பாற்கடல்தான், ஜெயமோகனாலும் கரைத்து குடித்துவிட முடியாது. உதாரணத்துக்கு ஜெயமோகன மகாபாரதத்தில் ஒரு சின்ன “முரண்பாடு”; துருபதனின் வீழ்ச்சியை கண்டதும் எழும் துரோணரின் புன்னகை அர்ஜுனனின் மனதில் இருக்கும் பீடத்திலிருந்து துரோணரை இறக்கிவிடுகிறது. ஆனால் கர்ணன் அவரது குருகுலத்தில் அவமதிக்கப்படும்போதோ, அல்லது ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்படும்போதோ அர்ஜுனனுக்கு அவரிடமோ, பீமனிடமோ, எவரிடமும் மனவிலக்கம் ஏற்படுவதில்லை\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், வெண்முரசு பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 5 நவ் 2014 5 நவ் 2014\nPrevious Post ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் – அப்டீன்னா\nNext Post தமிழறிஞர் வரிசை – 2. ந.மு. வேங்கடசாமி நாட்டார்\nOne thought on “வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள்”\nPingback: ஆர்வி, அருட்பேரரசன் வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:40:46Z", "digest": "sha1:PPU7JQMFY777FGC6DSIYV6CPOPHQHRC2", "length": 3903, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தாதர் மற்றும் நாகர் ஹவேலி மக்களவை உறுப்பினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாதர் மற்றும் நாகர் ஹவேலி மக்களவை உறுப்பினர்\nஇந்த article காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த article தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தாதர் மற்றும் நாகர் ஹவேலியிலுள்ள 1 மக்களவைத் தொகுதிக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர், அவர் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.\n1 தாதர் மற்றும் நாகர் ஹவேலி நதுபாய் கோமன்பாய் படேல் பாரதீய ஜனதா கட்சி\nஇங்கு கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:\nபாரதீய ஜனதா கட்சி - 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tn-bjp-leader-l-murgan-slam-dmk-president-m-k-stalin-qb7f6j", "date_download": "2020-07-03T14:38:12Z", "digest": "sha1:2CDROITEGG7MKAREZR44TBLZTPB5G74C", "length": 12857, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்! | TN BJP leader L.Murgan slam DMK President M.K.Stalin", "raw_content": "\nதாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்\nதமிழக தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக தயாநிதி மாறன் புகார் கூறி பேட்டியளிக்கும்போது, ‘நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதும் சர்ச்சையானது. தயாநிதி மாறனுக்கு எதிராக பாஜக எஸ்.சி. அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன், ‘அம்பட்டையன்’ என்று சொன்னதும் சர்ச்சையனது. இதற்காக தியாகராஜன் மன்னிப்பு கோரினார். மேலும் முரசொலி நில விவகாரத்தில் மூலப்பத்திரம் வெளியிட வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடங்களில் பாஜக கேலி, கிண்டல் செய்துவருகிறது.\nபட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசியதை மு.க. ஸ்டாலின் குரலாகப் பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nதிமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, ‘தலித்துகள் நீதிபதிகள் ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசினார். ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. தலித்துகளை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதேபோல தமிழக தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக தயாநிதி மாறன் புகார் கூறி பேட்டியளிக்கும்போது, ‘நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று பேசியதும் சர்ச்சையானது. தயாநிதி மாறனுக்கு எதிராக பாஜக எஸ்.சி. அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன், ‘அம்பட்டையன்’ என்று சொன்னதும் சர்ச்சையனது. இதற்காக தியாகராஜன் மன்னிப்பு கோரினார். மேலும் முரசொலி நில விவகாரத்தில் மூலப்பத்திரம் வெளியிட வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடங்களில் பாஜக கேலி, கிண்டல் செய்துவருகிறது.\nஇந்நிலையில் திமுக எம்.பி.களின் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அட்வைஸ் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கோராத நிலையில், இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்து இன்று பதிவிட்டுள்ளார். அதில், “திமுக சமூக நீதியை குழிதோண்டி புதைத்து வருகிறது. பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக MP, MLAக்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. திமுகவினர் பேசியதை @mkstalin குரலாகத்தான் பார்க்கிறேன்” என்���ு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nகுற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்யப் போகிறீர்கள் முதல்வருக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்..\nமு.க. ஸ்டாலினுக்கு பாஜக திடீர் பாராட்டு.. காங்கிரஸுடன் ஏன் நட்பு என்றும் கேள்வி\nமெயின் ரோட்டில் எல்லாம் பதில் சொல்லியிருக்கிறோம்... அமைச்சர் ஜெயக்குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி\nமக்கள் காக்கப்படும்வரை சொல்லிக்கொண்டேதான் இருப்பேன்... முதல்வர் எடப்பாடியாருக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி\nகொரோனாவை வெல்ல இறையருளும் தேவை.. ஜீயர் சொன்னதில் என்ன தவறு..\nதமிழகம் பேரழிவுக்கு முதல்வரே காரணம்.. எடப்பாடிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nபோலீஸ் அதிகாரியை காலால் உதைத்த அதிமுக முன்னாள் எம்.பி.. ஈ-பாஸ் கேட்டதால் கைகலப்பான பரபரப்பு வீடியோ..\nஜெயராஜ், பென்னிக்ஸ் நலமாக உள்ளனர்.. மருத்துவமனை வளாகத்தில் அன்று கூறிய டி.எஸ்.பி..\nசீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில் சிக்கிய முக்கிய சிசிடிவி ஆதாரம்.. நீதி கிடைக்குமா..\nசீனாவில் இருந்து கிளம்பும் அடுத்த கொடூர எமன்... கொரோனாவை அடுத்து மனிதர்களை தாக்கத் தயாராகும் புதிய ஜி-4 வைரஸ்\nமக்களே உஷார்.. கொரோனா நேரத்தில் மழை வேறு வெளுத்து வாங்க போகுது.. பிரதமர் மோடி எச்சரிக்கை..\nலிப்லாக் கிஸ் பற்றி அட்வைஸ் செய்ய உனக்கென்ன த��ுதியிருக்கு.. வாண்டடாக சிக்கிய வனிதா பீட்டர் பால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kajal-pasupathi-2/", "date_download": "2020-07-03T14:00:34Z", "digest": "sha1:UIE3TG7RHMEIUTKKDPMCHUP2LEKIHXLE", "length": 8156, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "என்ன பிக் பாஸ்ல கூப்பிடமாட்டாங்க.! நான்தான் இப்படி சொல்லிட்டேனே..! காஜல் வருத்தம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் என்ன பிக் பாஸ்ல கூப்பிடமாட்டாங்க. நான்தான் இப்படி சொல்லிட்டேனே..\nஎன்ன பிக் பாஸ்ல கூப்பிடமாட்டாங்க. நான்தான் இப்படி சொல்லிட்டேனே..\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், ஆர்த்தி, சுஜா, காயத்ரி,வையாபுரி ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர்.ஏற்கனவே ஓவியா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் இன்று (செப்டம்பர் 13) சீசன் 1 ன் வெற்றியளரான ஆராவ்வும் வந்துள்ளார்.\nஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1ல் பங்கேற்ற காஜல் மட்டும் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக அழைக்கபடாமல் இருக்கிறார். தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்காத காரணத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள காஜல் ‘யாரும் என்னை அழைக்கவில்லை, நானே பிக் பாஷை குறை சொல்லிட்டனே என்று பதிவிட்டுள்ளார்.\nசமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல், கமல் அவர்களை மக்கள் குறை கூறுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. இதற்கிடையே ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காண்பிக்கபட்ட வாக்களிப்பு விவரம் குறித்த பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட காஜல், பிக் பாஸ் குறித்து சர்ச்சையான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், பிக் பாஸ் டீம வெச்சி அவங்களே கூட வோட் போடலாம். சில கணினியை பயன்படுத்தி அதன் மூலமும் அவங்களாள வோட் விழவைக்க முடியும் . ஆனா இது கண்டிப்பா அவங்களே வோட் போட்டிருக்காங்கலே தவிர மக்கள் போட்ட வோட் இல்ல என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவால் தான் தன்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று காஜல் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசீமராஜா திரை விமர்சனம்..\nNext articleசீமராஜா படத்தில் தல அஜித்தா.. என்ன விஷயம் தெரிய���மா.\nஅஜித்தின் பெற்றோர்கள் தான் எனக்கும் பெற்றோர்கள் – காதல் மன்னன் பட நடிகையின் பேட்டி.\nஇதை தெரு சண்டையாக மாற்றியதற்கு நன்றி. என் ஒரிஜினல் வேலையை நான் பார்க்கிறேன் – லட்சுமி ராமகிருஷ்னன் ட்வீட்.\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் இது.\nடவலை சுற்றிக்கொன்டு பியா பாஜ்பாய் கொடுத்த போஸ்.\nஅஜித்துடன் நடிக்கும் புதிய நடிகையை ஓகே செய்த சிவகார்த்திகேயன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/mumbai/17607-dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai.html", "date_download": "2020-07-03T13:34:02Z", "digest": "sha1:OSVR2UTEVJHRSEL4A2HSCZCMXWZABQPS", "length": 11765, "nlines": 81, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது.. | DRI seized 42 kg of smuggled gold during raid in Raipur, Kolkata, and Mumbai - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nமத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..\nமும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது.\nதங்கத்தின் மீதான இறக்குமதி சுங்க வரி உயர்த்தப்பட்டது முதல் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்துதான் முன்பு தங்கம் கடத்தி வரப்பட்டது. சமீப காலமாக, சிங்கப்பூர், இலங்கை வழியாகவும் தங்கம் கடத்தி வரப்படுகிறது.\nஇந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், கடந்த 8ம் தேதியன்று முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தினர். இந்த திடீர் சோதனைகளில் மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 42 கிலோ தங்கக் கட்டிகளும், 500 கிராம் நகையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த கடத்தல் தங்கம் பறிமுதல் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவருவாய் புலனாய்வு துறை ரெய்டு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை... இணையதள சேவை முடக்கம்\nஎடப்பாடி கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் - டி.டி.வி. தினகரன்\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, செ��்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nடெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு\nடெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.\nநாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.\nராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு\nராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.\nராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது.\nதந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு\nசாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.\nமும்பை ம��நகராட்சியில் 10 ரூபாய் சாப்பாடு.. சிவசேனாவின் அம்மா உணவகம்..\nமத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..\nபிரபல மராத்தி பாடகி சாலை விபத்தில் சாவு..\nமகாராஷ்டிர இழுபறி.. சரத்பவாருடன் சஞ்சய் ராவத் சந்திப்பு\nவங்கியில் ரூ.10 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு சாவு..\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..\nமெட்ரோ ரயில் பணிமனை கட்ட 2600 மரங்களை வெட்டுவதா\nமும்பை வங்கி முறைகேடு.. 6 இடங்களில் இ.டி. ரெய்டு.. எச்.டி.ஐ.எல் இயக்குனர்கள் கைது\nமகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது\nரூ.25 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு.. சரத்பவார் கைது செய்யப்படுவாரா அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/gods-sovereignty/", "date_download": "2020-07-03T14:48:44Z", "digest": "sha1:FHM2HITFD6GLTKNFIID4ZZQV4EESUWCY", "length": 4430, "nlines": 88, "source_domain": "tamilchristianmessages.com", "title": "God's Sovereignty Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nதெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள் Elected strangers தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகள்...\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் சோதித்தறிதலும்\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் சோதித்தறிதலும் God’s Sovereignity and searching of the heart...\nதேவனின் தெரிந்துகொள்ளுதலும் மனிதனும் God’s Sovereign election and man தேவனின்...\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் நம்பிக்கையும்\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் நம்பிக்கையும் God’s Sovereignty and Hope தேவனின்...\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் ஒவ்வொரு மனிதனும்\nதேவனின் சர்வ ஏகாதிபத்தியமும் ஒவ்வொரு மனிதனும் God’s Sovereignty and Every man ...\nமெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவனின் தெரிந்துக்கொள்ளுதல் -2\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவனின் தெரிந்துக்கொள்ளுதல் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-44.html", "date_download": "2020-07-03T13:55:36Z", "digest": "sha1:M5FZ6WGKYQ7RBKHMTNMSDYK3BO7XVLHD", "length": 44710, "nlines": 455, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 44 - மலைக் குகையில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியி�� | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nகொள்ளிடத்தின் தென்கரையை அடைந்ததும் ஆழ்வார்க்கடியான் மேற்றிசையை நோக்கிப் போனான். கொள்ளிடத்தின் உடைப்பினால் எங்கும் வெள்ளக் காடாக இருந்ததைப் பார்த்தான். ஆயினும் கொள்ளிடத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வந்ததைப் போல் உடைப்பினால் தண்ணீர் பரவியிருந்த இடங்களிலும் வேகமாகத் தண்ணீர் வடிந்து கொண்டு வந்தது. கடைசியாகத் திருப்புறம்பயத்தை அடைந்தான். அந்த ஊர் மட்டும் அவ்வளவு வெள்ளத்தினாலும் பாதிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்து வியந்தான். ஆதிகாலத்தில் உலகமே பிரளயத்தில் ஆழ்ந்தபோது திருப்புறம்பயம் மட்டும் தண்ணீரில் முழுகாமலிருந்தது என்னும் வரலாறு இதனாலே தான் ஏற்பட்டது போலும் என்று எண்ணிக் கொண்டு பள்ளிப்படைக் காட்டை நெருங்கினான். அங்கே புயலினால் பல மரங்கள் சாய்ந்து விழுந்திருந்த போதிலும் அவன் ஒளிந்து பார்ப்பதற்கு வேண்டிய அடர்த்தியில்லாமற் போகவில்லை. அவ்விதம் பார்த்தபோது, பள்ளிப்படைக் கோயில் வாசலில் ஆண்கள் மூவரும், ஒரு ஸ்திரீயும் நின்று பேசுவது தெரிந்தது. நன்றாய் உற்றுப் பார்த்தபோது, எல்லாரும் அவனுக்கு முன்னாலே தெரிந்தவர்கள் என்று அறிந்தான். அதே பள்ளிப்படைக் காட்டில் முதன் முதலில் சதியாலோசனைக்காகக் கூடியவர்களில் இந்த மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தார்கள். ஒருவன் சோமன் சாம்பவன், இன்னொருவன் கிரமவித்தன், மூன்றாவது ஆள் இடும்பன்காரி, ஸ்திரீ படகோட்டி முருகய்யனுடைய மனைவி. அவர்களில் இடும்பன்காரி மற்றவர்களுக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அச்செய்தி அவர்களுக்கு உற்சாக��்தை அளித்ததாகத் தெரிந்தது. \"சரி அப்படியானால் நாமும் பச்சைமலை அடிவாரத்துக்கு உடனே புறப்படலாம். போய்ச்சேர இரண்டு நாள் பிடிக்கும்\" என்று சோமன் சாம்பவன் கூறியது ஆழ்வார்க்கடியான் காதில் விழுந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதிராவிட இயக்க வரலாறு - தொகுதி 1\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nஅவர்களுக்கு முன்னால் தான் அங்கிருந்து புறப்பட்டு விடலாம் என்று எண்ணி ஆழ்வார்க்கடியான் திரும்பினான். அவனுடைய மார்புக்கு நேரே சிறிய கத்தியைக் கண்டு திடுக்கிட்டான். அதைப் பிடித்திருந்த கை பூங்குழலியின் கை என்று தெரிந்தது. திகைப்பு நீங்கியது. இருவரும் ஒருவரையொருவர் தெரிந்து புன்னகையினால் தங்களின் வியப்பைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nசதிகாரர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் என்று தெரிந்த பிறகு ஆழ்வார்க்கடியான், பூங்குழலி தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய் தஞ்சாவூரிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய் எதற்காக வந்தாய்\n\"பழி வாங்குவதற்காக வந்தேன்\" என்றாள் பூங்குழலி.\n\"இவர்களிலே ஒருவன் என் அத்தையைக் கொன்றுவிட்டு ஓடி வந்த பாதகன். அப்பாதகனை விடாமல் பின்தொடர்ந்து இவ்விடத்தில் வந்து பிடித்தேன். இங்கே இன்னும் மூன்று பேர் அவனுக்கு முன்னால் வந்திருந்தார்கள். அதிலும் என் அண்ணன் மனைவியை அவர்களுடன் பார்த்ததும் திகைத்துப்போனேன் அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய் அதற்குள் நீ ஒருவன் வந்து குறுக்கிட்டாய் இப்போது என்ன செய்யலாம் நீ எனக்கு உதவி செய்வதாயிருந்தால், இவர்களை விடாமல் தொடர்ந்துபோய் என் அத்தையைக் கொன்றவனைக் கொன்றுவிட்டு வருவேன்\n உன் அத்தை என்றால், அந்த ஊமை ராணி மந்தாகினிதானே அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான் அவளை எதற்காக இவர்களில் ஒருவன் கொன்றான்\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n\"அத்தையைக் கொல்லவேண்டும் என்று நினைத்துக் கொல்லவில்லை. சக்கரவர்த்தியைக் கொல்ல நினைத்து அவர் மேல் எறிந்த வேலை என் அத்தை தாங்கிக் கொண்டாள்\n ஊமை ராணி தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியைக் காப்பாற்றினாளா இதெல்லாம் எப்படி நடந்தது சற்று விவரமாகச் சொல், கேட்கலாம்\n\"விவரமாகச் சொல்லுவதற்கு இதுதானா சமயம் அவர்கள் தப்பித்துக்கொண்டு போய்விடுவார்களே\n அவர்கள் போகுமிடம��� எனக்குத் தெரியும். எதற்காக, யாரைச் சந்திப்பதற்காகப் போகிறார்கள் என்றும் ஊகித்துக் கொண்டேன். வழியிலே அவர்களைத் தடை செய்யாமலிருப்பதே நல்லது. அவர்கள் போகுமிடத்துக்கு நாமும் போகலாம். அங்கே நான் தெரிந்துகொள்ள விரும்புவதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீ உன் பழியை முடித்துக் கொள்ளலாம்\" என்றான் ஆழ்வார்க்கடியான்.\n போகும் போதே தஞ்சாவூரில் நடந்ததையெல்லாம் உனக்கு விவரமாகச் சொல்கிறேன்\nஇருவரும் கொள்ளிடத்தைப் படகின் மூலமாகக் கடந்து அக்கரை அடைந்தார்கள். வடமேற்குத் திசையை நோக்கிப் பிரயாணம் செய்தார்கள். மூன்று தினங்கள் இரவும் பகலும் பிரயாணம் செய்த பின்னர், பச்சை மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். அந்த அடிவாரத்தில் அடர்ந்த காடு மண்டிக் கிடந்தபடியால் இவர்கள் தேடிச் சென்றவர்கள் எங்கே இருக்கக் கூடும் என்பதை இலேசில் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பிரயாசையுடன் பிரயாணம் செய்து வந்ததே வீணாகிவிடுமோ என்று மனச் சோர்வு அடைந்தார்கள்.\nதிடீர் என்று ஆந்தையின் குரல் ஒன்று கேட்டது. பதிலுக்கு மற்றொரு குரல் அதே மாதிரி கேட்டது. ஆழ்வார்க்கடியானுடைய முகம் மலர்ந்தது. பூங்குழலிக்குச் சமிக்ஞை மூலமாகப் பேசாமல் தன்னுடன் வரும்படி தெரிவித்தான். ஆந்தைகளின் குரல் கேட்ட இடத்தில் இடைவெளி தென்பட்டது. அங்கே ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். சிலர் நெருப்பு மூட்டிச் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்னமே அங்கு இருந்தவர்களும் புதிதாக வந்து சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் ஏதோ வியப்பான செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்தது.\nமுன்னமே அங்கிருந்தவர்களில் ரவிதாஸனும் ஒருவன். அவன் அப்போது புதிதாக அங்கே வந்து சேர்ந்தவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த மலைக்குகையொன்றைச் சுட்டிக் காட்டி ஏதோ தெரிவித்துக் கொண்டிருந்தான். இதை ஆழ்வார்க்கடியான் கவனித்துக் கொண்டான். மெல்லிய குரலில், \"பூங்குழலி நான் தேடி வந்தவர்கள் அந்த குகைக்குள்ளேதான் இருக்கவேண்டும். நான் மெள்ளக் குகைக்குள்ளே நுழைந்து பார்க்கிறேன். இவர்களில் யாராவது குகையை நெருங்கி வந்தால் நீ ஒரு குரல் கொடு நான் தேடி வந்தவர்கள் அந்த குகைக்குள்ளேதான் இருக்கவேண்டும். நான் மெள்ளக் குகைக்குள்ளே நுழைந்து பார்க்���ிறேன். இவர்களில் யாராவது குகையை நெருங்கி வந்தால் நீ ஒரு குரல் கொடு\n\"ஆந்தை கத்துவது போல் என்னால் கத்த முடியாது. குயில் கூவுவதுபோலக் கூவுகிறேன்\" என்றாள் பூங்குழலி.\nமலைக் குகைக்குள்ளே காற்றும், வெளிச்சமும் நுழைவதற்காகச் சில பெரிய துவாரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆகையால் உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் ஆழ்வார்க்கடியான் ஓர் அபூர்வமான காட்சியைக் கண்டான். பெரிய பழுவேட்டரையர் காளாமுகச் சாமியார்களைப் போல் புலித்தோல் உடை தரித்திருந்தார். அவர் பக்கத்தில் மண்டை ஓட்டு மாலை கிடந்தது. அவர் உடம்பிலிருந்து ரத்தம் மிகச் சேதமாகியிருக்க வேண்டும் என்று அவர் முகம் வெளுத்துப் போயிருந்ததிலிருந்து ஊகிக்கும்படியிருந்தது. தரையிலே படுத்திருந்தவர் அப்போதுதான் சுய நினைவு பெற்று எழுந்து உட்கார முயன்றதாகத் தோன்றியது. ஏதோ பயங்கர சொப்பன உலகிலிருந்து அப்போதுதான் விழித்தெழுந்தவர் போல் காணப்பட்டார். அவருடைய கண்கள் திருதிருவென்று விழித்தன.\nஅவர் பக்கத்தில் நந்தினி இருந்தாள். அவள் ஆபரண அலங்காரங்கள் கலையப் பெற்றுத் தலைவிரி கோலமாக இருந்தாள். ஆயினும் அவளுடைய வசீகர சௌந்தரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. அன்பும் ஆதரவும், பரிதாபமும் பச்சாத்தாபமும், ததும்பிய குரலில், \"ஐயா இந்தக் கஞ்சியை அருந்துங்கள்\" என்று கூறிக் கொண்டே ஒரு மண் பாத்திரத்தை அவரிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.\nபழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்தில் ஒரு கணநேரம் எல்லையற்ற இன்பத்துக்கு அறிகுறியான புன்னகை மலர்ந்தது.\n நாம் இப்போது எங்கே இருக்கிறோம் மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய் மரணத்தின் வாசலுக்குச் சென்றிருந்த என்னை நீயா திரும்பக் கொண்டுவந்து சேர்த்தாய் அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா அன்று சாவித்திரி சத்தியவானுக்குச் செய்ததை இன்று நீ எனக்குச் செய்தாயா எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதே எனக்கு நினைவு வந்த போது உன்னுடைய மலர்க் கையினால் என்னுடைய மார்பைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தோன்���ியதே அது உண்மையா மூன்று ஆண்டு காலமாக என்னைத் தொடவும் மறுத்தவள் கடைசியாக மனமிரங்கி விட்டாயா எங்கே உன் கையினால் கஞ்சி கொடுத்தால் அதுவே எனக்குத் தேவாமிர்தமாகும்\nஇவ்விதம் சொல்லிக்கொண்டே நந்தினியின் கையிலிருந்த மண்பாண்டத்தை வாங்கிக் கொண்டவர் திடீரென்று அவளை வெறித்துப் பார்க்கத் தொடங்கினார் அடியோடு மாறிப்போன பயங்கரமான குரலில், \"அடி பாதகி அடியோடு மாறிப்போன பயங்கரமான குரலில், \"அடி பாதகி ராட்சஸி என்னைத் தொடுவதற்கு உனக்குத் தைரியம் வந்ததா என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா என் நெஞ்சில் கத்தியால் குத்தப் பார்த்தாயா அப்போது நான் விழித்துக் கொண்டேனா அப்போது நான் விழித்துக் கொண்டேனா இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ்சிதானா இந்தப் பாத்திரத்தில் இருப்பது உண்மையில் கஞ்சிதானா அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா அல்லது என்னைக் கொல்லுவதற்கான நஞ்சா உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ உன் கையால் கொடுப்பது தேவாமிர்தமானாலும் எனக்கு அது விஷமல்லவோ\" என்று கூறிவிட்டு அம்மண்பாண்டத்தை வீசி எறிந்தார். அது தடாலென்று குகைச் சுவரில் மோதிச் சுக்கு நூறாகிச் சிதறி விழுந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வ��் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஎந்த மொழி காதல் மொழி\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கு��் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/26626-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-03T13:37:57Z", "digest": "sha1:DLAXEEV7ZX72UTQCKJ4L6GTT6F4IESKK", "length": 16569, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் லோக்பால் சட்டத்திருத்தம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜிதேந்திர சிங் | அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் லோக்பால் சட்டத்திருத்தம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜிதேந்திர சிங் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஅடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் லோக்பால் சட்டத்திருத்தம் நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் ஜிதேந்திர சிங்\nலோக்பால் தலைவரை தேர்ந்தெடுக்கும் குழுவில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறும் வகையிலான சட்டத்திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.\nதற்போதைய மக்களவையில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாததால், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. அக்கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது. எனவே, மக்களவையில் உள்ள அக்கட்சியின் தலைவரை லோக்பால் தேர்வுக்குழுவில் இடம்பெறும் வகையில் இச்சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.\nமத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது. இதை அதிகரிப்பது அல்லது கு��ைப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. குடிமக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி தொடர்பாக ஜம்மு – காஷ்மீர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nலோக்பால் தலைவர்எதிர்க்கட்சி தலைவர்சட்டத்திருத்த மசோதாஜிதேந்திர சிங்\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nஅகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு\n ஸ்கைப் மூலம் தீர்வு; திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர்...\nபுதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:...\nஇந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா\nபிஹாரில் லாலுவின் 15 வருடக் கால ஆட்சியின் தவறுக்கு மன்னிப்பு கேட்ட மகன்...\nகான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு...\nகரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரிப்பு\nஉங்களின் வீரமும் துணிச்சலும் உலகுக்கு இந்தியாவின் வலிமையைக் கூறியுள்ளது: ராணுவ வீரர்களிடம் திருக்குறளை...\nஏப்ரலிலிருந்து 2 கோடி என்95 முகக்கவசம், 1.18 பிபிஇ ஆடைகள் மாநிலங்களுக்கு இலவசமாக...\nகரோனா காலத்தில் செய்த மக்கள் நலப் பணிகள்; மாநில பாஜக தலைவர்கள் பிரதமர்...\nசீனாவிலிருந்து மின்திட்டங்களுக���கான சாதனங்கள் இறக்குமதிக்கு அனுமதியில்லை: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்\nஆசிரியர்கள், பிற ஊழியர்களுக்கு ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணி: மத்தியக் கல்வி...\nநிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: மன்மோகன் சிங்கிடம் வாக்குமூலம் பெற சிபிஐ சிறப்பு...\nஜேம்ஸ் பேட்டின்சன் வீசிய பவுன்சர் தாக்கியதில் நடுங்கிப் போன வாட்சன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/28102541/1248539/Metz-Infinity-screen-Android-Smart-TVs-launched-in.vpf", "date_download": "2020-07-03T14:39:06Z", "digest": "sha1:HM3W6YNL7OMTD2EZ55CSUASVSB3U2LIC", "length": 7228, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Metz Infinity screen Android Smart TVs launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 12,999 விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஜெர்மனியை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.\nஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் நிறுவனம் இந்தியாவில் நான்கு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் இன்பினிட்டி ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி.க்களில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு வசதி வழங்கப்பட்டிருப்பதால் இவை கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கின்றன.\nமெட்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள்:\n- 32 இன்ச் (M32E6) ஹெச்.டி. ரெடி ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.\n- 40 இன்ச் (M50E6) ஃபுல் ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி.\n- 50 இன்ச் (M50G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)\n- 55 இன்ச் (M55G2) 4K யு.ஹெச்.டி. ஆண்ட்ராய்டு 8.0 இன்ஃபினிட்டி ஸ்கிரீன் டி.வி. (நெட்ஃப்ளிக்ஸ் வசதியுடன்)\nநான்கு ஸ்மார்ட் டி.வி. மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 8.0 வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் இவற்றில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே, நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் போன்ற சேவைகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டி.வி.க்களில் 4K தரவுகளுக்கான வசதி கூடுதலாக வழங்கப்படுகிறது.\nபுதிய மெட்ஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அம��சான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மெட்ஸ் 32 இன்ச், 40 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 12,999, ரூ. 20,999, ரூ. 36,999, ரூ. 42,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇதை செய்தால் அந்த அம்சம் வழங்குவோம் - டிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\nஇந்தியாவில் ரெட்மி 8 விலை மீண்டும் உயர்வு\nரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி அறிமுகம்\nரூ. 45 ஆயிரம் கோடி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட டிக்டாக்\nகுறைந்த விலையில் ஒன்பிளஸ் டிவி மாடல்கள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_24.html", "date_download": "2020-07-03T14:56:47Z", "digest": "sha1:MWTYAOM72AF4MVTJCAWQEQCCJ5EWPOQ7", "length": 126654, "nlines": 249, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "காலம் ! - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nHome / கவிதை / காலம் / சபீர் / காலம் \nகாலம் கண்டு - இக்\nபிடித்த வரிகளிள் டக்குன்னு சுட்ட வரிகள் \nசெவ்வாய், மே 24, 2011 12:24:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஅந்த 'கலாம்' பதவிக்கு அலங்காரம்\nஇந்த 'கவி'(ஞர்) காலத்துக்கே அலங்காரம்\nஆக இது 'களம்' கட்டப்போகிறது\nசெவ்வாய், மே 24, 2011 12:52:00 முற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும்.கற்களை கொண்டு தீ மூட்டி வாழ்ந்த கற்காலம் தொடங்கி பின் மெல்ல, மெல்ல நாகரிகம் வளர்ந்து நாகரிகத்தின் உச்சத்தில் வாழும் காலம் நம் காலம். இந்த காலத்தில் நமக்கு வேண்டியதை நாம் நம் பகுத்தறிவின் படி பெறக்கூடிய அளவில் முன்னேறி இருந்தாலும். கடந்த காலங்களை கையில் வைத்திருக்க முடியாது. அதுபோல் எதிர் காலமும் எப்படி அமையும் என்பதை வல்ல நாயன் அல்லாஹ்வைத்தவிர உணர முடியாது.ஆகவே வாழும் காலமான நிகழ் காலத்தில் பருவத்தே பயிர் செய்து, களை நீக்கி சண்டை சச்சரவு இல்லாமல் வாழ வேண்டும்.\nசெவ்வாய், மே 24, 2011 7:15:00 முற்பகல்\nநேற்றய நிகழ் காலம் இன்றைய இறந்த காலம். இன்றயை நிகழ்காலம் நாளைய இறந்த காலம்.எதிர்கால என்பது வரும் வரை நிச்சயமில்லை. அப்படி வந்தாலும் நாளைய எதிர்காலமும் பின் வரும் காலத்தின் ஒரு காலத்தின் இறந்த காலமே அது தான் வாழ்கையின் எதார்த்தம் நிலையானது ஏதும் இல்லை. வல்ல ரப்பு அல்லாஹ்வைத்தவிர்த்து.இதில் அன்னையின் வயிற்றில் சிலகாலம் பின் புவியின் மேலே சில காலம் அதில் கற்றது கையளவு கல்லாளதது உலகளவு .இதில் எல்லாவற்றையும் கற்பதும் இயலாதது.அறிந்தவற்றைதெளிவாகத் தெரிதெம் அதன் படி நல் வழ் நடப்பதுமே பகுத்தறிவு.\nசெவ்வாய், மே 24, 2011 7:33:00 முற்பகல்\nகணினியில் சிறு கோளாறு சரி பார்த்த பின் தொடருகிறேன் அதுவரை காலம் கனியட்டும் .\nசெவ்வாய், மே 24, 2011 7:36:00 முற்பகல்\nசிறிய தடங்கலுக்கு பிறகு பின்னூட்டமிடும் வசதி பிளாக்கார் வலைத்தளங்களில் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.\nசெவ்வாய், மே 24, 2011 6:56:00 பிற்பகல்\nஇன்னைக்கு என்னமோ தனிக் குடிலில் (blogger) சி.பி.ஐ. புகுந்த மாதிரியாயிடுச்சு மக்கள் யாரையுமே உள்ளே விடவேயில்லை...\nஒருவழியா சென்னை சூப்பர்கிங்க்ஸ் ஃபைனலுக்கு வந்தாச்சாம்.... இனிமே வரவேண்டியது கே.கே.ஆர். கல்கத்தா வரனும் \nபுதன், மே 25, 2011 12:49:00 முற்பகல்\nபின்னூட்ட படையெடுத்து திரும்பிச் செல்லாமல் ஆங்கங்கே இளைப்பாறும் வீரர்களே இதே.. கூகிலானந்தா ஒரு வழிப் பாதையை திறந்து வைத்திருக்கிறார் அங்கே முட்டி மோதித்தான் நானும் உள்ளே வந்தேன்... அவய்ங்க ஆசிரமத்தில் ஏதோ நடக்குது அதான் கதவைப் பூட்டி வைப்பதும் திறப்பதும் நிகழ்கிறது... சீக்க்ரத்தில் சரியாயிடும்னு நம்புவோமாக \nபுதன், மே 25, 2011 9:09:00 முற்பகல்\nதமிழில் டைப் செய்ய \"உமர் தமிழ்\" பகுதியை திறந்தால் ஏதோ ரைஸ் மில்லில் நெல்லுகாயப்போட இருக்கும் பெரிய இடம் மாதிரி பெரிய ஏரியாவாக இருக்கிறது. ஆங்கிலம் / தமிழ் இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பை யாரோ வெட்டிப்புடானுக...சுத்துப்பட்டி 18 பட்டிக்கும் ஆள் சொல்லிவிட்டாச்சு...வெட்டருவா , வேள்கம்போட ஆளுக வர்ராணுகளானு பார்த்துசொல்லுங்க....\nபுதன், மே 25, 2011 10:39:00 முற்பகல்\nகாக்கா: இப்பததனே வயல் பக்கம் போயிட்டு வருகிறேன் நல்லாத்தானே இருக்கு வரப்பெல்லாம்... கூகிலானந்தா ஆசிரமம் கதவு மூடியதும் அங்கேயே தூங்கிட்டீங்களா \nபுதன், மே 25, 2011 10:46:00 முற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும். காலம் எல்லாம் அல்லாஹ்வின் கையில் அதை மறந்து நான் தான் , எனக்கே எல்லாம் சொந்தம்.என் ஆட்சியே இங்கே என கெக்கலித்து, அகம்காரம் கொண்டிருந்தவர் எல்லாம் எங்கே எல்லாம் அறிந்தவன் நான் இந்த உலகை காக்க வந்தவன் இப்படி கூறித்திரிந்தவரெல்லாம் எங்கே எல்லாம் அறிந்தவன் நான் இந்த உலகை காக்க வந்தவன் இப்படி கூறித்திரிந்தவரெல்லாம் எங்கே எல்லாம் மறையக்கூடிய மாயைதான் எனவே ஆ��வம் கொண்டு திரியாதீர் அல்லாஹ்வை வணங்கி அடிப்பணிந்து வாழுங்கள்.\nபுதன், மே 25, 2011 11:11:00 முற்பகல்\nஇயற்கையில் மாறும் காலனிலை சில நேரம் நம் உடலுக்கு உகந்ததாக இருக்காது. கேடு விளைவிக்கலாம்.சில நேரம் விருப்பமானவையாக அமையலாம் இப்படி கால நிலை மாறிவரும் அந்த வேளையில் பொருமையை கடைபிடித்தால் நன்மை தரும் வசந்தம் வரும் இடு கால நிலைக்கும் நம் வாழ்வின் நிலைக்கும் பொருந்தும் உவமானம் அருமை கவிஞரே(எங்கே மர்மயோகி என்பவர் ஜால்ராவில் இதை சேர்த்தால் அது உங்கள் புரிதலின் தவரு).\nபுதன், மே 25, 2011 11:18:00 முற்பகல்\nநன்மையை ஏவி தீமையை தடுப்பீர். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொக்கிசமான வாழ்வில் உன்மையை நிலைனாட்டி நன்மையை பெருவீர். நமக்கு தொழுகை வைக்கப்படும்முன் நான் தொழுது நன்மை பயிர் அறுவடை செய்வோம்.\nபுதன், மே 25, 2011 11:23:00 முற்பகல்\nநல்ல செயலை மேன்மேலும் விதைத்து,பாவமன்னிப்பு கேட்டு சிந்தும் கண்ணீரில் மேலும் அந்த பயிர் வளர்த்து, இப்புவியில் உயிர் பிரிந்ததும் , வல்ல நாயனால் மறுபடியும் உயிர்பித்து நன்மை அருவடை செய்து சுவர்கவீடு போய் சேர முயல்வோம், நம்மையை மேலும் பயில்வோம்.சுவர்கத்தின் சாவிக்காக இறைவனைதொழுது,தொழுது கழிப்போம் இந்த புவியின் பொழுதை. அல்லாஹ் எல்லாருக்கும் சுவர்கவீடு தர அருள்வானாக ஆமின். நல்ல தொரு கவிதை தந்த கவிஞருக்கு எல்லா வளமும் அல்லாஹ் அருள்வானாக. இப்படி விழிப்புனற்வு கவிதையை மற்ற சான்றோரும் இயற்றவும்.எங்களுக்கு எழுதுங்கள் .\nபுதன், மே 25, 2011 11:35:00 முற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\n//ZAKIR HUSSAIN சொன்னது… ஆங்கிலம் / தமிழ் இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பை யாரோ வெட்டிப்புடானுக...//\nஇது மொழி சண்டையா ஜாதி சண்டையாண்டு தெரியல ஜாஹிர் காக்கா.. பாடா படுத்துது.. இதுக்குப்போய் 18 பட்டிக்கும் சொல்லிப்புட்டியலே. இந்த செய்தியை மலையாளி கிட்ட சொல்லியனுப்புனியலா\nபுதன், மே 25, 2011 1:51:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nஇரண்டு நாளா இந்த பதிவை படித்து கருத்திடலாம் என்றிருக்கும் போது, பிளாக்கர் ஸ்ரைக் பண்ணிடுச்சு.\nதங்களின் கவிதையை படித்துவிட்டு கிரவுனுரையை படித்தவுடனே முழுமையாக புரிந்தது இதில் உள்ள விழிப்புணர்வு உட்கருத்துக்கள்..\nபுதன், மே 25, 2011 2:06:00 பிற்பகல்\n//கிரவுனுரையை படித்தவுடனே முழுமையாக புரிந்தது இதில் உள்ள விழிப்புணர்வு உட்கருத்த���க்கள்..//\nகிரவுன், மிக்க நன்றியும் கடப்பாடும் (thanks & obliged)(ஷஃபாத்தோட கவிதை எங்கே\nபுதன், மே 25, 2011 2:29:00 பிற்பகல்\nயாங் காக்கா, இருங்க யாசிர், S.ஹமீத் காக்கா, அதுல்மாலிக் இவங்களெல்லாம் இன்னும் அந்தக் காலத்தில் இருக்காங்க போல \nஎன்ன காகா அதுக்குள்ள சுபம் இன்னும் ஐஃபோன்-3லேயே இருக்கீங்களே ஐஃபோன்-4க்கு வாங்க ஐபேட்-2 இரண்டுக்கு வாங்க இன்னும் ஐஃபோன்-3லேயே இருக்கீங்களே ஐஃபோன்-4க்கு வாங்க ஐபேட்-2 இரண்டுக்கு வாங்க \n\"காலம்\" பதிவுக்கு மேல் கை-கால் வைத்தியர் இருக்கிறாரே \nபுதன், மே 25, 2011 2:50:00 பிற்பகல்\nஒரே ஆள் (சபீர்) இரண்டு கட்டுரை தொடர்ந்து போட்டதால் யார் கண்ணோ பட்டு பின்னுட்ட பிரச்னை வந்து விட்டது சுத்து பட்டு எட்டு கிராமத்து கிழவிகளும் வந்து சபீருக்கு மிளகாய் சுத்தி போட ஏற்பாடு பண்ணுங்கள்.\nபுதன், மே 25, 2011 3:05:00 பிற்பகல்\nகாலம் என்ற ஒரு வார்த்தை என்ன லாவகமாக புரட்டி புரட்டி எடுத்து இருக்கிறீர்கள்...கவிதையின் ஆழமான கருத்துக்கள் மனதில் அச்சாணியாய் இறங்கின....காலம் செய்த கோலத்தால் கருத்திட தாமதம்......வாழ்த்துக்கள் காக்கா\nபுதன், மே 25, 2011 3:34:00 பிற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்ன��� (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளி���ாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அ��ிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) க���ந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்கார��் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜ��ஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதம��ம் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ��மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட��� (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரசியல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ���லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக���காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம�� (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்���ார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரம��ான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர�� (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) ��ும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) ந��ன்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப���பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) பு��்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புள��� (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா.. (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ��்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iftchennai.in/bookdetail5424/-----------5------------------------------------%E2%80%93-------------------------", "date_download": "2020-07-03T13:51:48Z", "digest": "sha1:XRQ7PAR2OLPUFGTSHO2QBBJHAHLOQLE3", "length": 7201, "nlines": 151, "source_domain": "www.iftchennai.in", "title": "QURAN", "raw_content": "\nதஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயம் 17 (பனூஇஸ்ராயீல்)\nஅத்தியாயம் 21 : அல் அன்பியா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nBook Summary of அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\n‘அல்மாயிதா’ அத்தியாயத்தில் இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களும் ஏகத்துவத்தையே போதித்தார்கள் என்பது வெகுதெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்கள் தமது வாழ்நாளில் போதித்ததையும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவிருப்பதையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.\nஇந்த அத்தியாயத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் விவரங்கள், வேட்டையாடுதல், சுத்தமாக இருத்தல், நீதி, நேர்மை, இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகள் என்பவை விளக்கப்படுகின்றன. மேலும், உலகில் நடந்த முதல் கொலை, இறந்த மனிதனைப் புதைக்கும் முறை, கொள்ளை, திருடு, உறுப்புகளைத் துண்டித்தல் ஆகிய தீயசெயல்களுக்கான தண்டனைகள், குடி, சூதாட்டம் மூலம் ஏற்படும் தீங்குகள் என்பன போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களைக் காணலாம்.\nகிறிஸ்தவர்களின் அறியாமையைக் குறித்தும் வழிகேட்டைக் குறித்தும் அல்லாஹ் எச்சரிப்பதையும் விளக்கியுள்ளார்கள்.\nBook Reviews of அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nView all அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை reviews\nBook: அத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை by MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)\nஅத்தியாயம் 5 : அல் அல்மாயிதா தஃப்ஹீமுல்குர்ஆ���் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nஅத்தியாயம் 27 : அந்ந..\nஅத்தியாயம் 5 : அல் அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1038", "date_download": "2020-07-03T13:36:45Z", "digest": "sha1:4LZOR4W4UHKEO3U3CL6FAKXKSKJ5XJMV", "length": 7789, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Malai - மழை » Buy tamil book Malai online", "raw_content": "\nஎழுத்தாளர் : சி.எம். முத்து\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, -\nமனிதர்கள் பொது அறிவுக் களஞ்சியம்\nநிலத்தில் மழை, பெய்தால் நிலம் வளம் பெறும். வாசகர்களின் மனங்களில் தனது எழுத்துக்களை மழையாகப் பெய்யச் செய்து மனவளம் பெறச் செய்கிறார் நூலாசிரியர் சி. எம். முத்து அவர்கள், இந்நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கதைகளும் கருத்தாழம் மிக்கவை என்பதற்கு அந்தக் கதைகள் பிரசுரமான பத்திரிகைகளே சான்றாகும்.\nபெரும் மழையால் விளைந்த பயிர் சாவியாகிவிட்டது. கட்டிய வீடு காலியாகிவிட்டது. ஒண்டியிருந்த குடிசையும் இடிந்துவிட்டது. அரசு உதவியை நம்பி எதிர்பார்த்து பெரிய ஏமாற்றம்தான் மிச்சம். இந்த நிலை அந்த இரவும் அவர்களும் ' என்ற சிறு கதையில் சித்திரிக்கப்படுகிறது.\nமனைவியின் நோயைப்பற்றி அக்கறையோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் யாருமே நோய் தீருவதற்கான உதவி செய்யவில்லையே என்று கலங்குகின்ற ஒரு உள்ளம் செம்மலரில் 'கோடை' என்ற சிறுகதையில் படம்பிடித்துக்காட்டப்படுகிறது.\nஇந்த நூல் மழை, சி.எம். முத்து அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சி.எம். முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal\nசித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi\nகரும்புக் கதைகள் பாகம் 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநல்ல தீர்ப்பு - Nalla Theerppu\nதலித் பெண்ணிய அழகியல் - Talit Penin Alagiyal\nசித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/186662?ref=archive-feed", "date_download": "2020-07-03T15:03:22Z", "digest": "sha1:BNQMC5YSQCABJ4O7QCV3TTILGEJBMUC4", "length": 8903, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா? அதற்கு காரணங்கள் இவை தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையா அதற்கு காரணங்கள் இவை தான்\nஉடல் எடையை குறைக்க டயட், உடற்பயிற்சிகள் என செய்து வந்தாலும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.\nநமது உடல் எடையை குறைக்க நினைத்தாலும், சிலவகை உணவுப் பொருட்கள் அதனை தடுத்துவிடுகின்றன.\nசமையல் எண்ணெயில் ஒமேகா-6 ஃபேட்டி அமிலம் அதிகளவில் உள்ளது. மேலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் குறைவாக உள்ளது. எனவே இது உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும்.\nஎண்ணெயில் பொரித்த உணவுகள், Packing செய்யப்பட்ட உணவுகள், Packet உணவுகள், Fast Food ஆகியவற்றில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருக்கும். இவை உடலில் உள்ள நல்ல கொழுப்புகளின் அளவை குறைக்கும். அத்துடன் அழற்சியை ஏற்படுத்தி எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் உண்டாக்கும்.\nஎடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும்போது பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மாட்டிறைச்சிகளில் உள்ள Neu5Ge, இதயநோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். அத்துடன் உடல் பருமனையும் உண்டாக்கும்.\nஉணவில் சிறிது சர்க்கரையை சேர்ப்பதனால் நீரிழிவு, பற்சொத்தை மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ், சோடா, மில்க் ஷேக் போன்றவற்றை குடித்து வந்தாலும், அதில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையினால் உடல் எடை அதிகரிக்கும்.\nசுத்திகரிக்கப்பட்ட மாவுகளில், குறிப்பாக மைதா மாவுகளினால் செய்யப்படும் உணவுப் பொருட்களும் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2011/06/09/", "date_download": "2020-07-03T14:50:48Z", "digest": "sha1:SF2XRTNSGPVT2CHAHJ2XE367RUSLWPK4", "length": 14933, "nlines": 202, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "9 ஜூன் 2011 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: ஜூன் 9, 2011\nசுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nசுஜாதாவின் கச்சிதமான புனைவுகளில் ஒன்று.\nஎனக்கென்னவோ எழுபதுகளும் எண்பதுகளும்தான் சுஜாதா புனைவுகளின் பொற்காலம் என்று தோன்றுகிறது. அறுபதுகளில் he was finding his feet. எண்பதுகளின் பிற்பாதியிலேயே அவரது creative juices வற்ற ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.\n24 ரூபாய் தீவு புகழ் பெற்ற நாவல். குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. பிற்காலத்தில் ஒண்டித்வனி என்று கன்னட திரைப்படமாகவும் வந்தது. (கொலை செய்யப்பட்டது என்கிறார் சுஜாதா) இப்போது கிழக்கு பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். விலை 80 ரூபாய்.\nகதை சிம்பிள். ஒரு நிருபன். விஸ்வநாத். மத்யமர் பிராமணக் குடும்பம். அம்மா, மூன்று தங்கைகள். ஒரு பெண் அவனுக்கு ஃபோன் செய்து சென்சேஷனல் நியூஸ் தருகிறேன் வீட்டுக்கு வா என்கிறாள். போனால் பெண்ணின் பிணத்தைத்தான் பார்க்க முடிகிறது. தற்செயலாக அங்கே இருக்கும் ஒரு டைரியைத் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறான். டைரியில் சில கவிதைகளைப் படிக்கிறான். முழுதும் படிக்காமல் டைரியை டாக்சியிலேயே விட்டுவிடுகிறான். பேப்பரில் ஃபில்லர் எழுதும்போது இந்தப் பெண்ணின் மரணம், மற்றும் டைரியைக் குறிப்பிடுகிறான். டைரியைத் தா என்று செத்துப் போன பெண்ணின் தங்கை கேட்கிறாள். நான்தான் அந்தக் கவிதையை எழுதினேன் தா என்று ஒரு “கவிஞன்” கேட்கிறான். பணம் தருகிறேன் தா என்று ஒரு மாமா கேட்கிறார். அடிப்பேன் தந்துவிடு என்று சில ரவுடிகள் கேட்கிறார்கள். பெரிய அரசியல் தலைவரும் தற்போதைய முதல்வரைக் கவிழ்த்து தான் முதல்வராக முயற்சிக்கும் கோபிநாத் இவனைக் கூப்பிட்டு அந்த டைரியைப் பற்றி விசாரிக்கிறார். முதல்வருக்கும் இறந்தவளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம், நான் உனக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறேன் என்கிறார். டைரியைத் தா தா என்று பலரும் பல விதமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்காண்டல் பெரிதாகி முதல்வர் ராஜினாமா, கோபிநாத் முதல்வர். அடுத்த நாளே இவன் பத்திரிகையில் இந்தப் பெண்ணைப் பற்றி செய்தி போடுவதை நிறுத்துகிறார்கள். இவன் எதிர்க்க வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். விஸ்வநாத்தின் 15 வயதுத் தங்கை சீரழிக்கப்படுகிறாள். விஸ்வநாத் அரெஸ்ட் செய்யப்படுகிறான். டைரி எங்கே எங்கே என்று அழுத்தம் தரப்படுகிறது. கடைசியில் வேலையிலிருந்தே தூக்கிவிடுகிறார்கள். தன் பொருட்களை எல்லாம் ஆஃபீசிலிருந்து எடுத்து வரும்போது டைரி அங்கே பல குப்பைகளோடு கிடக்கிறது. டைரியில் என்ன இருக்கிறது, விஸ்வநாத் என்ன ஆனான் என்பதுதான் க்ளைமாக்ஸ்.\nகதையின் பெரிய பலம் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது. விஸ்வநாத் நம் பக்கத்து வீட்டில் பார்க்கக் கூடியவன். அதி சாதாரணன். கடைசி வரைக்கும் அப்படித்தான். அவனுடைய அடிப்படை சுபாவம் மாறுவதே இல்லை. அவன் குடும்பத்தார், ஆஃபீஸ், அரசியல்வாதிகள் எல்லாருமே நாம் பார்க்கக் கூடியவர்களே. கதையின் நம்பகத் தன்மை சிறப்பாக இருக்கிறது. அப்புறம் சுஜாதாவின் நடை, சின்னச் சின்ன ஜோக்குகள், கிளுகிளுப்புக்காக கொஞ்சம் sexual references (இன்று காலாவதியாகிவிட்டவை) எல்லாம் உண்டு.\nபலவீனம் சுலபமாக யூகிக்கக் கூடிய வில்லன்கள். சில பக்கங்களிலேயே டைரியில் அடையாளம் காட்டப்படப் போகும் வில்லன் யார் என்று தெரிந்துவிடுகிறது. இன்னொரு விதத்தில் சொன்னால் கதை, கதையின் முடிச்சு எல்லாம் சீக்கிரமே புரிந்துவிடுகிறது. ஆனால் “திரைக்கதை’ நன்றாக இருக்கிறது.\nஇதில் கணேஷ்-வசந்த் இருவரும் உண்டு. சின்ன ரோல்தான், விஸ்வநாத்தை பெயிலில் எடுக்கும் வக்கீல்கள். கணேஷ் சென்னை வந்தாயிற்று. ஆனால் இன்னும் முழு கணேஷாக மாறவில்லை. வசந்த் மாதிரி ஓரிரு இடங்களில் டயலாக் அடிக்கிறார்.\nபடியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்க��்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=97", "date_download": "2020-07-03T14:49:39Z", "digest": "sha1:MOHOOPFOU7V6IPJG23ROFY2F7KYDZ76O", "length": 5928, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. சிறப்புகள் வாய்ந்த இ\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/thirumavalavan-advice-to-people-to-protect-yourself-from-corona-qbgk43", "date_download": "2020-07-03T15:03:04Z", "digest": "sha1:VJE2QXNMCEMTN6FDNP2PED6FV7SGK3DM", "length": 12904, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசுகளை விடுங்கள்..கொரொனாவிலிருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளுங்கள்..மக்களுக்கு திருமாவளவன் அட்வைஸ்! | Thirumavalavan advice to people to protect yourself from corona", "raw_content": "\nஅரசுகளை விடுங்கள்..கொரொனாவிலிருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொள்ளுங்கள்..மக்களுக்கு திருமாவளவன் அட்வைஸ்\nமத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு தற்சார்பு பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது பெருத்த ஏமாற்றம் தருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் மத்திய அரசு உருப்படியாக எந்த செயல்திட்டத்தையும் வரையறுக்கவில்லை. இதுவும் வேதனையைத் தருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு தொழிலாளர்களால்தான் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.\nவைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தாங்களாகவே தங்களை தற்காத்து கொள்வதுதான் தீர்வு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nவிசிக தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இதுவரை 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தமிழகம் 10 இடத்துக்குள் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் குறைந்த அளவே பரிசோதனைகள் நடைபெறுகின்றன. எனவே வைரஸ் தொற்று பாதிப்பும் குறைவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க உரிய காலத்தில் அடிப்படை மருத்துவ மற்றும் கட்டமைப்பு வசதிகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதுவே சமூக பரவல் தற்போது அதிகமாக ஏற்பட காரணம்.\nவைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தாங்களாகவே தங்களை தற்காத்து கொள்வதுதான் தீர்வு. அரசு ���ன்ன செய்தது, ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என்று நினைப்பதைவிட விழிப்புணர்வுடன் இருந்து தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள வேண்டும். பொது முடக்கம் காரணமாக பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கு தற்சார்பு பொருளாதார திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது பெருத்த ஏமாற்றம் தருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் மத்திய அரசு உருப்படியாக எந்த செயல்திட்டத்தையும் வரையறுக்கவில்லை. இதுவும் வேதனையைத் தருகிறது.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சென்னை கோயம்பேடு தொழிலாளர்களால்தான் கொரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. அப்போதே அரசு அத்தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தவறிவிட்டது. மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு அதிகாரம் அளிப்பதோடு போதிய நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் மருத்துவ கருவிகளை வாங்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nகொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த அரசு தலைமை மருத்துவர்... அதிர்ச்சியில் தமிழகம்..\nதிருப்பதி கோயில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா.. கோவில் மூடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்��ை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-friends-in-master-vaathi-coming-lyrical-video-song/", "date_download": "2020-07-03T12:53:20Z", "digest": "sha1:2HPNLM7OYECG7O7T62FAO2S2EINFKSRK", "length": 9805, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Friends In Master Vaathi Coming Lyrical Video Song", "raw_content": "\nHome செய்திகள் பொழுதுபோக்கு வாத்தி கமிங் பாடலின் இந்த காட்சியில் பின்னாடி இருக்கும் சுவரொட்டியை கவனிசீங்களா.\nவாத்தி கமிங் பாடலின் இந்த காட்சியில் பின்னாடி இருக்கும் சுவரொட்டியை கவனிசீங்களா.\nஉலகில் அளவில் ரசிகர்கள் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக தெறிக்க விட்டது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனாலே படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண் என்று பலர் நடிக்கின்றனர்.\nமேலும், விஜய்யின் நண்பர்களும் நடித்துள்ளனர். தளபதி விஜய் அவர்கள் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பர்களாக இருந்தவர்கள் இருந்தவர் சஞ்சீவ் இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதே போல நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் மூவரும் விஜய் அவர்களுடன் அந்த காலம் தொட்டு நண்பராக இருந்து வருகிறார். இதில் ஸ்ரீமண் மற்றும் சஞ்சீவ் விஜய்யின் பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். அதே போல ஸ்ரீநாத், விஜய் நடிப்பில் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலும் வேட்டைக்காரன் படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது இவர்கள் மூவரும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் வாத்தி கமிங் பாடல் வெளியாகி இருந்தது. குட்டி ஸ்டோரி பாடலை போல இந்த பாடலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் படத்தின் சில விஜய் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் நண்பர்களின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.\nவாத்தி கம்மிங் பாடலில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் நடனமாடும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அந்த புகைப்படத்திற்கு பின்னால், Alumini Reunion அதாவது முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த படத்தில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்னாள் மாணர்வர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் விஜய் மாணவர் சங்க தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கிசுகிசுக்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதெறி படத்தில் சமந்தாவின் தங்கையாக நடித்த நடிகை நடித்துள்ள படம். ட்ரைலரை வெளியிட்டுள்ளது யாரு பாருங்க.\nNext articleஎப்படி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டீர்கள். ரசிகரின் கேள்விக்கு நச் பதில் கொடுத்த விஜயலக்ஷ்மி.\n இணையத்தில் வைரலாகும் அனுஹாசனின் புகைப்படம்.\nஉன் முடி நல்லா இருக்கு, உன் முகம் ஏன் இப்படி இருக்குனு கேட்டாங்க – 96 குட்டி ஜானு பதிவிட்ட ஷாக்கிங் புகைப்படம்.\nவிஜயுடன் பேசரது இல்ல ஓகே, ஆனால், அஜித்துடனும் இப்படி நடிக்க மாட்டாராம் நெப்போலியன்.\nவிஜய் தேவர்கொண்டா தம்பிய பார்த்திருக்கீங்களா. அவரும் சினிமாவில் நடிக்க போகிறாராம்.\nதுணியின்றி நடிகை நடித்த காட்சி மூலம் படத்திற்கு ப்ரோமோஷன் தேடும் சேரனுக்கு வாழ்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/02030647/Resistance-to-saliva-An-alternative-method-is-necessary.vpf", "date_download": "2020-07-03T13:47:06Z", "digest": "sha1:NKP5XEHQI2NYLOUNBJKX7EAZ46UQLQES", "length": 12049, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resistance to saliva: An alternative method is necessary to keep the ball shiny: emphasis on bumrah || எச்சிலை தேய்க்க தடை: பந்தை பளபளக்க வைக்க மாற்று வழிமுறை அவசியம்: பும்ரா வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை\nஎச்சிலை தேய்க்க தடை: பந்தை பளபளக்க வைக்க மாற்று வழிமுறை அவசியம்: பும்ரா வலியுறுத்தல்\nஎச்சிலை தேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், பந்தை பளபளக்க வைக்க மாற்று வழிமுறை அவசியம் என்று பும்ரா வலியுறுத்தி உள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது வீரர்களும், நடுவர்களும் களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எச்சில் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐ.சி.சி. நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘களத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. பந்தை பளபளக்க செய்ய எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது தான் கவனிக்க வேண்டிய அம்சமாகும். எச்சிலுக்கு பதிலாக மாற்று வழிமுறையை கண்டறிய வேண்டும். பந்தை நன்றாக பராமரிக்கவில்லை என்றால் அது பவுலர்களுக்கு கடினமாக அமையும். மைதானத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது. பிட்ச் தட்டையாக மாறி வருகிறது.\nஇதனால் பவுலர்கள் பந்தை பராமரிக்க மாற்று வழிமுறை அவசியமானதாகும். பந்தை பளபளக்க செய்தால் தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். டெஸ்ட் போட்டி எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். அது பந்து வீச்சாளர்களுக்கு அனுகூலமானதாகும். ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதால் கடைசி கட்டத்தில் கூட பந்தை ஸ்விங் செய்ய முடிவதில்லை. வாரத்தில் 6 நாட்கள் நான் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபடக்கூடியவன். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பந்துவீசி பயிற்சி எடுக்க வழியில்லை. மீண்டும் களம் திரும்பும் போது உடல் எந்த மாதிரி ஒத்துழைக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்‘ என்று கூறினார்.\n1. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nபந்து மீது எச்சிலால் தேய்க்காமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் என்று இந்திய பவுலர் முகமது ஷமி கூறியுள்ளார்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. ‘இன்னும் 5 ஆண்டுகள் கோலி மிரட்டுவார்’- டிவில்லியர்ஸ்\n2. இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n3. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பு\n4. மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கு சிக்கல்\n5. 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டமா - இலங்கை கிரிக்கெட் வீரர் தரங்காவிடம் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/05/blog-post_609.html", "date_download": "2020-07-03T14:50:19Z", "digest": "sha1:23ATZSOAIEERGIXHW22K4LK7VYQ2WRZL", "length": 11919, "nlines": 204, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: ஆசிரியர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தல்", "raw_content": "\nகல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்: ஆசிரியர்களுக்கு இணை இயக்குநர் அறிவுறுத்தல்\nமாணவர்களின் ஒழுக்க நெறி மற்றும் சமுதாய பொறுப்பு மேம்படுவதற்கு கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் வாசு அறிவுறுத்தினார்.\nதிண்டுக்கல், பழனி, வேடசந்தூர் மற்றும் வத்தலகுண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த சாரண சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், தேசிய பசுமைப் படை, சாலை பாதுகாப்பு அமைப்புகளின் பொறுப்பு ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nதிண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு.சொ.சாந்தகுமார் தலைமை வகித்தார்.\nஇதில் சிறப்பு அழைப்பாளராக நாட்டு நலப் பணித்திட்ட இணை இயக்குநர் வாசு கலந்து கொண்டு கூறியது:\nவன்முறை, பாலியல் வன்முறை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் தலா ஒரு ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம், அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் சாலை பாதுகாப்பு குறித்து 40 வார நிகழ்ச்சிக்கான கையேடு ஜூன் மாதத்தில் வழங்கப்படும். அதனை தீவிரமாக செயல்படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு, ஒழுக்க நெறிமுறைகள் குறித்து புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் தயார்படுத்த வேண்டும்.\nபள்ளியிலுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட மன்றங்கள், பெயரளவுக்கு இல்லாமல் சிறப்பாக செயல்படுவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மன்றங்களின் செயல்பாடு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றார்.\nகூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கருப்புசாமி(பழனி), சுப்பிரமணியன் (திண்டுக்கல்), பிச்சை முத்து(வேடசந்தூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\n4ஆம் வகுப்பு 3ஆம் பருவம் தமிழ் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான புதிய மற்றும் கடின வார்த்தைகள் 4 TH STD TERM - III - TAMIL - NEW WOR...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17333", "date_download": "2020-07-03T13:53:22Z", "digest": "sha1:LFRF5CIKWLB2ZU52UBGGVFKX5RCXUW3G", "length": 6923, "nlines": 96, "source_domain": "www.thinachsudar.com", "title": "ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர்..!! | Thinachsudar", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர்..\nரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்த நபர்..\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது.\nலீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின.\nமுதலில் பேட்டிங் செய்த பீகார் 69 ரன்னில் சுருண்டது. பின்னர் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.\nஅவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார்.\nஅவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.\nமீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார்.\n���தனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, அப்பாடா… ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்து விட்டேன் என் குஷியில் துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றார்.\nஇந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.\n‘தவறுகளை துணிச்சலாக கூறவுள்ளோம்’- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு…\nசிங்கள மக்கள் ஆதரவு கொடுத்தால் அரசியல் கைதிகள் விடுதலையாவார்களா\nமுகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை\nநீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/12/2013top10movies.html", "date_download": "2020-07-03T13:34:30Z", "digest": "sha1:ASKF33KNGFA7VI2SNC4ZNDNOCT3OQQDA", "length": 17098, "nlines": 400, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி's டாப் 10 மூவீஸ் - 2013", "raw_content": "\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\n2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நான் ரசித்த திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த ஆண்டு பார்த்த மொத்த படங்களின் எண்ணிக்கை 116. (தமிழ் 58, ஆங்கிலம் 14, ஹிந்தி 13, தெலுங்கு 6, மலையாளம் 15 உள்பட)\nஒரே நாளில் அதிகபட்சம் பார்த்த படங்கள் 4. (சென்னை திரைப்பட விழாவில் பார்த்தது)\nஆவி's டாப் டென் 2013\nநேரம் (தமிழ் / மலையாளம்)\nநார்த் 24 காதம் (மலையாளம்)\n* SHIP OF THESEUS, கேப்டன் பிலிப்ஸ், 5 சுந்தரிகள், திர, புண்ணியாளன் அகர்பத்திஸ் ஆகிய படங்கள் இந்த கவுண்ட் டவுனில் சேர்க்கப்படவில்லை..\nபயணித்தவர் : aavee , நேரம் : 5:00 PM\nமுதல் இடத்துல ஒரு தமிழ் படம் கூடவா இல்ல\n முதலிடத்தில் உள்ள படங்கள் எல்லா தொழில்நுட்ப, கதை, திரைக்கதை என எல்லா அம்சங்களிலும் சிறப்பாக இருந்தது. நம்ம தமிழ் படங்கள் ஒன்று கூட அதில் இடம் பெறாதது எனக்கும் வருத்தமே\nஎந்தப்படம் வரலாம்னு நீங்க நினைக்கறீங்க\nநீங்க அஞ்சாம் இடம் குடுத்த 'நம்ம 'தல படம் தான்\nநான் வெறும் சினிமா ரசிகன் அவ்வளவுதான் எனக்கு மேல பல ஆசான்கள் இருக்காங்க எனக்கு மேல பல ஆசான்கள் இருக்காங்க\n5 படம் நானும் பார்த்திருக்கிறேன் இந்த லிஸ்ட்ல\nஅய்யோ...யாராவது காப்பாத்துங்க...உ.சி. ர மயக்கமாயிடாரு\nஏன் சார் என்ன ஆச்சு\nமுதல் மூணு இடத்தை பிடிச்ச ‘காவியங்களை’ பார்த்து கண்ணு கலங்கி மயங்கிட்டேன்.\n‘எம்டன் மகன்’ வடிவேல்: நல்ல வேளை மயங்கிட்டாரு\nமுதல் இடத்தில் தமிழ் படமே இல்லையா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்\nஎந்த படம் முதலிடத்தை பிடிக்கலாம்னு நீங்க நினைக்கறீங்க, சொல்லுங்க\nஇத்தே பொயப்பா இர்ந்துக்கீறீயே வாத்யாரே... அப்பால வேயைக்கி போயி... பேமிலி கொயந்த குட்டிலாம் காப்பாத்தி... இஸ்ஸப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே...\nஇவ்ளோ படத்தில நான் ரெண்டே படம் பார்த்திருக்கேன்... ஆனா நான் பார்க்க நினைச்ச இன்னம் 5 படங்கள் உங்க பட்டியல்ல இருக்கு... பார்க்கணும்....:)\nஹஹஹா.. ஆரம்பம் லிஸ்டின் கடைசியில் நூலிழையில் உள்ளே நுழைந்தது..\nஎன்ன சார் ஆரம்பத்தை லிஸ்டில் சேர்த்துவிட்டு தலைவாவை விட்டுவிடீர்கள்.\nதலைவா ஆவி டாப்-5இல் வரவில்லை நண்பரே\nபத்து தான் ப்ளான் பண்ணினேன்.. ஆனா தவிர்க்க முடியலே.. அதனால தான் டாப் 5 வோட நிறுத்திட்டேன்..\nதமிழ் சினிமா முதலிடத்துக்கு வர எது குறைகிறது.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..\nஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி\nஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)\nஆவி's டாப் 10 மூவீஸ் - 2013\nஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)\nஆவி டாக்கீஸ் - வீரம் (Music)\nஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை\nஆவி டாக்கீஸ் - பிரியாணி\nஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)\nஉலக சினிமாவும் உப்புமா ரசிகனும்\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..\nஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..\nஆவி டாக்கீஸ் - கல்யாண சமையல் சாதம்\nஆவி டாக்கீஸ் - விடியும் முன்\nஆவி டாக்கீஸ் - மதயானைக் கூட்டம் (Music)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karikkuruvi.com/2016/11/", "date_download": "2020-07-03T13:09:00Z", "digest": "sha1:AS5F5DCOMUWJXFYWJSYZZVP42C36HJRC", "length": 10185, "nlines": 104, "source_domain": "www.karikkuruvi.com", "title": "கரிக்குருவி: November 2016", "raw_content": "\nகொங்கு விஷநீர் பிரச்னை - தீவிரமும் தீர்வும்\nமுன்பெல்லாம் கான்சர் என்பது சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட வியாதி. குழந்தையின்மை என்பது மிக அரிதாக இருந்த விஷயம். இப்போது கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்கள் உறவினர் ஊர்-வட்டத்திலேயே நிச்சயம் நான்கு பேராவது கேன்சர் நோயாளிகளோ, குழந்தயின்மையாள் பாதிக்கப்பட்டவர்களோ இருப்பார்கள். செய்தி என்று பெருமூச்சு விடவேண்டாம். நீங்கள் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்நாளுக்குள் உங்கள் குடும்பத்தில் மகன்-மகளோ அல்லது பேரன் பேத்தியோ நிச்சயம் ஒருவரையாவது நோயாளியாகப் பார்க்கத்தான் போகிறீர்கள். காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\nகொங்கு விஷநீர் பிரச்னை - தீவிரமும் தீர்வும்\nவிடுதலை சிறுத்தைகளின் திட்டமிட்ட ஜாதிவெறி & பாலியல் அராஜகங்கள்\nகொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு பறையர்கள் எதிரிகள் அல்ல. ஆனால் தவறான வரலாறுகளை அப்பாவி பறையர் சமூக இளைஞர்களுக்கு கற்பித்து, சாதிவெறியை வளர்...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nநம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சமூகத்தின் பாரம்பரிய கல்யாணங்களில் பல விளையாட்டுகள் உண்டு. சடங்கென்னும் முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த...\nஇன்று உடுமலையில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டால் ஊரே ஒப்பாரி வைப்பதுபோல பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. மீடியாக்கள் மாறி மாறி கதறுகின்றன.\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்க��்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nயார் இந்த பெருமாள் முருகன்\nபெருமாள் முருகன் திருச்செங்கோட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அம்மா குடும்ப விவசாயப்பணி; அப்பா சினிமா தியேட்டரில் கேண்டீன...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\nஎளிமை என்பது ஏழ்மை அல்ல. உன்னதமான தர்மம்; அற்புதமான வாழ்க்கைக்கு வேர். எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, ஆரோக்கியமான உடல், நிறைந்த செ...\nகொங்கு மக்களின் குடிமகன் - சக்கரக்கத்தி\nகுடிமகன்-மங்களன்-நாவிதன்-சக்கரக்கத்தி-மருத்துவன்-பண்டிதன் என்று அழைக்கப்படும் கவுண்டர்களின் நலம்விரும்பிகளாகவும், நலம் பேணுபவர்களாகவும் கா...\nதொல்குடிகளாகிய பறையர்களில் கொங்கப்பறையர்கள் என்போர் பாரம்பரிய கொங்கதேச சமூகத்தின் பறையர் பிரிவினர். பல்வேறு சிறப்புக்களை கொண்ட கொங்கதேசத...\nகொங்கு வரலாற்றில் கன்ன குலம்\nகன்னிவாடி (தலையநாடு), நசியனூர், காஞ்சிக்கோயில், மோரூர்,மொளசி போன்ற நாடுகளின் பட்டங்கள், ஏராளமான காணியாச்சி கோவில்கள், நான்கு பிரிவுகள், க...\nகரூர் சிவக்கொழுந்து கவுண்டர் பதிவுகள்\nசட்டம், சமூகம், மீடியா மற்றும் அரசு, நம் சமூகத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையால் களப்போராளிகள் மட்டும் உருவாகவில்லை. பல எழுத்தாளர்களும...\nதெய்வ வழிபாடு என்றால் நம் மக்கள் மனதில் வரும் பிம்பம், கோயில் கருவறையில் இருக்கும் சிலையை வணங்குவது என்ற எண்ணம்தான் வரும். அதோடு முடிவதல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/02/afsalhanginglesson-to-millitants/", "date_download": "2020-07-03T13:07:36Z", "digest": "sha1:BXI2INZ5UJLSGPDLILBSPNK34MQKXEGM", "length": 31046, "nlines": 160, "source_domain": "www.tamilhindu.com", "title": "அப்சலுக்கு தூக்கு: பயங���கரவாதிகளுக்கு படிப்பினை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nநாடாளு மன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.\nஇந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….\n2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ம் தேதி: இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்புநாள். அன்று தான் நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம் அண்டைநாட்டிலிருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-ஏ-முகமது, லஸ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களைச் சார்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.\nஉள்துறை அமைச்சக ஊழியர்களுக்கான அடையாள அட்டைகளுடன் அத்துமீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த இந்த ஐவரும் கண்மூடித்தனமாக சுப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நமது மக்கள் பிரதிநிதிகளையே இலக்காகக் கொண்டு நாடாளுமன்ற அவைகளை நோக்கி பயங்கரவாதிகள் முன்னேறினர்.\nஆனால் நமது பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போரிட்டு, அந்த முயற்சியை முறியடித்தனர். எனினும் இந்தப் போராட்டத்தில் நமது வீரர்கள் 7 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்; பத்திரிகையாளர் உள்பட மேலும் இருவர் உடன் கொல்லப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நமது வீரர்கள் பயங்கரவாதிகள் ஐவரையும் சுட்டு வீழ்த்தினர்; நமது நாடாளுமன்றமும் மக்கள் பிரதிநிதிகளும் காப்பாற்றப்பட்டனர்.\nஇந்தப் போராட்டத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தத் தாக்குதல் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. பலத்த பாதுகாப்பு ஏற்ப��டுகள் கொண்ட நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே எதிரிகள் நுழைய முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. விசாரணையின் இறுதியில், எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்து நாடு அறிந்தது.\nகொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த உடைமைகள், தொலைபேசித் தொடர்புகள் மூலமாக, இந்தத் தாக்குதலுக்கு தலைநகர் தில்லியிலேயே ஒரு குழு உள்நாட்டில் பணியாற்றி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காஷ்மீரில் இயங்கிய ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சார்ந்த முகமது அப்சல் குரு, டில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, அப்ஷான் குரு என்ற பெண் அவரது கணவர் சௌகத் ஹுசேன் குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nபோலீஸ் விசாரணையில் பல பயங்கரத் தகவல்கள் வெளிவந்தன. உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான வலைப்பின்னல் இந்த வழக்கில் தான் அம்பலமானது. 2002, ஜூன் 4-ல் குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nவழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதியில் 2002, டிசம்பர் 18-ம் தேதி, அப்ஷான் குரு தவிர்த்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்சன் (பெண்மணி) மட்டும் விடுவிக்கப்பட்டார். “பல நபர்களை கொன்ற நாடாளுமன்றத் தாக்குதல் நிகழ்வு நாடு முழுமையையும் ஆட்டுவித்த ஒன்றாகும்; மேற்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சிக்கும் நிறைவு கிடைக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.\nஇதில் வேதனை என்னவென்றால், தண்டனை பெற்ற இரண்டாவது குற்றவாளியான கிலானிக்கு ஆதரவாக நமது ஆங்கில ஊடகங்களும் இடதுசாரிகளும் மதச்சார்பற்றவர்களும் நடத்திய பிரசாரம் வழக்கின் உறுதிப்பாட்டையே கேள்விக்குறி ஆக்கியது. இந்தத் தாக்குதலில் பிரதானமான மூளையாக செயல்பட்ட ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க நிர்வாகி காஸி பாபா காஷ்மீரின் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 2003, ஆகஸ்ட் 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2003, 2அக்டோபர் 3-ம் தேதி, கிலானியின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தணடனையை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை நமது மதச் சார்பற்ற அறிவிஜீவி வட்டாரங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டில், 2005, ஆகஸ்ட் 4-ம் தேதி, அப்சல் குரு மீதான மரண தண்டனை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. சௌகத் ஹுசேனின் தூக்கு தண்டனை 10 ஆண்டு சிறைத் தணடனையாகக் குறைக்கப்பட்டது. அவரும் தனது சிறைத் தண்டனை முடித்து, 2010, டிசம்பரில் விடுதலையாகிவிட்டார்.\nஇந்நிலையில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2006, செப்டம்பர் 26-ம் தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்சலின் மனைவி தபசும் குரு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அதே ஆண்டு அக்டோபரில் கருணை மனு அனுப்பினார். பிறகு, தன் மீதான தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அப்சல் குரு சார்பில் மீண்டும் மனு செய்யப்பட்டது.\nஅதை 2007, ஜனவரி 12-ம் தேதி, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ‘அதற்கான தகுதி (Merit) அப்சலுக்கு இல்லை’ என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆயினும் நமது அரசு அப்சலை தூக்கில் போட முனையவில்லை. ஜனாதிபதியும் கருணை மனு விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஇதுகுறித்து தில்லி மாநில அரசின் கருத்தை அறிய விரும்புவதாக ஜனாதிபதி கலாம் அனுப்பி வைத்தார் அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது. 2010, மே 19-ம் தேதி, தில்லி மாநில அரசு, அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தது. அதன் பிறகும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்றிருந்தார்.\nநாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு தவிர்த்து வருவதாக பாஜக நீண்ட நாட்களாகவே பிரசாரம் செய்துவந்தது. நாட்டு மக்களின் மனசாட்சியாக இந்த விவகாரத்தை விடாமல் எதிரொலித்துக் கொண்டிருந்தது பாஜக. ஆயினும், மத்திய அரசு அர்த்தமுள்ள மௌனம் சாதித்து வந்தது.\nகடந்த 2012, நவம்பர் 21-ம் தேதி மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப் என்ற பாகிஸ்தானியருக்கு ஏரவாடா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போதே, அப்சலின் தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. நாடாளுமன்றத்தில் அடிக்கடி இதுகுறித்த விவாதம் கிளம்பி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியபோதும் பிரதமர் ��ண்டுகொள்ளாமல் இருந்தார்.\nஇதனிடையே, 2012, டிசம்பரில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சுஷீல்குமார் ஷிண்டே, அப்சல் குரு விவகாரத்தில் என்ன செய்வது என்று அரசு ஆராயும் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, அப்சலின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். அப்சலின் தூக்கு தண்டனைக்கு இருந்த ஒரே தடைக்கல்லும் அகன்றது. இப்போது பயங்கரவாதி அப்சல் குரு தில்லி, திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.\nசட்டத்தின் நடைமுறைப்படி, அவருக்கு அனைத்து வழிமுறைகளும் அளிக்கப்பட்டு, நமது ஜனநாயகத்தின் சிறப்பு நிரூபிக்கப்பட்டது. அவர் செய்த குற்றத்துக்கும், நமது சட்ட நடைமுறைகளில் உள்ள உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கிறது.\nகாலம் கடந்தேனும் இந்த தண்டனை இப்போது நிறைவேற்றப்ப்பட்டதற்குக் காரணம், நடப்பாண்டில் நாடாளுமன்றத் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கத் தாயாராவதன் உத்தியே என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்ற முடிவுக்கு ஆளும் கட்சி வட்டாரங்கள் வந்திருப்பதாக கடந்த மாதமே செய்திகள் உலா வந்தன. வரும் அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.\nஊழல் குற்றச்சாட்டுகளால் தடுமாறும் மத்திய அரசு, கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றம் மூலமாக தனது தோற்றத்தை மாற்ற முயன்றதும், அதை காங்கிரஸார் கொண்டாடியதையும் நாடு அறியும். இப்போது, மக்களிடம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க சாகசங்களில் இறங்க மத்திய அரசு முயன்று வருகிறது. விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிலும் மக்கள் மீது சுமைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.\nஎது எப்படியோ, நாட் டின் ஜனநாயக கோவிலைத் தகர்க்க முயன்ற சதிகாரர்களுக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பது ஓர் எச்சரிக்கையே. அரசியல் லாபம் கருதி இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்திருப்பினும், வரவேற்கத் தக்கதே.\nகொடிய பயங்கரவாதிகளுக்கு நமது நாடு பணியாது என்பதும் இதன்மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனை நிறைவேற்றத்தை உறுதிப்படுத்தி மத்திய அரசை வழிநடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தேச மக்கள் சார்பில் நன்றி.\nTags: அஜ்மல் கசாப், அப்சல் குரு, இஸ்லாமிய பயங்கரவாதம், உயர் நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியின் துரோகம், கிலானி, தூக்கு தண்டனை, நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தாக்குதல், போலி மதச்சார்பின்மை\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\n• துர்க்கா ஸுக்தம் – தமிழில்\n• கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி\n• தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்\n• “மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை\n• ஒரு காதல் காவியம் [சிறுகதை]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\nஅரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nசாட்டை – திரை விமர்சனம்\nகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 2\nநரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 23\nமதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்\nதரையைத் தொடாமல் வரும் கங்கை\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nசத்தியராசு த.: சிறப்பான பதிவு.…\nஜி.நடராஜ குருக்கள்.: வேதங்களி்ல் உருவமற்ற அருவ இறைவழிபாடான யாக யக்ஞங்களே பிரதானம்…\nRaj: கிறிஸ்துவை பற்றி கிறிஸ்தவ மக்களை பற்றி தவறாக பார்பனிய தந்திர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/11/110865.html", "date_download": "2020-07-03T15:00:16Z", "digest": "sha1:DEB6KIQIVWG6YSXBHGSAPVBFNDXQSE2N", "length": 18177, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "யுவராஜ்-ன் உணர்ச்சிகர வீடியோ", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019 விளையாட்டு\nயுவராஜ் சிங் தனது கிரிக்கெட் ஆடைக்கு விடை கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் யுவராஜ் 12ஆம் எண் போட்ட தனது கிரிக்கெட் ஆடையை தொட்டுப்பார்த்து விடை கொடுக்கிறார். அந்த வீடியோ காண்பதற்கு உருக்கமாக இருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள், யுவராஜ் சிங்கை நினைக்கும்போது கண்ணீர் வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, யுவராஜ் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். இது கொஞ்சம் தாமதம்தான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பது எப்போதோ உறுதியாகிவிட்டது. கவுதம் காம்பீருக்கும் இதே நிலைதான் இருந்தது. அவரும் கடந்த டிசம்பரில்தான் ஓய்வை அறிவித்தார். காம்பீரை தொடர்ந்து தற்போது யுவராஜ் சிங்கும் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ். அவரது பேட்டிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். குறிப்பாக அவர் அடிக்கும் மெகா சிக்ஸர்களுக்கு. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பிராட் பந்துவீச்சில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசியதை ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். மிடில் ஆர்டரில் யுவராஜ்-ன் பங்களிப்பு அளப்பரியது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nயுவராஜ் வீடியோ yuvraj Video\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்ப��: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி விளக்கம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறி���ுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று ...\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1சாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி...\n2தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\n3லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\n4மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E2%80%8B%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-03T13:57:54Z", "digest": "sha1:VB5MGA655T6SEIT3Q3E5FSUIR5DYVSJX", "length": 8891, "nlines": 114, "source_domain": "chennaivision.com", "title": "​பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் 'கென்னடி கிளப்' - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\n​பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\n​பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத��து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக ‘செட்’ அமைத்து மைதானம் தயார் செய்துள்ளோம். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்குவோம்.\nஇதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்த போகிறோம். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.\nஅதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக ‘செட்’ அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெறும்.\nஇப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், ‘புதுமுகம்’ மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nடி.இமானின் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலையை பி.சேகர் அமைக்கிறார்.\nசீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது.\nசர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.\nநயன்தாரா நற்பணி மன்றம் பட பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/191191?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:48:16Z", "digest": "sha1:7DAQTXNXXKMWMC2IWFZT4RLGITHEHF7R", "length": 9354, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய பெண்ணுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை: உறுதி செய்த நீதிமன்றம்\nமலேசியாவில் கணவனை குத்தி கொலை செய்த பிரித்தானிய பெண்ணுக்கு தூக்குத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.\nபிரித்தானியாவை சேர்ந்த ஜான் வில்லியம் (62) - சமந்தா (51) தம்பதியினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.\nஅங்கு வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த தம்பதியினருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சமந்தா சமையலறைக்கு சென்று நீளமான கத்தியால் கணவருடைய நெஞ்சு பகுதியில் குத்தி கொலை செய்துள்ளார்.\nபக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரத்தத்துடன் 12 அங்குல கத்தி அவர்களுடைய படுக்க அறையில் இருந்ததை கண்டறிந்தனர்.\nஇதனையடுத்து சமந்தாவை கைது செய்த பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு வழக்கு விசாரணையை கேட்ட நீதிபதி, சமந்தாவிற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதுகுறித்து சமந்தாவின் வழக்கறிஞர் கூறுகையில், கணவரால் சமந்தா நீண்ட நாட்களாகவே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலினாலே கணவரை குத்தி கொலை செய்துள்ளார்.\nஇதுபற்றி பேசுவதற்கு நீதிபதி எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் கணவரை கொலை செய்த சமந்தா தற்போது பெரிதும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக மலேசியாவில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் விரைவில் மரணதண்டனையை ஒழிப்போம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/203511?ref=archive-feed", "date_download": "2020-07-03T13:59:05Z", "digest": "sha1:D6T6WYO3T2TQZC2BKKJMSKV3VBDVBWX5", "length": 7895, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தை இதுதான்! வெளியானது வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தை இதுதான் வெளியானது வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nபிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதிக்கு பிறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு கடந்தாண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் மேகன் கர்ப்பமானார். அவருக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nகுழந்தையின் புகைப்படத்தை எப்போது ஹரியும், மேகனும் வெளியிடுவார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து குழந்தையை வெளி உலகுக்கு காட்டியுள்ளனர்.\nஇது குறித்து மேகன் கூறுகையில், இது ஒரு அற்புதம், உலகிலேயே சிறப்பான இருவர்கள் எனக்கு கிடைத்துள்ளனர் என ஹரியையும், குழந்தையையும் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள��ளார்.\nஇதனிடையில் குழந்தையின் பெயரை இன்னும் தம்பதி வெளியிடவில்லை.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/06/04063548/The-deadline-for-applying-for-the-National-Sports.vpf", "date_download": "2020-07-03T13:25:23Z", "digest": "sha1:SMN3OOYTMHV4IB7OH3UPIHE2HH3A62GJ", "length": 13154, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "The deadline for applying for the National Sports Award is extended until the 22nd || தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை | தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது |\nதேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு + \"||\" + The deadline for applying for the National Sports Award is extended until the 22nd\nதேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 22-ந் தேதி வரை நீட்டிப்பு\nதேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.\nவிளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும்.\nதேசிய விளையாட்டு விருதுக்கு வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். ஆனால் கொரோனா தாக்கத்தால் இந்த ஆண்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகள் காலதாமதமாக கடந்த மாதம் (மே) முதலாவது வாரத்தில் தான் தொடங்கியது. இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம், அரசு விளையாட்டு ஆணையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் பரிந்துரையுடன் கூடிய தங்களது நகல் விண்ணப்ப படிவத்தை நேற்றுக்குள் (ஜூன் 3-ந்தேதி) தங்களுக்கு கிடைக்கும் வகையில் இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து பல்வேறு விளையாட்டு அமைப்புகள் தங்களது வீரர், வீராங்கனைகளின் பெயரை விருதுக்கு பரிந்துரை செய்துள்ளன.\nஇந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை வருகிற 22-ந் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த சமயத்தில் வீரர்கள் விளையாட்டு அமைப்புகளிடம் பரிந்துரை கடிதம் பெற்று விண்ணப்பத்தை அனுப்புவதில் சிரமம் இருப்பதால், வீரர்களே தங்களது சாதனை விவரத்தை குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் விருதுக்கான விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் இந்த ஆண்டுக்கான விருது தேர்வில் கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தேசிய விளையாட்டு விருதுக்கு ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு\nஇந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டு துறையினர் ஜூன் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+29+to.php?from=in", "date_download": "2020-07-03T13:49:18Z", "digest": "sha1:WU5F5GCLY6ANMNTMWTIP7ZGHXYKJ4FYT", "length": 4430, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 29 / +67629 / 0067629 / 01167629, தொங்கா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 29 (+676 29)\nமுன்னொட்டு 29 என்பது Peaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pea என்பது தொங்கா அமைந்துள்ளது. நீங்கள் தொங்கா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். தொங்கா நாட்டின் குறியீடு என்பது +676 (00676) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pea உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +676 29 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Pea உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +676 29-க்கு மாற்றாக, நீங்கள் 00676 29-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013/08/blog-post_21.html", "date_download": "2020-07-03T12:49:29Z", "digest": "sha1:QRMTTJS2SGGU2EFTPSRLFXPAYP3TYTDX", "length": 60383, "nlines": 970, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: எகிப்து: சகோதரத்துவத்தை தொலைத்த மேர்சியின் சகோதரத்துவ அமைப்பு", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎகிப்து: சகோதரத்துவத்தை தொலைத்த மேர்சியின் சகோதரத்துவ அமைப்பு\n2011இல் மதசார்பற்ற இளைஞர்கள் அப்போதைய எகிப்திய அதிபர் ஹஸ்னி முபாரக்கிற்கு எதிராக கிளர்ச்சி செய்த போது மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பி ஓடினார். இப்போது அதிபர் பதவியில் இருந்து படையினரால் தூக்கி எறியப்பட்ட மேர்சியின் ஆதரவாளர்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் போது ஹஸ்னி முபராக் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் பல முன்னணித் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.\nஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு தமது பிராந்திய நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க அடக்கப்பட வேண்டியது எனவும், தமது பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பில்லாமல் அடக்கப்படக் கூடியது என்றும் நம்புகின்றன. இந்த நாடுகளுக்கு சவுதி அரேபியா, குவைத், இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்த நாடுகளின் ஊடகங்கள் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்ற பெயரைப் பாவிப்பதைக் குறைத்து இசுலாமியவாதிகள் என்ற பதத்தை அதிகம் பாவிக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தாம் எகிப்தியப் படைத்துறையின் நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் போல் வெற்றீகரமாகப் பாசாங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.\n2011இல் நடந்த இளைஞர் புரட்சியைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலில் புரட்சி செய்த இளைஞர்களால் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்றாலே எல்லோரும் சொல்வது அது ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு என்றே. புரட்சி செய்த இளைஞர்கள் அல் பாரடியை தமது வேட்பாளராக நிறுத்த விரும்பினர். பல தாராண்மைவாதிகளும் அதையே விரும்பினர். ஆனால் நன்கு கட்டமைக்கப்பட்ட இசுலாமிய சகோதரத்து அமைப்பு நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து கொண்ட எல் பராடி போட்டியிட மறுத்தார். இதனால் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு நிறுத்திய வேட்பாளர் மொஹமட் மேர்சி எளிதாக வெற்றி பெற்றார். ஆனால் அவர் கொண்டு வந்த அரசமைப்பு யாப்பும் அதை ஒட்டி நடந்த ஊழல் நிறைந்த வாக்கெடுப்பும் பலரை மேர்சிக்கு எதிராகத் திருப்பின. அது மட்டுமல்ல மேர்சி எகிப்தியப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல் ஆட்சியில் தனது பிடியை அதிகரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை எகிப்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அமெரிக்காவை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதற்காக ஈரான் நீட்டிய நட்புக்கரத்தைப் பற்ற மறுத்தார். அமெரிக்காவைத் திருப்திப் படுத்துவதற்காக இஸ்ரேலுடன் 1979இல் செய்யப் பட்ட காம்ப் டேவிட் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யாமல் விட்டார். இவருடன் வியாபாரம் செய்யலாம் என நம்பி இருந்த அமெரிக்காவிற்கு மொஹமட் மேர்சி பல உயர் பதவிகளில் இசுலாமியத் தீவிரவாதிகளை அமர்த்தியது பலத்தை ஐயத்தை அவர் மீது ஏற்படுத்தியது. இறுதிக் வைக்கோலாக அவர் 1997இல் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் 62பேரைக் கொன்ற ஒரு இசுலாமியத் தீவிரவாதியை லக்சர் மாகாண ஆளுநராக்கியது அமைந்தது.\n2012இல் மொஹமட் மேர்சி பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். தன்னை கடுமையாக விமர்சிக்கும் ஊடகங்களை அடக்கினார். மேர்சிக்கு எதிராக அவரது பணிமனைமுன் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நாட்டின் எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் படி மேர்சிக்கு எகிப்தின் உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அவர் அதற்குச் செவி சாய்க்க வில்லை. 2011 புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும் தாராண்மைவாத அரசியல்வாதிகளையும் அவர் தனது எதிரிகளாகவே கருத��னார். இதனால் அவர்கள் மேர்சிக்கு எதிராகத் திரும்பினர். மேர்சிக்கு எதிரானவர்கள் தமரவுட் என்னும் குடை அமைப்பின்கீழ் ஒன்றாகினார்கள். மேர்சி பதவி விலக வேண்டும் என 22 மில்லியன் கையொப்பங்கள் திரட்டப்பட்டன. மேர்சி பதைவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி இருபது இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஜுலை 1-ம் திகதி எகிப்தியப் படைத்துறையினர் மொஹமட் மேர்சிக்கு நாட்டில் அமைதியை நிலை நாட்டுமாறு 48 மணித்தியால அவகாசம் கொடுத்தனர். தான் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்டவர் என்று சொல்லி படைத்துறையினரின் எச்சரிக்கையை மேர்சி உதாசீனம் செய்தார். மேரிசியும் தனது ஆதரவாளர்களைத் தெருவில் இறக்கினார். ஜூலை 3-ம் திகதி படைத்துறையினர் மேர்சியைப் பதவியில் இருந்து விலக்கினர். இ.ச.அமைப்பு ஒரு நாட்டை ஆள தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பைப் போட்டடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சில தீவிரவாத இசுலாமிய அமைப்புக்கள் கூட இ.ச.அ இற்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன. ஈரான் உட்பட எந்த ஒரு நாடும் பகிரங்க ஆதரவை இ.ச.அ இற்கு வழங்கவில்லை.\nமொஹமட் மேர்சி ஆட்சிக்கு வந்ததும் ஹஸ்னி முபாரக்கின் கைப்பாவைகளான எகிப்தியக் காவற்துறையினர் வீதிகளில் ரோந்துகள் செய்வதில் இருந்து வேண்டுமென்றே விலகிக் கொண்டனர். இதனால் மேர்சியின் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போய்விட்டது என மக்கள் கருதினார்கள்.\n1928-ம் ஆண்டு இஸ்லாமிய மத அறிஞர்களாலும் போதகர்களாலும் ஹசன் அல் பன்னா என்ற பேரறிஞர் தலைமையில் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கி இருபது ஆண்டுகளில் இருபது இலட்சம உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக வளர்ந்தது. ஒவ்வொரு இசுலாமியரும், சமூகமும், அரசும் இசுலாமிய சட்டப்படியே நடக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டது இ.ச.அமைப்பு. அது கல்விக் கூடங்கள், நியாய விலைக்கடைகள், மருத்துவ மனைகள் போன்றவற்றை நடாத்தி வந்தது. அப்துல் கமால் நாசர் செய்த புரட்சியின் போது இ.ச.அமைப்பு அவருடன் இணைந்து செயற்பட்டது. ஆனால் நாசர் நாட்டை சோஸலிச நாடாக நடத்த விரும்பினார். இ.ச.அமைப்பு இசுலாமியச் சட்டங்களை அமூல்படுத்தும் படி அவரை வேண்டியது. நாசரைச் சந்திக்கச் சென்ற இ.ச.அமைப்பின் தலைவர் பெண்கள் முக்காடு போடுவதைச் சட்டமாக்கும் படி வேண்டினார். அதற்கு நாசர் ஒரு வீட்டுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டில் உள்ளவர்கள் தீர்மானிக்கட்டும். நாட்டில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன;. மருத்துவக் கல்லூரியில் பயிலும் உமது மகளை முதலில் முக்காடு போடச் செய்யும். பிறகு நாட்டைப் பற்றிப் பார்ப்போம் என்றார். பின்னர் நாசருக்கும் இ.ச.அமைப்பிற்கும் இடையில் பகைமை ஏற்பட்டு. இ.ச.அமைப்பு எகிப்தில் தடை செய்யப்பட்டது. சிரியாவின் ஹமா நகரில் 1982-ம் ஆண்டு நாற்பதினாயிரம் இ.ச.அமைப்பின் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது தற்போது சிரியாவில் ஆட்சியில் இருக்கும் பஷார் அல் அசாத்தின் சித்தப்பா ரிஃபாத் அல் அசாத்தால் மேற்கொள்ளபப்ட்டது. சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன், ஈரான், ஈராக், துனிசியா, பலஸ்த்தீனம், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இரசியக் கூட்டமைப்பு, ஓமான், குவைத், சிரியா, லிபியா, சோமாலியா, யேமன், அல்ஜீரியா, இந்தோனேசியா, இந்தியா, பாக்கிஸ்த்தான் உட்பட 50இற்கு மேற்பட்ட நாடுகளில் இ.ச.அமைப்பிற்கு கிளைகள் இருக்கின்றன.\n2012 ஜூனில் ஆட்சிக்கு வந்த மொஹமட் மேர்சி எகிப்த்தின் எல்லாத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தாமல் விட்டதால் அவருக்கு எதிரான மதசார்பற்றவர்களைத் தனது பக்கம் இழுத்து பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஹஸ்னி முபராக்கின் ஆதரவாளர்கள் மீண்டும் எகிப்தின் அதிகாரத்தைத் தமது வசமாக்கி விட்டனர். இப்போது அவர்கள் இ.ச.அமைப்பைத் தடைசெய்ய ஆலோசித்து வருகின்றனர்.\nஎல்லோரும் எகிப்தைக் கெடுத்த குற்றவாளிகள்.\n2011 பெப்ரவரி மாதம் நடந்த புரட்சியில் தனிமனித சுதந்திரம் வெற்றியடைந்தது போல் இருந்தது. 2013 ஜூனில் நடந்த புரட்ச்சியில் எல்லாமே தோற்று விட்டது. இப்போது எல்லாத் தரப்பினரும் எகிப்தின் அமைதியைக் கெடுத்த குற்றவாளிகலாக நிற்கின்றனர். 2012 ஜூனில் நடந்த தேர்தல் வெற்றியின் பின்னர் இ.ச.அ தன்னை ஒரு குடியரசுவாதியாகக் காட்டிக் கொண்டு தாராண்மைவாதத்தை எதிர்த்தது. தாராண்மைவாதம் பேசிவந்தவர்கள் 2013 ஜூன் 30இன் பின்னர் குடியரசை எதிர்த்து படைத்துறையினரை ஆதரித்து நிற்கின்றனர். இதனால் சிந்திக்கத் தெரிந்தவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இப்போது எந்தத் திசையில் பயணிப்பது என்று தெரியாமல் எல்லோரும் தவிக்கின்றனர். உ���்லாசப் பயணத்துறையில் பெரிதும் தங்கி இருக்கும் ஒரு நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் எகிப்தில் நடந்து கொண்டிருக்கிறது. வீதியேங்கும் இரத்தக்களரி, ஊரடங்கு உத்தரவு, காவற்துறையினர் காவல் நிலையத்தில் உயிரோடு கொழுத்தப்படுகின்றனர், கிருத்தவ தேவாலையங்கள் எரிக்கப்படுகின்றன. இ.ச.அ ஐச் சேர்ந்தவர்களே தமக்கு ஆதரவானவர்களைச் சுட்டுக் கொல்லும் காணொளிகளை படைத்துறையினர் ஒளிபர்ப்புகின்றனர். தமது தரப்பில் இழப்பு அதிகம் என்பதைக் காட்ட அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன. படைக்கலன்களில் நம்பிக்கை இல்லாத இ.ச.அமைப்பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் துப்பாக்கி ஏந்தியவர்கள் எப்படி இணைந்து கொண்டார்கள் எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஜூன் 30 புரட்சிக்குப் பின்னர் எல்லா ஊடகங்களும் தவறான் செய்திகளையே தருகின்றன. ஜுன் 30 எழுச்சியில் எத்தனை பேர் பங்கு பற்றினர் என்பது பற்றியே சரியான தகவல் இல்லை. ஜூலை -3-ம் திகதியின் பின்னர் பல இடங்களில் இ.ச.அமைப்பினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதாகவும் செய்திகள் வந்தன. ஜூலை 9-ம் திகதி தம்து படப்பிடிப்பாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய ஒன்று கூடிய இ.ச.அமைப்பினரை பொதுமக்கள் ஒன்று கூடி தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். தமது நாளாந்த நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இ.ச.அமைப்பினர் கட்டுப்படுத்துவதையோ ஆலோசனை கூறுவதையோ பல எகிப்தியர்கள் விரும்பவில்லை. இ.ச.அமைப்பினர் எகிப்தை விரும்பவில்லை அவர்கள் ஒரு இசுலாமிய அரசை அமைப்பதற்கு எகிப்திய அதிகாரத்தின் மீதான பிடியைத்தான் விரும்புகிறார்கள் என பல எகிப்தியர்கள் கருதுகிறார்கள். பலர் இ.ச.அமைப்பின் கொள்கைகள் காலாவதியாகிவிட்டது என்றும் கருதுகிறார்கள். இதனால் நாட்டையே செயற்படாமல் செய்யக் கூடிய அல்லது படைத்துறையினரைப் பணிய வைக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய மக்கள் எழுச்சியை படைத்துறையினருக்கு எதிராக இ.ச.அமைப்பால் செய்ய முடியவில்லை. இதனால் இ.ச.அமைப்பு அடக்கப்படக் கூடியது என்றும் அடக்கப்பட வேண்டியது என்றும் படைத்துறையினர் நம்புகின்றனர்.\nதாராண்மைவாதிகளும் வேறு பல அமைப்பினரும் இ.ச.அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கலைக்கபட வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துக்களுக்கும் மாற்றானின் கருத்துக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்காத இ.ச.அமைப்பினரின் கட்சியால் நாட்டில் எந்த ஒரு நல்லிணக்கமோ அல்லது பொருளாதார மேம்பாடோ கொண்டுவர முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். மிதவாத மத அமைப்பான இ.ச. அமைப்பை அடக்கி ஒடுக்கினால் அது அரபு நாடுகளில் தீவிரவாத மத அமைப்புக்கள் வளர வழிவகுக்கும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்|றனர்.\nதற்போது படைத்துறைத் அதிபராக இருப்பவர் மொஹமட் மேர்சியால் நியமிக்கப்பட்ட அப்துல் ஃப்ட்டா அல் சிசி. இவர் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர். இசுலாமிய கலாச்சாரத்தை மதிப்பவர். இவரது மனைவி இசுலாமிய மதக் கோட்பாட்டின் படியே ஆடைகளை அணிவார். எகிப்தில் 2013 ஜூலை 3-ம் திகதிக்குப் பின்னர் நடந்த அனைத்து வன்முறைகளையும் இவரது தலையில் போட்டு இவரை இனிப் பதவியில் இருந்து விலக்க எகிப்தியப் படைத்துறை முயலாலாம். அமெரிக்க ரைம் சஞ்சிகை மேர்சியை சிறையிலடைத்ததும் முபராக்கை வெளியில் விடுவதும் இவர் செய்த இரு பெரும் தவறு என்கிறது.\nஅமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி எகிப்தியப் படைத்துறையினர் எகிப்தில் மக்களாட்சியை நிலைநிறுத்துகின்றனர் எனக் கூறியது பலரையும் ஆத்திரத்திற்கும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது அமெரிக்கா இசுலாமியவாதிகளின் கைகளில் எந்த ஒரு நாடும் போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேர்சிக்குப் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்ற படையினர் பல பதவிகளில் முன்னால் படைதுறையில் பணிபுரிந்தவர்களையே அமர்த்துகின்றன. சில அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இ.ச. அமைப்பும் அல் கெய்தா, தலிபான் போன்ற அமைப்புக்கள் போன்றதே அவர்கள் தீவிரவாதத்தால் செய்ய நினைப்பதை இ.ச. அமைப்பு வேறுவிதமாகச் செய்கிறது என்கின்றனர். பல அமெரிக்க சார்பு ஊடகங்கள் எகிப்திற்கு இப்போது அவசியம் தேவைப்படுவது தேர்தல் அல்ல திடமான ஆட்சியே என்ற கருத்தை பரவலாக முன் வைப்பது இனி எகிப்தில் படைத் துறையினரின் ஆட்சியே நடக்கும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/madurai-advocate-filed-petition-regarding-13-convicts-of-melavalavu-massacre", "date_download": "2020-07-03T14:48:34Z", "digest": "sha1:5HH6XNH23A6CBJSLNUAKL5IEG7T2UWAD", "length": 12191, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்?!' -மேலவளவு விவகாரத்தில் அரசாணை கோரும் வழக்கறிஞர்| madurai advocate filed petition regarding 13 convicts of melavalavu massacre", "raw_content": "\n`எந்த அடிப்படையில் விடுதலை செய்தீர்கள்' -மேலவளவு விவகாரத்தில் அரசாணை கோரும் வழக்கறிஞர்\n`எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொல்லப்பட்ட மேலவளவு சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள், தற்போது விடுதலை செய்யப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.\nமதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட 7 பேர், 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்தை வழிமறித்து 6 பேரையும் மற்றொரு இடத்தில் ஒரு நபர் என மொத்த 7 பேரை ஒரு கும்பல் படுகொலை செய்தது.\nஇந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்தநிலையில், 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக சிலரை முன்விடுதலை செய்தனர். இதேபோல், `எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 நபர்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என்று மேலூர் தொகுதி எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்திருந்தார்.\nமேலவளவு கொலையில் சிறையில் இருந்த 13 பேர் திடீர் விடுதலை- தமிழக அரசின் நடவடிக்கையால் சர்ச்சை\nஇதையடுத்து, 13 பேரையும் விடுதலை செய்யுமாறு அரசால் உத்தரவிடப்பட்டு, கடந்த 9-ம் தேதி மேலவளவு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nஇந்நிலையில், 13 பேரின் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் தனது மனுவில், ``வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 7 பேர் கொல்லப்பட்டுள்ள வழக்கில் 13 பேரையும் விடுதலை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நவம்பர் 18-ம் தேதி ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.\nவழக்கறிஞர் ரத்தினவேலிடம் பேசினோம். ``மேலவளவு கொலை வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பற்றி யோசிக்காமல் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர். இதுபோன்ற வேறு ஒரு வழக்கில் குற்றவாளி 25 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தபோதும்கூட, அந்த நபருக்கு பரோல்கூட வழங்கவில்லை. ஆனால், மேலவளவு படுகொலையில் ஆயுள்தண்டனை பெற்றுவரும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகளில் விடுதலை வழங்கியுள்ளனர்” என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-arulnidhi/", "date_download": "2020-07-03T12:26:40Z", "digest": "sha1:M354C6UPJORKRG4UDNFT2IXP2LXQQTOQ", "length": 5309, "nlines": 77, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor arulnidhi", "raw_content": "\nTag: actor arulnidhi, actor jeeva, director n.rajasekar, kalathil santhippom movie, producer r.b.chowdry, slider, super good films, இயக்குநர் என்.ராஜசேகர், களத்தில் சந்திப்போம் திரைப்படம், சூப்பர் குட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, நடிகர் அருள்நிதி தமிழரசு, நடிகர் ஜீவா\nசூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 90-வது திரைப்படம் ‘களத்தில் சந்திப்போம்’..\n1990-ம் ஆண்டு ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் ...\nK-13 – சினிமா விமர்சனம்\nSP சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள்...\nஅருள்நிதிக்கு பெயர் சொல்லும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nதிரில்லர் ஜானர் சரியான முறையில் அமைக்கப்படும்போது...\n“கரு.பழனியப்பனின் படத்தில் நடிப்பதில் எனக்கு பெருமைதான்” – நடிகை பிந்து மாதவியின் பெருமிதம்..\nதமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குநர்களே தங்கள்...\nகரு.���ழனியப்பன் இயக்கத்தில் நடிக்கும் அருள்நிதி தமிழரசு..\nதமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு சில...\n‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் டீஸர்\nபிருந்தாவனம் – சினிமா விமர்சனம்\n‘சேதுபதி’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற...\nஇயக்குநர் ராதாமோகனோடு மீண்டும் இணையும் நடிகர் அருள்நிதி\nஉணர்வுப்பூர்வமான கதைக் களங்களால் நெஞ்சை வருடிச்...\nநர்ஸ் வேடத்தில் மகிமா நம்பியார்..\nதரமான கதையம்சங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அதன்...\nஅருள்நிதி நடிக்கும் புதிய படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’\nரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற தரமான கதையம்சங்களை...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1616", "date_download": "2020-07-03T14:49:05Z", "digest": "sha1:I3PM7XVNYKGGR3OK2DBVXJ6EHMUMDWY2", "length": 10463, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஅடிப்படையில் நல்லதொரு வேலை பெற பட்டப்படிப்பு படிக்கும் நான் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nஎன் பெயர் அம்பேத்ராஜன். நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பைலட்டாக விரும்புகிறேன். ஆனால் பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல் மற்றுமூ கணிதப் பாடங்களில் 55% மதிப்பெண்களை நான் பெறவில்லை. இது எனக்கு தடைக்கல்லா என்னிடம் என்.சி.சி. சான்றிதழும் உண்டு. எனவே, சி.பி.எல் படிப்பை மேற்கொள்வதற்கான ஒரு சரியான கல்வி நிறுவனத்தைக் கூறவும்.\nஎன் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48846&cat=1", "date_download": "2020-07-03T15:13:28Z", "digest": "sha1:N4UQT5S6DQ2FP5WHD5ZX64P6DKVDXHKL", "length": 14280, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்\nஜூலை 6ல் பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்\nசென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6ம் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மார்ச் 24ல் இந்த தேர்வுகள் முடிந்தன. 8.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மே 27 முதல் திருத்தப்பட்டன. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இந்த பணிகளை 10 நாட்களில் முடித்தனர்.\nஇதையடுத்து மதிப்பெண் கணக்கீடு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு மற்றும் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாளையுடன் பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.\nமாணவர்களுக்கு &'ரேங்க்&' பட்டியல் எதுவுமின்றி அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட உள்ளன. மேலும் மாணவர்களே நேரடியாக ஆன்லைனில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே மதிப்பெண் பட்டியல் நகலை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் வெளியிட உள்ளார்.\nமார்ச் 24ல் நடந்த தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் மறுதேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்���ளுக்கு ஏற்கனவே எழுதிய பாடங்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nகுரூயிஸ் வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nஎனது சகோதரியின் மகள் மைக்ரோபயாலஜி படிக்கிறார். அதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2016/10/", "date_download": "2020-07-03T13:28:35Z", "digest": "sha1:OFILFKWP54GQ2NWZOFQRU6CPKUOKQYYB", "length": 61776, "nlines": 145, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "October | 2016 | ParamAnu", "raw_content": "\nஆதார் அட்டையைப் பொறுத்தவரை, முதலில் காலை உள்ளேவிட்டு, சிறிதுசிறிதாக உடம்பைக் கூடாரத்துக்குள் நுழைக்கும் ஒட்டகம் போல், குடும்ப அட்டை வாங்குதற்குக் கூட , ஆதார் அட்டை வேண்டுமென சொல்வது துப்புரவாக, நல்லவிசயமே இல்லை. கீழேயுள்ள வாதங்கள், ஆதார் அட்டையினால் ஏற்படக்கூடிய வீச்சை, வெவ்வேறு இழைகளாக சுட்டிக்காட்டுவன. மேலும், யாரொருவரும் திறந்தப் புத்தகமாய் இருக்க விருப்பப்பட்டால் இருந்து கொள்ளலாம், ஆனால், தான் திறந்தவெளியாய் இருப்பதனாலேயே, மற்றவரின் வாழ்க்கையில் மூன்றாமவர் மூக்கை நுழைப்பது சரியென்று கூறுவது எவ்வகையானது\nசெர்மனியில், முகநூல், விண்டோஸ், மேக் தளங்களிலுள்ள சில பயனர் உடன்படிக்கைகள் (EndUser Policy) (நாம் உடன்படுகிறேன் என ஒத்துக் கொண்டவை), தனிநபர் விசயத்தில் மூக்கை நுழைக்கும்விதமாக இருப்பதனால், அந்நிறுவனங்கள் மிகக் கடுமையான அபராதத் தொகைகளை செலுத்தியும், இன்னும் சில வழக்குகளையும் சந்தித்து வருகின்றன. முகநூல் லைக் பொத்தானையும், தற்பொழுது இன்னபிற பொத்தான்களும் கூட தனிநபரின் விருப்பு வெறுப்புகளை பொதுவெளியில் வைப்பது என்பது, அந்நபரைப் பற்றிய வாழ்வினையும் அவரது மனோநிலையையும் பிறர் புரிந்துகொள்வதற்கும் புரிந்துகொண்ட விவரங்களை தவறாகப் பயன்படுத்துதற்கும் வாய்ப்புகளுண்டு என்றநிலைப்பாட்டால் இவ்வழக்குகள் பாய்ந்திருக்கின்றன.\nநாம் எல்லாம் “பேரைச் சொன்னாலும் ஊரை சொல்லக்கூடாத��” என்றுக் கூறுவனக்கூறல் அழுத்தம் திருத்தமாய் இருந்தவர்கள். இருப்பினும் இன்றையப் பொதுவான மனநிலை, “நானொரு திறந்தப் புத்தகம், தெரியுமா” எனக் கூறும் அளவுக்கே இருக்கிறது. தத்தமது அரசியல் சார்புவிவரமன்றி மற்றவையெல்லாம், பொதுவெளியில் இருந்தால் ஒன்றும் பிரச்சினையில்லை என்றதொருநிலை இருந்தேவந்திருந்த போதும் இந்நிலை சற்றுமாறிவருகிறது. ஆனால் எல்லோரும் புரிந்துகொண்டு மாறுவதற்குள், நம் மரபணு தகவல் முதற்கொண்டு எல்லாம் அரசுக்குப் போய்விடும் போல் தெரிகிறது. மைனாரிட்டி ரிப்போர்ட், மேட்ரிக்ஸ் போன்ற திரைப்படங்களில் வரும் மெய்நிகர் வாழ்க்கை போன்ற விசயங்களெல்லாம், வெகுவிரைவில் உண்மையாகலாம்– (சொல்லிவாயை மூடவில்லை, கீழே புதிதாக இது சார்ந்த சோதனை நடந்திருக்கும் சேதியைக் காணலாம்). அவையெல்லாம் படத்தில் பார்க்க நன்றாக இருந்தாலும், உண்மையாகும்பட்சத்தில் இப்புவியில் வாழ்க்கையென்பதேக் கொடுமையான ஒன்றாகிவிடும்.\nதமிழில் கோரி டோக்டோரோவ் (Cory Doctorow), இரிச்சர்ட் ஸ்டால்மேன் (Richard Stallman, நிறுவனர் Free software foundation) மாதிரி யாரும் எழுதுவதில்லையென நினைக்கிறேன். இத்தனைக்கும் இரிச்சர்ட் சுடால்மேன் போன்றோர் இந்திய அரசாங்கம், தனிமனித இணைய சுதந்திரங்களில் தலையிடும் போது எல்லாம் (காங்கிரஸ் அரசில் வலைப்பதிவுகள் தடைசெய்யப்பட்ட விவகாரங்களிலும், இன்னபிற தனிமனித பேச்சுரிமை விசயங்களிலும்), இங்குள்ள மக்களுடன் (கட்டற்ற மென்மக்குழுக்கள் -Free and Open Source Software groups) சேர்ந்து குரல் கொடுப்பவர். கீழேயுள்ள சேதி தான், நான் தமிழில் பார்த்த ஆதார் பற்றி எச்சரிக்கை செய்யும் முதல் பதிவு. நான் பலமுறை இதழ்களில் வரும் கருத்துப்பக்கங்களில், இது பற்றி கருத்து சொல்லும் போதெல்லாம், மக்கு கிராமத்தான் போலவோ நீ இந்தியனா என்பது போலவோ உள்ளது, பெரும்பாலானோரின் பார்வை. இத்தனைக்கும் நம்நாட்டில் தகவல்தொழில்நுட்பத்துறையில் மிக அதிகம்பேர் உள்ளனர். கல்லூரிகளிலும், கணிசமான க்னூ/லினக்ஸ் ஆட்களும் இருக்கிறார்கள். ஆயினும், போதுமான விழிப்புணர்வில்லாமல் இருக்கிறது.\nஎழுத்தாளரும் இணையவுரிமை ஆதரவாளருமான கோரி டோக்டோரோவ் இணையம் பற்றியத் தெளிவினையும் கட்டற்றத்தளங்களைப் (எ.கா. Free Software Foundation, Electronic Frontier Foundation) பற்றிய விழிப்புணர்வையும், அரசு அல்லது குடியமைப்பில் தனிமனித உர���மைமீறல் வாய்ப்புகளைப் பற்றியும் எழுதிவருகிறார். அவர் எழுதிய “லிட்டில் பிரதர்” எனும் நூல்(PDF), இணைய உரிமைமீறல் பற்றிய அடிப்படை விசயங்களைப் பற்றிய ஒரு கற்பனை கதை. ஒரு பள்ளியில் படிக்கும் பள்ளிச்சிறுவர்களும் அப்பள்ளியில் சிறுவர்களைக் கண்காணிக்க ஆசிரியர்கள் செய்யும் விசயங்களையும் நாட்டுத்தலைவர்கள் அல்லது அரசு எந்திரங்கள் எப்படி மக்களைப் பாதிக்கின்றனர் எனும்வகையில் தற்குறிப்பேற்றிக் கூறியிருப்பார். இந்நூலை படைப்பாக்கப் பொது உரிமத்தின் கீழ் (Creative Commons license), இலவசமாக இட்டுள்ளார்.\nஇக்கதையில் பேசப்படும் பொருட்களாவன: (wikipedia)\nதனியொருவரின் அந்தரங்க வாழ்வு (privacy), தாராள-அரசியல்வாதம் (Libertarianism), காவற்றுறை–ஏவல் துறையாவது (ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி எழுதுவதை காவற்றுறையின் கைது நடவடிக்கை போன்றவை), தீவிரவாதம், தகவல் மறைப்பியல்(Cryptography), கொந்தர்கள் (hackers), சமூகப் பிறழ்ச்சி (dystopian society).\nபோனவாரம், இணையத்தை முடக்கும் விதமாக, சேவைமுடக்கும் தாக்குதலை (DoS- Denial of Service) சிலர் செய்ததாக சேதியில் காணநேர்ந்தது. இது IoT எனப்படும் Internet of Things (இணையத் தொலைக்காட்சி, இணையத்தில் இணைக்கக்கூடிய வகையிலான, குளிர்சாதனப் பெட்டி, காபி இயந்திரம், போன்ற பலவிதமான மின்னணுக்கருவிகள்) – இணையவழியியங்கும் கருவிகளின் வழியாக நடந்த பரந்துபட்டத் தாக்குதலாகும் (DDoS- Distributed Denial of Service). இம்மாதிரியான இணையஞ்சார்கருவிகள் தகவல் நுட்பம் அடிப்படையில் மிகவும் வலுவில்லாதவை. இது போன்ற வலுவிலாநுட்பங்களை வலுப்படுத்தக் கொந்தர்கள் (hackers) கைகொள்ளும் தாக்குதல் நன்மைபயப்பன (போன வாரம் நிகழ்ந்தவை, எப்படியானது எனத் தெரியவில்லை.)\nஆனால், நம்முடைய அரசுத்தளங்களும் அரசுசார் நிறுவனங்களின் தளங்களும் அடிக்கடி, பழிவாங்கும் முறைகளில் முடக்கப்படுகின்றன என்பதை எல்லா நேரமும் பார்த்து வருகின்றோம். செர்மனியில், நாட்டின் தலைவியின் அலுவலகசெயல்பாடுகளையும் இரகசியங்களையும் சீனக்கொந்தர்கள் உளவுபார்த்ததாகத் தகவல் வெளியானது. NSA-ந் தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதாகவே செய்திகள் வருகின்றன. இப்படி முன்னேறிய முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் அனைத்திலும் இணையப்போர்த் தாக்குதல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.\nஒருபுறம் சர்க்கரைத் தொழிற்சாலைகள் நிதிவழங்கியதனால், பெரிய பல்கலைக்கழகத்தில் உ���்ள பெரிய ஆய்வாளர்கள் கூட, சர்க்கரையைப் பற்றிய சரியான அறிவியல் ஆய்வுகளை உண்மைகளை தாங்கள் வெளியிடவில்லை என்பதை ஒத்துக்கொள்ளும் நிகழ்வுகளையும் காண்கிறோம். அதாவது பொதுமக்களின் நல்வாழ்வுக்கென உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பானக் கட்டமைப்பில், தனியார்நிறுவனங்களின் சிறப்பான கைங்கர்யங்கள் இவை.\nஅவ்வப்போது சர்வதேச மருந்துவியாபாரிகளாலும், அரசு உளவுத்துறைகளினாலும் உயிரித்தாக்குதல் போன்ற சதிகள் நடைபெறுவதாக ஒரு பொது கருதுகோள் உள்ள நிலைமையில் (அது பொய்யாகவே இருந்தாலும் கூட), நம் வாழ்க்கையின்அடிப்படை சாராம்சமான சிலவிசயங்களை மற்றொருவருக்குப் பகிர்தல் என்பது எவ்வகையிலும் நன்றன்று.\nஇப்படி ஒன்றைப்பிடித்து ஒன்றைத்தொட்டு பெரிய பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்பதை உணரவாவது செய்யவேண்டும். சட்ட அமைப்பு/உச்ச நீதிமன்றம் தேவையேயில்லை என்றது, ஆயினும், அதை கட்டாயம் ஆக்குவது என்பது எப்படியென விளங்கவில்லை. இனியும் ஆதாரிடமிருந்து தப்பிப்பது எப்படியென விளங்கவில்லை.\nஇதை எழுதிக்கொண்டிருக்கும் இதே வேளையில், ஒரு செய்தி, இரண்டு செயற்கையறிவுத்திறன் பெற்ற கருவிகள் (Artificial intelligence) தங்களுக்குள் தகவலை மறைத்துப் பரிமாறிக்கொள்ளப் பழகியுள்ளன, அவை எம்மாதிரியான தகவல் மறையீட்டுமுறையைப் பயன்படுத்துகின்றன என விஞ்ஞானிகளும் அறிந்தாரில்லை. கதை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதா\nஅரசு இயந்திரங்களை மனிதர்கள் தங்களின் நல்வாழ்வுக்காக, தாங்களே வகுத்த சட்டங்களால் உருவாக்கி இயக்கும் போதே, மனிதர்களுக்கு எதிராக மாறக்கூடிய வகையில் இருக்கும்பட்சத்தில், கருவிகள் சட்டம் இயற்றினால் ஆதார் அட்டை நெற்றியில் பச்சைக்குத்தப்படலாம்.\nPosted in அறிவியற்தமிழ், கற்கை நன்றே\n2016 இயற்பியல் நோபல் பரிசும் திண்மவியலில் இடவியற்கோட்பாடும்\n2016 ஆமாண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு, பொருண்மையீர்ப்பு அலைகளுக்கு (gravitational waves), கரும்பொருள் கோட்பாடு (dark matter) என பலவிதமான எதிர்பார்ப்பைக் கிளப்பி, திடீரென யாருமே எதிர்பாராதவகையில் இடவியற்கோட்பாட்டை(topological) பொருண்மவியலின் (condensed matter physics) நுட்பங்களின்பால் கண்ட இயற்பியலர்கள், பேராசிரியர்கள் தூல்ஸ் (Thouless), ஹால்டேன் (Haldane), கோசர்லிட்ச் (Kosterlitz) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபொருண்மங்கள் பெரும்பாலும் திண்ம நீர்ம வளிம நிலைகளில் வகைப்படுத்தப்பட்டதோடும், அயனிக்குழம்பான பிளாஸ்மாகவும், போசு-ஐன்ஸ்டைன் செறிவுநிலைகளாகவும் (BEC), பொருண்மச்சுழற்கடத்தி நிலைகளாகவும் (Topological materials), புதிய பொருண்மநிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.\nமரபியற்பியல் கோட்பாட்டின்படியும் குவாண்டக் கோட்பாட்டின்படியும் பொருட்களின் நிலைமாற்றங்கள், அந்தந்தப் பொருட்களைப் பொறுத்து வெப்ப,மின்,காந்தப்புலங்களுடன் ஊடாடுவதால் ஏற்படுவன. அதை ஏன் நாம் இடவியல் வழியாகப் பார்க்கிறோம் என்பதையும் அதற்கும் சாதாரண நிலைமாற்றங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் இயன்ற அளவு எளியமுறையில் விளக்குகிறேன். ஏற்கனவே இது சார்ந்த ஒரு பதிவை முடிவிலா மின் சுற்றும், கொஞ்சம் ஜனரஞ்சக திண்ம அறிவியலும் எனும் தலைப்பில் முன்னமேயிட்டுள்ளேன், அதில் இடவியற்கோட்பாடு சார்ந்த விசயங்களைக் கோடிட்டுக்காண்பித்திருந்தேன். அதில் எலக்றானியல் சுற்றுகள், மரபணு உயிரியலிலும் (DNA அமைப்பு) திண்மவியலிலும் (ஒழுங்கிலாப் போக்கு -Random walk) எண்ணியலிலும் (Number theory) இடம்பெறும் நிகழ்வுகளிலும் கணக்கீடுகளிலும் பிரதிபலிப்பதில் காணலாம்.\nநாம் பொதுவாக எந்தவொரு அளவீட்டையும் எண்களால் குறிப்பிடுவோம், சில நேரங்களில் அதனுடன் பிறப்பண்புகளையும் சேர்த்துக் குறிப்பிடவேண்டியிருக்கும், இருவர் நிலத்தைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள் எனக் கொள்வோம்.\nஉதாரணத்திற்கு எனக்கென்று சொந்த இடம் உள்ளது என ஒருவர் கூறினால், எவ்வளவு எனக் கேட்போம், 100 ஏக்கர் என்று அவர் கூறுவதாய் கொண்டால், உடனே மறுகேள்வி எங்கே எனவோ எந்தப்பக்கம் எனவோ திசை சார்ந்து இருக்கும், நமது கேள்வி.\nஇடத்தையும் குறிப்பிட்டவுடன், அது நஞ்சை புஞ்சையா என்ற அதனுள் உறையும் சேதி கூடத் தெரிந்துவிடலாம். அதாவது, அவர் ஆற்றங்கரையருகில் எனக் கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம், தானாகவே, அது வளமான நஞ்சைப்பகுதி தான் எனக் கருத்தில் கொள்வோம்.\nமலைமுகடு, சி1 சி2 சி3 –முகட்டில் வெவ்வேறு உயரங்கள்; அதே சி1 சி2 சி3யின் வரைகோட்டுப்படம்\nஇப்படி ஒருபொருளை அல்லது ஒரு விசயத்தைக் குறிப்பிட, அதுபற்றியப் பண்புகளைக் குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம், இவையனத்தையும் ஒருக் குறிப்பிட்ட வடிவம் மூலம் குறிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு உலகவரைபடத்தில் இதே செய்திகளைக் குறிப்���ிட, வண்ணங்கள் கொண்டும் அட்ச, தீர்க்ககோடுகளின்வழியாகவும் வரைகோட்டுகளின்வழியாகவும் மேலே சொன்ன உதாரணத்தில் உள்ள சேதிகளையும் பொதிக்கமுடியும். ஒரு பொருளின்பண்பைக் காட்ட வார்த்தைகளைக் கொண்டும், எண்களைக் கொண்டும் விசயத்தைப் பரிமாறிக்கொள்வது போல், ஒரு பொது மொழிவழியாகப் பரிமாறிக்கொள்ள இடவியல் பயன்படுகிறது. முப்பரிமாண தரைபரப்பை/மலை முகட்டை, ஒரு இருபரிமாணத்தாளில் வரையும்போது, வரைகோடுகளைக் கொண்டு மலையின் உயரத்தைக் குறிப்பிட முடியும். உதாரணத்திற்கு, ஒரு மலையில், தரைபரப்பில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் தேநீர்க்கடையும் 200 மீட்டர் உயரத்தில், சுற்றுலாத்துறைஅலுவலகமும் அம்மலைமீதில் உள்ளதெனில், தாளில் குறிப்பிடும் போது 100 மீட்டர் அளவுக்கான வரைகோட்டினை வரைந்து தேநீர்க்கடையை அதனுள்ளும், 200 மீ அளவுக்கான வரைகோட்டினை வரைந்து அலுவலகத்தையும் குறிப்போம்.\nசுழல் அல்லது ஒளித்துகளின் சுழல் தன்மையை ப்ளாக் அல்லது போன்கரெ கோளத்தில் பொதியச் செய்து, அச்சுழலின் மாற்றங்களையும் காண்பிக்கும் படம்\nஇதைப் போல், ஒரு பண்பைக் குறிக்க இன்னொருப் பரிமாணத்தில் இன்னொருப் பண்பாகக் குறிப்பிடவியலக்கூடிய அமைப்பும் இடவியல் கோட்பாட்டிலுள்ள வசதி ஆகும். இடவியல் இடத்தை மட்டும் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதில்லை, எந்தவொருப் பண்பையும் இதன் மூலம் குறிப்பிடப் பயன்படுத்தமுடியும். உதாரணத்திற்கு எலக்றானின் சுழற்பண்புகள் முப்பரிமாண உலகில் அளக்கப்படவேண்டியவை. அவற்றை அளந்துக் குறிப்பிடும் பொழுது, எல்லையில்லா பரிமாணங்கொண்ட ஹில்பர்ட் வெளியில் குறிப்பிடமுடியும். அரை-சுழலெண் கொண்ட ஒரு எலக்றானின் பண்பை, இருபரிமாண ஹில்பர்ட்வெளியில் அவ்வெலக்றானின் பண்புநலன்கள் சிதையாமல் குறிப்பிடமுடியும். இவ்விருபரிமாண இல்பர்ட் வெளி, நாம் மனக்கண்ணால் காண்பதற்கு இன்னும் சிரமமாய் இருக்கலாம், அதனால், இப்பண்புகளை ஒரு முப்பரிமாணக் கோளத்தின் (2-Sphere or 3-Ball ) மேல் பொதித்து அதன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உய்த்துணரவும் வசதியாக இருக்கும்.\nஇம்மாதிரி இடவியல் கோட்பாடுகளைக் கொண்டு பலவகையான விசயங்களை அறியமுடியும். அதே போல, இடவியலைக் கொண்டுக் காணும் பொழுது, நாம் காபி அருந்தும் கோப்பையும், உளுந்துவடையும் ஒரே வடிவம் கொண்டவை ஆகிவிடும���. நம்முடைய கால்சட்டையும், வடையைச்சுடும்போது ஒன்றையொன்று ஒட்டிக்கொண்ட இரு உளுந்துவடைகள் எப்படியிருக்குமோ அந்தவடையும் வடிவத்தில் ஒன்றாகிவிடும் இதனால், ஒரு வசதி என்னவெனில், உளுந்துவடை ( ) மாதிரியான அமைப்பைப் பற்றி நாம் நன்றாக அறிந்திருந்தால், கோப்பிக்கோப்பை போன்ற கடினமான அல்லது ஒழுங்கில்லா வடிவங்களின் தன்மையினை ஆராய்ந்து கொள்ளமுடியும்\nஇடவியற்தத்துவப்படி ஒரேவடிவங்கொண்டவை: 1. கோப்பை (பிடியில்லாதது)யும் கோளமும் 2. பிடியுள்ளக் கோப்பையும் வடையும் 3. காற்சட்டையும் வடைகளும்\nஇடவியல் கோட்பாடு, கிராஃப் கொள்கை, முடிச்சுகளின் கோட்பாடு போன்றவையனைத்தும், இயற்பியலில் வெவ்வேறு கட்டமைப்பின் மூலமும் காணலாம்.\nசீரான ஒழுங்குகள் (broken symmetry) உடைபடும் புலங்களில் திண்பொருண்மப் புலமும் ஒன்று. இயற்பியல் விளைவுகளைக் காணும்பொழுது வழமையானக் கணக்குமுறைகள் பயன்படாமல் போகவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அம்மாதிரித்தருணங்களில் விளங்கிக் கொள்ளவும் கணக்கிடவும் இம்மாதிரியான வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காலம்-வெளி, இழைக் கோட்பாடு, குவாண்டம் ஈர்ப்பியல், குவாண்ட பொருண்மவியல் — மீக்கடத்தியியல், மீப்பாய்மவியல், குவாண்டக் கணினியியல் போன்றத் துறைகளில் இடவியற்கோட்பாடு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.\nமீப்பாய்மம் (Superfludity), மீக்கடத்துதிறன் (Superconductivity) உதாரணங்கள்\nஉதாரணத்துக்கு குவாண்ட திண்மவியலுக்குத் தொடர்புடைய, மீப்பாய்ம, மீக்கடத்தி விசயங்களைக் காணலாம். நீர்ம ஹீலியம் ( He) என்பது, 4K (~ -270 டிகிரி செல்சியஸ்)அளவுக்கு குறைவான வெப்பநிலையைக் கொண்ட நீர்மம், நீர்மம் என்றாலேயே அதற்கு விழுவிழுப்புத் தன்மை என்ற ஒன்று உண்டு. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினால், அது அப்பாத்திரத்திலேயே இருப்பதற்கும் விழுவிழுப்புத்தன்மை தான், ஒருவகையில் காரணம். ஆனால் நீர்மஹீலியத்தை ஒருப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்பொழுது, அது இருக்கும் பாத்திரத்தின் சுவர்களின் வழியாக ஏறி, புவியீர்ப்புவிசையையும் தாண்டி, வழிந்தோடும் தன்மை கொண்டவை. இதன் பொருள் என்னவெனில், உராய்வைப் போன்றதொரு ஆற்றல்பரிமாற்றத்தில் வீணாகும் உபரியாற்றல், நீர்மத்தில் விழுவிழுப்புத்தன்மை, இல்லையென்பது அதாவது, சுழற்றிவிட்ட பம்பரம் என்றும் நிற்காமல் சுற்றிக் கொண்டேயிருந்தால், எப்படியிருக்குமோ அப்படியானது இது.\nநாம் பொதுவாகக் காணும், ஆற்றில் உண்டாகும் சுழல் என்பது வெவ்வேறு திசைவேகத்தில் நீரோட்டங்கள் கலக்குமிடத்தில் உண்டாவது, இதேப் போன்றதை, ஒருக்கோப்பையில் உள்ள நீரை கரண்டியால் சுழற்றும் போதும் உண்டுபண்ணலாம். ஆற்றில், வெவ்வேறு நீரோட்டங்களின் திசைவேகமாற்றம் இருக்கும்வரை சுழலிருக்கலாம், கோப்பையில் உண்டாகும் சுழலும் கரண்டியை விட்டு சுழற்றுவதை நிறுத்திய சிறிதுநேரத்தில்தணியும். ஆனால், மீப்பாய்மமாகக் கருதப்படும் நீர்மஹீலியத்தில் –உராய்வைப் போன்று நீர்மங்களில் செயல்படும்– விழுவிழுப்புத்தன்மை இல்லாதநிலையில், தொடர்ந்து சுழலை தன்னுள் வைத்திருக்கும், போன நூற்றாண்டின் மத்தியில், இயற்பியற்றுறையில் இது போன்ற விளைவுகள் மிகப்பெரிய சவாலாக இருந்தன.\nசரி, சுழல் என்பது என்ன, ஒரு பெரிய பரப்பில், ஓரிடத்தில் மட்டும் ஒழுங்குமாறிய நிலை, ஆக அவற்றைக் குறிக்க வெக்டர்புலங்களைப் பயன்படுத்தலாம், ஏனெனில், சுழல் என்பது ஒருவகையான விசை, ஆனால் அவ்விசை, இடத்திற்கு தக்கன வேறுபட செய்யும் ஒன்று. ஆகவே தான், சுழலுக்குள் மாட்டியவுடன் ஆற்றுக்குள் பொருட்கள் செல்வதில்லை, சில சுற்றுகள் சுற்றிவிட்டு பின் ஆற்றுக்குள் மூழ்கடிக்கப்படுகிறது. இந்த மொத்தநிகழ்வையும் இருபரிமாணத்தாளில் வரையவேண்டும் என்றால், நாம் என்ன செய்வோம் மொத்தப்பரப்பில் சுழல் உள்ள இடத்தில் மட்டும் சிறு வெக்டர் சுழல்களினால் குறிப்பிடமுடியும். இப்படி வடிவியற் நுண்கணிதம் கொண்டு பார்க்கலாம். சரி, திரும்பவும் சுழலுக்குள் செல்வோம்.\nசாதாரண ஒரு சுழலுக்குப் பதில், இரு சுழல்களை அருகருகே உண்டுபண்ணினால், அவை மிகவும் அற்புதமாக, தனியாக உள்ளச் சுழல்களை விடவும் அதிகநேரம் உள்ளதைக் காணவியலும். இதே போன்றத் தன்மையினை, மீக்கடத்தியிலும் காணமுடிந்தது. எலக்றான்கள் என்பவை, எதிர்மிந்தன்மையுடையவை, அதனால் அருகில் வருங்கால், ஒன்றையொன்று விலக்கும் தன்மைகொண்டவை. ஆனால், மீக்கடத்தி நிலையில் –மீக்குறைவான வெப்பநிலையில்– எலக்றான்கள் ஒன்றையொன்று கைகோர்த்து, கூப்பர் ஜோடிகளாக இணையாக மாறுகின்றன. கூப்பர் ஜோடிகளான உடன் அப்பருப்பொருள் மீக்கடத்தியாக மாறும். மேலோட்டமாகக் கூறும்பொழுது, இவ்வாறு தாழ்வான வெப்பநிலையில் மீக்கடத��திகளாக இருக்கும் பல உலோகங்கள், அறைவெப்பநிலையில் மின்னோட்டத்தைக் கடத்தாப் பொருட்களாக -insulators- இருப்பன ஆக, இங்கே கடத்தாப் பொருளிலிருந்து மீப்பெரும் கடத்தியாக, சம்பந்தமேயில்லாத நிலைக்கு நிலைமாற்றம் ஏற்படுகிறது. இது போல் நிலைமாற்றம் ஏற்படும் பொழுது, பெரும்பாலும் சீரொழுங்குநிலை உடைபடும்.\nஒரு கடத்தியில் அல்லது குறைகடத்தியில், மின்னோட்டத்தை செலுத்திவிட்டு, மின்னோட்டத்தின் திசைக்கு செங்குத்தாக, குறுக்காக மின்னழுத்த வேறுபாட்டை அளந்தால் என்னவாகும் பொதுவாக மின்னழுத்த வேறுபாடு இருக்கக் கூடாது. ஏனெனில் மின்னோட்டத்தை ஒரு உலோகக்கடத்தியில் அனுப்பும் பொழுது, எங்கேத் தொட்டாலும் ஷாக் -மின்னதிர்வு ஏற்படும். ஆனால், ஹால் விளைவின் சோதனை அமைப்பில், கடத்தியின் பரப்புக்கு செங்குத்தாக, காந்தப்புலத்தை வைக்கும்பொழுது, கடத்தியின் குறுக்காக ஒரு மின்னூட்டங்களின் (charge) ஓட்டமானது காந்தப்புலத்தால் லோரன்ஸ் விசையினால் ( )மாற்றப்பட்டு ஒரு பக்கமாக ஒதுங்கும், இதனால், ஒரு பக்கத்தில் மட்டும் மின்னூட்டம் அதிகமாகிவிடும், இம்மின்னூட்ட வேறுபாட்டால், மின்னழுத்தவேறுபாடு உண்டாகும். காந்தப்புலத்தின் சக்தி, திசை இவற்றைப் பொறுத்து மின்னழுத்த மாறுபாடு அமையும்.\nசரி, பொதுவாக, ஒரு பொருளின் விலையைக் குறிப்பிடும் போழ்து, ஒரு மாம்பழத்தின் விலை 2 உரூபாய் எனில், 10 பழங்களின் விலை 20 ஆகும். 20 பழங்களின் விலை 40 என நேரடியாகப் எண்களைப் பெருக்கிக் கொண்டு போகலாம். ஆனால், மொத்தவியாபாரி வாங்கும் போது இப்படி வாங்கியிருக்கமாட்டார் தானே, அதாவது ஆயிரம் பழங்களின் விலை 2,000 ஆக இருக்காது, அதாவது அதன் மடங்கில் இருக்கப்போவதில்லை. ஆக, மொத்தவியாபாரியின் கணக்குக்கும் நுகர்வோரின் கணக்கும் ஒன்றாக இருப்பதில்லை, அதற்கான காரணிகள் பல்வகைப்பட்டவை.\nஅதே போல், ஒரு விசயம் ஒரு பரிமாணத்தில் ஒரு மாதிரி நடந்தால், அதே விளைவு, இரு பரிமாண பருப்பொருளில் அதன் இருமடங்கிலோ, இல்லை ஒருபரிமாணத்தின் தன்மையைப் பொறுத்தமாதிரியோ அமையாமல் மொத்தமாகவே, வேறுமாதிரியாகவும் அமைய வாய்ப்புகளுண்டு.\nகூப்பர் இணை, ஜோசப்சன் சந்தி போன்ற மீக்கடத்தி அமைப்புகளிலும் ஹால் சோதனைகளிலும், ஒரு தளத்தில் அல்லது தகட்டில் நடப்பவை. ஆனால் நம் சோதனைக்குரிய பொருள் தடிமனாக ஆக, மடங்குகளில் அல்லாமல் மாறுவது எப்படி என்பதை சில உதாரணங்கள் மூலம் காண்போம்.\nசரி, மென்பட்டையாக, இருபரிமாணத்தில் இருக்கும் ஒரு கடத்திக்குத் தான் பார்த்தோம், இதுவே, கடத்தி தடிமனானால் எதிர்பார்க்கப்படும் விளைவு, நுகர்வோர் வாங்கும் மாம்பழக்கணக்காக நேரடி கணக்கீடாக இருக்காது. ஏனெனில், காந்தப்புலம் திசை சார்ந்தது, அதனால், ஹால் விளைவில், கடத்திக்குள்ளே வெவ்வேறு திசைகளில் மின்னூட்டம் வெவ்வேறு அளவுகளில் செலுத்தப்படும். இதனால் கடத்தியின் கடத்துத்திறன் வெகுவாகப் பாதிப்படையும். இது மேம்போக்காகப் பார்க்கும்பட்சத்தில் இவை இவ்வாறு நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. ஆனால், காந்தப்புலத்தின் தன்மைக்கேற்ப ஒருசேர மாறாமல், திடீர் திடீரென கடத்தும்திறன சில காந்தப்புல அளவுகளுக்கு ஒரு மாதிரியும், அதிலிருந்து சிறிது பிசகினாலும், மிந்தடை அதிகமாகவும் மாறுவது, வியப்பானவொன்றாக இருந்தது. குவாண்டவியலில் தான், இம்மாதிரி, ஒரு குவாண்டத்துகளின் தன்மை, குவாண்டமாக்கம் செய்யப்படுவதால், ஒரு அணுவின் அல்லது அணுத்துகளின் சக்தி தொடரளவுகளாக இல்லாமல், குறிப்பிட்ட அளவு மட்டுமே அமையும் சாத்தியம் உண்டு. ஆக, இம்மாதிரி ஹால் விளைவுகளிலும், அதன் நுட்பத்தை அறிந்து கொள்ளும்பொருட்டு, குவாண்டவியல்கொள்கைகளைக் கொண்டு இம்மாதிரியான பருபொருட்களைப்பற்றி ஆய்வுசெய்யப்படும் பொழுது, இவை குவாண்டம் ஹால் விளைவுகள் கண்டறியப்பட்டன. அம்மாதிரியான பொருண்மங்களுக்கு ஹால் கடத்துத்திறனானது இயற்கையின் மாறிலிகளில் ஒன்றான டிராக் அல்லது மாற்றமடைந்த பிளாங்க் மாறிலியின் அளவுகளில் இருந்தது.\nகுவாண்டச்சுழலில் ஹால் விளைவு (Quantum spin Hall effect), இடஞ்சார் திண்மவியல் (Topological matter)\nசரி, மின்னோட்டம், எலக்ரானால் ஆனது எனும் பொழுது, எலக்றானுக்கு இருக்கும் பிறபண்புகளான, சுழற்பண்பையும் இது போல பார்த்தால், என்னவாக இருக்கும் எனப் பார்த்தபொழுது, ஹால் விளைவின் தன்மை, வேறுமாதிரியான பருப்பொருளின் தன்மைக்கு அடிகோலியது, காந்தப்புலமும், எலக்றானின் சுழலும் ஊடாடி புதுவகையானத் சுவிட்சு/நிலைமாற்றிகளைப் போல செயல்படுவதைக் காண முடிந்தது. காந்தப்புலம் இல்லாமலும் ஹால்விளைவுகளைக் காண நேர்ந்தது இது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விசயம் ஆகும்.\nஇதுமாதிரி அதியுயர் ஆற்றலியலிலும் துகளியற்பியலிலு���் (high energy physics) குவாண்டப் பொருண்மவியலிலும் சீரொழுங்குநிலை உடைபடும் இடங்கள் நிறையவேவுண்டு. ஆயினும் கடத்தியின் மேற்பரப்புகளில் உள்ள மாறுபாடுகளுக்கேற்ப, விளைவுகள் ஏற்படுவது, சீரொழுங்குநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும்நிலையில் கூட நிலைமாற்றங்கள் ஏற்படுவதை, 2005ஆமாண்டுவாக்கில் கோட்பாட்டளவில் கண்டறிந்தனர்.\nகடத்தாநிலையில் இடஞ்சார்ப் பண்புள்ளக் கடத்தாப்பொருள் சாதாரணக் கடத்தாபொருளைப் போல் உள்ளது.\nஉதாரணத்திற்கு, ஒரு கடத்திக்குள் எலக்றான் செல்லும் வழியில் ஏதாவது பழுதோ அல்லது வேறு அணுக்களோ மாசுகளோ இருந்தால், எலக்றான் சிதறும், இவ்வாறு சிதறினால், இயக்கவாற்றல் வெப்ப ஆற்றலாக மாறி வீணாகும். ஆனால் குவாண்டம் விளைவுகளால், திண்மங்களில் இம்மாதிரியானச் சிதறல் ஏற்படுவதில்லை, இது முடிச்சுக்கோட்பாட்டின் படி ஏற்படும் எலக்றானின் குவாண்டநிலைகளின் மாற்றங்களாக விளக்கப்படுகிறது. இடவியல் கோட்பாடுகளின்படி சீரொழுங்குநிலைசார்ந்த தன்மை ஆராயப்படுகிறது.\nஇடஞ்சார் பண்புள்ள கடத்தாப்பொருள்: நடுவில் கடத்தாபொருளாகவும், ஆனால் சோதனைத்துண்டின் ஓரங்களில் கடத்தியாகவும் உள்ளது.\nஒரு கடத்தாப் பொருள், அதன் கடத்தாநிலைக்குக் காரணம், அணுக்கள் தன் கடைசிவட்டப்பாதையில் உள்ள எலக்றான்களை கடத்தும் வல்லமைக்கு அனுப்பவியலாநிலையில் இருக்கும். ஆனால், ஒரு இடஞ்சார் திண்மப்பண்புள்ளப் கடத்தாப் பொருள்கூட காந்தப்புலத்தில் வைக்கும்பொழுது, அணுவின் சுழல்-சுற்றுப்பண்புகளின் ஊடாட்டத்தால் (Spin-Orbit coupling), கடைசி சுற்றுப்பாதையில் இருக்கும் எலக்றான்கள், தன் பாதையைத் தவிர்த்து, அந்தப் பொருளின் ஓரங்களில் மட்டும் முன்னேறிச் செல்லும். இதனால் அப்பொருளுக்கு அதன் ஓரத்தில் மட்டும் கடத்துந்திறன் உண்டாகிறது.\nஇதில், எலக்றானின் சுழல்தன்மையினைப் பொறுத்து, எலக்றானின் ஓட்டம் அமையும். சரி, இது இருபரிமாணத் தகடு, இதுவே, முப்பரிமாணமானால், என்ன ஆகும் இருபரிமாணத்தில் ஓரங்களில் கடத்துந்திறன் உண்டாவது போல, முப்பரிமாணப் பருப்பொருளில், அதன் மேற்பரப்புகளில் கடத்துந்திறன் உண்டாகிறது. பொதுவாக, குறைக்கடத்திகளில் (semiconductors) அணுக்களில் நிறைச்சுற்றுவட்டப்பாதையில் உள்ள எலக்றான்கள், Fermi Level எனும் அளவைக் கடந்து கடத்தும் எலக்றான்களாக மாறுவதற்கு, இரண்டு நிலைகள��க்கும் நடுவே ஒரு ஆற்றல் வேறுமாடு உண்டு, அந்த ஆற்றல் வேறுபாட்டைக் கடக்க, மின்னழுத்தத்தைத் தரும்பொழுது, கீழுள்ள கடைச்சுற்றுப்பாதையில் உள்ள எலக்றான்களுக்கு ஆற்றல் கூடி, அதற்கு வேண்டிய குவாண்ட ஆற்றலைப்பெறும்பொழுது, தாவிக் கடத்த ஆரம்பிக்கும். இதை, ஆற்றல்-உந்த வரைபடத்தில் குறிப்பிடும் போது, வேலன்ஸ் பட்டையும் கண்டக்ஷன் பட்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக அமையுமாறுக் குறிப்பிடுவர். ஆனால், மேலுள்ளப் படத்தில், தனித்தனிப் பட்டைகளாக, ஆற்றல்வேறுபாட்டுடன் இருக்கும் போதும் இந்த ஓர குவாண்டநிலைகள் கடத்த ஆரம்பித்ததை, வெளிர்நிலக் கோடுக் காண்பிக்கிறது. அதே முப்பரிமாணத்தில், கூம்பு வடிவில் கடத்தும் எலக்றான்களின் தன்மை அமைகிறது. இதை கிராஃபீன் போன்ற பருப்பொருட்களில் டிராக் கூம்பு (Dirac cone), அதாவது அம்மாதிரியான பருப்பொருட்களில் உள்ள எலக்றான் டிராக் சார்பியல் குவாண்ட சமன்பாட்டினையொட்டி இயங்கும். சரி, அதை இன்னொரு நாளில் காணலாம்\nகுவாண்டம் சுழல்களின் தன்மை, எப்பொழுதும் இடவியல் கோட்பாட்டின்படி அமைவதையும் ஹால்டேன் அவர்களின் கணக்கீடுகள் காண்பித்தன. சுழல்களை குறிப்பிட்ட தூரத்தில் சங்கிலிக்கண்ணிகளை போல் வைத்தால் சிலவகையான சுழலெண்களைக் கொண்ட சங்கிலிகள் இடவியல்தன்மைகளைக் கொண்டதாக இருந்தன. இதன் பிரகாரம், எவ்வகையான வெளித்தாக்கங்கள் (காந்தப்புலம்) ஏதும் இல்லாமலேயே ஹால்விளைவுகளைக் காணவும் வாய்ப்புகள் உள்ளது என அறியப்பட்டது.\nஒருதிசையில் மின் தடையாக செயல்படும் ஒரு பருப்பொருள் இன்னொருதிசையில் கடத்தியாக இருக்க முடியும். இதுமாதிரியான கடத்தியின் திசை, குவாண்டச்சுழல்களின் நிலை போன்றவற்றால் உருவாகும் நிலைமாற்றங்கள், மரபு எலக்றானியலிலும் சுழல் எலக்றானியலிலும் குவாண்டக் கணினிகளிலும் மிக முக்கிய பங்குவகிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/03/05/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-03T14:48:53Z", "digest": "sha1:RDXYMIVBIY4P77APRBKTF57GO57WNDBA", "length": 11141, "nlines": 256, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜோ டி குருசின் புத்தகப் பரிந்துரைகள் – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஜோ டி குருசின் புத்தகப் பரிந்துரைகள்\nரிச்சர்ட் பாக் எழுதிய “Illusions“\nஅரவிந்தன் நீலகண்டன் மற்று��் ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய “Breaking India“\nப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி”\nபா. பிரபாகரனின் “குமரிக் கண்டமா சுமேரியமா\nஜோ டி குருசின் பரிந்துரைகளில் நான் கிப்ரனின் Prophet தவிர வேறு எதையுமே முழுதாகப் படித்ததில்லை. என் கண்ணில் கிப்ரன் சுத்த வேஸ்ட் . 🙂\nதொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள், ஜோ டி குருஸ் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 5 மார்ச் 2014 2 மார்ச் 2014\nPrevious Post அசோகமித்திரனின் “யுத்தங்களுக்கிடையில்”\nNext Post டிஜிடல் யுக உ.வே.சா.க்களுக்கு ஒரு ஜே\n2 thoughts on “ஜோ டி குருசின் புத்தகப் பரிந்துரைகள்”\n2:54 முப இல் 5 மார்ச் 2014\nபைபிளையும், உடையும் இந்தியாவையும் ஒன்றாக சேர்த்தாரே. அதுதான் இந்துத்துவர் என்றழைக்கப்படுகின்றார் போல :). புயலிலே ஒரு தோணி இன்னுமா உங்களுக்காக காத்திருக்கின்றது, பாவம் அது.\n3:34 முப இல் 5 மார்ச் 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/maruti-suzuki-s-first-electric-car-wagonr-ev-india-launch-details-018434.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-03T14:53:59Z", "digest": "sha1:NXNQIXY5XNTONFMJIX5QZMRSN6XXLWNN", "length": 25117, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n53 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nFinance டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nSports விராட் கோலியை விட இவர் தான் பெஸ்ட்.. பாக். வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கேப்டன்\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுதான்... மாருதி சுஸுகி அதிகாரி பேட்டி\nஎலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான காரணம் குறித்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் ஒரு வழியாக தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் எலெக்ட்ரிக் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.\nஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சமீபத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வரும் மாதங்களில் எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, நிஸான் லீஃப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த ரேஸில் உள்ளது.\nமாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான வேகன் ஆர் எலெக்ட்ரிக், வரும் 2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 50 யூனிட்களுடன் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா இந்த முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளார்.\nபுத்தம் புதிய வேகன் ஆர் கார் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-பெட்ரோல் என இரட்டை எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. அத்துடன் வரும் மாதங்களில், வேகன் ஆர் காரின் எல்பிஜி வேரியண்ட்களும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nஇந்த சூழலில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காருக்கு டிமாண்ட் எப்படி இருக்கும் என திட்டமிட்டுள்ளீர்கள் என்ற கேள்விக்கு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குனர் சசாங்க் ஸ்ரீவத்ஸவா, சிஎன்பிசி டிவி18-யிடம் பின்வருமாறு கூறினார். ''2020ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வோம்.\nதற்போது எங்களிடம் அத்தகைய 50 வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறான நிலப்பரப்புகளில் அவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் எவ்வாறு இருக்கும் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. தற்போதைய நிலையில் பேட்டரியின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.\nகாரின் விலையில் 50-60 சதவீதம் பேட்டரிக்கே சென்று விடும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே டிமாண்ட் எப்படி இருக்கும் என்பது அவ்வளவு உறுதியாக தெரியவில்லை. இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றார்.\nமாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது பேட்டரி விலை அதிகமாக இருப்பதால், 10 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருந்தாலும் கூட இருக்கலாம். மாருதி சுஸ���கி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 150 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.\nஎனவே இது நகர பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். நகரங்களில் கார்களை பயன்படுத்துபவர்கள் மற்றும் கேப் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த ரேஞ்ச் போதுமானதுதான். காரை சார்ஜ் செய்வதற்கு இவர்களுக்கு போதுமான அவகாசம் இருக்கும். ஆனால் தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பது ரேஞ்ச்தான்.\nஎலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக ஒரு சார்ஜிற்கு 250-300 கிலோ மீட்டர்கள் ரேஞ்சை வழங்கினால் மட்டுமே தனி நபர்கள் மற்றும் கேப் நிறுவனங்களால் பெரிய அளவில் ஏற்றுக்கொள்ளப்படும். இதனிடையே இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த எண்ணிக்கை வெகு விரைவில் 3,000 ஆக உயர்த்தப்படும்.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு, எலெக்ட்ரிக் வாகன கடனுக்கான வட்டிக்கு வருமான வரி சலுகை என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். எனவே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nஜூன் மாதம் விழுந்த பலத்த அடி... மாருதி சுஸுகி நிறுவனத்தை வெச்சு செய்யும் கொரோனா வைரஸ்...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nமாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nகொரோனாவை சட்டை செய்யாத மாருதி பிரெஸ்ஸா... புக்கிங் எகிறுகிறது\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n6 வருடங்களுக்கு பிறகு புதிய தலைமுறையை பெறும் மாருதி செலிரியோ... அடுத்த ஆண்டில் அறிமுகமாகுகிறதா...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n2021 மாருதி ஸ்விஃப்ட் மாடலின் என்ஜின் அமைப்பில் மாற்றம்... எரிபொருள் & செயல்திறன் மேம்படுகிறது...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஇந்தியாவின் மலிவான ஹை-வோல்ட்டேஜ் எலக்ட்ரிக் கார்... மாருதி வேகன்ஆர் இவி மீண்டும் சோதனை ஓட்டம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/21003928/We-are-developing-47-vaccines-against-coronavirus.vpf", "date_download": "2020-07-03T13:37:08Z", "digest": "sha1:437XVLVLHCDWHTWUQDEAUF4QQ7BEWAKK", "length": 11254, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "We are developing 47 vaccines against coronavirus - Russian Deputy Prime Minister || கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜர் - சிபிசிஜடி போலீசார் விசாரணை\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்\nகொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 47 தடுப்பூசிகளை ரஷியா உருவாக்கி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் ரஷிய துணை பிரதமர் டட்யானா கோலிகோவா தெரிவித்தார்.\nஅவற்றில் சில தடுப்பூசிகள் நல்ல விளைவை தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 5 தடுப்பூசிகள் மருத்துவ ஆய்வில் இருப்பதாகவும் அவர் கூறினார்.\n1. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்\nகொரோனா பாதிப்பில் இருந்து ஜோகோவிச் குணமடைந்தார்.\n2. கொரோனாவின் 2-வது அலை ��ீசினால் 34 கோடி பேருக்கு வேலை பறிபோகும் \nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களை தொடுவது தொடர்கதையாய் நீளுகிறது. நேற்றைய நிலவரப்படி உலகளவில் 1 கோடியே 5 லட்சம் பேரை இந்த தொற்று பாதித்து இருக்கிறது. 5 லட்சத்து 12 ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.\n3. கொரோனாவை தொடர்ந்து புதிய வைரஸ் பரவல்: சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார நிறுவனம்\nகொரோனா வைரசைத் தொடர்ந்து புதிய வைரஸ் பரவும் விவகாரத்தில் சீனாவின் ஒத்துழைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடி உள்ளது.\n4. ‘கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசு முயற்சி’ - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n“கொரோனா பாதிப்பு மோசமாகவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கங்கள் முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\n5. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து செல்கிறார்கள்\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட முகமது ஹபீஸ் உள்பட 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர்.\n1. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 94 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 3,882 பேருக்கு தொற்று\n2. இந்தியாவில் ஒரே நாளில் 507 பேரின் உயிரை பறித்த கொரோனா; பலி எண்ணிக்கை 17,400 ஆக உயர்வு\n3. நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்\n4. முழு ஊரடங்கு, பொதுமக்கள் வெளியே செல்லாததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தகவல்\n5. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு\n1. கல்வான் பள்ளதாக்கு மோதல் எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம் முதல் முறையாக சீனா ஒப்புதல்\n2. அமெரிக்காவின் உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை அம்பலப்படுத்திய ஆய்வு\n3. சீனாவில் அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களுக்கு தடை\n4. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை\n5. நேபாள விவகாரம்:ஜனாதிபதியை சந்திக்கும் பிரதமர் சர்மா ஒலி... ராஜினாமாவா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகு��்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_17.html", "date_download": "2020-07-03T13:05:26Z", "digest": "sha1:7JUZ7EFWOJHASWUWMCVCTRTWLKZ3XLQD", "length": 7572, "nlines": 40, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பொகவந்தலாவையில் இடம்பெற்ற மண்சரிவில் பலியானோர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , செய்தி » பொகவந்தலாவையில் இடம்பெற்ற மண்சரிவில் பலியானோர்\nபொகவந்தலாவையில் இடம்பெற்ற மண்சரிவில் பலியானோர்\nமலையக வரலாற்றில் மற்றுமொரு துயரச்சம்பவம் நேற்றைய தினம் (01.12.2014) பொகவந்தலாவ பிரதேசத்தில் அமைந்நுள்ள லொயிலோன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இரவு 11.45 அளவில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 45 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளும் இறந்துள்ளனர். மலையகப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக ஆங்காங்கு மண்சரிவுகளும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டவண்ணுமுள்ளது.\nஏற்கனவே மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் 30 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு அடுத்த தினமே மற்றுமொரு துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் தொடர்பான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.\nகொஸ்லாந்த அனர்த்தத்தை தொடர்ந்து மலையகத்தின் ஏனைய அனர்த்தமேற்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மலையக தலைவர்களும் அனர்த்த கண்காணிப்பு குழுவினரும் கூறிவந்த போதும் நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த மண்சரிவு அபாயம் குறித்து எந்த தரப்பினரும் அறிந்திருக்கவில்லையா அல்லது அனர்தம் ஏற்படலாம் என அறிந்திருந்தும் மக்களுக்கு அறிவிக்க மறந்துவிட்டனரா. அல்லது அனர்தம் ஏற்படலாம் என அறிந்திருந்தும் மக்களுக்கு அறிவிக்க மறந்துவிட்டனரா. இது எமது மக்கள் மீது அரசாங்கத்திற்கும், மலையக தலைவர்களுக்குமுள்ள அக்கறையை காட்டுகின்றது.\nஇவ்வாறன அனர்த்தங்கள் பல மலையகப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே காணப்படுகின்றன. ஆகவே இவ்வாரான அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இதனை தவிர்த்து தமது சுய நலனுக்காக எவராவது செயற்படுவார்களானால் இன்னும் குறுகிய காலத்தினுல் மலையகம் என்ற பகுதி இலங்கையின் வரைபடத்திலிருந்து காணாமல் போகக்கூடிய நிலை ஏற்படக்கூடும். இதனை தடுத்து நிறுத்துவதற்கு மனிதநேயம் மிக்க அனைத்து தரப்பினருக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம் எம் உறவுகளுக்காக. இறந்த எமது உறவுகளின் ஆத்ம சாந்திகாக பிரார்த்திக்கின்றோம்.\nநன்றி - பசுமை மலையகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/reviews/page/3/", "date_download": "2020-07-03T14:06:56Z", "digest": "sha1:5F7HBNWKREKOIYYNM6BDKCUFVSFAYSCR", "length": 11466, "nlines": 116, "source_domain": "www.behindframes.com", "title": "Reviews Archives - Page 3 of 39 - Behind Frames", "raw_content": "\nபோலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் யோகிபாபுவுக்கு அவரது உடல்வாகு கைகொடுக்கவில்லை.. அதற்கு பதிலாக தனது தாத்தாவின் பூர்வீக வேலையான கூர்க்கா வேலை...\nதோழர் வெங்கடேசன் – விமர்சனம்\nகாஞ்சிபுரம் பகுதியில் தனது வீட்டிலேயே சின்னதாக கோலி சோடா தயாரிக்கும் கம்பெனி நடத்திக்கொண்டு தனி ஒரு ஆளாக வாழ்க்கை நடத்தி வருகிறார்...\nகளவாணி 2 – விமர்சனம்\nஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே இது...\nபள்ளிக்கூடம், மாணவர்கள் சீர்திருத்தம் என்கிற கருத்தை மையப்படுத்தி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் இந்த ராட்சசி திரைப்படம் அவற்றிலிருந்து எப்படி...\nமுதன்முறையாக யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள முழு நீள காமெடி படம். மொத்த படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளதா..\nவிஜய்சேதுபதி, அருண���குமார் காம்பினேஷனில் மூன்றாவதாக வெளியாகியிருக்கும் படம் இந்த சிந்துபாத். மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி ஊருக்கு வருகிறார்....\n8 தோட்டாக்கள் என்கிற கவனிக்கத்தக்க படத்தை தயாரித்த நிறுவனமும் அதில் நடித்த ஹீரோ வெற்றியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் இந்த...\nஹவுஸ் ஓனர் – விமர்சனம்\nசென்னையில் மழை செய்து கொண்டிருக்கும் ஒரு நாளில் கதை துவங்குகிறது. ரிட்டையர்டு ஆர்மி மேன் கிஷோர் அல்சைமர் என்னும் ஞாபக மறதி...\nபெயிண்டர் தீனாவுக்கு பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் பெயிண்ட் காண்ட்ராக்ட் ஒன்று கிடைக்கிறது. உதவியாளர்கள் கிடைக்காத நிலையில் நண்பன் தர்ஷனை...\nதனுஷ் நடிப்பில் ஏற்கனவே ஹாலிவுட்டில் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் பக்கீர்’ என வெளியான படம் தான் தற்போது தமிழில் பக்கிரி...\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nகுறும்படத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்த காலம் போல, தற்போது யூட்யூபில் பிரபலமானவர்கள் சினிமாவிற்குள் நிலையில் தருணம் இது அப்படி.....\nசுட்டு பிடிக்க உத்தரவு – விமர்சனம்\nகோவை நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க...\nகேம் ஓவர் ; விமர்சனம்\nபெற்றோரை விட்டு தெரிந்து தனியாக வேலைக்காரி வினோதினியின் உதவியுடன் மிகப்பெரிய வீட்டில் வசித்து வருகிறார் டாப்ஸி. அவரது வேலையே வீட்டில் இருந்தபடி...\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் என இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதாலும், கொலைகாரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாலும் ரிலீஸுக்கு...\nபோலீஸ் அதிகாரி ரகுமானிடம் தனது காதல் கணவர் ஹவீஷை காணவில்லை என புகார் அளிக்கிறார் நந்திதா ஸ்வேதா. அவர் சொன்ன அதேபோல...\nதேவி +2 – விமர்சனம்\nதேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள...\nநல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன்...\nபேரழகி ஐஎஸ்ஓ – விமர்சனம்\nஎத்தனை வயதானாலும் பெண்களு���்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள மோகம் குறைவதே இல்லை.. அப்படி வயதான பெண்மணி ஒருவர் அழகு சிகிச்சை...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் ரசிகர்களிடம் எந்தவிதமான...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக இருக்கும் என...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு ஏறாததால் தண்டமாக...\nஅதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா.. சிரிப்பு போலீஸா.. பார்க்கலாம். போலீஸ் வேலையில் சேர்ந்து...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2922", "date_download": "2020-07-03T13:25:51Z", "digest": "sha1:Y3YHMF72MCJQOJDTLI2KTQRTJNS6OJ34", "length": 8550, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "Aurangzeb - ஒளரங்கசீப் » Buy tamil book Aurangzeb online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: ஒளரங்கசீப், சரித்திரம், பிரச்சினை, போர், அரசர்கள்\nவீர சிவாஜி பில் கேட்ஸ்\nஔரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு\nதனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.\nஇளம் வயதில் தந்தை ஷாஜஹானால் எக்காரணத்தாலோ மிகவும் புறக்கணிக்கப்பட்டவர் ஔரங்கசீப். அதுவே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே ஒரு பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது.\nதந்தையையும் சகோதரர்களையும் வென்று டெல்லி அரியணையைக் கைப்பற்றி, மாபெரும் சக்கரவர்த்தியான ஔரங்கசீப்பின் வாழ்வில்தான் எத்தனை சுவாரசியமான திருப்பங்கள்\nஇந்நூலைப் படித்த பின் ஔரங்கசீப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் முற்றிலும் மாறி இருக்கும் என்பது நிச்சயம்.\nஇந்த நூல் ஒளரங்கசீப���, முகில் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமைசூர் மகாராஜா - Mysore Maharaja\nஅண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - Antartica Varalaru\nஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram\nகண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nலொள்ளு தர்பார் - Lollu Dharbaar\nசந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜாராம் மோகன்ராய்\nநானும் வீரப்பனும் - Naanum Veerappanum\nமக்கள் தலைவர் கர்மவீரர் காமராஜர்\nபெருந்தலைவர் காமராசர் - Perunthalaivar Kamarasar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander\nசூடாகும் பூமி - Soodagum Boomi\nநீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்\nஜாக்கி சான் - Jackie Chan\nஐசக் நியூட்டன் - Isaac Newton\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/titanic-movie/", "date_download": "2020-07-03T12:35:08Z", "digest": "sha1:TQJ5J7HJPF5TB4OIJWAA43MNZJ5COK3F", "length": 2591, "nlines": 51, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Titanic movie", "raw_content": "\nTag: actor kalaiyarasan, actress anandhi, director c.v.kumar, Titanic movie, titanic movie stills, இயக்குநர் சி.வி.குமார், டைட்டானிக் திரைப்படம், டைட்டானிக் ஸ்டில்ஸ், நடிகர் கலையரசன், நடிகை ஆனந்தி\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22170/", "date_download": "2020-07-03T13:26:57Z", "digest": "sha1:KYGF2H2XFUZS3ISPKVZOZVPLN3LUVQC7", "length": 11272, "nlines": 206, "source_domain": "globaltamilnews.net", "title": "திரிகாலஞானம் – கவிஞர், பாடலாசிரியர் தேன்மொழிதாஸ் – GTN", "raw_content": "\nதிரிகாலஞானம் – க���ிஞர், பாடலாசிரியர் தேன்மொழிதாஸ்\nதிரிகாலஞானம் – கவிஞர், பாடலாசிரியர் தேன்மொழிதாஸ்\nஅமர்ந்திருப்பது எக்காலத்து ஒளியின் மேல்\nவிரல்கள் குறில் நெடிலுடன் எழும்புகின்றன\nஅடித்து ஒடுக்கப்படும் மக்கள் திரள்\nதிகைப்பூண்டைப் போல் இருத்தல் நலம்\nவழக்காடும் நிலமிழந்தவனின் நரம்புகள் சாணைபிடிக்கப்பட்ட ஆயுதமாகவும் நடுங்கும்\nநாம் பாதுகாத்து பகைவரிடத்தில் எய்வதற்கு\nவெள்ளரிபடர கம்புகளாகப்பட்ட தகப்பன்களின் கால்களை\nமொழி தொழும் நாடு என்றும்\nமதம் முதுகெலும்பாக்கப்படாத தேசம் என்றும் ஒன்று உண்டோ\nமீன்கள் நீந்தும் ரோஜாப்பூக்கள் தான்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு கடலில் வீசப்பட்ட 26 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nமதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதியை விமர்சித்தவர்கள் இன்று தொழிற்சாலை அமைக்கின்றார்கள் – மகிந்த\nஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகளுக்கு இலங்கை நன்றி பாராட்டியுள்ளது\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி July 3, 2020\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன July 3, 2020\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் July 3, 2020\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -. July 3, 2020\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன் July 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்த��ல் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/202940?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:03:20Z", "digest": "sha1:ECRLQI4TMC3VXNH7TCY7QWCMQ5ALTTEJ", "length": 8515, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை\nகாஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிப்ரவரி 14 ஆம் திகதி ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சதி திட்டம் போட்டுள்ளனர் என மத்திய அரசுக்கு உறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதேவாலயத்தை தகர்க்க திட்டமிட்டிருந்த பிரித்தானிய பெண்.. கடைசி நே���த்தில் திட்டத்தை நிறைவேற்றாமல் போன காரணம்\nஉலக அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவம்: பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாத குழுவா\nஇரண்டு தனித்தனி தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் என்ன நடந்தது\nகுண்டுகளை வெடிக்க வைக்க ஐ.எஸ்-க்கு செல்போன்களை அனுப்பி சிக்கிய பெண்\nகொரோனா கடவுள் கொடுத்த தண்டனை... உங்களுக்கு தண்டனை கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: சொன்னது யார் தெரியுமா\nபேரிடியாக அமைந்த சம்பவம்... அனாதையான 20 பச்சிளம் குழந்தைகள்: தாயார் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2015/10/?m=0", "date_download": "2020-07-03T12:33:56Z", "digest": "sha1:JH4EGSNMHM73UIKBWBXE7PBB4POBQFMP", "length": 62380, "nlines": 415, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: October 2015", "raw_content": "\nவாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமாநட்பா \nகடந்த அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம் சிறப்பாக நடந்து முடிந்தது .அதில் அடியேன் சொன்ன தீர்ப்பு இது.\nஇருபுறத்தாரும் பேசியதை கேட்டுக் கொண்டிருக்கும் வரையில் கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் இப்போது தீர்ப்புச் சொல்ல நிற்கும் போது தான் திண்டாட்டமாக இருக்கிறது. என்ன செய்வது ஆரம்பம்னு ஒண்ணு இருந்தா முடிவுன்னு ஒண்ணு இருந்து தானே ஆகும்.\nMan is a social animal என்று சொல்வார்கள். உற்றார் உறவினர் சுற்றம் நட்பு இவையெல்லாம் வாழ்க்கையில் அவசியங்கள் தான். கூடி வாழ்ந்ததால் கோடி நன்மைன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.\nஆனால் நம்ம அனுபவம் அப்படியா இருக்கு நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால் நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும் போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட பண உதவி வேணாம் , ஆறுதலா இரண்டு வார்த்தை நம்ம சுற்றத்தார் அப்படியா நடந்துக் கிட்டாங்க. நாம அவங்களுக்கு உதவி செய்றவரை எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சி. ஆனால் நமக்கு கஷ்டம் வந்து நாம உதவின்னு நிக்கும் போது சுற்றம் முழுசும் காணாமப்போயிருச்சி. அட பண உதவி வேணாம் , ஆறுதலா இரண்டு வார்த்தை அதான் கண்ணுக்கு எட்டின வரைக்கும் காணாமப்போயிட்டாங்களே.\nநம்ம வீட்ல ஒரு நல்லது பொல்லாததுக்கு கூப்பிட்டா நாம நெனைக்கிறது. “இவங்களை கூப்பிட்டுத்தான் ஆகனும், ஆனா வராட்டி நல்லதுன்னு நெனைச்சிருக்கீங்களா. ஏன்னா குறை சொல்றது சுற்றம்தான், கோபிக்கிறது சுற்றம்தான், பிரச்சனை பண்றது அவங்கதான். Invitationல பேரு இல்லை, நேர்ல வந்து கூப்பிடல, பந்தியில கவனிக்கல, வாங்கன்னு கூப்பிடல இப்படி எத்தனை பிரச்சினை பண்ணுவாங்க. ஆனா நட்பு, “டேய் நேரில வரமுடியல இன்விடேஷனும் அனுப்ப முடியல, கண்டிப்பா வந்துரு”. வந்து சொல்லாமயே எடுத்துப்போட்டு வேலை செய்றது நட்புதான்.\nநாம வசதியாக இருக்கும்போது, நம்ம சுற்றம் சொல்வாங்க அவங்க எங்களுக்கு நெருங்கிய சொந்தம்னு, நாம கஷ்டத்துல இருக்கும்போது அவங்க தூரத்து உறவு ஆயிருவாங்க.\nகுற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைன்னு ஒரு பழமொழி இருக்கு. இதுக்கு அர்த்தம், தப்புக்கண்டுபிடிச்சுக் கொண்டேயிருந்தா சுற்றமாக யாரையும் சேர்க்க முடியாதுன்னு. ஆனா நான் நினைக்கிறேன் அதோட அர்த்தம் ஒரே ஒரு நல்ல சுற்றத்தைக் கூட பாக்க முடியாதுன்னு.\nபழைய கால புராணத்தில பாத்தோம்னா:\nதுரியோதனன் கெட்டவன்தான். சகோதரத்துரோகம் செய்தவன்தான். ஆனா நட்புக்கு எப்பவுமே துரோகம் செஞ்சதில்லை. அதனாலதான் கர்ணன் அவனுடைய உற்றம் சுற்றத்தை விட்டுவிட்டு தன் நட்புக்காக உயிரைக் கொடுத்தான். ராமாயணக் கதையில, ராமனை அவனுடைய உறவும் சுற்றமும் கைவிட, அவனுக்கு நட்பாக இருந்த குகனும் சுக்ரீவனும் தான் உதவுறாங்க.\nஇயேசுநாதர் கூட தன்னை உண்மையாய் பின்பற்றவங்களை , நண்பர்கள் என்றுதான் அழைத்தார்.\nநம்ம நெருங்கிய நட்பைத்தான், நாம சொந்தமாக நினைச்சு மாப்ளை மச்சின்னு கூப்பிடுறோம். சொல்லும்போது ஞாபகம் வருது காலேஜ்ல படிக்கும்போது என் நண்பன் ஒருவன் என்னை மாப்ள மாப்ளன்னு கூப்பிடுவான். ஒரு நாள் சொன்னான், டேய் Alfy உன்னை நான் மாப்ளேன்னு கூப்பிட்டு பேசும் போது எவ்வளவு நெருக்கமா இருக்கு. நீயும் அதே மாதிரி இருக்க, நம்ம ராகவனை மாப்ளன்னு கூப்பிட்டதுக்கு அப்படிக் கூப்பிடாதன்னு சண்டை போடுறான் ஏன்னே தெரியலன்னான். மாப்பிள்ளை அது ஒண்ணுமில்ல, எனக்கு தங்கச்சி எதுவுமில்ல, அவனுக்கு ஒரு அழகான தங்கச்சி இருக்கு அதனாலதான்.\nஒரு நல்ல அப்பாவை பிள்ளைக எப்படி சொல்வாங்க எங்கப்பா எனக்கு ஒரு friend மாதிரிடா, என் அம்மா எனக்கு ஒரு நல்ல தோழி மாதிரி, உண்மையான நெருக்கமான உறவைக்குறிக்க நட்பு என்றுதான் சொல்றோம்.\nஇன்னிக்கும் எனக்கு ஏதாவது மனக்கஷ்டம்னா, என் நண்பர்கள் யாராவது ஒருவனுக்கு போனைப் போடுவேன். என்னடா மாப்ள எப்படி இருக்கன்னு கேட்பான் ஒண்ணுமில்லடா மச்சி, சும்மாதான் கூப்பிட்டேன். அட பரவாயில்லை சொல்லு உன் குரலே சரியில்லைடா.\n- இந்த ரெண்டு வார்த்தை போடா வாடான்னு பேசிட்டு துயரத்தை இறக்கிவிட்டுட்டா மனசு கலகலன்னு ஆயிரும். ரெண்டு பழைய கதையை பேசி வாய்விட்டு சிரிச்சிட்டா, எல்லாத் துயரமும் மறந்துபோயிரும்ல.\nகடைசியா ஒரு மூணு விஷயத்தை சொல்லி முடிக்கிறேன்.\n1. சுற்றம் எப்பொழுதும் நம்மிடம் எதிர்பார்க்கிறது, ஆனா நட்பு எப்பொழுதும் எதிலும் எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.\n2. சுற்றம் என்பது சூழ்நிலைக்கேற்ப மாறுவார்கள். ஆனா நட்பு என்னைக்கும் மாறாதது.\n3. சுற்றத்திடம் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது, நட்பிடம் எதையும் தைரியமாக பகிர்ந்துகொள்ளலாம்.\nஎனவே வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது என்றும் வாடாத நட்பூவே என் தீர்ப்பூ என்று சொல்லி வாய்ப்புக் கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி அமைகிறேன், நன்றி வணக்கம்.\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சொற்பொழிவு, நகைச்சுவை, பட்டிமன்றம், பேச்சு\nவாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா \nகடந்த அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் நியூயார்க்கில் இலங்கைத்தமிழர் நடத்திய ‘ஆனந்தம்’ நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்கு பெற்ற பட்டிமன்றம். சிறப்பாக நடந்து முடிந்தது .அதில் அடியேன் பேசிய முன்னுரை இது.\nமூச்சுக் கொடுத்த இறைவனுக்கும், தமிழ்ப்\nபேச்சுக் கொடுத்த என் அன்னைக்கும்\nவாய்ப்புக் கொடுத்த சபைக்கும் என்\nஆனந்தம் விழாக்குழுவினர் குறிப்பாக கவிஞர் சிவபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.இங்கு கூடியிருக்கும், அனைத்து உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் வணக்கம். ஆனந்தம் நிகழ்ச்சியின் மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் ஆனந்தம்.\nபட்டிமன்றத் தலைப்பு - வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாய் இருப்பது சுற்றமா இல்லை நட்பா\nநம்மூரில் திருமணத்திற்கு கொடுக்கும் பத்திரிகையில், ஒரு வரி இருக்கும். எனக்கு ரொம்பப்பிடித்த வரி அது. “சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறோம். தங்கள் நல்வரவை விரும்பும் இருவீட்டார்”, என்று போட்டிருப்பார்கள். அதுவும் முஸ்லீம் வீட்டு பாய் கல்யாணம்னா, நம்ம நட்பூஸ் கூப்பிடாமயே கூட வந்துருவாங்க. ஓசி பிரியாணி கிடைக்கும்ல.\nஒரு திருமணம் அல்லது எந்த ஒரு மங்கள நிகழ்வும் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டுமென்றால், ஒரு புறம் சுற்றம் இருக்க வேண்டும் மறுபுறம் நட்பு இருக்க வேண்டும். இந்த இரண்டும் சூழ்ந்திருந்தால் மகிழ்ச்சிதான். யோசித்துப் பாருங்க உங்க கல்யாணம் அப்படித்தானே நடந்தது.\nஆனா இந்த ஊர்ல அப்படியா நடக்குது, நாலு பேருக்கு நன்றி, அந்த நாலுபேருக்கு நன்றி. கல்யாணம்னாலும் அந்த நாலு பேர்தான் கருமாதினாலும் நாலுபேர்தான்.\nஎன்னனு கேட்டா “பட்ஜெட் கழுதைன்னு”, சொல்றான் என் நண்பன். என்ன கழுதையான்னு கேட்டேன் . ஆமாடா பட்ஜெட் இடிக்குது, பட்ஜெட் கடிக்குது, பட்ஜெட் உதைக்குதுனு சொல்றான். நல்லவேளை பட்ஜெட் பொண்டாட்டி மாதிரின்னு சொல்லல ஏன்னா அதுக்கும் நல்லாவே பொருந்தும்.\nஒரு நீண்ட கால நண்பனுக்கு போன் செய்தேன். அவன் சொன்னான், “மன்னிச்சுக்கடா உனக்கு உள்ளத்தில் இடம் இருக்கு. ஆனா என் இல்லத்துல இடமில்லை”.என்னாச்சு”,னு கேட்டேன். “மனைவி வந்தாச்சு, சுற்றமும் நட்பும், நொந்தாச்சு”,னு சொன்னான். அது சரிதான் மனைவி வந்ததும் முதல்ல கட்பண்றது அதத்தானே. “என்னடா Arranged Marriageல தான் இந்தப்பிரச்சனை. நீ காதல் கல்யாணம்தானே. அவள் உன் தோழிதானேன்னு”, சொன்னேன். “ ஆமாடா அதையேன் கேட்கிற , கல்யாணத்துக்கு முன் தோழிதான் .ஆனா இப்ப காளி ஆயிட்டா”ன்னு சொன்னான். அதோடு காதல் கல்யானம்னாலே தோல்விதானேனு சொன்னான் .அதாவது காதல் பண்ணிட்டு கல்யாணம் நடக்கலை னாலும் தோல்வி, நடந்தாலும் தோல்விதாணு சொன்னான். எனக்கு அதைப்பத்தி அவ்வளவா தெரியாது.நான் அர்ரெஞ்சிடு மேரேஜ்.\nநம்மூர்ல ஒரு நம்பிக்கை உண்டு, காக்கா கத்துனா உறவுக்காரங்க வருவாங்கன்னு, ஒரு பையன் அவங்கப்பாவை கேட்டானாம், “ஏப்பா காக்கா கத்துனா உறவுக் காரங்க நிசமா வருவாங்களா”,ன்னு அப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்கார���்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா அப்பா சொன்னாரு, “ஆமடா காக்கா கத்துனா உறவுக்காரங்க நிச்சயமா வருவாங்க”. “அப்படியாப்பா அப்புறம் எப்ப போவாங்கப்பா” “அதுவா உங்க அம்மா கத்துனா போயிருவாங்க”.\nதூர இருந்த சேர உறவுன்னு சொல்வாங்க அது உறவுக்கு மட்டுமல்ல நட்புக்கும் பொருந்தும்னு சொல்றாங்க.\nஇப்படி உறவும் நட்பும் இப்ப பிரச்சினையா இருக்கு.\nஆனா நம்ம தலைப்பு, வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா நட்பா வாங்க உங்களோடு சேர்ந்து நானும் கேட்க ஆவலாயிருக்கிறேன்.\nதீர்ப்போட திரும்பி வருவேன், வணக்கம்.\nதீர்ப்பு அடுத்த வெள்ளிக்கிழமை வெளி வரும்\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சொற்பொழிவு, நகைச்சுவை, பட்டிமன்றம்\nநியூயார்க்கில் இலையுதிர் காலம் ஆரம்பித்துவிட்டது, குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஜாக்கெட்டுகளையும், காதடைப்பான்களையும், கையுறைகளையும் தேடியெடுத்து தூசிதட்டி வைத்தாயிற்று. பரதேசியின் புலம்பல்கள் ஆரம்பம்.\n1. ரூத் இந்த லைட் ஜாக்கெட்டை எங்க எடுத்து வச்சிருக்க இடம் மாத்தி வைக்காதேன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது\n2. லைட் ஜாக்கெட்டில் தானே என் காதடைப்பானை வச்சிருந்தேன் எங்க போச்சு ரூத் நீ எதும் எடுத்தியா\n3. என்னடாது அவரசத்துக்கு வின்ட்டர் சாக்ஸ் எதையுமே காணல, ரூத் துவைக்கச் சொன்னேனே என்னாச்சு\n4. என்னடாது இந்த தெர்மல் மறுபடியும் தொளதொளன்னு ஆயிப்போச்சு.போனதடவை மீடியம் தான வாங்கினேன். இனிமே ஸ்மால் சைஸ் வாங்கனுமோ, உடம்பு சின்னதாகப் போயிட்டே இருக்கே.\n5. இந்த ஜாக்கெட்டை விண்டருக்குள்ளே மாத்திரனும், கொஞ்சம் பழைய வாடை அடிக்குது.\n6. இந்த சிலுசிலு காத்து ஏன் இப்படிக் கொல்லுது\n7. என்னடாது இப்பதானே அள்ளிப்போட்டோம் இந்த இலைகள் இப்படி கொட்டோ கொட்டுனு கொட்டித் தொலையுதே.\n8. இந்த மரம்லா யாராவது வேணும்னு கேட்டோமா\n9. இந்த பழுப்பு இலையை பெருக்கிப்பெருக்கியே அலுப்பு ஆயிப்போச்சே உடம்பு\n10. என் மனைவி, 2 பொண்ணுக மூணும் இதே சீஷனில் பிறந்து வச்சிருக்கு, பிறந்த நாளுக்கு எவ எவ என்னென்ன கேக்கப்போறாளோ \n இல்லை நாலு சீசனிலும் நல்லாவே வந்துருது பரதேசிக்கு.\n1. என்னடாது இந்த வருஷம் குளிர் சீக்கிரமாவே வந்துருச்சு கொஞ்ச நாள் கழிச்சு வந்தாத்தான் என��ன\n2. இந்தக்குளிர் காலம் இலையுதிர்காலத்துல பாதியை எடுத்துக்கிது, வசந்த காலத்திலயும் பாதியை எடுத்துக்குது, ரொம்ப அநியாயம்.\n3. அமெரிக்கால எத்தனை ஊரு நல்லா இருக்கு, ஒரு கலிபோர்னியா, ஒரு ஃப்ளோரிடா, ஒரு டெக்சாஸ்னு போகாம, இப்படி வந்து நியூயார்க்கில மாட்டிக்கிட்டு அவஸ்தைபடறேனே.\n4. இந்த ஷூவையெல்லாம் மாத்தனும், இந்தத்தடவை காசு போனா போறதுன்னு நல்ல பூட்ஸ் வாங்கனும்.\n5. திரும்ப விழுந்துவச்சு, இன்னொரு சர்ஜரியை உடம்பு தாங்கவே தாங்காது.\n6. சே குளிர் கூடப்பரவாயில்லை, ஸ்நோ ஏந்தான் கொட்டோ கொட்டுனு கொட்டுதோ.ஸ்நோ விழும்போது நல்லாதான் இருக்குது, ஆனா அடுத்த நாள் உறைஞ்சு போய் நொடியில வழுக்கிவிட்டு அடியில அடிபட்டுறுது சேச்சே\n7. ஸ்நோ தள்ள மெஷின் வாங்கனும், ஸ்நோ கரைக்கிற உப்பு வாங்கனும், ஐஸ் உடைக்கற ஷவுல் வாங்கனும்.\n8. இப்படி ஒரு நொம்பலப்புழப்பு பொழைக்கனுமா பேசாம ஊர்லயே இருந்திருக்கலாம் போல.\n9. இந்தக் குளிர்காத்து அப்படியே எழும்பைத் துளைக்குதே, இயேசுவே கையெல்லாம் மரத்துப்போச்சே, கால்விரல் விரைச்சுப் போச்சே.\n10. இந்த சூரியன் எதுக்குத்தான் டெய்லி வர்றானோ ஒரு பிரயோஜனம் இல்லை.ஐயையோ எப்பதான் சம்மர் வருமோ\n1. வசந்த காலம் வந்துருச்சா போச்சு போ, இப்ப என் மனைவி ஆரம்பிச்சுருவா, புல் வாங்கனும் பூச்செடி வாங்கனும்னு.\n2. ஹோம் டிப்போ கார்டில போன வருஷம் வாங்கினதையே இன்னும் கட்டிமுடிக்கல, அதுக்குள்ள அடுத்த சீசன் வந்துரிச்சே.\n3. ஐயோ ஐயோ இந்த உரம் என்ன விலை விக்குது.\n4. இனிமே ஜானுக்கு புல்வெட்டிற கூலி வேறவரும். எதுக்கு வளர்க்கனும் எதுக்கு வெட்டனும் இதெல்லாம் தேவையா\n5. ஐயையோ தண்ணியை மறந்துட்டேனே, தோட்டத்துக்கு தண்ணி 2 நேரம் விடனும், தண்ணிக்கு காசு நான்ல கட்டனும்.\n6. இந்தப் பூவெல்லாம் உதிர்ந்து உதிர்ந்து காத்தோட கலந்து மூக்குல புகுறது, சேச்சே, இதெல்லாம் எதுக்குத்தான் பூக்குதோ.\n7. என்னபா, இது புல்லுக்கும் காய்கறிக்கும் தானே விதை போட்டோம், இந்தக்களை ஏன் காடு மாதிரி வளருது. அதுக்கு யார் விதைபோட்டா\n8. ஐயையோ, இந்தக் காய்கறிகளை யாருக்கு முதல்ல கொடுக்கிறது, யாருக்கு ரெண்டாவது கொடுக்கறதுன்னு இப்ப பிரச்சனை ஆரம்பிக்கும்.\n9. குளிர் காலமே தேவல போலருக்கு.\n1. உஸ் அப்பா என்ன வெயில் என்ன வெயில்,\n2. இந்த ஹால்ல இருக்கிற AC பத்த மாட்டேங்குது. வேற மாத்தனும்.\n3. என் மனைவி வேற சென்ட்ரல் AC இல்லேன்னா அட்லீஸ்ட் ஸ்பிலிட் AC போடுங்கிரா. இதுலதான் எங்க ரெண்டுப் பேருக்கு ஸ்பிலிட் வருது.\n4. பசங்க ரூம்ல AC போட்டுட்டு கதவைத் திறந்து விட்றாங்க, பில் யார் கட்டறது.\n5. சேசே என்ன இது கசகசன்னு வேர்த்து வடியுது. இந்தச் சூரியன் ஏந்தான் நம்பளைப் போட்டு கொல்லுறானோ.\n6. இந்த வருஷம் வெக்கேஷனுக்கு எங்க போறதுன்னு என் மனைவி உயிரெடுக்கிறா, ஒரு பத்தாயிரம் டாலர் பழுத்துறும் போல இருக்கு.\n7. இந்த மிச்சப் பதார்த்தங்களை எல்லாம் ஃபிரிட்ஜ்ல வையின்னு சொன்னா கேக்கமாட்டேங்குறா. இப்பப்பாரு எல்லாம் கெட்டுப்போச்சு.\nஏலேய் பரதேசி போதும்டா சாமி நிறுத்து ஒன் புலம்பல. ஒன் வாயில நல்ல வார்த்தையே வராதா\nபரதேசி: ஆண்டவா என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்களே எனக்கு வேற ஒரு நல்ல நண்பன் கிடைக்கக் கூடாதா மகேந்திரன் போல ஒருத்தன் தான் கிடைக்கணுமா, ஏசுவே.\nமகேந்திரன்: சரியான லூசுப்பய, ஏங்க யாருங்க இங்க வந்து இதப்படிக்கிறது, போய் வேற வேல இருந்தா பாப்பீங்களா\nவருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது. என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பங்கு கொள்ளலாம்.\nதலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா \nஇடம் : PS 131 அபிகைல் ஆடம் பள்ளி\nஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432\nநேரம் : மாலை ஆறு மணி\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நகைச்சுவை\nராஜபரம்பரையில் உதித்த கருத்துச்சிருத்த கருவாடு \nஏன்டா ‘இந்த வாயில்லாப் பூச்சியை அடிச்ச' என்றார் என் அம்மா இஸ்மாயிலைப்பார்த்து.\nசோழப்பேரரசின் குறு நில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கிய கைக்கோளர் (முதலியார் வம்சத்தின் ஷத்திரிய பிரிவு) பரம்பரையில் உதித்த பஞ்சம்பட்டி ஜமீந்தார், \"ராய சவரிமுத்து பாண்டியன் - ராஜரத்தினம்மாள் தம்பதிகளின் பேரன் நான். பிற்காலச் சோழர் காலத்தில் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை முழுவதுமாகப் பிடித்துக் கொண்டு தன்னுடைய தளபதிகளுக்கு சோழ பாண்டிய பட்டம் சூட்டி மதுரைப் பகுதிகளை பிரித்துக் ��ொடுத்தனர். அப்படி திண்டுக்கல் பகுதிக்கு வந்தவர் என் தாத்தா.\nஎன்னுடைய திண்டுக்கல் பூர்வீக வீட்டில், குறைதீர்க்க, பஞ்சாயத்துப் பேச வந்த பெருங் கூட்டங்களை என் தாத்தா தன்னுடைய ஈசி சேரில் உட்கார்ந்து ஈசியாக தீர்த்து வைத்த காரியங்களை ஓசியாகப் பார்த்திருக்கிறேன், சிறுவயதில்.\nஎன் தாத்தா \"ராய சவரிமுத்து\" தன் ஆண் வாரிசுகளுக்கு, தேவராஜ் பாண்டியன், செளந்தரபாண்டியன், ஜேம்ஸ் பாண்டியன், துரைப்பாண்டியன் என்று பெயர் சூட்டி, சொந்தப் பள்ளிக்கூடம், இரண்டு ஏக்கர் காம்ப்பவுண்டின் நடுவிலிருந்த மாளிகை, விவசாய நிலங்கள் என்று ஏராளமான சொத்துக்களை விட்டுச் சென்றார். எல்லோரும் உயர்பதவி வகித்த என் தாய் மாமன்கள். என் அம்மாவின் கல்யாணம் ஒரு வாரம் சிறப்பாக நடந்ததோடு, தேவதானப்பட்டியில் தியாகராஜன் (மாமா மகன்) என்ற ஆசிரியருக்கு வாக்கப்பட்டு, சுசீலா டீச்சராகி சொத்துகளை விட்டுவிட்டு வெத்தாக வந்து சேர்ந்தார். பெண்களுக்கு அப்போதெல்லாம் சொத்தில் பங்கில்லை. தியாகராஜன் சுசிலா நேசமணி தம்பதிகளுக்குப் பிறந்த மூன்று ஆண் வாரிசுகளும் வெத்தாகவே பிறந்தோம். ஆனாலும் என்னுடைய பாட்டியார் ராஜரத்தினம்மாள் எங்களுக்கு ஆசையாக ராஜசேகரன், ராஜமனோகரன், ராஜபாஸ்கரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். பாண்டியன் பட்டமும் அத்தோடு பறந்து போனது.\nஏழை ஆசிரியராக இருந்தாலும் என் அப்பா மிகவும் கம்பீரமானவர், கடைசி வரை தன் காலிலே நின்றதோடு பிள்ளைகளுக்கும் அதையே சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.\nஅப்படிப்பட்ட என்னை என் அம்மா எப்படியெல்லாம் சொல்லிவிட்டார்கள். என்ன நடந்ததென்று சொல்கிறேன்.\nகுதிரையேற்றம், யானையேற்றம் வில் வித்தை, வாள் பயிற்சி. இருங்கள் கொஞ்சம் பொறுங்கள், இவையெல்லாம் விட்டுப்போன தலைமுறையில் பிறந்தாலும் ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் நான் தேர்ந்து விளங்கினேன். அவை கோலிகுண்டு, பம்பரம், கிட்டிப்புள், நொண்டி, கபடி, கிளித்தாண்டு போன்ற பல விளையாட்டுகள் அடங்கிய கலைகள்.\nஅப்படி பம்பரம் விளையாடும்போது என் கூடப்படிக்கும் மும்தாஜின் முறைப்பையன் இஸ்மாயிலின் பம்பரம் வட்டத்தில் தனியே மாட்டியது. மும்தாஜைப் பார்க்கும் எல்லோருக்கும் இஸ்மாயில் மேல் பொறாமை வருவது சகஜம். எனக்கும் லைட்டாய் இருந்தது. வசமாய் மாட்டினான் என்று நினைத்துக்கொண்டு ,என் பம்பரத்தின் ஆணியை நாக்கில் தடவிப்பதம் பார்த்து, ஒரு கண்ணை மூடி, குறி பார்த்து ஓங்கிக்குத்தியதில் இஸ்மாயிலின் பம்பரம் ரெண்டாகப் பிளந்தது. அதே நேரத்தில் என் நண்பர்களின் கைதட்டல் என் காதைப் பிளந்தது. என் பம்பரம் எந்த சேதாரமுமில்லாமல் பக்கத்தில் அருமையாக ரொங்கியது எனக்குப் பெருமையாக இருந்தது. விரலினிடையில் லாவகமாக எடுத்து போது உள்ளங்கையிலும் நின்று விளையாடியது.\nரொங்கிய அதன் அழகை கி- றங்கிய படி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் சிறிய விர்ரிட்ட ரீங்காரம் லேசாக என் காதில் சிறகடிக்க, 'நச் ' என்று என் தலையில் ஒரு இடி இறங்கியது. பெருங்கோபத்தில் இஸ்மாயில்தான் என் தலையில் குட்டியிருந்தான். பம்பரத்தின் ரீங்காரம் சட்டென மறைய வலியின் ஆங்காரம் தலைமுழுதும் பரவி அப்படியே கிறுகிறுத்துப்போனேன். டீச்சர் மகன் என்ற 'சிறப்பு அந்தஸ்தையும்' மீறி அவன் என்னை அடித்து விட்டதில், என் கர்வம் அடங்கி வீட்டுக்கு ஓடி அப்படியே என் அப்பாவின் ஈஸி சேரில் உட்கார்ந்து வலியை விழுங்க முயன்றேன்.\nதலையில் தடவியபோது, இஸ்மாயிலின் பிளந்து போன பம்பரம் முழுதாக என் தலையில் முளைத்திருந்தது. முன்னொரு காலத்தில் முடி (கிரீடம் ) சூடிய பரம்பரையில் வந்த என் தலை இப்போது அடி சூடி தடியாக இருந்தது.\nமட்ட மதியானத்தில் சேகரு இப்படி வந்து படுக்க மாட்டானே என்று முன்னறைக்கு வந்த என் அம்மா, தலையில் இருந்த என் கோரை முடியை மீறி முளைத்திருக்கும் வீக்கத்தின் தாக்கத்தை உடனே பார்த்துவிட அவருக்கு வேகாளம் வந்தது. \" எந்த நீசப்பயடா உன்னை அடிச்சதுன்னு\", என்னைக் கேட்டார். என்னதான் இருந்தாலும் என் நண்பன் அல்லவா, காட்டிக் கொடுக்க மனதில்லாமல் \"கீழே விழுந்து விட்டேன்\", என்றேன். அதை நம்பாமல், “ஏண்டா தலைகீழாவா குதிச்ச, சும்மா கதை விடாதே\",ன்னு சொல்லி அவருக்கு டென்ஷன் ஏற எனக்கும் டென்ஷன் ஏறியது.\nஅதற்குள் \"சேகரு ரொம்ப வலிக்குதான்னு\", சொல்லிக்கொண்டே உள்ளே நுழைஞ்ச மகேந்திரன் நடந்ததை உள்ளபடியே சொல்லி போட்டுக் கொடுத்துவிட்டான்.\nஉடனே யாரும் எதிர்பாராமல் என்னை தரத்தரவென்று இழுத்துக் கொண்டு மும்தாஜின் அப்பா செளகத்தலி வீட்டுக்கு சென்றார் என் அம்மா. கூட மகேந்திரனும் வந்தான். போகிற வழியில் பார்த்த என் மற்ற கூட்டாளிகளும் சேர்ந்தனர்.\n\"வாங்க ட��ச்சரு\",ன்னு, செளகத்தலி மனைவி எங்கம்மாவைக் கூப்பிட, எட்டிப்பார்த்த மும்தாஜ், \"வா சேகரு\",ன்னு சொல்லுச்சு. இவர்களை எல்லாம் உதாசீனம் செய்த என் அம்மா, கோபத்துடன் \"எங்க அவன் இஸ்மாயில்\", என்று கேட்க, இஸ்மாயில் தயக்கத்துடன் வெளியே வந்தான்.\nஎங்கம்மா அவனைப் பார்த்து, \"ஏண்டா இஸ்மாயில் ஏண்டா சேகரை இப்படி அடிச்ச\"ன்னு கேட்டுட்டு மூச்சுவிடாமப் பேசினாங்க.\n\"ஏண்டா இந்த வாயில்லாப்பூச்சியை அடிச்ச, அவனே சத்தில்லாத தொத்தப்பய, பிறவியிலேயே சித்துப்பய, இந்த ஒல்லிக்குச்சிப்பயல அடிக்க எப்படிடா மனசு வந்துச்சு, இந்த புல்தடுக்கியை வெளியே போகாதேன்னு சொன்னா கேக்கிறானா, குச்சிக்கையை வெச்சுக்கிட்டு எப்படித்தான் விளையாடுரானோ. பாரு அவனை, வெயில சுத்தி கறுத்துச்சிறுத்து கருவாடா இருக்கான். உசிரைக் கண்ணுல வச்சிக்கிட்டு இருக்கிறவனைப் போய் நீ அடிக்கலாமா ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனா அவங்கப்பா என்னை கொன்னுடுவாரு. படாத இடத்தில் பட்டுட்டா என்ன ஆவுறது, ஏற்கனவே எறும்பு கடிச்சதுக்கே வீங்கிப் போய்>>>>>>>>. சொல்லி முடிவதற்குள், மும்தாஜ் அங்கே வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தாள். திரும்பிப்பார்த்தால் அதற்குள் அங்கு கூடியிருந்த என் நண்பர் குழாம் முழுவதும் அதே போல் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தார்கள். மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என் மானம் காற்றில் பறந்தது.\nவெக்கமும் கோபமும் பொங்கி வர,\"அம்மா கொஞ்சம் நிறுத்திரியா\",ன்னு கத்திட்டு, அவங்களையும் இழுத்துட்டு வெளியே வந்தேன்.\nஎல்லாத்துக்கும் மேலே மும்தாஜ் சிரிச்சதை நினைக்கும்போது என் தலையில் முளைச்ச பம்பரத்தின் வலியைக் காட்டிலும் அதிகமாவே இருந்துச்சு. அவனை திட்டுவாங்கன்னு பாத்தா அவங்க என்னை என்னை என்னை எனக்குப்பொங்கி பொங்கி அழுகையாய் வந்துச்சு .நான் எப்படி மும்தாஜ் முகத்தில முழிப்பேன்.\nவருகின்ற அக்டோபர் 24 மாலை 6 மணியளவில் இலங்கைத்தமிழர் நடத்தும் ஆனந்தம் நிகழ்ச்சியில் அடியேன் நடுவராகப்பங்குபெறும் பட்டிமன்றம் நடக்க விருக்கிறது என்னுடன் தோழர்கள் மோகன் , பிரபு சின்னத்தம்பி, தோழிகள் வான்மதி மற்றும் சுபா பங்கு கொள்கிறார்கள். நியூயார்க், நியூஜெர்சி, கனக்டிக்கட் பகுதியில் வசிக்கும் நண்���ர்கள் பங்கு கொள்ளலாம்.\nதலைப்பு :வாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது சுற்றமா \nஇடம் : PS 131 அபிகைல் ஆடம் பள்ளி\nஜமைக்கா, குயின்ஸ் , நியூயார்க் -11432\nநேரம் : மாலை ஆறு மணி\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, ஞாபகம் வருதே, நகைச்சுவை\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nவாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பத...\nவாழ்வின் மகிழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பத...\nராஜபரம்பரையில் உதித்த கருத்துச்சிருத்த கருவாடு \nபரதேசியின் சமையல்: நளபாகமும் நழுவுற பாகமும்.\nஇரு பெண்கள் பாடிய அன்பு டூயட் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Aswn/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-07-03T15:14:09Z", "digest": "sha1:AAMD2LXEKFFKYL7G2JPH7B6XGZA2B6QW", "length": 14086, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Aswn/புவியின் ஈர்ப்பு விசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்வேறு இடங்களில் ஈர்ப்புவிசை மதிப்புகளை கணக்கிட பல்வேறு கருவிகள் உள்ளன.[5] உயர் நிலநேர்க்கோடு நகரங்களில் ஈர்ப்பு விசையின் தாக்கத்தினை தெளிவாகக் காணலாம்: ஏங்கரெஜ் (9.826 m/s2), எல்சிங்கி (9.825 m/s2). இவற்றுடன் ஒப்பிடுக: கோலாலம்பூர் (9.776 m/s2), மணிலா (9.780 m/s2).[6]\nஆம்ஸ்டர்டம் 9.817 32.21 ஜகார்த்தா 9.777 32.08 ஒட்டாவா 9.806 32.17\nஓக்லாந்து 9.799 32.15 கோலாலம்பூர் 9.776 32.07 இரியோ டி செனீரோ 9.788 32.11\nபர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) 9.817 32.21 லிஸ்பன் 9.801 32.16 சியாட்டில் 9.811 32.19\nபிரசெல்சு 9.815 32.20 இலண்டன் 9.816 32.20 சிங்கப்பூர் 9.776 32.07\nபுவெனஸ் ஐரிஸ் 9.797 32.14 லாஸ் ஏஞ்சலஸ் 9.796 32.14 ஸ்கோப்ஜே 9.804 32.17\nகேப் டவுன் 9.796 32.14 மத்ரித் 9.800 32.15 ஸ்டாக்ஹோம் 9.818 32.21\nபிராங்க்ஃபுர்ட் 9.814 32.20 மெக்சிக்கோ நகரம் 9.776 32.07 தொராண்டோ 9.807 32.18\nஅவானா 9.786 32.11 மொண்ட்ரியால் 9.809 32.18 வான்கூவர் 9.809 32.18\nஎல்சிங்கி 9.825 32.23 நியூயார்க்கு நகரம் 9.802 32.16 வாசிங்டன், டி. சி. 9.801 32.16\nஆங்காங் 9.785 32.10 நிக்கோசியா 9.797 32.14 வெலிங்டன், நியூசிலாந்து 9.803 32.16\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Boynton என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nசூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மே 2020, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/ipl-like-x1-motor-racing-league-to-start-october-2019-017664.html", "date_download": "2020-07-03T13:19:14Z", "digest": "sha1:IVLMIWGNFNKTBHJXLYUD43IFDC3PZLVA", "length": 21448, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரே நாளில் 6,800 வாகனங்களை கொத்தாக தூக்கிய போலீஸ்... ஆனா இந்த காரணம் புதுசு... என்னனு தெரியுமா\n19 min ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n45 min ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n1 hr ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\n2 hrs ago மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nNews தமிழகத்தில் வேகமெடுத்த கொரோனா.. 1 லட்சத்தை தாண்டியது.. ஜஸ்ட் 16 நாளில் 50 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nMovies வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் \nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nSports ஆதாரம் இல்லை.. முடிவுக்கு வந்த 2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை.. செம ட்விஸ்ட்\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐபிஎல் பாணியில் இந்தியாவின் முதல் கார் பந்தயம்: அக்டோபரில் நடக்கிறது\nஐபிஎல் கிரிக்கெட் பாணியில் கார் பந்தய போட்டிகள் விரைவில் இந்தியாவில் துவங்கப்பட இருக்கின்றன. இதன் முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயரை அடிப்படையாகக் கொண்ட அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதே பாணியை பின்பற்றி உள்ளூர் அணிகள் பங்கேறும் கால் பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும் நடக்கின்றன. மேலும், வெளிநாடுகளிலும் ஐபிஎல் போட்டியை போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் ஃபார்முலாவை பின்பற்றி கார் பந்தயமும் இந்தியாவில் துவங்கப்பட இருக்கிறது. இந்தியாவின் பிரபல கார் பந்தய வீரர்களான அர்மான் இப்ராஹீம் மற்றும் ஆதித்யா பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து இந்த கார் பந்தயத்திற்கான ஃபார்முலாவை உருவாக்கி இருக்கின்றனர்.\nஎக்ஸ்-1 ரேஸிங் லீக் என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஐபிஎல் போன்றே, இந்த அணிகளும் நாட்டின் முக்கிய நகரங்களின் பெயரில் செயல்பட இருப்பதுடன், ஸ்பான்சருடன் நடக்க இருக்கிறது.\nஐபிஎல் போட்டிகளை எப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறதோ, அதேபோன்று, இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்பு (FMSCI) இந்த போட்டிகளை நடத்த இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகளின் சார்பில் 32 வீரர்கள் களம் காண உள்ளனர்.\nஇந்த போட்டிகள் 12 வார இறுதி நாட்களில் மட்டும் நடக்கும். மொத்தம் 24 நாட்கள் போட்டிகள் நடக்க இருக்கின்றன. 40 ரேஸ்கள் கொண்டதாக இந்த போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்பு தெரிவித்துள்ளது.\nMOST READ : விபத்தில் 2 பேர் பலியாக காரணம் இதுதான்... சிக்கிய முக்கிய புள்ளி யாரென்று தெரிந்தால் அதிர்ச்சி உறுதி\nஒவ்வொரு பந்தயமும் 45 நிமிடங்கள் நடைபெறும். அத்துடன், நாள் ஒன்றுக்கு 3 ரேஸ்கள் வீதம் நடத்தப்பட இருக்கின்றன. டெல்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் சென்னை அருகேயுள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. சாதாரண சாலை தடங்களில் நடைபெறும் போட்டிகள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது.\nஇந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் அமைப்புடன் தனியார் நிறுவனங்கள் ஸ்பான்சர் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொண்டு உரிமத்தை பெறலாம். இந்த போட்டியில் பங்குபெறுவதற்காக ஃபார்முலா-1, லீ மான்ஸ், ஃபார்முலா-இ, இண்டி-500 மற்றும் நாஸ்கார் போன்ற உலகின் மிக பிரலமான முதல் தர மோட்டார் பந்தயங்களில் பங்கு கொண்டு கலக்கிய முன்னணி கார் பந்தய வீரர்களை இந்த எக்ஸ்-1 ரேஸிங் லீக்கில் அணிகளின் சார்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு பேச்சுவார்த்ததை நடந்து வருகிறது.\nஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர் மற்றும் உள்நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இடம்பெறுவர். இதில், வீராங்கனைகளும் இடம்பெற இருப்பதால், பாலின சமத்துவம் பேணப்படும் என்று போட்��ி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபரில் முதல் எக்ஸ்-1 ரேஸிங் லீக் பந்தயம் நடக்க இருக்கிறது.\nMOST READ : மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் விபரங்கள்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் 2020 ஃபார்முலா-1 கார் பந்தயம்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nமுன்னாள் ஃபார்முலா- 1 பந்தய வீரர் சர் ஸ்டிர்லிங் மோஸ் காலமானார்\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nகொரோனோ பரவும் வாய்ப்பு... ஆஸ்திரேலிய ஃபார்முலா-1 கார் பந்தயம் ரத்து\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nகொரோனா வைரஸ் அச்சம்: பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் ஃபார்முலா-1 கார் பந்தயம்\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nடக்கார் ராலியில் அதிர்ச்சி... ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nடக்கார் ராலியில் டாப்-10 பட்டியலில் நுழைந்து அசத்திய ஹீரோ அணி வீரர் கான்க்ளேவ்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nமீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜெகன் மோகன் ஆந்திர மக்கள் கொடுத்து வச்சவங்க\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/59880", "date_download": "2020-07-03T13:49:43Z", "digest": "sha1:JHRZY4K4HSJDUKRODSWTRRAG55PBIRTQ", "length": 24498, "nlines": 212, "source_domain": "tamilwil.com", "title": "88 அடி ஆழத்தில் உயிரிழந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்��� தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n3 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n3 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n4 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n5 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n5 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n5 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n5 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\n88 அடி ஆழத்தில் உயிரிழந்த நிலையில் சுஜித் உடல் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டரை வயது குழந்தையை மீட்கும் பணிகள், 80 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் குழந்தை சுஜித் வில்சன் உயிரிழந்தது.\nதேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் சுஜித் உடலை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ���ணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nமணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.\n27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க மேற்கொண்ட முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வியடைந்தன. சனிக்கிழமை அதிகாலை 70 அடி ஆழத்துக்கும் கீழே குழந்தை சுஜித் சென்றுவிட்டான்.\nதேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினரின் முயற்சியும் தோல்வி: பல்வேறு உபகரணங்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சனிக்கிழமை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைத் தலைவர் காந்திராஜன் தலைமையில், அமைச்சர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், ஓ.என்.ஜி.சி, என்.எல்.சி. குழுவினர் ஆலோசித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, ஆழ்துளைக் கிணறு அருகே மூன்றரை மீட்டர் பக்கவாட்டில் ரிக் இயந்திரம் மூலம், குழிதோண்டி, அதன் வழியாக தீயணைப்பு வீரரை அனுப்பி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரிக் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. 7 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் மூன்று மணி நேரத்தில் 18 அடி வரை தோண்டியது. அதன்பின் கடுமையான பாறைகள் தென்பட்டதால், ரிக் இயந்திரம் மணிக்கு 2 அடிக்கு மேல் துளையிட முடியாமல் திணறியது. மேலும் துளையிடும் கருவியின் முனைப் பகுதிகள் சேதமடைந்தன.\nஇதையடுத்து அந்த இயந்திரத்தைவிட 3 மடங்கு திறன் மிக்க ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. புதிய ரிக் இயந்திரம் ஞ��யிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தனது பணியைத் தொடங்கியது.\nதிங்கள்கிழமை இரவு வரை சுமார் 53 அடி ஆழம் வரை துளையிடப்பட்டுள்ளது. தொடர்ந்து துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகடினமான பாறைகள், மழை, மண்சரிவு, இயந்திரம் பழுது ஆகியவை மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன.\nமீட்பு பணியின் போது, ரிக் இயந்திரத்தின் பற்கள் பாறையின் இடையே மாட்டியதில் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டதால் பாறையை உடைப்பதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து சுமாா் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட குழியில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா் அஜித்குமாா் இறங்கிப் பாா்த்தாா். அப்போது, மிகப்பெரிய அளவிலான உடைக்கப்பட்ட கல் மீட்பு பணிக்குத் தடையாக இருந்தது தெரியவந்தது.\nசுமாா் 100 கிலோ எடை கொண்ட அந்தக் கல் கயிற்றின் மூலம் வெளியே தூக்கி எடுத்துவரப்பட்டது. கல்லை எடுத்த பின்னா் துளையிடும் பணி மிக விரைவாக நடைபெற்றது.\nஆழ்துளைக் கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். பின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nசெய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு:\nகுழந்தை சுஜித் உடலை தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டனர். உடல் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்ய தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அது குறித்த தகவல் வெளியிடப்படும். மேலும் குழந்தை மீட்புக்காக தோண்டப்பட்ட குழிகள் அனைத்தும் உடனடியாக கான்கிரீட் கலவை கொண்டு முழுவதும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்\nPrevious முடிவுக்கு வந்தது 80 மணி நேர ஜீவமரண போராட்டம்: குழந்தை சுஜித் உயிரிழப்பு\nNext சிதைந்த நிலையில் சிறுவன் சுர்ஜித்தின் உடல்\n – இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆந்திராவில் ஒருசில மாத இடைவெளியில் அடுத்தடுத்து 7 பேர்களை திருமணம் செய்த இளம்பெண்…\nபல வருடங்களாக சிறுமிக்கு கொடுமை செய்த இராணுவ சிப்பாய்\n மூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு\nஇறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வ���யக்க வைக்கும் தொழில்நுட்பம்\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங���கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57850/", "date_download": "2020-07-03T13:33:12Z", "digest": "sha1:E7PLOAYDTEY4YKLKRN7Z5QRZBCQUK5YD", "length": 31229, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "செவ்வியலும் வெண்முரசும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு கேள்வி பதில் செவ்வியலும் வெண்முரசும்\nவெண்முரசுவை தவறாமல் வாசித்து வருகிறேன். மிகச்செறிவாக உள்ளது என்று தோன்றுகிறது. தேவைக்குமேல் செறிவாக உள்ளதா என்று தோன்றுவதனால்தான் இதை எழுதுகிறேன்.பலமுறை வாசித்தபின்புதான் ஓரளவேனும் பொருள்கொள்ளமுடிகிறது. உடனே உனக்கு இலக்கியம் தெரியாத காரணத்தால்தான் அப்படித் தோன்றுகிறது என்று சொல்லிவிடமாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பதிமூன்று வருடங்களாக நவீன இலக்கியங்களை வாசித்துவருபவன். ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசிக்கிறேன். மிகச்சில இலக்கியங்கள் வாசிப்புக்கு அதிகமான தடையை அளிக்கக்கூடியவை. உதாரணமாக ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸை நான் வாசித்து முடிக்க ஆறுமாதம் ஆகியது. கார்லோஸ் புயன்டஸின் நாவல்களும் அப்படிப்பட்ட வாசிப்புச்சிக்கலை அளித்தது.\nஅவை அளிக்கக்கூடிய சிக்கல் ஒரு வகை. அவையெல்லாம் மொழிவிளையாட்டுக்கள் நிறைந்தவை. அதோடுகூட அவை நமக்குச் சரிவரத் தெரியாத ஐரோப்பிய வாழ்க்கைமுறைகளைப்பற்றிய தகவல்களை உள்ளடக்கிக்கொண்டவை. அந்தத் தகவல்களை பலவகைகளில் அவை விளையாடுகின்றன. நீங்கள் ராபர்ட்டோ பொலானோவின் 2666 நாவலை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அதுவும் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டிதான். எனக்கு உம்பர்ட்டோ இக்கோவின் ஃபூகோஸ் பெண்டுலமும் கடினமான நாவலாக இருந்தது. ஆனால் இவையெல்லாமே பின்நவீனத்துவ சிருஷ்டிகள். மொழியை வைத்து விளையாடுவதை அவை ஒரு இயல்பாக வைத்திருக்கின்றன. அவற்றைப்பொறுத்தவரை சொல்லப்படும் விஷயம் என்பது முக்கியமே அல்ல. சொல்வதற்கு இனிமேல் உலகில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவை. மாற்றியும் குழப்பியும் சொல்லி விளையாடுவதற்கு முயலக்கூடியவை.\nஆனால் மகாபாரதம் அப்படிப்பட்ட ஒரு சிருஷ்டி அல்ல.அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அது கிளாஸிக். கிளாஸிக் குணாதிசயம் என்பது வேறு. அது அடிப்படை unit க���ில் மிக எளிமையாகவே இருக்கும். மகாபாரதக்கதை தனித்தனியாகச் சொன்னால் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கமுடியும் என்ற அளவிலேயே இருக்கும். அதை கிளாஸிக் ஆக்குவது அதிலுள்ள ஒட்டுமொத்தமான grandure அதை கதைகளின் texture என்று சொல்லலாம். இதே அம்சத்தை நாம் டால்ஸ்டாயின் வார் ஆன் பீஸ், புரூஸ்தின் ரிமெம்பரன்ஸ் திங்ஸ் பாஸ்ட் போன்ற சிருஷ்டிகளிலும் காணலாம். அவை அதனால்தான் modern classics என்று சொல்லப்படுகின்றன.\nநீங்கள் மகாபாரதத்தை எழுதும்போது உங்கள் அளவுக்கு அதை கொண்டுசெல்கிறீர்கள். அதிலுள்ள குழந்தைகளுக்கு புரியக்கூடிய எளிமையை இல்லாமலாக்கிவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதோடு நீங்கள் அளிக்கும் texture அளவுக்குமீறி சிக்கலாகிக்கொண்டே போகிறது. அதோடு நீங்கள் மொழியை கதையாக இல்லாமல் கவிதைக்கு பக்கமாக கொண்டு போகிறீர்கள். வரிக்குவரியாக வாசிக்காதவர்களுக்கு அதில் ஒன்றுமே பிடிகிடைக்காது. உதாரணமாக வண்ணக்கடலில் குதிரைகள் வளர்வதை நீங்கள் அர்ஜுனனின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு சொல்லக்கூடிய இடம். குதிரை நார்ஸிஸ தன்மையை அடைவதை அர்ஜுனனின் மனநிலையுடன் ஒப்பிட்டு எத்தனைபேர் புரிந்துகொண்டிருப்பார்கள். நாலே நாலு வரிதான் வருகிறது. இங்கே இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் மேலேமேலே நீங்கள் அர்ஜுனனைப்பற்றி சொல்லிக்கொண்டே போவதை எத்தனைபேர் உள்வாங்குவார்கள்\nஅத்துடன் கவிதைக்கு சமானமாகவே நீங்கள் சிந்தனைகளையும் சொல்கிறீர்கள். மழைப்பாடலிலும் வண்ணக்கடலிலும் இந்திய தத்துவங்களில் உள்ள பல சிந்தனைமுறைகளை ஒட்டுமொத்தமாகச் சுருக்கி கொடுக்கிறீர்கள். மிகவும் செறிவாக கொடுக்கப்படும் இந்தவகையான வரிகளை வாசிக்கமுடியுமா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.நான் இந்தியத் தத்துவமுறையை படித்துவருகிறேன். எனக்கே சிரமமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வாசகர்கள் மிகமேலோட்டமாக வாசிப்பவர்கள் . எந்த சிக்கலும் இல்லாத சிருஷ்டிகளையெ தட்டுத்தடுமாறி வாசிப்பவர்கள். நவீன இலக்கியம் என்ற பேரில் இங்கே எழுதப்படுபவை பெரும்பாலும் contemporary personal accounts மட்டும்தான். அவற்றையே வாசித்துப்பழகிய ஒரு தலைமுறை எப்படி இப்படிப்பட்ட ஒரு சிருஷ்டியை வாசிக்கமுடியும் அதுவும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள். இன்றைய தலைமுறையுடன் இந்த சிருஷ்டி சம்வாதம்செய்யவேண்டும் என்றால் நீங்கள் இதை இன்னும் கூட எளிமையாகச் சொல்லியே ஆகவேண்டும் என நினைக்கிறேன். தப்பாக நினைக்கவேண்டாம்\nதப்பாக ஏதும் நீங்கள் சொல்லிவிடவில்லை. ஆனால் என் நிலைப்பாட்டைச் சொல்லிவிடுகிறேன்.\nவெண்முரசு ‘அனைவருக்காகவும்’ எழுதப்படவில்லை. அது தகுதிவாய்ந்த சிலருக்காக மட்டுமே எழுதப்படும் படைப்பு. ஒரு தலைமுறையில் தகுதியான சிலர் மட்டும் வாசித்தால் போதும். ஆனால் சிலதலைமுறைக்காலம் வாசிக்கப்படுமென்றே எண்ணுகிறேன்.\n அன்றாடவாழ்க்கையின் எளிய சிக்கல்களை, எளிய சித்தரிப்பை வாசிக்க விரும்பும் வாசகர்கள் இதற்குள் வரவேண்டியதில்லை. அவர்களுக்குரிய படைப்புகள் நவீன இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன.\nமாறாக என்றுமுள்ள வாழ்க்கைச்சாரங்களை, ஒருபோதும் பேசித்தீராத மையங்களை, காலம்தோறும் மறுவிளக்கம் கொள்ளும் அறப்பிரச்சினைகளைப் பற்றி வாசிக்கவிரும்பும் வாசகர்களுக்காக மட்டுமே இது எழுதப்படுகிறது. ஒட்டுமொத்த நோக்கை அறிய விரும்புகிறவர்களே இதன் வாசகர்கள். அவர்களே பேரிலக்கியங்களின் வாசகர்கள். தல்ஸ்தோயை தஸ்தயேவ்ஸ்கியை புரூஸ்தை வாசிப்பவர்கள்.\nஅத்தகைய ஒட்டுமொத்த வாழ்க்கை நோக்கு – அதை நான் தரிசனம் என்பேன் – நம்மை இன்றியமையாமல் தத்துவம் நோக்கி கொண்டுசெல்கிறது. தத்துவத்தைத் தொடாமல் பேரிலக்கியம் இல்லை.\nஅத்தகைய ஒரு பேரிலக்கியம் வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் பேசமுயலும். அனைத்துச் சிந்தனைகளையும், அனைத்து உணர்ச்சிகளையும், அனைத்து அறமோதல்களையும், அனைத்து வாழ்க்கைமுறைகளையும் சொல்லமுயலும். ஆகவேதான் அவை பெரிதாக அமைகின்றன. அவை பண்பாட்டின் ஏதேனும் ஒரு பக்கத்தை சொல்லக்கூடியவை அல்ல. மொத்தப்பண்பாட்டையே திருப்பிச் சொல்லக்கூடியவை. மறு ஆக்கம் செய்யக்கூடியவை.\nமகாபாரதம் அத்தகைய ஆக்கம். அதை மீண்டும் சொல்லும் வெண்முரசும் அத்தகைய ஆக்கமே. அத்தகைய ஒட்டுமொத்தத் தன்மை இருக்கும்போது செறிவு இன்றியமையாதது. செறிவில்லாது சொன்னால் மேலும் மேலும் விரிந்து பரவிச்சென்றுவிடும்.\nமகாபாரதம் மூலத்தில் மிகச்செறிவானதும் சிக்கலானதும் ஆகும். அதன் நிகழ்த்துகலை வடிவங்கள்தான் சிக்கல்களைக் களைந்து எளிமையாக்கின. எல்லா செவ்வியல் ஆக்கங்களுக்கும் அப்படி ஒரு எளிய குழந்தைக்கதை வடிவங்கள் சாத்தியம்.வெண்முரசிலும் ஒரு குழந்தைக்க��ை ஓடிக்கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.\nஒவ்வொரு கதைக்கும் இத்தனை பக்கம் என்று ஒரு கணக்கு உள்ளது. அதுவே கதைக்கு ஓரு கட்டமைப்பை அளிக்கும். உதாரணமாக பரசுராமனின் கதை மூன்று அத்தியாயங்களிலாக முடிகிறது. விரித்து எழுதினால் அதுவே ஒரு பெருங்காவியமாக ஆகும். துரோணரின் கதையையே ஒரு தனி காவியமாக ஆக்கமுடியும். மகாபாரதம் காவியங்களால் ஆன காவியம். ஆகவே சுருக்கம் அடர்த்தி செறிவு ஆகியவற்றை தவிர்க்கமுடியாது.\nகவித்துவம் என்பது இது உருவாக்கும் உச்சகட்ட நாடகீயத் தருணங்களை சாத்தியப்படுத்தவே. கவித்துவச்செறிவில்லாது அவற்றைச் சொன்னால் அவை ‘தரையில்’ நின்றிருக்கும். நல்லவாசகன் கூடவே வருவான் என நம்பவேண்டியதுதான்.\nஅதேபோன்றே தத்துவங்களும். இதில் இந்து மரபின் ‘அனைத்து’ தத்துவங்களும் வரும். அனைத்தையும் விரித்துரைத்தால் கலைக்களஞ்சியமே உருவாகும். ஒவ்வொன்றுக்கும் செறிவான சுருக்கமான விவரிப்புகளே இதில் இருக்கும். தேவையானவர்கள் வேறுநூல்கள் வழியாக மேலே செல்லலாம். அவ்வாறு செறிவாக்குவதற்காகவே இதில் தத்துவங்களும் கவிதையின் கருவிகளால் சொல்லப்பட்டுள்ளன.\nபலசமயம் மிகவிரிவாக எழுதி அவற்றைச் சுருக்கி செறிவாக்குகிறேன். காரணம் நாவலின் கூறுகள் நடுவே உள்ள ஒத்திசைவு. ஓர் அத்தியாயத்தில் ஒரு சிந்தனை முழுதாகவே வந்துவிடும். அந்த அத்தியாயத்தின் அளவில் மூன்றில் ஒருபங்கே அது இருக்கும். அப்படியென்றால் நாநூறு வரிக்குள்.\nசெறிவான ஒரு நூல் பலமுறை மீள்வாசிப்புக்குரியது. வெண்முரசும் அப்படியே. ஆகவேதான் இதை நான் ஒரு செவ்வியல் ஆக்கம் என்கிறேன். செவ்வியலுக்குள் செல்லும் சிந்தனைத் தகுதியும் மொழித்தேர்ச்சியும் சிரத்தையும் உடையவர்களுக்காக இதை எழுதுகிறேன்.\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\nஅடுத்த கட்டுரைஎன் குர்-ஆன் வாசிப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 2\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8\nநீ மது பகரூ - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்��திவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/10104435/1250293/Jolarpet-from-Chennai-train-water-delay.vpf", "date_download": "2020-07-03T14:09:25Z", "digest": "sha1:3BHNCSZCI4ROTW2FABDRBELVD6IVOVFD", "length": 23357, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் || Jolarpet from Chennai train water delay", "raw_content": "\nசென்னை 03-07-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nகுடிநீர் குழாயில் இருந்து வேகனுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பைப்கள் பொருத்தப்பட்ட காட்சி.\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் ஏற்பட்டுள்ள க���டிநீர் தட்டுப்பாட்டை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில்வே வேகன் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.\nஅந்த பணிகளுக்காக தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது. அதைத் தொடர்ந்து பணிகள் வேகமாக தொடங்கின.\nஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் நோக்கி செல்லும் காவிரி கூட்டுக் குடிநீரின் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து தண்ணீர் பிரித்து மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேமிக்கப்படும்.\nஅங்கிருந்து பார்சம்பேட்டை ரெயில்வே உயர் நிலைப்பள்ளி பின்புறம் வரை 3.5 கி.மீட்டருக்கு அமைக்கப்பட்ட புதிய பைப்லைன் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு அங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிறிய பைப் பொருத்தப்பட்டு அதிலிருந்து நேரடியாக ரெயில்வே வேகனுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.\nரெயில் மூலம் சென்னைக்கு காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்வதற்காக 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரெயில்வே வேகன்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு 100 வேகன்கள் நேற்று ஜோலார்பேட்டைக்கு வந்தன.\nஅதில் ஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் 1½ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.\nஅதன் அடிப்படையில் காலையில் 2 முறை, மாலையில் 2 முறை என 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.\n2 ரெயில்களில் 100 வேகன்களில் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை நிரப்புவதற்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பேரா மீட்டர் மூலம் தண்ணீரின் தரத்தை தீவிர சோதனை செய்த பின்னரே வேகனில் நிரப்புகின்றனர்.\nஅதற்காக ரெயில்வே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் குடிநீரை சோதனை செய்வதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.\nஜோலார்பேட்டையில் கடந்த 12-ந்தேதி பணிகள் தொடங்கியது. இந்த பணிக்காக 18 என்ஜினீயர்கள் 3 குழுவாக பிரிக்கப்பட்டு 250 ஊழியர்கள் என இரவு பகலாக ஈடுபட்டனர். இதனால் இந்த பணி 15 நாட்களில் நிறைவடைந்தது.\nமேட்டு சக்கரகுப்பம் வழியாக வேலூர் செல்லும் ராட்சத குடிநீர் பைப்லைனில் இருந்து பிரிக்கப்பட்டு அருகே உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.\nமேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரெயில்வே யார்டு வரை சோதனை ஓட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nஅப்போது பார்சம் பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்பு காளை பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது என இளையராஜா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 10 மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்ட குழாய்கள் தோண்டப்பட்டு மாற்று வழியாக பதிக்கும் பணி நடந்தது.\nஇதனால் நேற்று நடைபெற இருந்த சோதனை ஓட்டம் அறிவித்தப்படி நடைபெறவில்லை. இன்று மீண்டும் நடைபெறும் என அறிவித்தனர்.\nஇன்று சோதனை ஓட்டம் நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தால் இன்று மாலையே தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் தொடங்கப்படும்.\nசோதனை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டால் நாளை அல்லது 12-ந்தேதிக்குள் தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-\nமேட்டு சக்கரகுப்பம், சுண்ணாம்புக்காளை ரெயில்வே யார்டு ஆகிய 3 பகுதியில் இன்னும் பணிகள் முழுமையடையாமல் உள்ளது.\nஇந்த பணிகள் இன்று முடிவடையும். அதன் பிறகு மேட்டு சக்கரகுப்பத்தில் இருந்து ரெயில்வே யார்டு வரை முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும்.\nஅதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுக்கு பின்பு யார்டில் இருந்து ரெயில் வேகனுக்கு தண்ணீர் ஏற்றும் பணி நடைபெறும்.\nஅதிகாரிகள் அனுமதி கிடைத்ததும் வருகிற 12-ந்தேதி முதல் முறைப்படி சென்னைக்கு ரெயில்வே குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.\nகுடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது\nசென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை ��ருகிறது\nரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி\n25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்\nமேலும் குடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள்\nஅரியானாவில் லேசான நிலநடுக்கம் - டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம்\nதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது\nவிருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nபாகிஸ்தானில் சோகம் - பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 19 பேர் பலி\nஎதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி இருக்கிறீர்கள்- லடாக் ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி உரை\nசூளகிரி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு\nதூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nசோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது\nஎலைட் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\nசீனாவின் ஏசி, டிவிக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது- 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு\nசாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது\n15 நாட்கள் நீதிமன்ற காவல் - சிறையில் அடைக்கப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\n5 காவலர்கள் கைது- சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்\nசென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு- ஐ.ஐ.டி. ஆராய்ச்சியில் தகவல்\nசாத்தான்குளம் வழக்கு: நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் எஸ்.ஐ. ரகு கணேஷ்\nசாத்தான்குளம் வழக்கு- சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பங்கள்\nசத்தியமா விடவே கூடாது: ரஜினிகாந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganesh-periasamy.nallenthal.in/", "date_download": "2020-07-03T14:45:08Z", "digest": "sha1:O6ASV7TY5DKS74IHRBZK374BH2U6NKJX", "length": 18323, "nlines": 81, "source_domain": "ganesh-periasamy.nallenthal.in", "title": "ganesh-periasamy", "raw_content": "\nசெய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் செய்திதுறத்தல் என்னும் பதிவு வந்தது (சரியாக இரண்டு வருடம் இரண்டு நாள் முன்பு). மலையாள பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் மரணத்தையொட்டி “இனிமேல் செய்திகள் எவற்றையும் படிப்பதில்லை” என்ற முடிவை எடுத்தார். அதையொட்டி நானும் அந்த முடிவுக்கு வந்தேன். அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த மனநிலைகளை நானும் அச்சமயத்தில் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், சமூக ஊடகங்கள் நம்மை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்த சில கட்டுரைகளையும் படித்துவந்தேன். அதையொட்டி சில நாட்கள் கழித்து ஃபேஸ்புக்கில் இருந்த என் கணக்கை அழித்தேன் – கவனிக்கவும், முடக்கவில்லை, முழுவதுமாக அழித்துவிட்டேன். ஏற்கனவே டிவிட்டரில் அவ்வளவாக ஈடுபாட்டோடு இல்லாததால் அங்கு பிரச்சனையில்லை. எதற்கும் இருக்கட்டுமென அக்கணக்கையும் அழித்துவிட்டேன். அதற்கு முன்னரே கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகவே தொலைக்காட்சியை பெரும்பாலும் பார்ப்பதில்லை. செய்தித்தாள் படிக்கும் வழக்கமும் இல்லை என்பதால் செய்திகளிலிருந்து என்னால் எளிதாகவே முழுமையாக வெளிவர முடிந்தது.\nஐந்து மாதங்கள் எந்தவித செய்தியையும் தெரிந்துகொள்ளாமல் சுற்றினேன். யாரேனும் சமகாலச் செய்திகளையொட்டி உரையாட வந்தால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இதனால் பெரிதாக எதையும் இழந்துவிடவில்லை. ஒரேயொருமுறை கோவையிலிருந்து சென்னை வரும்போது ஒரு குறிப்பிட்ட ரயில் இரண்டு நாட்களாக தாமதமாக வந்து கொண்டிருந்ததால் அடுத்த நாள் அது ரத்தாகலாம் என்ற யூகச் செய்தியைத் தவிர. இதனால் எனது செயல்படும் வேகமும் நான் ஈடுபடும் செயல்களும் அதிகமாகும் என நானும் நினைத்தேன். அவ்வாறெல்லாம் எதுவும் நிகழவில்லை. ஆனாலும் கொந்தளிப்புகள் எதுவும் இன்றி, செயலின்மையில் ஆனால் மன அமைதியுடன் இருந்தேன். அவ்வருடத்தின் பிற்பகுதியில் வேலை காரணமாக ஒன்றிரண்டு வருடங்கள் தங்கும் பொருட்டு இந்தியாவிலிருந்து ஸ்விட்ஸர்லாந்துக்கு பயணமானேன். இங்கு வந்தபின் “சரி வெளிநாட்டில் இருக்கிறோம், இந்தியா குறித்த செய்திகளை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது. மேலும் நிறைய பொழுது மீந்திருக்கிறது. அதையும் போக்கவேண்டுமே” என நினைத்து கூகிள் செய்திகள் இணையதளத்தின் வழியே மீண்டும் செய்திகளை வந்தடைந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் அடிமைப் படுவதை உணர்ந்து, “செய்திகளை மேலோட்டமாக மட்டும் படிப்போம். மிகவும் தேவைப்பட்டால் மாத்திரம் உள்ளே சென்று முழுக்க படிக்கலாம்” என்ற முடிவுக்கு வந்தேன்.\nஇன்றுவரை இந்த பழக்கத்தை என்னால் தொடரமுடிகிறது. கொரோனா பற்றியெரியும் இப்பொழுதுகளிலும். ஜெயமோகன் அவர்கள் சொல்வதுபோல இந்த கால செய்திகள் நம்மை தொடர்ந்து கொந்தளிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எல்லா செய்திகளுக்கும் எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். இதற்கிடையில், ஃபேஸ்புக்கில் மட்டுமேயென சிலர் எழுதும் கருத்துக்களை அறிந்து கொள்ளவேண்டி, இன்னொரு மின்னஞ்சலில் கணக்கை சிலமாதங்கள் முன்பு மீண்டும் துவக்கினேன். ஆனால் இம்முறை யாருடைய நட்புவட்டத்திலும் இருக்கக்கூடாது, லைக், கமெண்ட் என எவ்வித எதிர்வினையையும் எந்த பதிவுக்கும் கொடுக்கக்கூடாது, படித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற விதியை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். இதையும் என்னால் தொடர்ந்து பின்பற்ற முடிகிறது என்றாலும், மீண்டும் அதே கொந்தளிப்பு பிரச்சனையை பார்க்கிறேன். எல்லாரும் எந்த வித்தியாசமுமின்றி கொந்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை – சமயத்தில் அதற்குள்ளாகவே – கொந்தளிக்க வேண்டிய தலைப்புகள் மாறிவிடுகின்றன. அந்த டிரெண்டிங் தெரியாமல் யாரேனும் பழைய கொந்தளிப்புடன் எதையாவது எழுதினால் “அதெல்லாம் முடிஞ்சுபோச்சு, வாங்க அப்டேட் ஆகி இதுக்கு கொந்தளிங்க” என மற்றவர்கள் ஏளனமாக பதில் சொல்கிறார்கள். வசைகள், ஆபாச வசைகள், கூடுதல் ஆபாச வசைகள் என சென்றுகொண்டே இருக்கிறார்கள்.\nஇவற்றுக்கு நான் பதிலளிப்பதில்லை என்றாலும், இவற்றை படிப்பதே எனக்கெல்லாம் பிரச்சனையாகிவிடுகிறது. அந்த விஷயங்களைக் குறித்து வாட்ஸாப்பிலோ அல்லது மற்றவர்களிடமோ உரையாடும்போது ஒருவகை எரிச்சல் உணர்ச்சி அதிகமாகவதை காண்கிறேன். சிலமுறை கசப்பு வெளிப்பட்டு நட்புகளும் உறவுகளுமே கெடும் அளவுக்கு செல்கின்றன. சமயத்தில் அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் வேறு எதையாவது யாரிடம���வது பேசும்போதுகூட அந்த கசப்பு வெளிப்படுகிறது. சாதாரண விஷயத்தையும் கோபமாக எதிர்கொள்கிறேன். நல்லவேளையாக இதுவரை பெரிய அளவில் எதுவும் சென்றுவிடவில்லை என்பது ஆறுதலான விஷயம். மேலும் தேவையற்ற செய்திகளை படிக்கும்போதும் இதே மனநிலையையும் மற்றவர்களின் தேவையின்றி கோபப்படும் சூழலும் உருவாவதை உணர்கிறேன். ஆகவே செய்திகளையும் ஃபேஸ்புக்கையும் தொடர்ந்து தள்ளியே வைக்கப்போகிறேன்.\nஇந்த கொரோனா காலத்தில் தினமும் ஒன்று என ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் எழுதிவரும் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவற்றில் சூழ்திரு என்னும் கதை எனக்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. போன தலைமுறையில் ரசனையுடன் வாழ்ந்த மனிதர்களையும், அவர்கள் ரசிப்பவற்றையும் பற்றியது. அவர்களால் ரசிக்கப்படும் விஷயங்கள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவை சார்ந்த தளங்களின் எண்ணிக்கையும் எனக்கு பெரும் பிரமிப்பைக் கொடுத்தன. ரசிப்பதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன, நாம் ஏன் இப்படி நம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. இதை படித்தபின்னர் ஃபேஸ்புக் பக்கம் நானாக செல்வது முற்றிலுமாக நின்றுவிட்டது. யாரேனும் ஏதாவது இணைப்பை அனுப்பினால் செல்வது, இல்லையென்றால் அதைப் பற்றி நினைக்காமலேயெ இருந்துவிடுவது என்றிருக்கிறேன்.\nமேலும் அந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ள அளவு பல்வேறு வகையான விஷயங்களையும் மனிதர்களையும் ரசிப்பதற்கான அந்த மனநிலை, ரசனை ஆகியவற்றை பெறுவதற்கும், யாரை எதை ரசிக்கலாம் என்று தேர்ந்தெடுப்பதற்கும் எவ்வளவு காலமும் முனைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும்போது திகைப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அந்த ரசனை மனநிலையிலேயே இருந்தால் மட்டுமே பலகாலத்துக்குப் பின்னர் ரசனை மட்டுமேயான ஒரு வாழ்க்கையைப் பெறுவோம். மாறாக இப்படி சகலத்துக்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் வயதாக வயதாக நமது உடல் ஆரோக்கியத்துக்கே தீங்காக முடியும் என நம்புகிறேன். எனது முப்பத்தைந்து வயதையொட்டியே, கோபப்பட்டு கத்தும்போதெல்லாம் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். முதுமை மிகும் காலத்தில் இவ்வகை மனநிலைகள் பெரும் சுமையாகவே வந்தமையும். மேலும் அந்த நேரத்தில் சட்டென ��ரம்பித்து எல்லாவற்றையும் ரசித்துவிட முடியாது. இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு, என் ரசனையை இன்னமும் மேம்படுத்திக் கொண்டு செல்லவேண்டும் என உணர்கிறேன். ஒரு பழக்கம் நிரந்தரமானதாக மாற ஐந்து வருடங்கள் தேவைப்படும் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மூன்று வருடங்கள் கழித்து பார்க்கவேண்டும்.\nசெய்திதுறத்தல் – என் அனுபவங்கள்\nஆனந்தசந்திரிகை பத்திரிக்கையில் என் கட்டுரை\nkarthi on புத்தாண்டு சபதங்கள்\nகணேஷ் பெரியசாமி on புத்தாண்டு சபதங்கள்\nVeera on புத்தாண்டு சபதங்கள்\nganesh_periasamy on குழந்தைகளின் திறன்கள்\nM.Prabakar on குழந்தைகளின் திறன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107340/", "date_download": "2020-07-03T13:59:14Z", "digest": "sha1:3CK3PL6IKFB2YA252LBJGL4O6DZQET2N", "length": 11355, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல் தலையீடு – 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதேர்தல் தலையீடு – 4 ரஸ்ய நிறுவனங்கள் 18 தனிநபர்கள் மீது அமெரிக்கா தடை\nதேர்தல் தலையீடு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள அமெரிக்கா அது தொடர்பில் மேலும் ரஸ்யாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் மற்றும் 18 தனிநபர்கள், மீது தடை விதித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஸ்யா மீது அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. ரஷ்ய உளவு அமைப்புகள் அரசியல் கட்சிகள், தலைவர்களின் மின்னஞ்சல்கள் , சேர்வர்களில் ஊடுருவி அத்துமீறலில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.\nஇந்த குற்றச்சாட்டை ரஸ்யா ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகின்ற போதிலும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கும் அமெரிக்கா அங்குள்ள ரஸ்ய உளவு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புதிய தடைகளை பிறப்பித்து வருகிறது.\nஅவ்வகையில், 18 ரஸ்ய தனிநபர்கள் மற்றும் 4 ரஸ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. தடைவிதிக்கப்பட்ட 18 நபர்களில் 15 பேர், ரஸ்யாவின் பிரதான புலனாய்வு அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇது தொடர்பில் 272 தனிநபர்கள் மற்றும் நிறு��னங்கள் மீது டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nTagsbanned Election intervention Russia United States அமெரிக்கா தடை தனிநபர்கள் தேர்தல் தலையீடு நிறுவனங்கள் ரஸ்ய\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து ஓஸ்ட் 15-ம் திகதிக்குள் அறிமுகமாக வாய்ப்பு\nதேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது…..\n3 ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த ரஜ்னிஷ் ராய் பணியிடை நீக்கம்…\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி July 3, 2020\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன July 3, 2020\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் July 3, 2020\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -. July 3, 2020\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன் July 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2012/08/blog-post_5934.html", "date_download": "2020-07-03T13:55:29Z", "digest": "sha1:T7G4C2QACHROF64I2VSTJQQGZRDJJVFK", "length": 23350, "nlines": 444, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: ஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.", "raw_content": "\nஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.\nஆசிரியர் தகுதித்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தவும்,இனிமேல், தகுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பமுறையும் அறிமுகப்படுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்துள்ளர்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி ��ளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | ���ுதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-07-03T12:56:40Z", "digest": "sha1:GNHCCMQCPW4B2JMZ63W3K65C7GY6DLCG", "length": 7234, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "நாடுகளை பகைக்க முடியாது! புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி! | tnainfo.com", "raw_content": "\nHome News நாடுகளை பகைக்க முடியாது புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி\n புலம் பெயர் அமைப்புக்களுடன் உறவு தொடரும் – ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி\nஇலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இம்முறை முன்வைத்துள்ள அறிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஏனெனில் இலங்கை அரசு தான் கூறிய எந்தவொரு வார்த்தைகளிலும் முன்னேற்றத்தை காட்டாத நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரின் யோசனை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டுள்ளார்.\nஇந்நிலையில், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,\nPrevious Postவடக்கு முதல்வரின் ஆனந்தத்திற்கு காரணமான இளைஞர்கள் Next Postபூநகரி பிரதேசசபையில் 40 வருடங்களின் பின் ஆட்சியமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=31845", "date_download": "2020-07-03T14:10:37Z", "digest": "sha1:XWA63MPS67LUUTSUKGE3SLO53MA3HMLX", "length": 8012, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு 20 (T20) துடுப்பாட்டச் சுற்றுத் தொடர் - Vakeesam", "raw_content": "\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nயாழில் முதல் முறையாக மின்னொளியில் இருபதுக்கு 20 (T20) துடுப்பாட்டச் சுற்றுத் தொடர்\nவிஜயரட்ணம் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி யாழில் முதல் முறையாக மின்னொளியில் நடத்தப்படவுள்ளது.\nயாழில் உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன. போட்டிக்கான அணிகளின் அறிமுகம், சீருடை (ஜெசி) வெளியிடு என்பன நேற்றைய தினம் யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள தனி��ார் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.\nஅதன் போது போட்டியினை நடாத்தும் விஜயரட்ணம் பிரபன் கருத்து தெரிவிக்கையில்,\nஎனது தந்தையாரின் ஞாபகார்த்தமாகவே குறித்த போட்டியினை நடாத்துகின்றேன். மின்னொளியில் யாழில் முதல் முதலாக நடத்த தீர்மானித்துள்ளோம்.\nபோட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து , போட்டிகள் ஆரம்பமாகும் தினமும் மாலை 5.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 8.30 மணிக்கு ஒரு போட்டியும் என இரண்டு போட்டிகள் நடத்தப்படும்.\nகுறித்த போட்டியில் சென்ரல் விளையாட்டு கழகம் , கே.சி.சி.சி. விளையாட்டு கழகம் , பற்றிசியன்ஸ் விளையாட்டு கழகம் , ஜொலிஸ்டார் விளையாட்டு கழகம் , திருநெல்வேலி மத்திய விளையாட்டு கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம், AB விளையாட்டு கழகம் மற்றும் கிறாஸ்கோப்பர் விளையாட்டு கழகம் என்பன மோதவுள்ளன.\nமுதல் நாள் சுற்று போட்டியில் AB விளையாட்டு கழகமும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகமும் மோதவுள்ளன.\nபங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் போட்டி ஒத்திவைப்பு\nகஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி பட்டறை தொடங்கவுள்ள டோனி.\nயாழில் துடுப்பாட்டத்திற்கு புற்தரை மைதான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்\nதெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது\nரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஇந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி\nவீரர்கள் தரப்பில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறவில்லை\nகடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nமண்டைதீவுக் கடலில் 426 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nஆசிரியர்கள் பிற்பகல் 3.30 மணிவரைஇருக்கவேண்டியது அவசியமில்லை\nகல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:51:31Z", "digest": "sha1:GVHK5FUWBK7ENQ3FL7H5J2EVFJE4VR5M", "length": 5420, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வளிமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிண் பொருட்களின் மீது காணப்படும் வாயுக்களால் ஆன அடுக்குகள்.\nஇக்கட்டுரை பொதுவான வளிமண்டலங்கள் பற்���ியது. புவியின் வளிமண்டலம் பற்றி அறிய புவியின் வளிமண்டலம் கட்டுரையைப் பார்க்க.\nசெவ்வாய்க் கோளின் மென்மையான வளிமண்டலம்\nபுவி வளிமண்டலப் படலங்கள் (NOAA)\nவளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும்.[1]\nபுவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், நீலப்பச்சைப்பாசிகள் ஆகியவற்றின் ஒளித்தொகுப்புக்குத் தேவையான கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்களையும் கொண்டுள்ளது. வளிமண்டலம் சூரியவொளியின் புறவூதாக் கதிர்வீச்சு, சூரியக் காற்று, அண்டக் கதிர் ஆகியவற்றினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்கிறது.\nஉடு வளிமண்டலம் என்பது விண்மீன் ஒன்றின் வெளிப் பகுதியைக் குறிக்கிறது. இது பொதுவாக ஒளிபுகா ஒளிமண்டலத்தில் இருந்தான பகுதியைக் குறிக்கும். குறைந்த வெப்பநிலையைக் கொண்டுள்ள விண்மீன்கள் வெளி வளிமண்டலத்தில் கூட்டு மூலக்கூறுகளைத் தோற்றுவிக்கும்.\n↑ \"Glossary of Useful Scientific Terms\". ஒன்ராறியோ அறிவியல் நடுவம். பார்த்த நாள் 9 சூன் 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tunein.com/podcasts/Technology-Podcasts/Oliyoodai-Tamil-Podcast-p1116854/", "date_download": "2020-07-03T14:29:42Z", "digest": "sha1:5NWANRACJNHBDQA3UO2YT5MJTM2N3OY5", "length": 10250, "nlines": 129, "source_domain": "tunein.com", "title": "Oliyoodai Tamil Podcast | Listen to Podcasts On Demand Free | TuneIn", "raw_content": "\nதமிழில் ஒரு புத்தாக்க/பரீட்சார்த்த முயற்சி.\nதமிழில் ஒரு புத்தாக்க/பரீட்சார்த்த முயற்சி.\nதமிழில் ஒரு புத்தாக்க/பரீட்சார்த்த முயற்சி.\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.\nஇந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.\nBig Data: தெரிந்து கொள்வோம்\nஅண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\n3-2-1 Backup Strategy: தெரிந்து கொள்வோம்\nஉங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nஇன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக் - கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.\nதுவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்\nகுவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.\nகணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்\nஇன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்...\nகடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்\nகடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம் நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல் நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல் என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்\nஎஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்\nஎஸ்க் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு விடுமுறை நகரம்.\nதமிழ் நாட்டு ஈழ அரசியல் – Tamil Rant\nஇப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்ச��ருக்கு. யாரு கேட்டா\nமோட்டர் சைக்கிள் டைரி (வீடியோ)\nநான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.\nதிட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்\nநான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை. திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை.\nலோன் பைன் கோவாலா சரணாலயம்\nலோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும்.\nஸ்கைப், கூகுள், அண்ட்ராய்ட் [2.01]\nதகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011\nலினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம் [1.02]\nதிறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம்.\nஇன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:37:03Z", "digest": "sha1:SOPOP5S2ZJOGOCHSJHHDVMSI5UAI4KB5", "length": 9214, "nlines": 328, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for சமூகவியல் | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇலக்கியத் திறனாய்வில் சமூகவியல் அணுகுமுறை\nதமிழகத்தில் சமூக சீர்திருத்தம்: இருநூற்றாண்டு வரலாறு\nபெரியார்: சுயமரியாதை சமதர்மம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nபண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம்\nமத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பின் உருவாக்கம்\nகம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு - உண்மையும் புரட்டும்\nசமூகவியல் நோக்கில் தொல்காப்பிய மரபியல்\nபழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் (கௌரா பதிப்பகக் குழுமம்)\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/oh-my-kadavule-review-tamilfont-movie-review-22931", "date_download": "2020-07-03T14:02:32Z", "digest": "sha1:7F4FBCXTFDZMGAFEHM4TA42QW7H6N3FN", "length": 14783, "nlines": 130, "source_domain": "www.indiaglitz.com", "title": "Oh My Kadavule review. Oh My Kadavule தமிழ் movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nஓ மை கடவுளே - மாயை கலந்த வரம்\nகாதல் படங்கள் குறிப்பாக காதலர் தினத்தன்று வெளிவருபவை இளைஞர்களால் என்றுமே வரவேற்கப்படுபவை. இந்த வருடம் காதலர் தின பரிசாக வரவிருக்கும் ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் காதல் திருமணம் புரிந்தவர்கள் விவாகரத்தை கடவுளே வந்து நிறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார். படம் பார்க்கும் ரசிகர்கள பரவசமடைவார்களா அல்லது அட கடவுளே என்று அலறுவார்களா என்பதை பொறுத்து இருந்தே பார்க்கவேண்டும்.\nஅசோக் செல்வன் ரித்திகா சிங் மற்றும் ஷா ரா ஆகிய மூவரும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து ஒன்றாகவே சுற்றும் நண்பர்கள். ரித்திகாவின் தந்தை எம் எஸ் பாஸ்கர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க ரித்திகா அசோக்கையே திருமணம் செய்ய விரும்புவதாக சொல்ல கொஞ்சம் யோசித்த பிறகு அவரும் தலை அசைக்கிறார். வெவேறு மதங்களை சேர்ந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணமுடிகிறார்கள். அசோக்கிற்கு மாமனார் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வீடும் அவர் கம்பெனியிலேயே வேலையும் கொடுக்கிறார். தோழியை மனைவியாக பார்க்க முடியாமல் தவிக்கும் அசோக் தாம்பத்திய உறவை தவிர்ப்பதோடு போக போக வேலையும் பிடிக்காமல் மனைவியிடம் வெறுப்பாக நடந்து கொள்கிறார். சிறு வயதில் தான் காதலித்த இன்னொரு பள்ளி தோழி வாணி போஜனும் அசோக்கை சந்திக்க அவர் ரித்திகாவை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டுக்கு போகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கடவுள் விஜய் சேதுபதி தோன்றி அசோக்கிற்கு தன் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறார் அதன் மூலம் அசோக் திருமணத்திற்கு சம்மதிக்கும் முன் இருந்த காலத்திற்கு செல்கிறார் சநதோஷத்துடன் ரித்திகாவுக்கு நோ சொல்லிவிட்டு வாணியை பின் தொடர்கிறார். அசோக் வாணியை கைப்பிடித்தாரா ரித்திகாவின் நிலை என்ன என்பதே ஓ மை கடவுளே படத்தின் மீதி கதை.\nசூது கவ்வும் தெகிடி போன்ற படங்களில் தன் நடிப்பு திறனை நிரூபித்த அசோக் செல்வனுக்கு இந்த படம் ஒரு பெரிய மைல் கல். சோம்பேறித்தனம் மிகுந்த பொறுப்பில்லாத இளைஞன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்கிறார். ரித்திகா ஷாராவுடன் எதார்த்த நட்பு, வாணி போஜனை பார்த்து விடும் ஜொள்ளு, ரித்திகா சிங்கை திருமணம் செய்த பிறகு அவரை மனைவியாக பார்க்க முடியாமல் தவிப்பது, கடவுளிடம் மாட்டி கொண்டு விழிப்பது, நிஜ காதலை கடைசியில் உணர்வது என்று எங்கேயுமே சறுக்காமல்மனதை கவர்கிறார். கவுதம் மேனன் முன்பு ஒரு நீண்ட லவ் பிரேக்கப் காட்சியை நடித்து காட்டும் இடத்தில கைதட்டும் பெறுகிறார் அசோக்.\nரித்திகா சிங் ஆண் தோழர்களுடன் சரக்கு கூட அடிக்கும் ஒரு நவீன பெண்ணாக திருமணத்திற்கு பிறகு ஏமாற்றத்தை அனுபவித்தும் பாலிய சிநேகிதன் மேல் தீராத காதல் கொண்ட அந்த அணுவை உணர்வு பூர்வமான நடிப்பாலும் முக பாவனையையும் கொண்டே கண் முன் நிறுத்துகிறார். உதட்டசைவு சில இடங்களில் இடிப்பதை தவிர்த்திருக்கலாம். வாணி போஜன் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிக இயல்பாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார். மணலில் தனியாக அமர்ந்து தன்னை பற்றி தன் தோழர்கள் சொல்வதை பெரிய திரையில் பார்த்து நெகிழ்ந்து அப்போது அங்கு வரும் காதலனை பார்த்து கலங்கும் இடத்தில நன்றாக ஸ்கோர் செய்கிறார். ஷா ரா வின் தேவையற்ற ஓவர் சேஷ்டைகளை கூட இந்த படத்தில் பொறுத்து கொள்ளக்கூடிய வைகையில் அவர் கதாபாத்திரம் அமைக்க பட்டிருக்கிறது. அவருக்கும் அஷோக்குக்கும் இருக்கும் நட்பை விட ரித்திகாவுடனான அவர் நட்பு அதிகம் ஈர்க்கிறது. எம் எஸ் பாஸ்கர் ரமேஷ் திலக் மற்றும் கஜராஜ் நடிப்பு கச்சிதம். சந்தோஷ் பிரதாப் ஒரு திருப்புமுனை கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். விஜய் சேதுபதி கடவுளாக வந்து அதிகம் ஆர்ப்பாட்டமில்லாமல் படத்துக்கும் பலம் சேர்த்து தன் ரசிகர்களையும் திருப்திபடுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.\nஓ மை கடவுளே படத்தின் பெரிய பலம் திரைக்கதையில் இருக்கும் அந்த இளமை துள்ளல் தான். குறிப்பாக மாமனாரின் கக்கூஸ் தொட்டி தொழில்சாலையில் கதாநாயகன் படும் அவஸ்தை அரங்கை சிரிப்பொலியில் அதிர வைக்கிறது. ஒருவருக்கு இரண்டாம் முறை வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைத்தால் எப்படி உறவுகளின் இன்னொரு முகத்தை பார்க்க முடியும் என்கிற கதை கரு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ரித்திகா சிங் ஹை ஹீல்ஸ் செருப்பு, டிவியில் வரும் வடிவேலு நகைசுவை, வாணியின் திரைக்கதையிலிருந்து அவர் மனதை புரிந்து கொள்ளும் அசோக், எம் எஸ் பாஸ்கரை பற்றி அசோக் புரிந்து கொள்ளும் இடம், மற்றும் ரி���்திகா அசோக்கின் அந்த கேரள பயணம் என்று படத்தில் நிறைய கவித்துவமான காட்சிகள ஆங்காகே தூவ பட்டிருக்கிறது.\nஓ மை கடவுளே படத்தில் மைனஸ் என்று பார்த்தல் இடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் ஏற்படும் தொய்வு மற்றும் மெதுவாக நகரும் காட்சிகள் என்று சொல்லலாம். என்னதான் பாண்டஸி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்று சொன்னாலும் ரித்திகாவின் பாத்திரமே முற்பாதியில் பிற்பாதியில் முரணாக இருப்பது இடிக்கிறது.\nலியோன் ஜோசஃபின் பாடல்களும் இசையும் கச்சிதம் குறிப்பாக கதைக்கட்டுமா பாடல் காட்சி நகர்வுக்கு உதவுகிறது மற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கதையின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. புதுமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒரு ஆழமான கருத்தை பாண்டஸி முலாம் பூசி முடிந்தளவுக்கு பொழுதுபோக்காக தந்து பாராட்டுக்குரியவராக தடம் பதித்திருக்கிறார்.\nமொத்தத்தில் ஓ மை கடவுளே இளைஞர்களுக்கான காதலர் தின பொழுது போக்குக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/diet-tips/", "date_download": "2020-07-03T13:08:22Z", "digest": "sha1:BBDTICU7QW4R36VQLDPVKTQX5BVXI4KM", "length": 13058, "nlines": 200, "source_domain": "moonramkonam.com", "title": "diet tips Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபுற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்சின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் பைட்டோகெமிக்கல்சின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு\nபுற்றுநோய் வராமல் தடுப்பதற்கான,வாய்ப்புகளை குறைப்பதற்கான உணவு [மேலும் படிக்க]\n“இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்”உலகில் [மேலும் படிக்க]\nசெட்டிநாட்டு பலகாரம் – கந்தரப்பம்\nசெட்டிநாட்டு பலகாரம் – கந்தரப்பம்\nசெட்டிநாட்டு பலகாரம் என்றாலே அதற்கு தனி [மேலும் படிக்க]\nஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு தேசிய அவமானம்\nஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு தேசிய அவமானம்\nஇந்தியாவில் 42 % குழந்தைகள் ஊட்டச்சத்து [மேலும் படிக்க]\nஉணவே மருந்து – கரும்புச்சாறு\nஉணவே மருந்து – கரும்புச்சாறு\nTagged with: diet, diet tips, ஆரோக்கிய பானம், உணவே மருந்து - கரும்புச்சாறு, கரும்பு\nதித்திக்கும் கரும்பு தெருவெங்கும் விற்பனைக்கு கொட்டிக் [மேலும் படிக்க]\nதெரியுமா உங்களுக்கு-காசினி கீரை நன்மைகள்\nதெரியுமா உங்களுக்கு-காசினி கீரை ந��்மைகள்\nTagged with: -காசினிக்கீரை, diet, diet tips, களைப்பு, காசினி கீரை நன்மைகள், காசினி கீரை மருத்துவ குணம், காபி, கீரை, கீரை மருத்துவம், கீரை ஹெல்த் டிப்ஸ், கை, சிக்கரி, சிக்கோரியம் இன்டிபஸ், நோய், ஹெல்த்\nகாசினி கீரை – மருத்துவ நன்மைகள் [மேலும் படிக்க]\nஉணவே மருந்து – வில்வப் பழம்\nஉணவே மருந்து – வில்வப் பழம்\nTagged with: \"சிவமூலி\", 3, diet, diet tips, அழகு, உணவே மருந்து, உணவே மருந்து - வில்வப் பழம், கை\nசிவவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் வில்வத்திற்கு [மேலும் படிக்க]\nதெரியுமா உங்களுக்கு – உலக நீரிழிவு தினம் : நவம்பர் 14\nதெரியுமா உங்களுக்கு – உலக நீரிழிவு தினம் : நவம்பர் 14\n*நவம்பர் 14,உலக நீரிழிவு தினம். *பிரெட்ரிக் [மேலும் படிக்க]\nநம் இதயம் ஒரு நாளில் 1,00,000 [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=145", "date_download": "2020-07-03T13:22:59Z", "digest": "sha1:DR63654HLGRKN23U3O5O5BDC3XK35UZU", "length": 7193, "nlines": 47, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபா. திருசெந்தில் நாதன்\tபடைப்புகள்\nசில்ல‌ரை நாண‌ய‌மே நீங்க‌ளும் பெண்க‌ளோ ஒன்றாய் இருந்தால் க‌லக‌லப்புச் ச‌த்தந்தான் பெண்க‌ள்போல் வ‌ட்ட‌மான‌ அழ‌கிய‌ முக‌முட‌ய‌ உங்க‌ள் த‌லைக்குப் பின் தானே பூ இருக்கிற‌து ம‌ங்க‌ய‌ர்போல் ம‌க‌த்தான‌ ப‌க்திகொண்ட‌ உங்க‌ள் காணிக்கையால் கோவில் உண்டிய‌ல் நிரைகிறது மாதர்க‌ள்போல் இர‌க்க‌ குண‌முட‌ய‌ உங்க‌ளால்தான் பிச்சைக்காரர்க‌ள் வாழ்க்கையும் உருள்கிற‌து ஆனால்\t[Read More]\nநிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல் முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் பா. திருசெந்தில் நாதன்\t[Read More]\nதி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)\nஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\n சிறுமி அத்தனை ஆர்வமாய்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்\nஅன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின்\t[Read More]\nகோ. மன்றவாணன் “ஆயிரம் பொய்சொல்லி\t[Read More]\nவெகுண்ட உள்ளங்கள் – 5\nகடல்புத்திரன் ஐந்து புதிய தோழர், அந்த\t[Read More]\nஓ���ைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)\nவிநாயகம் ‘சங்க இலக்கியத்தில்\t[Read More]\nஅலைமகன் எனது மேலதிகாரி கொழும்பில் இருந்து\t[Read More]\nகார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்\nகரோனா வைரஸ் பிராணிகள், பறவைகளை அதிகம்\t[Read More]\nவிஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)\nஎஸ். ஜயலக்ஷ்மி\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=trevino47sherman", "date_download": "2020-07-03T14:40:24Z", "digest": "sha1:V76SICYEYFYJWEA5KJMGHAC4NWU4632B", "length": 2885, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User trevino47sherman - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2420", "date_download": "2020-07-03T13:22:43Z", "digest": "sha1:ZKX4HAAHILIA2T2BR7TYZ7FEUR3ZQAEY", "length": 9444, "nlines": 59, "source_domain": "yarljothy.com", "title": "இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது! – சிவாஜிலிங்கம் காட்டம்", "raw_content": "\nYou are here: Home » யாழ்ப்பாணம் » இராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது\nஇராணுவ அதிகாரியை தோளில் சுமந்தது அடிமைப்புத்தியைக் காட்டுகிறது\nவிஸ்வமடு பகுதியில் இராணுவ அதிகாரி கேணல் பந்து இரத்னபிரியவிற்கு கண்ணீர் மல்க முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பொது மக்கள் பிரியாவிடை கொடுத்திருப்பது எமது மக்களின் சபலபுத்தியைத் தான் காட்டுகின்றது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n‘ நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டு இராணுவ அதிகாரியை தோளில் சுமந்து கொண்டு செல்வது தமிழ் மக்களின் அடிமைப்புத்தியைத்தான் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என சாதாரண கிராம மக்கள் இதை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் முன்னாள் போராளிகள் இதனை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nஅதுவும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என வெடித்துச் சிதறி வீரச்சாவை தழுவிக்கொண்ட ஐம்பதாயிரம் மாவீரர்களுக்கு செய்கின்ற துரோகமாகத்தான் நான் இதை கருதுகின்றேன்.\nஅவர் ஒரு அதிகாரி, நல்லவராக அல்லது நேர்மையாக நடந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் இவ்வாறு செய்வதென்பது ஒட்டுமொத்த இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்துகின்ற பாரிய பிரச்சினைக்கு இட்டுச்செல்லும். ஒரு தனி மனிதன் நல்லவராக இருக்கலாம், தளபதியாக இருக்கலாம், பிராந்திய தளபதியாக இருக்கலாம் அது வேறு விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு, விழா எடுத்து, தோளில் சுமந்துகொண்டு செல்வது என்பது எங்களுடைய அடிமை புத்தியைத்தான் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nதொலைக்காட்சியால் பறி போன மாணவியின் உயிர்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n எச்சரித்த கருணா - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை\nநபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொழும்பில் முடக்கப்பட்ட பகுதி\n13 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபர் கைது\nநான் சரியில்லை என உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அவரை தெரிவு செய்யுங்கள்\nசுதந்திரக்கட்சியை கைப்பற்றும் தேவை பொதுஜன பெரமுனவுக்கு இல்லை\nபிரதமரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்ட துறைமுக பணியாளர்களின் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 755 views\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 605 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 474 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.projektant-staveb.net/howto/add-or-remove-user-account-to-windows-home-server-2011/", "date_download": "2020-07-03T12:31:31Z", "digest": "sha1:QPM4B5BET3AWJOENTVCAVAEMT5KUM2OY", "length": 11946, "nlines": 32, "source_domain": "ta.projektant-staveb.net", "title": "விண்டோஸ் ஹோம் சர்வர் 2011 இல் பயனர் கணக்கைச் சேர்க்கவும் அல்லது நீக்கவும் 2020", "raw_content": "\nவிண்டோஸ் ஹோம் சர்வர் 2011 இல் பயனர் கணக்கைச் சேர்க்கவும் அல்லது நீக்கவும்\nநீங்கள் விண்டோஸ் ஹோம் சர்வர் 2011 ஐ நிறுவிய பின் அதை உள்ளமைக்கத் தொடங்க வேண்டும். அந்த உள்ளமைவின் ஒரு பகுதி பிணையத்தில் பயனர்களைச் சேர்க்கிறது. அதை எவ்வாறு செய்வது மற்றும் அவர்கள் அணுகக்கூடியவற்றை நிர்வகிப்பது இங்கே.\nஎந்தவொரு கிளையன்ட் கணினியிலும் WHS 2011 டாஷ்போர்டைத் தொடங்கவும். பயனர்கள் தாவலைக் கிளிக் செய்க.\nதற்போதைய பயனர் பட்டியலின் கீழ் வெற்று பகுதியில் வலது கிளிக் செய்து பயனர் கணக்கைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nசேர் பயனர் சாளரங்கள் வரும். அவர்களின் பெயர், பயனர் பெயர், கடவுச்சொல் என தட்டச்சு செய்து அடுத்து என்பதைக் கிளிக் செய்க.\nஅடுத்து, பகிரப்பட்ட ஒவ்வொரு கோப்புறைகளுக்கும் பயனர் வைத்திருக்கும் அணுகல் அளவைத் தேர்வுசெய்க. மூன்று விருப்பங்கள் உள்ளன.\nபடிக்க / எழுது: பகிரப்பட்ட கோப்புறைக்கு பயனருக்கு முழு அணுகலை அனுமதிக்கிறது மற்றும் கோப்புகளுக்கு முழு அணுகல் உள்ளது. அவற்றை மாற்றும் திறனை உள்ளடக்கியது. படிக்க மட்டும்: கோப்புகள், கோப்புறைகள் மற்றும் ஆவணங்களை அணுக பயனரை அனுமதிக்கிறது - ஆனால் எந்த மாற்றங்களையும் செ��்யாது. அணுகல் இல்லை: அவற்றை முழுவதுமாக பூட்டுகிறது. பகிரப்பட்ட கோப்புறையில் உள்ளதை பயனரால் கூட பார்க்க முடியாது.\nஉங்கள் தேர்வுகளைச் செய்த பிறகு, அடுத்து என்பதைக் கிளிக் செய்க. நீங்கள் பின்னர் பயனர் அணுகலை மாற்ற விரும்பினால். அடுத்து என்பதைக் கிளிக் செய்க.\nஇப்போது பயனருக்கு இருக்கும் தொலைநிலை அணுகல் வகையைத் தேர்ந்தெடுக்கவும். தேர்வுகள் நேராக முன்னோக்கி உள்ளன, ஆனால் ஒவ்வொன்றிற்கும் விரைவான விளக்கம் இங்கே.\nபகிரப்பட்ட கோப்புறைகள்: பகிரப்பட்ட கோப்புறைகளுக்கு பயனர் அணுகலை வழங்குகிறது. உள்ளூர் நெட்வொர்க்கில் நீங்கள் அனுமதிக்கும் அணுகலைப் போலவே அவற்றின் தொலைநிலை அணுகலும் இருக்கும். கணினிகள்: WHS 2011 வழியாக தொலைநிலை அணுகலுடன், பயனர்கள் பிணையத்தில் பிற கணினிகளை அணுகலாம். மீடியா: இது இசை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பு சேவையகம். நீங்கள் அவர்களுக்கு அணுகலை வழங்கினால், அவர்கள் வலை வழியாக மீடியா கோப்புகளை இயக்க முடியும்.சர்வர் டாஷ்போர்டு: இது நிர்வாகியாக உங்களுக்கு மட்டுமே. தொலை கணினியிலிருந்து உங்கள் சேவையகத்தை நிர்வகிக்க இது உங்களை அனுமதிக்கிறது.\nஅல்லது, தொலைநிலை கணினிகளிலிருந்து பயனர் தரவை அணுக விரும்பவில்லை எனில், தொலைநிலை வலை அணுகலை அனுமதிக்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் தேர்வுகளைச் செய்த பிறகு அடுத்து என்பதைக் கிளிக் செய்க.\nபுதிய பயனர் கணக்கு உருவாக்கப்படும் வரை காத்திருங்கள்.\n தொலைநிலை அணுகலுடன் நெட்வொர்க்கில் ஸ்டீவ் இப்போது ஒரு கணக்கைக் கொண்டுள்ளார். சாளரத்திற்கு வெளியே மூடு.\nஇப்போது நீங்கள் உருவாக்கிய பயனரை டாஷ்போர்டில் பயனர்கள் பிரிவின் கீழ் பார்ப்பீர்கள்.\nநீங்கள் ஒரு பயனரைக் கிளிக் செய்யும்போது, ​​வலது குழுவில் கூடுதல் பணிகள் கிடைக்கும். பயனர் பணிகள் அவர்களின் கணக்கை செயலிழக்க, அதை அகற்ற, பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை மாற்ற மற்றும் அவற்றின் பண்புகளைக் காண உங்களை அனுமதிக்கின்றன.\nஅமைப்புகள் சரியானவை என்பதை சரிபார்க்க கணக்கு பண்புகளைக் காண்க என்பதைக் கிளிக் செய்ய பரிந்துரைக்கிறேன்.\nபயனர் கணக்கு பொது தாவலின் கீழ் உள்ள ஒரு சுவாரஸ்யமான அமைப்பு நெட்வொர்க் சுகாதார எச்சரிக்கைகளைப் பெற அனுமதிக்கிறது.\nஅணுகல் இல்லாத பகிரப்பட்�� கோப்புறையை அணுக முயற்சித்தால் பயனர் பெறும் செய்தியின் எடுத்துக்காட்டு இங்கே.\nசேவையகத்திற்கு இனி அணுகல் தேவைப்படாத ஒரு பயனர் உங்களிடம் இருந்தால், அவர்களின் கணக்கை நீக்கவும் அல்லது செயலிழக்கவும். டாஷ்போர்டில், பயனர்கள் தாவலின் கீழ், நீங்கள் அகற்ற விரும்பும் பயனரை வலது கிளிக் செய்யவும்.\nநீங்கள் கணக்கை தற்காலிகமாக அகற்ற வேண்டும் என்றால், பயனர் கணக்கை செயலிழக்க என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றின் அமைப்புகள் இன்னும் அப்படியே இருக்கும், ஆனால் அவர்களுக்கு சேவையகத்திற்கான அணுகல் இருக்காது. அவர்களின் கணக்கை நீக்க, பயனர் கணக்கை அகற்று என்பதைக் கிளிக் செய்க.\nநீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேட்டு ஒரு திரை வருகிறது. கணக்கை நீக்கு என்பதைக் கிளிக் செய்க.\nஅவ்வளவுதான். கணக்கு மற்றும் அதன் அமைப்புகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.\n ஒரே நேரத்தில் 10 பயனர்களை அமைக்க WHS உங்களை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்க. நீங்கள் WHS V1 ஐ இயக்குகிறீர்கள் என்றால், பயனர்களை எவ்வாறு சேர்ப்பது மற்றும் அவர்களின் அனுமதிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் பாருங்கள்.\nவிண்டோஸ் 10 இல் கிளாசிக் டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் பயன்பாடுகளை நிறுவுவது சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பதுமைக்ரோசாஃப்ட் வேர்ட் 2016 இல் ஆவணங்களுக்கு வாட்டர்மார்க் சேர்ப்பது எப்படியாகூ மெசஞ்சர் விண்டோஸ் லைவ் இயங்குதன்மை, பொது அரட்டை மற்றும் பலவற்றை நிறுத்துதல்உங்கள் தரவை நீக்க முடியுமா மெசஞ்சர் விண்டோஸ் லைவ் இயங்குதன்மை, பொது அரட்டை மற்றும் பலவற்றை நிறுத்துதல்உங்கள் தரவை நீக்க முடியுமா உங்கள் வன்வட்டத்தை அழிக்க நான்கு வழிகள்Android Oreo Autofill க்கு உங்கள் சொந்த கடவுச்சொல் நிர்வாகியை எவ்வாறு பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/1940%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T14:43:01Z", "digest": "sha1:LFZ3M6R3BEXDNXXRWDYDGJ6C364PLDFM", "length": 10267, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "1940களில் இடம்பெற்ற இந்தோனேசியப் படுகொலைகளுக்கு நெதர்லாந்து மன்னிப்புக் கேட்டது - விக்கிசெய்தி", "raw_content": "1940களில் இடம்பெற்ற இந்தோனேசியப் படுகொலைகளுக்கு நெதர்லாந்து மன்னிப்புக் கேட்டது\nஇந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 மார்ச் 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்\n14 டிசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\n28 டிசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது\nவியாழன், செப்டம்பர் 12, 2013\nமுன்னாள் டச்சுக் குடியேற்ற நாடான இந்தோனேசியாவில் தமது படையினரால் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டமைக்கு நெதர்லாந்து அரசு பொது மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.\nஇந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணம்\n1945 முதல் 1949 இல் இந்தோனேசியா விடுதலை பெறும் வரையில் டச்சுப் படையினர் மேற்கொண்ட குற்றச்செயல்களுக்கு இந்தோனேசியாவுக்கான டச்சுத் தூதர் ஜீர்டு டி சுவான் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டார். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு நெதர்லாந்து அரசு ஏற்கனவே மன்னிப்புக் கேட்டு, அதற்கான இழப்பீட்டுத் தொகைகளை வழங்கியிருந்தாலும், இப்போது முதன்முதலாகப் பொது மன்னிப்புக் கோரியுள்ளது.\nஅன்றைய படுகொலைகள் திட்டமிட்ட முறையில் மிகக் கடுமையான முறையில் நிகழ்த்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n1945 ஆம் ஆண்டில் இந்தோனேசியர்களுக்கும் டச்சு இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் ஆரம்பமாயின. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணமே மிகவும் பாதிப்படைந்தது. சனவரி 1947 இல், உள்ளூர் அரசி அலுவலகம் ஒன்றின் முன்னால் 200 இற்கும் அதிகமான இந்தோனேசிய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு பாலொங்சாரி என்ற கிராமத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டனர். நெதர்லாந்தில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு 20,000 யூரோக்கள் இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனாலும், இப்படுகொலைகளுக்கு டச்சுப் படையினர் எவரும் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படவில்லை..\nதற்போதைய இந்தோனேசியாவின் பெரும் பகுதி 19 ���ம் நூற்றாண்டு முதல் இரண்டாம் உலகப்போர் வரையில் டச்சுக்களின் பிடியில் இருந்து வந்தது. பின்னர் சப்பானியப் படையினர் டச்சுக்களைத் துரத்தினர். டச்சுக்கள் மீண்டும் இழந்த பகுதிகளை யப்பானியரிடம் இருந்து மீட்க முயன்ற போது இந்தோனேசியரிடம் இருந்து பெரும் எதிர்ப்பைச் சந்தித்தனர். இறுதியில் 1949 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் விடுதலையை நெதர்லாந்து ஏற்றுக் கொண்டது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/jawa-green-colour-registration-denied-by-kerala-rto-018444.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-03T14:26:51Z", "digest": "sha1:L64PXKHGFAUGOKZXQWPU2N6KW472WYEG", "length": 26438, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "போராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு... வேதனையில் உரிமையாளர் — காரணம் தெரிந்தால் அதிர்ச்சி உறுதி! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\n26 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nMovies சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்று���ா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோராடி பெற்ற ஜாவா பைக்கிற்கு ஆர்டிஓ பதிவு மறுப்பு: வேதனையில் உரிமையாளர்...\nநீண்ட இழுத்தடிப்பிற்கு பின்னர் பெற்ற ஜாவா 42 பைக்கை, ஆர்டிஓ அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\n1970ம் ஆண்டிற்குபின் ஜாவா நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் களமிறங்கியது. அப்போது, அதன் இந்திய ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரியமிக்க கிளாசிக், ரெட்ரோ மற்றும் பாபர் ஸ்டைலிலான மூன்று புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்தது.\nஅதில், முன்னதாக ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளே விற்பனைக்கு களமிறக்கப்பட்டன. பாபர் ஸ்டைலிலான ஜாவா பெராக் மாடல் பைக், நடப்பாண்டின் இறுதியில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.\nஜாவா நிறுவனம், இந்தியாவில் மஹிந்திரா குழுமத்தின் அங்கமாகச் செயல்படும் கிளாசிக் லெஜண்டஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது.\nஇந்நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, புக்கிங்குகளும் அதிகளவில் கிடைக்கப்பெற்று வந்தன. ஆனால், உற்பத்தி குறைவின் காரணமாக, ஜாவா நிறுவனத்தால், குறிப்பிட்ட நேரத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி செய்ய முடியாமல் சிக்கலை சந்தித்தது.\nமேலும், நீண்ட இழுபறி நீடித்ததால், செலுத்திய முன் பணத்தை பலர் திரும்ப கேட்க ஆரம்பித்தனர். மேலும் சிலர், ஜாவா நிறுவனத்திற்கு எதிராக போர்க் கொடி தூக்க ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில், ஜாவா 42 மாடல் பைக்கை நீண்ட இழுபறிக்கு பின் பெற்ற இளைஞர் ஒருவர், அதனை ஆர்டிஓ-வில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், பைக்கை பதிவு செய்ய முடியாது என ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nயாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா\nமேலும், அதற்கு காரணமாக பைக்கின் பச்சை நிறத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜாவா நிறுவனத்தின் இந்த பச்சை நிறம், இந்திய ராணுவ சீருடையைக் குறிப்பிடுவதால், அதனை பதிவு செய்ய அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஜாவா பைக்கின் உரிமையாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்த பைக்கை நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னரே அவர் பெற்றுள்ளார். இந்த சூழ்நிலையில், ஆர்டிஓவின் மறுப்பு அவரை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.\nஜாவா நிறுவனம், ஜாவா 42 மாடல் பைக்கை ஆறு விதமான வண்ண தேர்வில் விற்பனைச் செய்து வருகின்றது. அதில், கேலக்டிக் க்ரீன் ஷேட் நிறமும் ஒன்று. இந்த நிறத்திலான ஜாவா பைக் அறிமுகமான போது, பலர் இந்த நிறம் சட்டபூர்வமானதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.\nஏனென்றால், ராணுவ பச்சை (ஆலிவ் பச்சை) நிறத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதை இந்திய அரசு தடைச் செய்துள்ளது. மேலும், அந்த நிறம் ராணுவ வாகனங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.\nஇதன்காரணமாகவே, கேரளாவைச் சேர்ந்த இளைஞரின் பச்சை நிறத்திலான ஜாவா 42 பைக், ஆர்டிஓ பதிவு செய்வதில் சிக்கலைச் சந்தித்துள்ளது. அந்த பைக், மோட்டார் வாகன சட்ட விதியை மீறியிருப்பதால் அதற்கு பதிவு சான்றிதழ் வழங்க, எர்ணாகுளம் ஆர்டிஓ மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஜாவா 42 பச்சை நிறத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பதிவு செய்ய முடியாது என்றும் ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து எர்ணாகுளம் ஆர்டிஓ அதிகாரி, ஜாவா நிறுவனத்தின் கலமஸேரி பகுதி டீலரான கிளாசிக் மோட்டார்ஸுக்கு கடிதம் ஒன்றை கடந்த 16ம் தேதி எழதியுள்ளார்.\nஅதில், \"ஆர்டிஓ பதிவிக்கிற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஜாவா 42 பைக்கை பரிசோதித்தபோது, பைக் ஆலிவ் பச்சை நிறத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, தற்போது நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகன விதிகளுக்கு எதிரானது. ஆகையால், இந்த கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தனிப்பட்ட விசாரணைக்காக வரவேண்டும்\" என அதில் கூறியிருந்தார்.\nஇந்த கடிதத்தை ஜாவா டீலர், அதன் உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பைக்கின் உரிமையாளர், அதுகுறித்து கிளாசிக் லெஜண்ட்ஸின் சிஇஓ-ஆன ஆசிஷ் ஜோஷியை தொடர்புகொண்டுள்ளார்.\nஅதற்கு, ஆசிஷ் ஜோஷி பதில் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், \"நாடு முழுவதிலும் உள்ள ஆர்டிஓ-க்கள் மூலம், இந்த பச்சை நிறத்திலான ஜாவா பைக�� பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகையால், விரைவில் நாங்கள் உங்களை சந்திக்க வருவோம்\" என கூறியுள்ளார்.\nஆகையால், இந்த ஜாவா 42 பைக் பதிவு செய்யப்படுமா... அல்லது இழுத்தடிக்கப் படுமா... என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் டிசைனில் மாறுபட்டு காணப்பட்டாலும், தொழில்நுட்ப அம்சங்களிஸ் ஒரே மாதிரியானதாக காட்சியிளிக்கின்றது. அதேபோன்று, அந்த பைக்குகளின் எஞ்ஜின் திறனும் ஒரே மாதிரியானதாக இடம்பெற்றிருக்கின்றது.\nஅந்தவகையில், 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி எஞ்ஜின் அந்த இரு மாடல் பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nஜாவா பெராக் பைக்கிற்காக காத்திருப்போருக்கு தொடரும் சோகம்... டெலிவிரி எப்போது தான் துவங்கும்..\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nஒருவழியாக உரிமையாளர்களை சென்றடையவுள்ள பிஎஸ்6 ஜாவா பைக்குகள்... உறுதி செய்த கிளாசிக் லெஜண்ட்ஸ்...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nஇதுவரை பார்த்திராத வகையில் அட்வென்ஜெர் தோற்றத்தில் ஜாவா 42 பைக்...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் இவ்வளவு செலவா\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nஎல்லாரும் வெறியாய் காத்திருந்த அந்த அதிரடி தகவல் வெளியானது... கொண்டாட்டத்தில் ஜாவா ரசிகர்கள்...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஜாவா 42 பைக்கை சிங்கிள் இருக்கைக்கு மாற்றிய உரிமையாளர்... மொத்தம் இவ்வளவு தான் செலவானதா���்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் #jawa motorcycles\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\nகாதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/riyan-parag-could-be-indias-next-ms-dhoni-says-robin-uthappa/articleshow/76092494.cms", "date_download": "2020-07-03T13:02:24Z", "digest": "sha1:DVJUHPTHO6O42OL2IIMC7ARUL7YRWGSL", "length": 14302, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ms dhoni: இவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇவரு தான் தல தோனி இடத்துக்கு சரியாக இருப்பார்: உத்தப்பா\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் இடத்துக்கு மிகக் கச்சிதமாக பொருந்தும் வீரர் குறித்து ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா. இவர் இந்திய கிரிக்கெட் அணியில் கடைசியாக கடந்த 2015 இல் இடம் பெற்றிருந்தார். ஆனால் அதன்பிறகு சரியான பார்ம் இல்லாத காரணத்தால் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த பினிஷர் தோனி.\nஅப்படி இருந்த போதும் கடந்த 2015 முதல் தோனி பினிஷிங் திறமை கொஞ்சம் கொஞ்சமாக மங்க துவங்கியது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கு சிறந்த பினிஷரை தேடும் வேலை துவங்கியது. இந்நிலையில் 2019 முதல் இந்த வாய்ப்புக்கு இளம் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கிடைத்த பெரும்பாலான வாய்ப்புகளை பந்த் வீணடித்தார்.\nஇதையடுத்து அந்த வாய்ப்பு கே.எல் ராகுலும் கிடைத்தது. ஆனாலும் மிக நீண்ட பயணத்துக்கு ராகுல் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வாரா என்பதற்கு தற்போதைக்கு பதில் இல்லை. இந்நிலையில் தோனியின் இடத்துக்கு சரியாக பொருந்து வீரர் குறித்து உத்தப்பா தனது கருத்தை தெரிவித்த��ள்ளார்.\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்துவோம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nஇதுகுறித்து உத்தப்பா கூறுகையில்,“என்னைப்பொறுத்தவரையில் தோனியின் இடத்துக்கு மிகப்பெருத்தமான வீரர் ரியான் பராக். கண்டிப்பாக பராக் கவனிக்கப்பட வேண்டிய ஒருவர். இந்தியாவின் நீண்டநாள் கேள்வியான தோனியின் மாற்றுக்கு மிகச்சிறந்த பதிலாக இருப்பார்” என்றார்.\nஇது என்ன புதுப்புரளியாவ்ல இருக்கு... நான் எப்போ இந்தியாவை அப்பிடி சொன்னேன்: பதறியடித்த பென் ஸ்டோக்ஸ்\nரியாம் பராக் அசாமைச் சேர்ந்த 18 வயது இளம் வீரராவார். இவர் கடந்தாண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, கடந்த சீசனில் 160 ரன்கள் மற்றும் 2 விக்கெட் கைப்பற்றினார். மேலும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை வென்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். இவர் 24 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 24 டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அசாம் அணிக்காக விளையாடுவதால் இந்திய அணியில் பராக் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதாக காரியமல்ல. இருந்தாலும் இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசத்தும் பட்சத்தில் இந்திய ஏ அணியில் இடம் பெறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஐசிசி உயர்மட்ட நடுவர் குழுவில் இளம் இந்தியர்\nதோனியும் கோலியும் இந்த விஷயத்தில் ஒண்ணு: குல்தீப் யாதவ்...\nஐசிசி தலைவர் ராஜினாமா: ’தாதா’ கங்குலிக்கு வாய்ப்பு\nவிராட் கோலிதான் இளைஞர்களுக்கு ரோல் மாடல்: சஞ்சு சாம்சன்...\nசூழ்நிலைக்கு ஏற்ப ஒரே ஒரு மைதானத்திலாவது போட்டிகளை நடத்துவோம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nஆரோக்கியம்குளுமையா��� கோடையை வழங்கும் ஐஸ்கிரீம்\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nகோயம்புத்தூர்முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை\nதமிழ்நாடுகாவலர் முத்துராஜ் விரைவில் பிடிபடுவார், இன்னும் சிலருக்கு ஸ்கெட்ச் இருக்கு - சிபிசிஐடி\nதமிழ்நாடுகொரோனா காலத்தில் பார்சலில் வந்த ‘ரெட் புலி’ மாத்திரைகள்\nதமிழ்நாடுதமிழக பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: நமீதாவுக்கு வாய்ப்பு; ஓரங்கட்டப்பட்ட பொன்னார்\nகிசு கிசுபெரிய முதலாளியை நம்பி ஏமாந்துட்டேனே: நடிகை புலம்பல்\nசினிமா செய்திகள்சம்பளத்தை குறைத்துக்கொண்ட கோப்ரா இயக்குனர்.. எத்தனை கோடி தெரியுமா\nஇந்தியாகான்பூர் துப்பாக்கி சூடு: யார் இந்த விகாஸ் துபே\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nமகப்பேறு நலன்குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nபொருத்தம்இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/magaram-animal/", "date_download": "2020-07-03T14:42:59Z", "digest": "sha1:KIFNHNDVCJVTXADCYOGR3LOBU7ZR35WV", "length": 7745, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் இந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்\nஇந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்\nஇந்திய தொன்மவியலில் கூறப்பெறும் உயிரினம் மகரம்\nஇந்திய தொன்மவியலில் அடிக்கடி கூறப்பெறும் உயிரினம் மகரம். மற்ற உயிரினங்களைக் காட்டிலும் கோயில்களில் சிற்பமாக, சிலைகளின் ஆபரணமாக, திருவாசியில் இருபுறமும் அழகுக்காக என அதிகம் இருப்பது மகரம் மட்டுமே. மகரம் திருவாசி மற்றும் ராச கோபுரத்தின் இடது அல்லது வலது புரம் உள்ள கங்கை /யமுனை அதன் மீது நின்று இருப்பார்.\nஇந்த உயிரினம் வாழ்ந்திருந்தால் இப்படிதான் இருக்குமென இலங்கை ஓவியர் வரைந்துள்ளார்.\nமகரவாகனம் – நீர் சம்பந்தமான கடவுள்களுக்கு என இந்து மதம் வரையரை செய்துள்ளதுங்க. நான் அறிந்த வரை வருணன் மற்றும் கங்கையின் வாகனமாக மகரம் உள்ளது. அனைத்து நீர் பெண் தெய்வங்களுக்கும் கூட இருந்திருக்கலாம்.\nபிற்காலப் பௌத்ததில் கூட இவ்வாறான தொன்ம உயிர்கள் இந்திய சமயத்திலிருந்து எடுத்தாளப்படுகின்றன. நிறைய தொன்ம உயிர்கள் பற்றிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் பௌத்தம் சார்ந்தவையாகவும் இவை சித்தரிக்கப்படுகின்றன.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மெய்யியலில் தமிழர்கள்\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “என்ன தைரியத்தில் TNA-வை எதிர்க்கிறது, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி\nஉலக நாடுகளில் தமிழரின் தொன்மை…\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “50 ஆண்டு கால ஈழத்து ஊடகவியலாளரின் அனுபவங்கள்…” June 5, 2020\ns ponpandian: வணக்கம் தமிழ் உறவுகளே அருமையான தமிழர்கள் மீட்பு வரலாறு எனக்கு ஐய...\nSenthilraja: எழுத்தாளர் சு.வெங்கடேசன் M.P அவர்களின் மிகச் சிறந்த படைப்பு வேள்ப...\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3074245.html", "date_download": "2020-07-03T13:16:33Z", "digest": "sha1:NYYNLBVVS7QLBEDZWCR3AJ264OHDGNF3", "length": 8574, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nசிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை சார்பில், சிதம்பரம் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து, மரக்கன்றை நட்டுவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். சார்பு நீதிபதி, வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவர் வி.எம்.நீஷ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் வரவேற்றார்.\nநிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நிதிபதி எம்.அறிவு, நீதித் துறை நடுவர் எண். 1 நீதிபதி எஸ்.டி.ஆயூஷ்பேகம், நீதித் துறை நடுவர் எண்.\n2 நீதிபதி ஆர்.பார்த்திபன், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.கிரி ஆகியோர் பங்கேற்றனர்.\nரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆர்.எம்.எஸ்.டி.சுப்பையா, வி.ரவிச்சந்திரன், ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி சென்ட்ரல் சங்கச் செயலர் எஸ்.நடராஜன் நன்றி கூறினார். விழாவில் புதிய நீதிமன்ற வளாகத்தில் நூறு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்தார் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/r-k-shanmukham-chetty.html", "date_download": "2020-07-03T13:11:32Z", "digest": "sha1:KR7CGSLGDWD2PJD7NASXB2UYKMO5JB5H", "length": 17727, "nlines": 117, "source_domain": "www.itstamil.com", "title": "ஆர்.கே. சண்முகம் செட்டியார் வாழ்க்கை வரலாறு - R. K. Shanmukham Chetty Biography in TamilItsTamil", "raw_content": "\nஆர். கே. சண்முகம் செட்டியார்\nஇந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.\nபிறப்பு: அக்டோபர் 17, 1892\nஇடம்: தமிழ் நாடு மாநிலம், இந்தியா\nஇறப்பு: மே 5, 1953\nசண்முகம் செட்டியார் அவர்கள், 1892 ஆம் ஆண்டு, ஆர். கந்தசாமி செட்டியாருக்கும், ஸ்ரீரங்கம்மாளுக்கும் மூத்த மகனாக ஒரு வாணிய செட்டிக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதிரிகளும் உள்ளனர். கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.\nஆர். கே. சண்முகம் செட்டியார் பொது வாழ்க்கை\nஇந்திய சுயாட்சிக்காக சண்முகம் செட்டியார் அவர்கள், தமது கருத்துகளை பல பொதுக் கூட்டங்களில் வெளியிட்டுள்ளார், அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். கோவை நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1923 முதல் 1929 வரை வரை, மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். 1929ல் பன்னாட்டு தொழிலார்கள் நிறுவன மாநாட்டில் இந்திய பிரதிநிதியாகவும் கலந்து கொண்டார். மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக பணியாற்றிய பிறகு, இவர் அந்த அவையின் துணைத்தலைவராக 1931- ல் பதவியேற்றார். துணைத்தலைவர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1933-ல் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்த அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் நிர்வாக முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமையையும் பெற்றார். 1944-ல் பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்\n1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக சண்முகம் செட்டியார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் நிதியமைச்சராக பதவியேற்ற அந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றினார். முதல் இந்திய பட்ஜெட்டை 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். 1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1951-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.\nஇந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.\nதேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\n1943-ல் இந்திய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1950-ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nதமிழிசை இயக்கத்தை உருவாக்கி தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சண்முகம் செட்டியார் அவர்கள், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு எளிய தமிழில் உரை எழுதினார். தேவாரப் பண்ணிசை ராகங்களை முறைப்படுத்தினார். குற்றாலக் குறவஞ்சிக்கு, அழகிய தமிழில் உரை எழுதினார். கம்பராமாயணப் பாடல்களை எளிய முறையில் படிக்கும் வகையில் கட்டுரைகளாக வெளியிட்டார். “வசந்தம்” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, அதன் பதிப்பாசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.\nதமிழ் மொழியில் புகழ்பெற்று, தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த ஆர். கே. சண்முகம் ச��ட்டியார் அவர்கள், ஆங்கில மொழியிலும் புலமைப்பெற்று விளங்கினார்.\nஇந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார். தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடம் சூட்டப்பட்டார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள், தமிழர்களால் என்றென்றைக்கும் பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார்.\n1892 – ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார்.\n1917 – கோயம்புத்தூர் நகராட்சி துணைத் தலைவராகவும், கவுன்சிலராகவும் பொறுப்பேற்றார்.\n1920 – சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1923 – மத்திய சட்டமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1929 – பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.\n1931 – மத்திய சட்டமன்ற தலைவராகவும், கொச்சி மாகாண திவானாகவும் பொறுப்பேற்றார்.\n1938 – ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க கூட்டத்திற்கு, இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார்.\n1944 – பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.\n1945 – இளவரசர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.\n1947 – முதல் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்.\n1951 – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.\n1952 – சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இந்திய சேம்பரின தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1953 – மே மாதம் 5 ஆம் நாள் தனது 61-வது வயதில் காலமானார்.\nவி. கே. கிருஷ்ண மேனன்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஜெனரல் கே. எம். கரியப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/10101615/1038830/Schools-reopened-after-summer-vacations-in-Puducherry.vpf", "date_download": "2020-07-03T14:49:35Z", "digest": "sha1:4LDHDA2CXLAL5P5WACP2YF6E5LXGWFBC", "length": 9880, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச���சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு...\nபுதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.\nபுதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தை போல கடந்த 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயில் வாட்டியதால், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் நாராயணசாமி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் அனைத்து இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளி திறப்பின் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n\"வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல்நிலையம்\" - தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு\nசாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.\nசாத்தான்குளம் சம்பவம் : ஜீப் டிரைவர் உட்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை\nதிருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் ஆஜரானார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n\"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது\" - பிரதமர் மோடி\nகல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nமருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.\nசமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு\nபேக்கிங் செய்யப்படாமல் சில்���ரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,.\nடிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்\nஇந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.\nசீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.\nபதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து\nஇந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-29-6-2020/", "date_download": "2020-07-03T13:17:00Z", "digest": "sha1:INBVHQW5RCXEKBLDJI5H5YOBK6U4M33R", "length": 8828, "nlines": 74, "source_domain": "airworldservice.org", "title": "செய்தித்துளிகள் 29 6 2020. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nதற்சார்பு அடைவதே இந்தியா முன்னேறுவதற்கான வழி – பிரதமர் திரு நரேந்திர மோதி.\nசெய்திச் சுருக்கம் 30 6 2020.\nசெய்தித்துளிகள் 29 6 2020.\nJune 29, 2020 esdtamil செய்திச் சுருக்கம்\n1) இந்தியாவில் கோவிட் 19 நோயிலிருந்து 3,21,723 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 12,009 நோயாளிகள் குணமடைந்தனர். மீட்பு விகிதம் கிட்டத்தட்ட 59% ஆகும்.\n2) கோவிட் 19 க்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,70,560 சோதனைகள் நடத்தப்பட்டன.\n3) கோவிட் 19 தொற்றுநோய்க்கு நாட்டின் ���தில் நடவடிக்கைகள் சாதகமான முடிவுகளைக் காட்டுகிறது என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். திரு. ஷா கூறுகையில், இந்தியாவின் மீட்பு விகிதம் உலகின் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் சிறந்த சுகாதார வசதிகளைக் கொண்ட பல நாடுகளை விட இது அதிகம் என்று குறிப்பிட்டார்.\n4) கோவிட் 19 நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பது அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார். சிகிச்சைக்கான செலவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகரில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தில்லியின் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வரைவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.\n5) நாடு தொற்றுநோய்களுக்கு மத்தியில் இருக்கும்போதும், ​​ அண்டை நாடுகளின் ஆக்கிரமிப்பைக் கண்ணுற்ற போதும், சிலர் மலிவான அரசியலை அரங்கேற்றுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறினார். நாடாளுமன்றத்தில் எந்தவொரு பிரச்சினையிலும் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று திரு ஷா கூறினார்.\n6) பீகாரில் கட்டப்படவுள்ள கங்கை நதி மீதான மெகா பிரிட்ஜ் திட்டத்தின் டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது. நான்கு ஒப்பந்தக்காரர்களில் இருவர் சீன நிறுவனங்கள்.\n7) மணிப்பூர், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஊரடங்கை நீட்டித்துள்ளன. மணிப்பூர் மற்றும் தெலுங்கானா இதை ஜூலை 15 வரை நீட்டித்துள்ளன. மகாராஷ்டிரா ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.\n8) கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வருவதால் கிரேட்டர் ஹைதராபாத்தில் ஊரடங்கு மீண்டும் செயல்படுத்தப்படக்கூடும். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு உயர்மட்ட விவாதங்களை நடத்தி வருகிறது.\n9) கே.பி. சர்மா ஓலியின் நேபாள அரசாங்கம் உள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. திரு ஓலியின் செயல்பாடு குறித்து, திரு ஓலிக்கும் முன்னாள் பிரதமர் பிரச்சந்தாவுக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\n10) கராச்சி பங்குச் சந்தை, பலோச் விடுதலைப் படையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.\nசெய்தித்துளிகள் 3 7 2020....\nசெய்திச் சுருக்கம் 3 7 20...\nசெய்தித் துளிகள் 2 7 20....\nசெய்தித்துளிகள் 3 7 2020.\nசெய்திச் சுருக��கம் 3 7 20\nசெய்தித் துளிகள் 2 7 20.\nநேபாளத்தில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-13-1-2019/", "date_download": "2020-07-03T12:54:13Z", "digest": "sha1:JCK36LCRGIUNIWCSZRESMJB4ZAINQNSL", "length": 12025, "nlines": 99, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 13/1/2019 மார்கழி ( 29 ) ஞாயிற்றுக்கிழமை | today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 13/1/2019 மார்கழி ( 29 ) ஞாயிற்றுக்கிழமை | today rasi palan\nஇன்றைய ராசிபலன் 13/1/2019 மார்கழி ( 29 ) ஞாயிற்றுக்கிழமை | today rasi palan\nமேஷம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: சாணக்கியத் தனமாகப் பேசி சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியா பாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.\nகன்னி: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். தாயா ரின் உடல் நலம் சீராகும். புது வேலைக் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nதுலாம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதனுசு: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக் கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனநிறைவு கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப் பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். வேலைச்சுமை மிகுந்த நாள்…\nஇன்றைய ராசிபலன் 15/1/2019 தை 1 செவ்வாய்க்கிழமை | today rasi palan\nஇன்றைய ராசிபலன் 12/1/2019 மார்கழி 28 சனிக்கிழமை | today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 30.11.2019...\nகாரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 05.08.2019...\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின்...\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nநீண்ட‌ ஆயுளைப் பெற மூன்றாம் பிறையை வணங்குவோம்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru381.html", "date_download": "2020-07-03T14:04:13Z", "digest": "sha1:KKFFIZ4YQRKMAXAQWKPJLNDBVLTMRI65", "length": 10568, "nlines": 78, "source_domain": "diamondtamil.com", "title": "புறநானூறு - 381. கரும்பனூரன் காதல் மகன்! - காதல், இலக்கியங்கள், மகன், கரும்பனூரன், புறநானூறு, அம்பி, புலவர், பெரியவர்களையும், அவன், போலவும், என்றான், இருந்தாலும், கொட்டுவது, யாயினும், சங்க, எட்டுத்தொகை, கலந்து, மன்னர், வேங்கட, அதனால், அறத்துறை", "raw_content": "\nவெள்ளி, ஜூலை 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n381. கரும்பனூரன் காதல் மகன்\nபுறநானூறு - 381. கரும்பனூரன் காதல் மகன்\nஊனும் ஊணும் முனையின், இனிதெனப்,\nபாலிற் பெய்தவும், பாகிற் கொண்டவும்\nஅளவுபு கலந்து, மெல்லிது பருகி,\nவிருந்து உறுத்து, ஆற்ற இருந்தென மாகச்,\nயாம்தன் அறியுநமாகத் தான் பெரிது\nஅன்புடை மையின், எம்பிரிவு அஞ்சித்\nதுணரியது கொளாஅ வாகிப், பழம்ஊழ்த்துப்,\nபயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்\nபெயல்பெய் தன்ன, செல்வத்து ஆங்கண் 10\nஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்,\nசிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி\nஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி,\nவிரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்,\nதெருமரல் உ���க்கமும் தீர்க்குவெம்; அதனால்,\nஇருநிலம் கூலம் பாறக், கோடை\nவருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்,\nசேயை யாயினும், இவணை யாயினும்\nஇதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ\nசிறுநனி, ஒருவழிப் படர்க என் றோனே - எந்தை,\nஒலிவெள் அருவி வேங்கட நாடன்;\nஉறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்\nஅறத்துறை அம்பியின் மான, மறப்பின்று,\nஇருங்கோள் ஈராப் பூட்கைக் 25\nகரும்பன் ஊரன் காதல் மகனே\nஇந்த வள்ளல் வேங்கட நாட்டுக் கரும்பனூரில் வாழந்துவந்தான். அம்பி என்பது ஆற்றில் செலுத்தும் ஓடம். பெரியவர்களையும் சிறுவர்களையும் ஏற்றிச் சென்று மறுகரை சேர்க்கும். இது ஆற்றுத்துறை அம்பி. கரும்பனூரனோ அறத்துறை அம்பி. கொடை நல்கும் அறச்செயலால் பெரியவர்களையும் சிறியவர்களையும் கரையேற்றுபவன். தன்னிடமிருந்து புலவர் பிரிந்து செல்வதைத் தடுக்கமுடியாமல் புலவர் பிறரிடம் செல்லமுடியாமல் பெருஞ்செல்வம் வழங்கி வழியனுப்புகிறான். கறியும் சோறும் தின்று சலித்துவிட்டால் பாலும் பாகும் (பாயசம்) அளவோடு கலந்து மென்மையாகப் பருகத் தந்து எங்களைப் பேணிவந்தான். நாங்கள் ஊர் திரும்ப எண்ணினோம். பெருமானே நீங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்கிறீர்களோ – என்று வினவினான். நான் அவனை அறிவேன். என்னைக் காட்டிலும் அவன் என்மேல் அன்பு கொண்டவன். அதனால் என் பிரிவைக் கண்டு அவன் அஞ்சினான். தொரட்டை மாட்டி உலுக்கினால் பழம் கொட்டுவது போலவும், பயன் தராத பாலைநிலத்தில் மழை கொட்டுவது போலவும் பரிசில்களை எங்களுக்குக் கொட்டினான். ஈயாத மன்னர் வாயிலில் நின்றுகொண்டு தோல் கிழிசலைத் தைத்த தடாரிப் பறையை விரல் வலிக்கத் தட்டவேண்டாம். இதனைக் கொண்டு வறுமையைப் போக்கிக்கொள்ளுங்கள். தடுமாறித் தயங்க வேண்டாம். தொலைவில் இருந்தாலும், இங்கேயே இருந்தாலும் என்னை அணுகலாம் என்பதை இதனைக்கொண்டு தெரிந்துகொள்ளுங்கள், என்றான் கிணைமகனே நீங்கள் விரும்பிய நாட்டுக்குச் செல்கிறீர்களோ – என்று வினவினான். நான் அவனை அறிவேன். என்னைக் காட்டிலும் அவன் என்மேல் அன்பு கொண்டவன். அதனால் என் பிரிவைக் கண்டு அவன் அஞ்சினான். தொரட்டை மாட்டி உலுக்கினால் பழம் கொட்டுவது போலவும், பயன் தராத பாலைநிலத்தில் மழை கொட்டுவது போலவும் பரிசில்களை எங்களுக்குக் கொட்டினான். ஈயாத மன்னர் வாயிலில் நின்றுகொண்டு தோல் கிழிசலைத் தைத்த ��டாரிப் பறையை விரல் வலிக்கத் தட்டவேண்டாம். இதனைக் கொண்டு வறுமையைப் போக்கிக்கொள்ளுங்கள். தடுமாறித் தயங்க வேண்டாம். தொலைவில் இருந்தாலும், இங்கேயே இருந்தாலும் என்னை அணுகலாம் என்பதை இதனைக்கொண்டு தெரிந்துகொள்ளுங்கள், என்றான் கிணைமகனே வாழ்க. மெதுவாக வழிமேற்கொள்ளுங்கள் – என்றான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 381. கரும்பனூரன் காதல் மகன், காதல், இலக்கியங்கள், மகன், கரும்பனூரன், புறநானூறு, அம்பி, புலவர், பெரியவர்களையும், அவன், போலவும், என்றான், இருந்தாலும், கொட்டுவது, யாயினும், சங்க, எட்டுத்தொகை, கலந்து, மன்னர், வேங்கட, அதனால், அறத்துறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/movies/", "date_download": "2020-07-03T13:26:07Z", "digest": "sha1:TRIFRMD5PQLVGUCA3UFEBAOP7W2XMV3W", "length": 4774, "nlines": 151, "source_domain": "kollywoodvoice.com", "title": "MOVIES – Kollywood Voice", "raw_content": "\nஹன்சிகாவுடன் நெகட்டிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர்\nஅக்னி நட்சத்திரம் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nவாழ்க விவசாயி – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் – தமன்னா நடிப்பில் ஆக்‌ஷன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nதேடு – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகன்னிராசி – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஸ்டில்ஸ் கேலரி\nயாரோ – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nபொன் மாணிக்கவேல் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமித்ரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nடாணா – ஸ்டில்ஸ் கேலரி\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஉணர்வு – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஅசுரகுரு – ஸ்டில்ஸ் கேலரி\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் ந���ிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/defence_article/1495", "date_download": "2020-07-03T13:24:21Z", "digest": "sha1:SO6QWOXE6HCSS5MY3LBHHZYSL73637PL", "length": 9709, "nlines": 91, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nகொரோனா வைரஸுக்கு எதிராக போராட சீனாவினால் பாதுகாப்பு அமைச்சிற்கு மருத்துவ உதவிகளை வழங்குகிறது\nஇராணுவத்திற்கு ஐந்து டொன் எடையுடைய மருத்துவ உதவி\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இராணுவத்தின் பங்களிப்பை வலுப்படுத்த சீனா அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சிற்குற் ஒரு தொகுதி மருத்துவ உதவியை வழங்கியுள்ளது.\nசீன விமானப்படைக்கு சொந்தமான Y-20 விமானம் மூலம் 05 தொன் எடையுடைய மருத்துவ உதவிகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஇந்த மருத்துவப் பொருட்களில் 70,000 பிரிந்தழியும் மருத்துவ முகக் கவசங்கள், 9,000 அறுவை சிகிச்சை முகக் கவசங்கள், 9,000 மருத்துவ அறுவை சிகிச்சை முக கவசங்கள் (KN95), 6,300 மருத்துவ பாதுகாப்பு கண்ணாடிகள், 4,500 பிரிந்தழியும் மருத்துவ பாதுகாப்பு திரைகள், 4,500 பிரிந்தழியும் மருத்துவ பாதுகாப்பு உடைகள், 4,500 பிரிந்தழியும் மருத்துவ தனிமைப்படுத்தல் ஆடைகள், 9,000 பிரிந்தழியும் மருத்துவ துவக்க அட்டைகள், 80 பிரிந்தழியும் மருத்துவ கையுறைகள், 30 உட்செலுத்துதல் விசையியக்கக் குழாய்கள், 02 கிருமிநாசினி தெளிப்பான்கள் (16 லீட்டர்), 70 ஐஆர் வெப்பமானிகள் மற்றும் 02 அகச்சிவப்பு பட வெப்பநிலை கண்காணிக்கும் தலைக்கவசம் என்பன அடங்குகின்றன.\n\" கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதிலும், அதிக ஆபத்தை எதிர்கொள்வதிலும் இலங்கை ஆயுதப்படைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீன மக்கள் விடுதலை இராணுவம் அதே அனுபவத்தையும் உணர்ச்சியையும் இலங்கை இராணுவத்துடன் பகிர்ந்து கொள்கிறது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சசு இலங்கை ஆயுதப்படைகளுக்கு அவர்களின் நடவடிக்கைகளை எளிதாக்க மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க முடிவு செய்தது\" என சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட���டுள்ளது.\nசீனாவின் மக்கள் விடுதலை ஆயுதப்படைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, இராணுவம், கடற்படை மற்றும் விமான இணைப்பு அதிகாரி சிரேஷ்ட கேர்ணல் வான் டோங் மற்றும் உதவி இணைப்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சாங் கியான்ஜின் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் இராணுவம் இணைப்பு அதிகாரி\nபிரிகேடியர் நிஷாந்த மானகேவிடம் இந்த மருத்துவ உதவிப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2020 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/118603/news/118603.html", "date_download": "2020-07-03T14:04:36Z", "digest": "sha1:7RKZB3J3TGW3DOJMZCMEKGOULAF35R3A", "length": 5016, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "உருளைக்கிழங்கு பிரியர்களே!.. மிஸ் பண்ணிடாதீங்க சைனீஸ் ஸ்பெஷல்…!! : நிதர்சனம்", "raw_content": "\n.. மிஸ் பண்ணிடாதீங்க சைனீஸ் ஸ்பெஷல்…\nசமீபகாலத்தில் பாஸ்ட் புட் கடைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதற்கு காரணம் மக்களும் அதிகளவில் இந்த உணவுகளை விரும்பி உண்ணுவதே ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்றனர்.\nஆனால் அவற்றினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும் மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் இதற்கு அடிமையாகியே வருகின்றனர். அதுவும் சைனீஸ் Food என்றால் பிரியர்கள் அதிகம்….\nமரக்கறி வகைகளில் உருளைக்கிழங்கினை விரும்பி சாப்பிடாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்காகவே சைனீஸ் தயாரிப்பில் தயாராகும் இந்த Spicy Fried Potatoes… நீங்களும் முயற்சிசெய்து பார்க்கலாமே\nPosted in: செய்திகள், வீடியோ\nபெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா\nதமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ \nசத்யராஜ் பார்த்திபன் வேற லெவல் அலப்பறை\nசாத்தான்குளம் விசாரணையில் ஏன் சிபிஐ\nதந்தை-மகன் உயிர்போகும் அளவுக்கு தாக்குதல் ஏன்\nநள்ளிரவு சேஸிங் – மாட்டிய காவல் அதிகாரி\nமாஸ்க் மேக்கப்… இது லேட்டஸ்ட்\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ஆப்\nமூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…\n’சர்வதேசமே தீர்வையும் பெற்றுத்தர வேண்டும்’ \nசத்து நிறைந்த ���ுருங்கைக் கீரை துவையல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10254", "date_download": "2020-07-03T12:58:39Z", "digest": "sha1:4QTVESQM2H6RPN6USHQPRGAPJZ3ZT2HR", "length": 22422, "nlines": 129, "source_domain": "www.noolulagam.com", "title": "Upa Pandavam - உப பாண்டவம் » Buy tamil book Upa Pandavam online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசித்தர் பீடங்கள் 200 கம்பிக்குள் வெளிச்சங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உப பாண்டவம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபிகாசோவின் கோடுகள் - Picassovin Kodukal\nநடந்து செல்லும் நீற்று - NAdanThu Sellum NIrurru\nஅயல் சினிமா - Ayal Sinima\nவிழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu\nஹோமரின் இலியட் - Homerin Iliyad\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீமஹிஷாஸூர மர்த்தினி ஸ்தோத்ரம் (பொருளுடன்) - SiMahisashura Marthini Stothram (Poruludan)\nபெளத்தம் போற்றிய பெண் தெய்வங்கள்\nமன அமைதிக்கு வழி காட்டும் பக்தி மார்க்கம்\nபஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும் - Panjapatchi Sasthiramum Aarudamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாராசாரியம் திசா புத்தி பலன்கள் - Paaraasaariyam\nதிருமணப் பொருத்த ரகசியங்கள் - Thirumana Poruththa Ragasiyangal\nசுவருக்குள் சித்திரங்கள் - Suvarukkul Chithirangal\nசிகரத்தைத் தொடும் சிந்தனைகள் - Sigaraththai Thodum Sindhanaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎஸ்.ராவின் – உப பாண்டவம்\nசுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் தொடங்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன் .முன் பின் தெரியாத எனக்கு அந்த மனிதர் –\n”ஆரம்ப வாசகர்களுக்குக் கன்யாகுமரி,ஏழாம் உலகம், அனல்காற்று, இரவு, காடு, பிந்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை என்ற வரிசைச் சரியானதாக இருக்குமென நினைக்கிறேன் ” என்று பதில் மெயில் செய்து இருந்தார்.\nஅது போலவே எஸ்.ராவிடம் கேட்கலாமா என்று யோசிக்கும் போது ஏதோ ஓர் பந்தா செய்கிறோமோ உள்மனது ஒத்துழைக்கவில்லை.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் திருப்பூர் புத்தக் திருவிழாவில் அவர் ”மறைக்கப்பட்ட இந்தியா” என்ற தன் வரலாற்று நூல் பற்றிய உரை மூலம் அவர் எனக்குள் விதையாகிப் போனார்.அவர் பேச்சு மிக நெருங்கிய நண்பனின் தோழமை போல வெகு எளிமையாக இருந்தது.என் ஆர்வம் இன்னும் ஒரு படி மேலேறியது.ஆனாலும் எந்த நூலில் வாசிக்கத் தொடங்கலாம் என்ற கேள்வி சில படிகள் இறக்கிவிட்டது .\nவெகு நீண்ட வாசிப்பில் ,தொடக்கம் மிக முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தேன் .ஏனெனில் இப்படிப்பட்ட தவறான துவக்கங்கள் சில சமயம் அந்த எழுத்தாளனை வாழ்நாளெல்லாம் சரி செய்ய முடியாத தள்ளிவைப்புக்கு இழுத்துச் செல்லும் வாய்ப்பாக்கி இருக்கிறது என்பது எனக்கும் ஒரு அனுபவம் .\nசென்ற ஆண்டு இறுதியில் திண்டுக்கல் போயிருந்த போது என் இரண்டாவது சகோதரரும் என் வாசிப்புலகுக்கு குரு நாதருமான திரு.செல்வத்தை வீட்டில் சந்திக்கும் போது அவர் எப்போது போலவே எனக்குப் புதிய பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும்போது எஸ்.ராவின் உப பாண்டவத்தைக் காட்டி ,நல்லா இருக்குடா நான் வாசித்து விட்டுத் தருகிறேன் என்றார்.சென்ற இந்த முறை திண்டுக்கல் போனபோது சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிரபலமான ,புதிய எழுத்தாளர்களின் விலையுயர்ந்த புத்தகங்களைக் கொடுத்தனுப்பினார்.சரியான கனம்.வாசிப்ப நேசித்தால் புத்தகச் சுமை எப்போதும் வலிப்பதில்லை .அந்தக் கன வரிசைக்குள் எஸ்.ராவின் உப பாண்டவமும் அடக்கம் .நான் எதிர்பார்த்தது போலவே எஸ்.ரா எதுவும் சொல்லாமலேயே அவர் முதன் முதலில் எழுதிய நாவலான உப பாண்டவ வாசிப்புக் கிடைத்தது சந்தோசமாக இருந்தது.\nதேசாந்திரி ஒருவனின் துரியாதனப் படுகளத் தரிசனத்தைக் காணவிழையும் தேடலில் எதிரப்டும் கதை பாடும் சூதர்களின் அஸ்தினாபுரம் என்பது ஒரு கனவு என்ற வார்த்தையில் இந்த நாவல் தொடங்கினாலும் அதற்கு முன்னரே ”எல்லா வழிகளும் அஸ்தினாபுரம் நோக்கித்தான் போகின்றன” என்ற படகோட்டியான கிருஷ்ண துவைபான வியாசர் வார்த்தையிலிருருந்து வாசிப்பு என்னைக் கைப்பற்றிக்கொண்டது .\nமஹாபாரதம் எனும் நடந்ததாகப் பேசப்படும் ஒரு புனைவெனும் நதியோடை, ஓடி மறைந்த பிறகு அதைக் காலத்தின் பின்னோக்கிய சுவாசத்தின் சுவாசத்தில் மூழ்கிச் சேகரித்த மொத்தப் பயணம்தான் உப பாண்டம்.\n”காந்தாரியின் கர்பம் நீண்டுகொண்டே போகிறது. காந்தாரித் தன் கர்பத்தைத் தனே வலிமையால் மோதிச்சரிக்கக் கர்ப்பப் பிண்டம் வெ���ிப்படுகிறது .அதை நூறு கலயங்களில் இடுகிறார்கள் நூறு குழந்தை பிறக்கிறது “ (ப.40) இன்று டெஸ்ட் டியூப்பில் குழந்த வளர்ப்பது பற்றிய பால பாடம் அங்கேதான் விதைக்கப்பட்டது என்பதைக் கதை பேசி நகர்கிறது .\nமயன் சிருஷ்டித்த மணிமண்டபம் தன் பகைமையின் உன்னதச் சிருஷ்டியின் வடிவாமாக்கி விட்டுப் புறப்பட்டு விட்டான்.மாயமண்டபம் எனும் அழகின் பின்னே எரிந்து உருத்தெரியாது போன காண்டவ வனம் ஒளிந்து கொண்டு இருக்கிறது (ப.137)\nபகடையாட்டம் என்பது ஒரு சிருஷ்டிகரம் .அதன் விதிகள் எங்கோ மர்மமாகத் தீர்மானிக்கப்படுகிறன.(ப.199)\nகுருசேத்திர யுத்தகளத்திற்கான தேர்வு செய்யப்படும் சமந்த பஞ்சகம் என்ற இடம் காற்றின் உள்வட்டத்திற்கும் ஒளியின் கதிக்கும் எப்படி யுத்த சாதகத்தைச் செய்கிறது என்பதுவும் மேற்கில் என்று யுத்தம் புரிபவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற சூட்சுமச் செய்திகள் பிரமிக்கச் செய்கின்றன (ப.268).\nமேலும் யுத்த விதிகள் , ஒரு அக்ரோணிப் படையின் தேர்,யானை,குதிரை,காலாட்கள் போன்ற அளவுகள் தொடங்கிப் படை வியூகங்கள் நான்கு வகை அதன் உட்பிரிவு எட்டுவகை வியூகத்தின் அங்கம், தலை,சிறகு,உக்கிர அரூபி என்ற ஆழ விளக்கம் தாண்டி என்ன வகை ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன, யுத்தம் நடக்கும் இடத்தருகே அமைக்கப்படும் கூடாரம் தொடங்கி மருத்துவர்கள் வரையும் போர் தொடங்கி அதன் உள்விளைவுகளின் விவரணைகள் மிகுந்த வலியோடு வாசித்துப் பயணிக்க வைக்கிறது.\nஇதெல்லாம் தாண்டி இந்த வாசிப்பின் முக்கிய நிகழ்வே மஹாபாரதத்தின் ஒவ்வொரு பாத்திரங்களின் சந்திப்பும் . அவர்களின் உள்மன விசாரணைகளும் அவ்வளவு சுலபமாக நமக்கு ஒரு மஹாபாரதம் பற்றிய ஒரே ஒரு நூலின் மூலம் கிடைக்கும் விசயங்கள் அல்ல .எஸ்.ரா எனும் வரலாற்றுத் தேசாந்திரியின் புதையல் தேடலின் விளைவே அவை .பல வாசிப்பின் உளோட்டங்களின் முடிவுதான் இப்படி உறுதியாகப் பேச வைக்கிறது அவரை .இந்தக் கதாபாத்திரங்களனைத்தும் வியாசன் மனவோட்டத்தில் காலத்தின் கைக்குள் சிக்கிய சதுரங்கக் காய்கள் எப்படி நகர்த்தப்பட்டன என்பதை முன்னெப்போதும் பாரதத்தை வாசிக்காதவர்களுக்குக் கிடைத்த வரம் .\nஎஸ்.ரா கதை சொல்லும் விதம் சாதரண அறிவுக்கு எட்டாத , அடங்காத காலத்தின் ரகசியம் போல விரிந்து செல்கிறது .எழுத்து என்ற நமக்குள் இருக்கும் எல்லைகளின் பிம்பம் சொந்த உருவகங்கள் கரைந்து ,கரைந்து நாமும் எழுத்தாளனின் பின் தொடரும் நிழலான வியப்பின் ஆழச்சுழிக்குள் கொண்டு செருகிக்கொள்கிறோம்.\nவாசிக்க வாசிக்க எல்லையற்ற மனவெளியின் நீண்டப் பயணத் தொலைவில் நிகழ்கால இருப்பை நழுவிய ஓர் கால் இழந்த கனத்தப் பறவையாய்த் தரை பாவாது மிதந்திருந்தேன்.கதை முடியும் போது எங்கோ ஒரு தீராத வலி காலத்தின் எல்லா அசைவுகளுக்கும் முடிவுகளோடுதான் பிறந்திருக்கின்றன என்ற மாயவிதிகளின் வழிகளைச் சொல்லி முடிக்கின்றன .\n”இன்றைக்கும் எனது உப பாண்டவம் நாவலின் முதல்பதிப்பை அடிக்கடி எடுத்து பார்த்துக் கொள்வேன். அது ஒரு பாடம். எனக்கான அடையாளத்தை உருவாக்கி கொள்ள நான் பட்ட சிரமங்களின் அடையாளச்சின்னம். இலக்கிய உலகில் எனக்கான இடத்தை உருவாக்கி தந்த படைப்பு.நான் எழுதிய நாவல்களில் என்னால் மறுமுறை எழுத முடியவே முடியாத படைப்பாகக் கருதுவது உப பாண்டவத்தை மட்டுமே.\nஅந்த நாவலை எழுதிய நாட்களில் இருந்த ஆவேசமும் கொந்தளிப்பான மனநிலையும் இன்றில்லை.”\nஉப பாண்டவத்திற்குப் பின்னால் – எஸ்.ராமகிருஷ்ணன்\nநிறைவாக… 384 பக்கம் கொண்ட ஒரு புத்தகம் வாசிக்கப்படும் பொது எத்தனை முறை இடக்கை வலக்கை மாறி,அங்கு ,இங்கு வைத்து வாசிக்கப்படும் என்ற முன் நிகழ்வைக் கணித்து வடிவமைக்கப்பட்ட அட்டையின் தரம் அற்புதம் என்பதைச் சொல்லாமல் விலகக்கூடாது.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T14:19:52Z", "digest": "sha1:3BPVHJXDU2H5O5JTUAIQS6KWDMIPR3JX", "length": 4647, "nlines": 74, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் வெற்றிமாறன்", "raw_content": "\nTag: baram movie, baram movie preview, director priya krishnaswamy, director vetrimaaran, இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி, இயக்குநர் வெற்றிமாறன், திரை முன்னோட்டம், பாரம் திரைப்படம், பாரம் முன்னோட்டம்\nதேசிய விருது பெற்ற ‘பாரம்’ திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் வெளியிடுகிறார்..\nதானாக உருவான சுயம்பு போல் தேசிய விருதை பல...\nஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nஜீ தமிழ் சேனல் வழங்கிய 2019-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த்...\nஅசுரன் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை 'வி கிரியேசன்ஸ்' ��ிறுவனத்தின்...\nதனுஷ்-மஞ்சு வாரியார் நடிக்கும் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் டிரெயிலர்\n'வெற்றி மாறன்' இயக்கத்தில் 'கலைப்புலி தாணு'...\nவடசென்னை – சினிமா விமர்சனம்\nநடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில்...\n‘வட சென்னை’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘வட சென்னை’ படத்தின் பாடல்கள் வெளியானது..\nதேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய...\n‘வட சென்னை’ திரைப்படம் அக்டோபர் 17-ல் வெளியாகிறது..\n‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன்...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Games&id=3913", "date_download": "2020-07-03T14:40:00Z", "digest": "sha1:BSQNWUZJYOEOYLDLSQSXTZXNK7T5SZJF", "length": 9474, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநிஷித்தா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nவிளையாட்டு வசதிகள் : N/A\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nபிளஸ் 2 முடித்துள்ள நான் அதில் 89 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தைப் படித்துள்ள நான் இந்திய விமானப் படையில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா சிறு தொழில் சேவை மையம் நடத்தும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிக்கலாமா\nஎம்.பி.ஏ., போலவே எம்.பி.எஸ்., என்னும் படிப்பு இருக்கிறதா\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Fees&id=151", "date_download": "2020-07-03T14:44:07Z", "digest": "sha1:VCPG5NJH3SNJUGCHK2EDSRGHP2JRKEZP", "length": 9068, "nlines": 147, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nஆன்லைன் வேலைகளைப் பெற எந்த இன்டர்நெட் தளத்தைப் பார்த்தால் உதவியாக இருக்கும்\nரீடெயில் துறை வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ளேன். நான் இத்துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nதற்போது பி.ஏ., பொருளாதாரம் படிக்கிறேன். விமான பைலட்டாக விரும்புகிறேன். சாத்தியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/", "date_download": "2020-07-03T14:10:50Z", "digest": "sha1:2YHAH45PYXH26BOHUVWERWQLEMPXRAQO", "length": 24861, "nlines": 424, "source_domain": "newuthayan.com", "title": "உதயன் | NewUthayan", "raw_content": "\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nபோதைப்பொருள் ஒழிப்பு பணிய பணிப்பாளரும் இடமாற்றம்\nஅடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்….\nஉலகக் கிண்ணம்; ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் முடிவுக்கு…\nகாணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே\nஅடையாளம் காணப்பட்டது போதை பொருள் வர்த்தகரின் வங்கி கணக்கு…\nஇலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஉலகக் கிண்ண சர்ச்சை குறித்த விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன்\nஉலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் இலங்கையின் நிலை….\nஉரும்பிராய் இந்துக்கல்லூரி அருகாமை���ில் விபத்து\nரயில் நிலையத்தில் இளைஞன் மீது தாக்குதல்..\nபோதைப்பொருள் ஒழிப்பு பணிய பணிப்பாளரும் இடமாற்றம்\nபொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத் பணிப்பாளரும் மூத்த பொலிஸ் அத்தியட்சகருமான மஞ்சுள சேனாரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளராக...\nஅடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்….\nஉலகக் கிண்ணம்; ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் முடிவுக்கு…\nகாணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே\nசங்காவு சமூக வலைத்தளங்களில் பரவும் ஆதரவு\nஐசிசி தலைவர் பதவி குறித்து சிந்திக்கவில்லை – சங்கா\nமஹேலவுக்கு விசேட பொலிஸ் பிரிவு அழைப்பாணை\nசங்காவிடம் 10 மணி நேரம் விசேட பொலிஸ் குழு விசாரணை\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்…\nசர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி\nதேசிய பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் கருத்து\nபசுந்தீவாள்… – (பாடல் முன்னாேட்டம்)\nயாழ்ப்பாணத்து அடுப்படி – (காணொளி)\nதளிர் களம்; சுட்டிகளின் சுட்டித்தனம் – (காணொளிகள் 49 – 53)\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்…\nசர்வதேச பங்கு சந்தை வீழ்ச்சி\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\nபழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வதந்தியை அவரது மகன் மறுத்துள்ளார். பாடகி ஜானகி...\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு இன்றுடன் அகவை 46\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nடோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\nயாழில் பல்கலைக்கழக மாணவி கொலை\nதாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிய இராணுவம்\nபசுவுக்கு வாள்வெட்டு: கிளிநொச்சியில் கொடூரம்\nகஞ்சாக் குற்றச்சாட்டில் இத்தாவிலில் ஐவர் கைது\nகிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்\n“இது பௌத்த பூமி” – தேரர் ஆவேசக் கூச்சல்\nவிபத்தில் மஹிந்தவின் மாவட்ட செயற்பாட்டாளர் பலி\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி உயிரை விட்ட தந்தை\nபிள்ளை��ார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nபொத்துவில் விபத்தில் ஒருவர் பலி; மோட்டார் சைக்கிள் இரண்டாகியது\nபயங்கரவாத ஆதரவு தொடர்பில் 14 பேருக்கு மறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்\nமது போதையில் குழப்பம்; சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கைது\nமட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி\nபோதைப்பொருள் ஒழிப்பு பணிய பணிப்பாளரும் இடமாற்றம்\nஅடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்….\nஉலகக் கிண்ணம்; ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் முடிவுக்கு…\nகாணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே\nஅடையாளம் காணப்பட்டது போதை பொருள் வர்த்தகரின் வங்கி கணக்கு…\nபோதைப்பொருள் ஒழிப்பு பணிய பணிப்பாளரும் இடமாற்றம்\nபொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத் பணிப்பாளரும் மூத்த பொலிஸ் அத்தியட்சகருமான மஞ்சுள சேனாரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளராக...\nஅடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்….\nகருணா அம்மானை கைது செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர்...\nஉலகக் கிண்ணம்; ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் முடிவுக்கு…\nகாணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே\nஅடையாளம் காணப்பட்டது போதை பொருள் வர்த்தகரின் வங்கி கணக்கு…\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nபோதைப்பொருள் ஒழிப்பு பணிய பணிப்பாளரும் இடமாற்றம்\nஅடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் செப்டெம்பர் 27 இல்….\nஉலகக் கிண்ணம்; ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் முடிவுக்கு…\nஉரும்ப���ராய் இந்துக்கல்லூரி அருகாமையில் விபத்து\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2010/10/16/", "date_download": "2020-07-03T14:12:17Z", "digest": "sha1:RYXP2FDTWINH6WL3NUARLYNQXAENUVRM", "length": 10557, "nlines": 221, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "16 அக் 2010 – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nநாள்: ஒக்ரோபர் 16, 2010\nஇந்தப் பதிவை இங்கே update செய்திருக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் தளங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவற்றை சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்…\nநிறைய சுட்டிகள் வந்திருக்கின்றன. இப்போதைக்கு சில பிரபலங்களின் பேர்களை மட்டுமே சேர்த்திருக்கிறேன்.\nசோம்பேறித்தனப்படுபவர்களுக்காக அழியாச்சுடர்கள் ராம் தனது ரீடர் பண்டிலைக் கொடுத்திருக்கிறார், அந்த பண்டிலில் உள்ள அத்தனை தளங்களையும் இங்கே க்ளிக்கி உங்கள் கூகிள் ரீடரில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஆபிதீன் பக்கங்கள் – சில பதிவுகளைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை.\nபாரதியின் கவிதைகள் – பாரதி படைப்புகள் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.\nசாரு நிவேதிதா – நான் படிப்பதில்லை, அதனால் ரெகுலராக அப்டேட் ஆகிறதா என்று தெரியாது.\nசிட்டி – தி.ஜா.வுடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி எழுதிய சிட்டி சுந்தரராஜன் மறைந்து ஆறேழு வருஷம் ஆகிவிட்டது. அவர் எழுதிக்கொண்டிருந்த ப்ளாக் இது. Last update in 2004\nநாஞ்சில் நாடன் (நாஞ்சில் நாடன் படைப்புகள், அவர் பற்றிய பதிவுகள் இங்கே சேகரிக்கப்படுகின்றன)\nபிரமிள் – சிலாகிக்கப்படும் கவிஞர், நான் படித்ததில்லை.\nஷோபா சக்தி – படித்ததில்லை. ஈழத் தமிழர், கொரில்லா என்ற புத்தகத்தை எழுதியவர்.\nவெங்கட் சாமிநாதன் – Last update in 2008\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/biochemistry", "date_download": "2020-07-03T14:49:40Z", "digest": "sha1:X3JOQVF43B62RVFVGM5TRQ2543NYOYAY", "length": 5496, "nlines": 113, "source_domain": "ta.wiktionary.org", "title": "biochemistry - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉயிரிகளில் உள்ள வேதிப்பொருள்களைப் பற்றிய அறிவியல் புலமே உயிர்வேதியல் ஆகும்.உயிரிகளில் இவை உருவாதல், இவை உருவாக்கும் வினைகள் இவற்றிடையேயும் சூழலுடனும் நிகழும் எதிர்வினைகள், தாக்கங்கள், இவற்றை இனங்காணும்/அளக்கும்/பான்மைகளைக் குறிக்கும் வழிமுறைகள் ஆகியவை இப்புலத்தில் அடங்கும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/next-gen-honda-city-to-get-turbo-petrol-engine-019423.html", "date_download": "2020-07-03T14:00:19Z", "digest": "sha1:OYDFTT3BPK56V3WXSLAQACTL6HXSJIPP", "length": 23204, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய 2020 ஹோண்டா சிட்டி இன்ஜின் விபரங்கள் வெளியீடு!! - Tamil DriveSpark", "raw_content": "\nவாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்\njust now பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n1 hr ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews \"தூக்குல போடணும்\".. புதுக்கோட்டை சிறுமியை நாசம் செய்து கொன்ற கொடூரம்.. மாவட்ட எஸ்பி ஆவேசம்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nMovies \"தும்பி துள்ளல்\" பாடலை இசைத்த பார்வையற்ற சிறுமி.. ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு.. லலித் குமார் ‘கிப்ட்’\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய 2020 ஹோண்டா சிட்டி இன்ஜின் விபரங்கள் வெளியீடு\nஹோண்டா நிறுவனம் தனது லேட்டஸ்ட் தயாரிப்பு வாகனமான சிட்டி செடானை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த ஆயுத்தமாகி வருகிறது. இந்த ஐந்தாம் தலைமுறைக்கான காரானது 2019ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமாகக்கூடும் என தெரிகிறது.\nதாய்லாந்து உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் வெளியான பின்னர் இந்தியாவில் ஹோண்டா சிட்டி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்காரின் இன்ஜின் உள்பட மற்ற பாகங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஉலகம் முழுவதும் ஹோண்டா சிட்டி இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்று என்ஜின் தேர்வுகளுடன் வெளியாகவுள்ளது. பெட்ரோல் என்ஜினில் 1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் என இரு விருப்பங்கள் இருக்கும். இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.\nஇந்த என்ஜின் முழுக்க முழுக்க தாய்லாந்து மார்கெட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோண்டா நிறுவனம் இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்த வாய்ப்பு மிக குறைவு. ஆனால் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கண்டிப்பாக இந்தியாவில் வெளியாகும். இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளிட்ட தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.\nநமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் நியூ ஐ-எம்எம்டி என்ற லேசான கலப்பின சிஸ்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டிக்கு முன்பாகவே இந்த அமைப்பை கொண்ட ஹேட்ச்பேக்காக ஹோண்டா ஜாஸ் இந்த வருட இறுதியில் வெளியாகவுள்ளது.\nஇந்த 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினிற்கு ஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸும், சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் 1.5 லிட்டரில் தற்போது இந்தியாவில் உள்ள ஹோண்டா சிட்டி என்ஜினின் பவரில் வெளியாகவுள்ளது. இதனால் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்பது நமக்கு தெரிந்ததே. ஹோண்டா நிறுவனம் இந்த என்ஜினை பிஎஸ்6 தரத்துடன் அப்டேட் செய்யவும் உள்ளது.\nஆறு நிலை வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் வரவுள்ள இந்த டீசல் என்ஜினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் ஹோண்டா நிறுவனம் இணைக்கலாம் என தெரிகிறது. இவ்வாறு இணைப்பு நடந்தால் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட டீசல் வேரியண்ட் என்ஜினை கொண்ட முதல் செடான் காராக இந்த 2020 ஹோண்டா சிட்டி கார் தான் இருக்கும்.\nMost Read:செப்டம்பரில் அதிகம் விற்பனையான எம்பிவி கார்கள் இவை தான்... லிஸ்ட் இதோ\nஇந்த ஹோண்டா சிட்டி இந்தியாவில் அறிமுகமாகவதற்கு முன்பு பல்வேறு சோதனைகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளது. டிசைன் மாற்றம் மற்றும் அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்த புதிய ஐந்தாம் தலைமுறைக்கான செடான் வெளியாகவுள்ளது.\nMost Read:\"எனக்கு ஓட்டு போட்டால் அபராதம் செலுத்த தேவையில்லை\" - பாஜக வேட்பாளர் அடேடா அறிவிப்பு\nஇந்த டிசைன் மாற்றத்தில், முழுவதுமாக மாற்றப்பட்ட புதிய முன்புற மற்றும் பின்புற எல்இடி ஹெட்லைட்கள், முன்புற ஃபேசியா, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிவிக் செடானில் உள்ளது போன்ற க்ரில் அமைப்புகளும் சேரும். பெரிய தொடுத்திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் அமைப்பு, ஸ்மார்ட்போனுடன் இணைக்கக்கூடிய வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர், முழுவதுமாக சீரமைக்கப்பட்ட டேஸ்போர்டு போன்றவையும் இக்காரில் சிறப்பம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.\nMost Read:விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா\nஹோண்டா சிட்டியை பல தொழிட்நுட்ப அம்சங்களுடன் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. செயல்திறன், டிசைன், நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் பயணம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் இந்த ஹோண்டா சிட்டி வெளியாகவுள்ளதால் செடான் வகை கார்களில் மிகவும் மதிப்புள்ள மாடலாக இது விளங்கும். இதனால் இந்த மாடல் கார் ஆட்டோமொபைல் மார்கெட்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nடீலர்ஷிப் ஷோரூம்களில் 2020 ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகமாகவுள்ளது...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2020 ஹோண்டா டபிள்யூஆர்-வி ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு...\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2020 ஹோண்டா சிட்டி காரின் டெஸ்ட் ட்ரைவ் விமர்சனம்... காரை பற்றிய முழு விபரங்களை இங்கு அறியலாம்...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nபுது ஹோண்டா சிட்டி கார் எவ்ளோ கொடுக்கும்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\n2020 ஹோண்டா சிட்டியின் உள்ளே என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்.. பதில், இந்த டீசர் வீடியோவில்...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஎம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nசூப்பர்... போலீஸின் தூக்கத்தை கெடுத்த சாமானிய மனிதர்... என்ன செஞ்சார்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nசுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/suchi-leaks", "date_download": "2020-07-03T14:09:27Z", "digest": "sha1:5OZQIYQ65GS4TC7GXUY4RJRPJ43MUC56", "length": 6259, "nlines": 73, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாத்தான்குளம் கொலை குறித்து உலக கவனத்தை ஈர்த்த சுச்சித்ரா வீடியோ\nசுசிலீக்ஸ் கெடக்குது விடுங்க, லாக்டவுனில் சுசித்ரா செய்யும் காரியம் பற்றி தெரியுமா\nகார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்கக் கூடாது: சுசித்ரா\nMe Too Movement: வைரமுத்து மீது மற்றுமொரு பெண் ��ரபரப்பு புகார் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\nMe Too India: சின்மயியின் தைரியத்தை பாராட்டிய சரத்குமார்\nMe Too India: சுசி லீக்ஸ் - இது உண்மையில்லை என்று சொல்லிவிட்டாரே\nஎன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துட்டாங்க- பதறும் அருண் விஜய்\nதனுஷ்க்கு கோபமூட்டிய தெலுங்கு சேனல்: பாதியில் நடையை கட்டிய தனுஷ்\nமறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கே: சுசி வலையில் அடுத்த ஹீரோயின்\n“சுச்சி லீக்ஸில் என் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன்” : அமலா பால் கருத்து\nசுசி லீக்ஸ்: அய்யா என்னை மன்னிச்சிருங்க\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\nத்ரிஷாவுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம்: ராணா விளக்கம்\n#Suchileaks புகழ் சுசித்ரா கடத்தப்பட்டாரா\nராமரைப் போன்ற என் கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளேன்: சுசித்ரா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/07/blog-post_13.html", "date_download": "2020-07-03T13:47:42Z", "digest": "sha1:7SSKLQU5HC3WDBSTRKKDFB372RNDQMW3", "length": 13024, "nlines": 99, "source_domain": "www.tamillive.news", "title": "புளியந்தோப்பில் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர் | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்த���கள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome சென்னை புளியந்தோப்பில் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்\nபுளியந்தோப்பில் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்\nபுளியந்தோப்பில் மனைவியை சுத்தியலால் அடித்துக்கொன்ற கணவர்\nசென்னை புளியந்தோப்பு கார்ப்பரேசன் சந்துவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 69). இவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.\nராமகிருஷ்ணன்-ஜோதி இருவரும், மனைவியை பிரிந்து வாழும் தங்களது கடைசி மகனுடன் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். ராமகிருஷ்ணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் பழுதானதாக தெரிகிறது. இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஆனால் இதை விரும்பாத ராமகிருஷ்ணன், தனது பெயரில் உள்ள வீட்டை விற்று தனக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும்படி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் கூறினார்.\nஆனால் இதற்கு அவருடைய மனைவி ஜோதி சம்மதிக்கவில்லை. மீறி வீட்டை விற்றால் அதில் தான் கையெழுத்து போடமாட்டேன் எனவும் கூறினார். இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் ராமகிருஷ்ணனுக்கும், ஜோதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்த சுத்தியலால் மனைவி ஜோதியின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். மறுநாள் காலையில், சுயநினைவு இன்றி ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nஇதுபற்றி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த ராமகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான ராமகிருஷ்ணன், சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்தநிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜோதி, நினைவு திரும்பாமலேயே நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து புளியந்தோப்பு போலீசார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\nகாவல் நிலையம் வரை சென்ற ஜி.பி முத்து வீடியோ: போலீசார் எச்சரிக்கை\nகாவல் நிலையம் வரை சென்ற ஜி.பி முத்து வீடியோ: போலீசார் எச்சரிக்கை டிக்டாக்கை பயன்படுத்துபவர்களில் ஜி.பி. முத்துவை தெரியாதவர்...\nகடைகள் மாலை 5 மணி வரை தானா\nகடைகள் மாலை 5 மணி வரை தானா சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நோய் பரவலை தடுக்க, வியாபாரிகள் தாமாக முன்வந்து, மா...\nசாத்தான்குளம் படுகொலை: மேலும் அசிர்ச்சி தகவல்\nசாத்தான்குளம் படுகொலை: மேலும் அசிர்ச்சி தகவல் தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட...\n சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவினருடன் மு...\nஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு மும்பை: மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ப...\nகோவையில் கள்ளக்காதலி அடித்து கொலை\nகோவையில் கள்ளக்காதலி அடித்து கொலை கோவை: கோவை காளப்பட்டி நேருநகர் 6-வது வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 37). இவர் அந்தப்பகுத...\nநாளை முதல் ரூ.1000 வழங்க ஏற்பாடு\nநாளை முதல் ரூ.1000 வழங்க ஏற்பாடு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்...\nகொரோனா தொற்று: மாவட்ட வாரியாக விவரம்\nகொரோனா தொற்று: மாவட்ட வாரியாக விவரம் சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப...\nஜெ.அன்பழகன் காலமானார்: கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம்\nஜெ.அன்பழகன் காலமானார்: கண்ணமாபேட்டை மயானத்தில் அடக்கம் சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மர...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinachsudar.com/?p=17339", "date_download": "2020-07-03T13:13:14Z", "digest": "sha1:P7AKE2H6AJ5AVZSNYXMMUFTWXGHFV37G", "length": 7302, "nlines": 97, "source_domain": "www.thinachsudar.com", "title": "பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nநீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகன் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்தின் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும் கிருஷ்ணகாந்துக்கு, மாநில பொலிஸ் துறையில் ஏட்டாக பணியாற்றிய மகிபால் என்பவர் பாதுகாவலராக இருந்து வந்தார்.\nகிருஷ்ணகாந்தின் மனைவி ரிது (வயது 45), மகன் துருவ் (18) மற்றும் மகிபால் ஆகியோர் கடந்த 13 ஆம் திகதி அங்குள்ள ஆர்காடியா மார்க்கெட்டுக்கு சென்றனர்.\nசெல்லும் வழியில் ரிதுவுக்கும், மகிபாலுக்கும் இடையே காரில் வைத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதனால் ஆத்திரத்தில் இருந்த மகிபால், மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ரிது மற்றும் துருவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.\nஇதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிருக்கு போராடினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரிது பரிதாபமாக உயிரிழந்தார்.\nதுருவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.\nஇதற்கிடையே மகிபாலை கைது செய்த பொலிலீசார் குர்கான் நீதிமன்றில் நேற்று அவரை ஆஜர்படுத்தினர்.\nஅவரை 4 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.\nசிங்கள மக்கள் ஆதரவு கொடுத்தால் அரசியல் கைதிகள் விடுதலையாவார்களா\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 60 லட்சம் அபராதம்\nமுகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிடுவதற்கு தடை\nநீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி\nயாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/journalist-meeran-mourning-poetry-about-medical-student-anitha-death/", "date_download": "2020-07-03T13:46:30Z", "digest": "sha1:3XTBYKNN5CWSQTDQR4CUAQIUSZZBZEPD", "length": 6755, "nlines": 141, "source_domain": "kollywoodvoice.com", "title": "என் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான் – Kollywood Voice", "raw_content": "\nஎன் மகளை எழுப்பாதீர் – பைம்பொழில் மீரான்\nஉலகம் தன்னை கொல்லும் முன்\nப….சிக்கு எதுக்கு டாக்டர் கனவு\nஅதனால் அவள் இப்போதே செத்துவிட்டாள்\nகோழைகளும், பேடிகளு���், ஆளும் நாட்டில்\nகுடிமகளாய் இருக்க பிடிக்காமல் – அவர்களை\nஅவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்.\nபணத்தைக் கொண்டும், பிணத்தைக் கொண்டும்\nஅரசியல் செய்யும் காவிகளே, கரை வேட்டிகளே\nவெற்றுக் கூச்சலால் என் மகளை எழுப்பாதீர்கள்\nவீராவேச கூச்சல்கள், வெற்று முழுக்கங்கள்\nஉடனே கரைந்து விடும் உணர்ச்சி பெருக்குகள்\nஅவளை எழுப்பாதீர்கள் அவள் அப்படியே தூங்கட்டும்\nஆண்களின் உதட்டின் மேல் இருப்பதை\nமீசை என்று தவறாக புரிந்திருந்தாள்\nஅது வெறும் மயிர் என்பதை\nஆண்கள் இல்லாத ஒரு தேசத்தில்…\nஅவள் மட்டும் வாழ்ந்து என் செய்வாள்\nஅணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில்… அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் – பார்த்திபன் வேதனை\nபொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை\nஇன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி ‘சாதி’க்கப் போகிறீர்கள் கவிப்பேரரசு அவர்களே \nதோற்றாலும் கவலையில்லை; அரசியலுக்கு வா தலைவா : ரஜினிக்கு ஒரு ரசிகரின் கடிதம்\nமீண்டும் தாதாவாக வருகிறார் சாருஹாசன்\nஎன்னப்பா இது ரஜினிக்கு வந்த சோதனை\nகோப்ரா படப் பாடலை கீ-போர்டில் வாசித்து அசத்திய பார்வைச்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:53:17Z", "digest": "sha1:OENPFFALNJBXTOAXBHYNPHIYXMAYZS7R", "length": 9525, "nlines": 136, "source_domain": "moonramkonam.com", "title": "சேரன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nசமீரா ரெட்டி கௌதம் மேனனுக்கு செய்யும் சேவை\nTagged with: Ajith + Indian, cheran, MURAN, muran movie, prasanna, sameera reddy + gautham menon, tamil actress, அஜித், அழகு, இந்தியன் + அஜித், கதாநாயகி, கிசுகிசு, கை, கௌதம் மேனன், சமீரா ரெட்டி, சினிமா, செய்திகள், சேரன், தமிழ் சினிமா லேட்டஸ்ட் கிசுகிசு சினிமா செய்திகள் திரைப்பட தகவல்கள் பட ரிலீஸ் செய்திகள், தமிழ் நடிகை, தல, நடிகை, நடிகை கிசுகிசு, நிகோல், பார்வதி ஓமனக்குட்டன், பிரசன்னா, பில்லா 2, முரண், விஜய், வேலை\nகௌதம் மேனன் இயக்கிவரும் ‘ [மேலும் படிக்க]\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nஎதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும் [மேலும் படிக்க]\nசேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் – இயக்குநர் சங்க பிரச்சினை\nசேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் – இயக்குநர் சங்க பிரச்சினை\nTagged with: cheran, cinema director, movie director, tamil movie, அமீர், இயக்குநர், கமல், கே.எஸ்.ரவிக்குமார், கை, சேரன், பார்த்திபன், பாலா, ம்னோபாலா, விழா\nசேரன் கே.எஸ்.ரவிகுமார் மோதல் – இயக்குநர் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22037", "date_download": "2020-07-03T12:45:22Z", "digest": "sha1:QNV3CC2HOUFOQPENMTEY5MC7E3DSIP6D", "length": 11282, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "பேப்பர் மாஸ்க் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசார்ட் அட்டையை அவரவர் முகத்திற்கு தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொண்டு மேலே இரண்டு கட்டங்கள் வரையவும். அதன் கீழ் புருவம், கண் வரைந்த பின்னர் மூக்கு பகுதிக்கு இடைவெளிவிட்டு வாய் பகுதியை வரைந்துக் கொள்ளவும். பேப்பரின் மேல் கட்டத்தில் முழுவதும் முக்கோணம் போல் வரிசையாக வரைந்து முடிக்கவும்.\nமுகத்தின் மூக்குப்பகுதி வரை மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் செய்யவும்.\nஅதன் கீழ் சிவப்பு நிற பெயிண்ட் செய்யவும்.\nமுக்கோணம் போல் வரைந்த பகுதியை மட்டும் கத்தரிக்கோலால் படத்தில் உள்ளதுப்போல் நறுக்கி விடவும்.\nசிவப்பு நிற பெயிண்டைக் கொண்டு புருவம் வரையவும். கன்னம் பகுதியில் சுழிகள் வரைந்து விடவும். நெற்றி பகுதியில் வரைந்த பார்டரிலும் அதே நிறத்தால் பெயிண்ட் செய்யவும்.\nப்ளேடு கொண்டு கண் மற்றும் வாய் பகுதியை தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். வாய் பகுதிக்கு கீழ் தாடிப்போல் நெளி, நெளியாக வரைந்து விடவும்.\nமுக்கோணத்தின் நடுவில் அடர்ந்த நீலம் மற்றும் பச்சைநிறத்தால் மாறி, மாறி சிறு புள்ளிகள் வைக்கவும்.\nகன்னம் பகுதியில் வரைந்துள்ள இரு சுழிகளும் இடையில் உள்ள இடைவெளி அளவிற்கு பேப்பரை நறுக்கி எடுத்துக் கொண்டு பென்சிலால் படத்தில் தெரியும் வடிவத்தை வரைந்து அதில் மஞ்சள்நிறத்தில் பெயிண்ட் செய்யவும். பின்னர் அவற்றை தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஅந்த மூக்கின் ஓரங்களில் பெவிக்கால் தடவி இரு சு���ிகளும் இடையில் ஒட்டவும். சார்ட் அட்டையின் பெயிண்ட் செய்த பக்கத்தை தவிர மீதி பக்கங்களை ஒரே சீராக நறுக்கி விடவும்.\nகண்ணின் இரு ஓரங்களின் சற்று உள்ளே பஞ்சிங் மிஷினால் துளையிட்டுக் கொள்ளவும்.\nசார்ட் அட்டையை திருப்பி வைத்து மெல்லிய எலாஸ்டிக்கை இரு துளையிலும் கோர்த்து முடிச்சு போட்டு விடவும்.\nசார்ட் அட்டையில் செய்த மாஸ்க் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nபேப்பர் தட்டு போட்டோ ஸ்டாண்ட்\nஆரிகாமி பப்பி டாக்ஸ் பகுதி - 1\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 2\nபேப்பர் ரோஸ் (காகித ரோஜா)\nகிட்ஸ் க்ராஃப்ட் - சீலிங் ஹேங்கிங்\nஆரிகாமி பப்பி டாக்ஸ் பகுதி - 2\nரொம்ப சூபெரான மாஸ்க் பார்க்க ரொம்ப சிம்புளா அழகா இருக்கு செய்வதும் சுலபம் கலர் ரொம்ப பொருத்தமா இருக்கு வாழ்த்துக்கள் by Elaya.G\nஹைய்யா... யாழினிக்கு ஸ்கூலில் பூனை குட்டி மாஸ்க் கொடுத்தாங்க. நான் கூட போன முறை இவர் வீட்டு குட்டீஸ்கு 2 மாஸ்க் அதே போல செய்து கொடுத்தேன்... இது அழகா இருக்குங்க. இம்முறை ஊருக்கு போகும் போது இந்த மாஸ்க் தான் செய்து கொடுக்க போறேன். கலர் சூப்பர். வாழ்த்துக்கள். :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album_general/628/Locusts-entered-in-India---Photo-album", "date_download": "2020-07-03T15:01:22Z", "digest": "sha1:NPFYVQ4UI7LK5BCVO3CPDB2CW5LM5S6P", "length": 3213, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - இந்தியாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் : ஸ்பெஷல் ஆல்பம்..! | Locusts entered in India : Photo album", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியாவில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் : ஸ்பெஷல் ஆல்பம்..\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு ச��ய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68420/A-total-of-seven-people-have-been-arrested-in-the-case-of-sexually-abusing-a-schoolgirl.html", "date_download": "2020-07-03T14:38:28Z", "digest": "sha1:265AL6ZVJDWCNDRLP3ZPUW77E2VWCSWA", "length": 8605, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 ஆண்டுகளாகப் பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை : கோவையில் கொடூர சம்பவம் | A total of seven people have been arrested in the case of sexually abusing a schoolgirl | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n4 ஆண்டுகளாகப் பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை : கோவையில் கொடூர சம்பவம்\nபள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவியைக் கடந்த சில மாதங்களாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 10 பேர் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகப் புகார் எழுந்தது. அதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். ஆகவே அவரைக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nமருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து மாணவியின் நிலைமை குறித்து புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து 4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் சந்தோஷ், கார்த்திக், தனசேகர் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை போலீசார் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் தொடர்புடைய 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியை மேலும் பரபரப்பாகி உள்ளது.\n ”- சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்\n10 வயதிற்கு கீழான 31 குழந்தைகளுக்கு கொரோனா ��ோய்த் தொற்று\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n ”- சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்\n10 வயதிற்கு கீழான 31 குழந்தைகளுக்கு கொரோனா நோய்த் தொற்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48843&cat=1", "date_download": "2020-07-03T14:38:09Z", "digest": "sha1:RKKGNE7S6UHFT7Y2ZSZLNAXCPX3Z2V2U", "length": 15177, "nlines": 150, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநுங்கு விற்கும் மருத்துவ மாணவர் பெற்றோருக்கு உதவுவதாக பெருமிதம் | Kalvimalar - News\nநுங்கு விற்கும் மருத்துவ மாணவர் பெற்றோருக்கு உதவுவதாக பெருமிதம்ஜூன் 29,2020,11:05 IST\nகோவை; மருத்துவம் படிக்கும் மாணவர், படிப்புச் செலவுக்கும், பெற்றோருக்கு உதவி செய்வதற்காகவும், நுங்கு விற்பனை செய்கிறார்.\nஈரோடு மாவட்டம், எலத்துார் செட்டிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார் - செல்வி; குத்தகை விவசாயம் செய்கின்றனர். இவர்களின் இளைய மகன் சிவா, 21.1,179 மதிப்பெண்சிவா, பள்ளிப்படிப்பில் படு சுட்டியாக இருந்தார். கடத்துார் அரசு பள்ளியில் படித்த சிவா, 10ம் வகுப்பில், 484 மதிப்பெண்களுடன், பள்ளியில் முதலிடம் பிடித்தார்.\nஇதைக் கண்டு, அருகேயுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 கட்டணம் இன்றி, சேர்த்துக் கொண்டனர். பிளஸ் 2 தேர்வில், 1,179 மதிப்பெண்களுடன், பள்ளியில் முதலிடம் பெற்றார். கவுன்சிலிங்கில், சிவாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார்.\nகுத்தகை விவசாயிகளான பெற்றோர், கோடை காலங்களில் நுங்கு விற்பனைக்கு புறப்பட்டு விடுவர். அவர்களுடன் சிவாவும் செல்வார்.பத்தாண்டுகளாக, சிவா நுங்கு விற்பனை செய்கிறார். படிப்புச் செலவுமருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், நுங்கு விற்பனையை கைவிடவில்லை. ஆண்டுதோறும் கோடை காலத்தில், மேட்டுப்பாளையம், சிறுமுகை வட்டாரங்களில், நுங்கு விற்பனை செய்கிறார்.\nசிவா கூறியதாவது: பனை மரங்களை குத்தகைக்கு பிடித்து, ஆள் வைத்து நுங்கு இறக்கி, விற்பனை செய்கிறோம்.\nஏதாவது ஒரு வகையில், பெற்றோர் பாரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு இரண்டு மாதங்கள், சிரமம் பாராமல், நுங்கு விற்பனை செய்கிறேன். இதனால், படிப்புச் செலவை எளிதில் சமாளிக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nபோதிய வருமானம் இல்லாத பெற்றோருக்கு, எவ்வகையிலாவது உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற மருத்துவ மாணவர் சிவாவின் ஆர்வமும், செயலும் நிச்சயம் பாராட்டுக்குரியவை.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஎன் பெயர் பால்ராஜ். நான் தற்போது மும்பையில் இளநிலை மாஸ்மீடியா படித்து வருகிறேன். இப்படிப்பை முடித்தப்பிறகு, நான் அரசியல் மற்றும் புலனாய்வு ஜர்னலிசத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அதுதொடர்பாக ஆலோசனை கூறுங்கள்.\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nஐ.ஐ.எம்., படிப்புகளுக்கான கேட் தேர்வு அறிவிப்பு\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2016/12/blog-post_27.html", "date_download": "2020-07-03T14:14:28Z", "digest": "sha1:L47I2S6LHOGC5IJ27GCVJP7ZKQXL4KEM", "length": 31395, "nlines": 384, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: தமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் !!!!!!!!!!!!!!!!", "raw_content": "\nதமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் \n(நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தீபாவளி மலரில் வெளி வந்த அடியேனின் கட்டுரை )\n1968 –ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில், உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்தேறும் சமயம். முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய பெருமகனார்களின் சிலைகளை அழகிய மெரீனா கடற்கரையில் நிறுவ முடிவு செய்தார். ஐயன் திருவள்ளுவர், ஔவையார், கம்பர். பாரதியார், ���ாரதிதாசன் ஆகிய பெருந்தமிழ் அறிஞர்களோடு “வீரமாமுனிவர்” என்பவர் சிலையும் நிறுவப்பட்டது. இவை வரலாற்று ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகின்றன.\nவீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதும், ஒரு வெள்ளைக்கார ஐரோப்பியர் அப்படியென்ன தமிழுக்கு பெரிதாக தொண்டாற்றி விட்டார் என்று நினைத்து அவரைப்பற்றி அறிய முனைந்தபோது உள்ளபடியே ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றுள் சிலவற்றை இங்கு தொகுத்துத் தருகிறேன்.\nமுதலில் வெள்ளைக்காரருக்கு எப்படி “வீரமாமுனிவர்” என்ற பெயர் வந்தது என்ற சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிறித்தவக் கொள்கைகளைப் பரப்புவதற்காக கோவா (Goa) வழியாக மதுரை வந்தார் “கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி”. இத்தாலிய நாட்டு கத்தோலிக்கப் பாதிரியரான இவர், மதுரை வந்து சேர்ந்தது கி பி 1711-ல். தேமதுரத் தமிழோசை காதில் விழுந்தவுடனே, அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல ஊர்களுக்குச் சென்று தமிழ் கற்க ஆரம்பித்தார். தமிழை முழுவதும் கற்றது சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம்தான். இலக்கணம், இலக்கியம், அகராதி என்று தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். தமிழில் இலக்கியச் சொற்பொழிவு நடத்தும் அளவுக்கு தமிழைக் கற்றுக்கொண்டார். தம் பெயர் தமிழில் இருக்க வேண்டுமென்று நினைத்து தம் இயற்பெயரை சிறிதே மொழிபெயர்த்து, அதனை “தைரிய நாத சாமி” என்று அழைத்தார். பின்னர் அதுவும் வடமொழி என்று அறிந்து “வீரமாமுனிவர்” என்று சுத்தமான தமிழில் மாற்றிக்கொண்டார். இதிலிருந்தே தமிழ் மீது அவருக்கிருந்த ஈர்ப்பை உணர்ந்துகொள்ளலாம். மதுரையில் இருந்த தமிழ்ச் சங்க அறிஞர்கள் ‘தேம்பாவணி’ யைப் பாராட்டி இந்தப் பட்டம் கொடுத்தனர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.\nஅது தவிர இன்னும் பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். இவருக்கு தெருட்குரு (தெருள் குரு) என்ற பட்டப் பெயர் இருந்தது. தெருள் என்றால் சீரிய அறிவு என்று பொருள். சுவடிகளைத் தேடி அலைந்ததால், “சுவடி தேடிய சாமி” என்றும், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் வழங்கிய ‘இஸ்மத் சந்நியாசி’ (தூய முனிவர்) என்ற பட்டம், பூக்கள் மேல் கொண்ட ஈடுபாட்டால் “மலர்களின் தந்தை” என்ற பெயர் மற்றும் ‘வீர ஆரிய வேதியன்’, ‘திருமதுரைச் செந்தமிழ் தேசிகர்’ போன���ற பெயர்களாலும் அறியப்பட்டார்.\nஇவர் தமிழில் செய்த புரட்சிகளைச் சொல்லிவிட்டு இறுதியாக அவர் எழுதிய புத்தகங்களுடன் முடிக்கிறேன்.\nஅவர் காலத்தில் உயிரெழுத்துக்களான ‘அ, எ,’ என்ற எழுத்துக்களின் நெடிலை எழுத, அதனுடன் ‘ர’ என்ற எழுத்தைப் பயன்படுத்தினராம். எனவே நெடிலில், அர, எர, என்று எழுதியுள்ளனர். அவற்றில் மாற்றம் செய்து அ என்பதின் நெடிலை ஆ என்று எழுதலாம் என்றும், ‘எ’ என்பதின் நெடிலை எ வின் மீது சுழி அமைத்து, பிறகு ஏ என்று கொண்டுவந்தவர் இவரே. அதுபோல ஒ வின் நெடிலை ஓ என்று அமைத்தவரும் அவரே.\nஅதுபோலவே, உயிர்மெய் எழுத்துக்களில் நெடிலைக் குறிக்க கொம்புக்கு மேலே சுழி அமைத்தவரும் இவரே. உதாரணமாக தேன்-ஐக் குறிக்கவும், தென் பகுதியைக் குறிக்கவும் ‘தென்’ என்றே இருந்தது. அதனைத் தேன் என்று மேலே சுழியமைத்து வேறுபடுத்தியதும் இவரே.\nஇப்போது யோசித்துப்பார்த்தால், எவ்வளவு குழப்பமான ஒரு எழுத்து முறையிலிருந்து எழுத்துக்களைச் சீரமைத்து வெள்ளைக்காரர் ஒருவர் வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.\nஅதோடு வெறும் செய்யுள் முறை மட்டுமே தமிழில் வழங்கி வந்ததை மாற்றி முதன்முதலில் நிறைய உரைநடைகளை அறிமுகப்படுத்தியதும் இவரே.\nநம் நாட்டுக்கு வந்தது முதல், உடை, உணவு என்று எல்லா நடைமுறைகளிலும் நம்முடைய தமிழ்ப் பாரம்பரியத்தையே பின்பற்றி வாழ்ந்தார். தான் துறவறம் கொண்ட முனிவர் என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் காவி உடையை மட்டுமே அணிந்தாராம். இவர் சைவ உணவை மட்டுமே அதுவும் ஒருவேளை மட்டுமே உண்டார் என்றும் சொல்கிறார்கள்.\nஇவர் எழுதிய 23 நூல்களில், “தேம்பாவணி” தலையாயது. தேம்பாவணி என்னும் காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு இலக்கிய நூல், இது மூன்று காண்டங்களில், முப்பத்தாறு படலங்களை அடக்கி, மொத்தம் 3615 விருத்தப் பாக்களை 90 சந்த வகைகளுடன் பாடப்பெற்றது.\nதமிழர் அல்லாத ஒருவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் “தேம்பாவணி” மட்டுமே ஆகும். இந்தக் காவியத்தில் ‘ஜோசப்’ என்ற பெயரை ‘வளன்’ என்று மாற்றியதோடு, அனைத்து வரலாற்று நாயகர்களுக்கும் தமிழ்ப் பெயரே சூட்டியுள்ளார்.\nஅதனைத்தவிர தொன்னூல் விளக்கம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை, திர��க்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை, பரமார்த்த குருவின் கதை என்று பல நூல்களை எழுதியுள்ளார்.\nஇதில் ‘பரமார்த்த குருவின் கதை’ என்பது, “ஜீன் டி பான்டைன்” (Jean de Fantaine) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய கதையின் தமிழாக்கம் ஆகும் என்றாலும் தமிழில் வந்த முதல் நகைச்சுவை எழுது இதுவே ஆகும்.\nஅதோடு தமிழில், பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் முற்றிலும் வேறுபட்டு இருப்பதால், பேச்சுத் தமிழை விவரித்து, “கொடுந்தமிழ் இலக்கணம்” ஒன்றையும் எழுதியுள்ளார்.\n1000 சொற்கள் கொண்ட தமிழ்-இலத்தீன் அகராதியும், 4000 தமிழ்ச் சொற்கள் கொண்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியையும் அமைத்து முதன் முதலில் தமிழகராதி அமைத்தவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.\nஇவைகள் தவிர, திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி, ஆகிய பல தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள் திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டுமே மொழிபெயர்த்து தாம் சம்சாரம் துறந்த நல்ல முனிவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. முனிவர் அவர்கள், 1747-ஆம் ஆண்டு பெப்ரவரியில் தமது அறுபத்தேழாம் வயதில் கேரளக்கரையில் காலமானார். ஆனால் தமிழ் உள்ளவரை, தமிழுக்குத் தகைசால் தொண்டு புரிந்த வீரமாமுனிவரும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.\nசெம்மொழியாம் நம் தமிழ் மொழி, தொன்மைக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை பிறநாட்டவரை என்றும் கவரும் கன்னித் தமிழ்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே.\nகார்த்திரள் மறையாக் கடலிலுண் மூழ்காக்\nகடையிலா தொளிர் பரஞ் சுடரே\nநீர்த்திரள் சுருட்டி மாறலை யின்றி\nநிலைபெறுஞ் செல்வ நற் கடலே\nபோர்த்திறள் பொருதக் கதுவிடா வரனே\nசூர்த்திறள் பயக்கு நோய்த்திறள் துடைத்துத்\nதுகடுடைத் துயிர் தரு மமுதே\nLabels: தமிழ் மொழி, தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு\nதமிழ் பாட நூல் அளவிற்கு ெ தாகுத்து அளி்த்துள்ளீர். நன்று.\nதமிழ்ச் சங்கத்திற்கு எழுதியதால் மசாலா எதுவும் இல்லாமல் பாடம் போல் அமைந்துவிட்டது போலும் .\nஆய்வுக்கட்டுரையைப் படித்ததுபோல இருந்தது. வாழ்த்துகள்.\n அய்யகோ அப்ப படிக்க சுவாரஷ்யமாக இல்லை என்று கூறுங்கள்\nவீரமாமுனிவரின் மற்ற தமிழ்ச் சேவைகளெல்லாம் அறிவேன். ஆனால் தமிழ் எழுத்து முறைகளில் இத்தனை சீர்திருத்தங்களை அவர் செய்திருக்கிறார் என்பது தெரியாது. அரிய தகவல்கள்\nநன்றி நிமித்திகன் , ஆனால் நான் சுருக்கமாய் எழுதியுள்ளதாக நினைத்தேன்\nமிக மிகத் தெளிவான கட்டுரை. பாடப்புத்தகம் போல் இருக்கிறது\nபாடங்களை நாம் படிப்பதில்லையே தில்லையாரே ,ஒரு வேளை இப்போதெல்லாம் மாறிப்போச்சோ\nஅருமை இதுவரை அறியாத தகவல்\nபல நல்ல புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.\nஅன்று ஆங்கிலேயன் தமிழ்ப்பெயர் சூட்டிக் கொண்டு தமிழை சுத்தம் செய்தான். இன்று ..\nஎன்ன பாஸ்கர் என் பெயரை சொல்லிக்காட்டுவது போல் இருக்கே \nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nதமிழில் புரட்சி செய்த இத்தாலிக்காரர் \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந���திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:04:34Z", "digest": "sha1:PW6H3ZQ5M5WGWVSIQMIMXM5VMXNYCD76", "length": 15334, "nlines": 82, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | விடுதலைப் புலிகள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்\nமட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது\nமண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்\n– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே\nபுலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்\n“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது ��ாழ்க்கையில் முக்கிய\nமுஸ்லிம்களை உள்வாங்காத உணர்ச்சிக் கோஷங்கள்\n– சுஐப் எம். காசிம் – தமிழர் தரப்பு போராட்ட வியூகங்களின் பரிணாம வளர்ச்சி ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் வேறு வடிவத்தில் முகங்காட்டத் தொடங்கியதிலிருந்து வடக்கு, கிழக்குச் சமூகங்களின் அரசியல் ஒன்றித்தல்களை தூரமாக்கி வருகின்றன. புலிகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட”பொங்கு தமிழ்” எழுச்சியூட்டல்களும், தற்போது முன்னெடுக்கப்படும் “எழுக தமிழ்” உணர்ச்சியூட்டல்களும் தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலை\nபிச்சைக் காசு எமக்கு வேண்டாம்: அரசாங்கத்தின் உதவி குறித்து, அனந்தி சசிதரன் சீற்றம்\nஇலங்கையில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபா உதவித் தொகையானது ‘பிச்சைக் காசு’ எனத் தெரிவித்துள்ள – வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகளின் தளபதி எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன்; “குறித்த குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது 20 லட்சம் ரூபாயினையாவது, இடைக்கால நஷ்டஈடாக அரசாங்கம் மொத்தமாக வழங்க\nபோர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்\n– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை\nபொட்டு அம்மான் உயிருடன் இல்லை; கருணாவின் தகவலுக்கு மறுப்பு\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது\nயுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி\n“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். “விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட\nஅரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா\n– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு\nமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு\n– பாறூக் ஷிஹான் – வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள் பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர். யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/category/latest-news-tamil/page/2", "date_download": "2020-07-03T13:15:22Z", "digest": "sha1:VZ3ATLGA3NI4TBPFTA6HIWOP2UDWI3XV", "length": 5952, "nlines": 99, "source_domain": "primecinema.in", "title": "Latest News in Tamil Archives - Page 2 of 28 - Prime Cinema", "raw_content": "\nகமல்ஹாசன் அண்ணனின் தாதா அவதாரம்\nடி.வி ரேட்டிங்கில் ரஜினியை முந்திய விஜய்\nமும்பை மாணவர்களும் ஆல் பாஸ் தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு.…\nகாவலர்& அரசின் கவனத்திற்கு. பாரதிராஜா அறிக்கை\nசாக்‌ஷி செய்த டிக்டாக் சாதனை\nகக்கன் புகழ்பாடிய பிரபல நடிகர்\nஅரசியல் வரலாற்றில் நேர்மையின் மறு வடிவமாக அரிதாக வாழ்ந்து முடித்தவர் கக்கன். காமராஜரின் அக…\nஜிம் மாஸ்டர்களின் நியாயமான கோரிக்கை\nஉடற்பயிற்சி கூடத்தின் வாடகை செலுத்துவதிலிருந்து விலக்களிப்பது அல்லது வாடகை தொகையை குறைக்க வேண்டும் என…\nநீயே பிரபஞ்சம் ‘ இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்\nமனிதா கேள் இயற்கையின் குரலை: 'நீயே பிரபஞ்சம் 'இதோ ஓர் புதுமை ஆல்பம்\nஜெயிலில் இருந்து வெளியான முதல்பாடல்\nவசந்த பாலன் இயக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் \"ஜெயில்\" படத்தின் சிங்கள் டிராக்கை நடிகர் தனுஷ்…\nவிஸ்வாசம் தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி\nஇந்தியத் திரையுலகில்புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரும் பரவலாக மதிக்கப்படும்…\nநடிகர் சிவகுமார் பழமை மாறாத பண்பாளர் என்பதற்கு அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டைப் பற்றிய பதிவில் காண…\nஜோதிகாவைத் தொடர்ந்து அமேசானில் மிரட்ட வரும் அடுத்த குயின்\nகார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்க கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன்…\nவிலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன்\nதி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு நடிகர் ஜெயம்ரவியின் இரங்கல் அறிக்கை \"திரு J.அன்பழகன்…\nஅசோக் செல்வன் நடிக்கும் புதியபடம்\nDramedy எனும் பதம் வெளிநாட்டு திரைப்படங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஒரு ஜானராக இருக்கிறது. ஆனால்…\nஅம்மா மூவி அசோஸியேசனின் தொடர் உதவிகள்\nகொரோனாவால் ஒவ்வொரு துறையும் வெவ்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு…\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/07/23/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2020-07-03T13:09:16Z", "digest": "sha1:JTWD72RXOAAM3VTTQMT4LN6SV5RMCY3R", "length": 79661, "nlines": 153, "source_domain": "solvanam.com", "title": "ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து – சொல்வனம் | இதழ் 225", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 225\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபாஸ்டன் பாலா ஜூலை 23, 2019 2 Comments\nகுறிப்பு: இக்கட்டுரை இதழ்-198 இலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.\nவின்ஃப்ரிட் கியோர்க் ஸீபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார் அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா ஸேபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் ஸேபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்\nஸீபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:\nநிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே ஸீபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன் அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உ��ைக்கவைக்குமாறு உரையாடுகிறது\n2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் ஸீபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லொவாகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.\nஅவனுடைய நாலரை வயது வரை ப்ராஹா நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.\nகதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மாவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிகளிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.\nவாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியாஸ் எனப்படும் ஆஸ்டர்லிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.\n1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தைக் கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.\nஎச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே ஸீபால்ட் லாகவமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை ஸீபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.\n“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட\nநான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:\n“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக��கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)\n“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்\nபரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே”\nஎல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைப்பவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.\nநேரம், துகள் என்று சற்றே ஸேபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். ஸேபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.\nஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் ஸேபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. ஸேபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகள் மீது மறையும் ஞாயிறு கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.\nஅவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்வோமா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம் அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது\nகாலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், ஸீபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.\nஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.\nபாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். ஸேபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.\nநாஜிக்கள் ஃபிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. ஃபிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுக���றோம்.\nபணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது\nமயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டர்லிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாகப் படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டிச் சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டர்லிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.\nஎல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. ஸேபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் ���பாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே ஸேபால்டுக்குள் நுழையுங்கள்.\n2 Replies to “ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து”\nமார்ச் 5, 2019 அன்று, 7:20 காலை மணிக்கு\nசிறகிலிருந்து பிரிந்த இறகொன்று; வேரைத்தேடி அலைதல்;அத்தகு சூழல்கள் இல்லாவிட்டாலும் சுயத்தைக் கண்டு கொள்வது இயல்வதுமில்லை, ஏற்படுவதுமில்லை.பயண முடிவில் வெறுமை மட்டுமே எஞ்சுகிறது\nPingback: டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nPrevious Previous post: யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்\nNext Next post: எனக்கு நினைவுள்ளது\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ���-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று ���ெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இ��ர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிம���க் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அர��ிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அ���ுள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nபொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே\nபொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்\nஎன்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு\nநெடுங்காலமாகத் தொடரும் அரண் – ரொபெர்த்தோ பொலான்யோவின் Amulet\nஇருளின் விசும்பல்கள் – By Night in Chile\nசுனில் கிருஷ்ணன் ஜூன் 28, 2020 2 Comments\nரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்\nவேணுகோபால் தயாநிதி ஜூன் 27, 2020 2 Comments\n2666 – ஒரு நூற்றாண்ட��� விசாரித்தல்\nசுரேஷ் பிரதீப் ஜூன் 28, 2020 2 Comments\nயாருக்கு இந்த துணிச்சல் வரும்\nஅய்யப்பராஜ் ஜூன் 27, 2020 2 Comments\nமுத்து காளிமுத்து ஜூன் 27, 2020 2 Comments\n225: ரொபெர்த்தோ பொலான்யோ சிறப்பிதழ் குறித்து\nபதிப்புக் குழு ஜூன் 28, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/after-sushant-singh-rajput-suicide-alia-bhatt-loss-lakhs-of-followers-in-instagram-qcdtmz", "date_download": "2020-07-03T15:05:59Z", "digest": "sha1:ETFK6AV4RCUQ6XE7TYPO4RBUCFE2OMQU", "length": 13991, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சுஷாந்த் தற்கொலை: ரசிகர்களிடம் அவமானப்பட்ட வாரிசு நடிகை... பிரபல இயக்குநரின் முடிவால் வலுக்கும் சிக்கல்...! | After Sushant Singh Rajput Suicide Alia bhatt loss lakhs of Followers in Instagram", "raw_content": "\nசுஷாந்த் தற்கொலை: ரசிகர்களிடம் அவமானப்பட்ட வாரிசு நடிகை... பிரபல இயக்குநரின் முடிவால் வலுக்கும் சிக்கல்...\nஅதன் எதிரொலியாக ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.\nபாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் சுஷாந்த். மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.\nபாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. பாலிவுட்டில் எப்போதுமே வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் அதிகம். புதிதாக வருபவர்களை பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் வளரவிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலிவுட் ரசிகர்கள் ஆலியா பட், சோனம் கபூர், சாரா அலிகான், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோரை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஇதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....\nதனது சோசியல் மீடியா பக்கங்களில் குவிந்த ஆபாச கமெண்ட்களால் நொந்து போன பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் நொந்துபோனார். அதனால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் உள்ள கமெண்ட் ஆப்ஷன்களை தற்காலிகமாக முடக்கிவிட்டார். அந்த அளவிற்கு சுஷாந்த் ரசிகர்கள பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் மீது கடுப்பில் உள்ளனர். இப்போது அந்த லிஸ்டில் சிக்கியிருக்கிறார் பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட்.\nஇதையும் படிங்க: நடுரோட்டில் வைத்து நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் புகைப்படம்...\n'காபி வித் கரண்' என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலியா பட்டிடம், “சுஷாந்த் சிங் ராஜ்புட், ரன்வீர் சிங், வருண் தவான் ஆகிய மூவரை பற்றியும் ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்என கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த ஆலியா பட் சுஷாந்த் சிங் ராஜ்புட் என ஒரு நடிகர் இருக்கிறாரா எனக்கேட்டிருந்தார். அன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் சுஷாந்தைப் பற்றி எதுவும் தெரியாதபடி கிண்டலடித்துவிட்டு அவருடைய மறைவிற்கு பிறகு உருக்கமாக பதிவிட்ட ஆலியாவை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊத்தினர்.\nஇதையும் படிங்க: அஜித்தை ‘தல’ தெறிக்க ஓட விட்ட தளபதி.... ட்விட்டரில் விஜய் தொட்ட புதிய மைல்கல்...\nஅதன் எதிரொலியாக ஆலியா பட்டை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் ஆலியாவை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் அன் பாலோ செய்துள்ளனர். அதுமட்டுமல்ல ஆலியா பட் மீது விழுந்துள்ள நெகட்டிவ் இமேஜால் அவரை தனது ‘ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து நீக்கிவிடலாமா என பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி யோசித்து வருகிறாராம். சுஷாந்த் தற்கொலை விவகாரத்தால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து சிக்கலில் மாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅஜித் படத்தில் நடிக்க அவ்வளவு ஆசை.. ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் ஆனால் விஜய்யுடன் ஏற்பட்ட மனவருத்தம் முதல் முறையாக கூறிய நெப்போலியன்\nபாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின்... வித விதமான கிளிக்ஸ்\nவிஜய் டிவி ரக்ஷனை சுத்தி சுத்தி காதலித்த... நாயகியா இது... ஏன்ன அழகு...\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nமறைந்த நடன இயக்குநர் சரோஜ் கான், சுஷாந்த் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.... உருக்கமான கடைசி பதிவு...\nதேவர்மகன் படக்குழுவினருடன் படு ஜோராக போஸ் கொடுக்கும் சிவாஜி - கமல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/namtamilnar-party-coordinator-seeman-condemned-reliance-company-and-government-regarding-marku-thodarchi-malai-qbhyi7", "date_download": "2020-07-03T14:05:03Z", "digest": "sha1:OVSUBMGL6SSUQLJHB2XY5YOTHQKAISAA", "length": 17671, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஆபத்து.!! தனியார் நிறுவனத்தை அனுமதிக்கும் அயோக்கியத்தனம், தாறுமாறாக எகிறும் சீமான் | namtamilnar party coordinator seeman condemned reliance company and government regarding marku thodarchi malai", "raw_content": "\n தனியார் நிறுவனத்தை அனுமதிக்கும் அயோக்கியத்தனம், தாறுமாறாக எகிறும் சீமான்\nபுலிகள் காப்பகம், யானை பாதுகாப்பு என்று மக்களை வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் அரசு தனியார் நிறுவனத்தை உள்ளே அனுமதித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவ��ம் இருக்க முடியாது.\nபைபர் கேபிள் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் தெப்பக்காடு முதல் வழியாக மசினகுடி மோயர் வரை ரிலையன்ஸ் நிறுவனம் கண்ணாடி ஒளியிழை வடங்களைப் (Fibre Optical Cable)பதிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. வனப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விறகு சேகரிக்கவும், வெள்ளாடு மேய்க்கவுமே தடைவிதித்திருக்கும் அரசாங்கம், ஒரு தனியார் நிறுவனத்திற்கு காட்டிற்குள் 16 கிலோமீட்டர் இடத்தைப் பயன்படுத்த எக்காலத்திலும் அனுமதிக்கக் கூடாது. புலிகள் காப்பகம், யானை பாதுகாப்பு என்று மக்களை வனப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் அரசு தனியார் நிறுவனத்தை உள்ளே அனுமதித்தால் அதை விட அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது.\nமேலும் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டால் வருங்காலங்களில் இன்னும் பல நிறுவனங்கள் காடுகளை ஊடறுத்துத் தங்கள் ஒளியிழைகளைப் பதிக்க அனுமதி கோரும். எதிர்காலத்தில் அந்தப் பாதையே ஆக்கிரமிப்பு பகுதியாகவும், பல ஆண்டுகள் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி அந்நிறுவனங்கள் அவ்வழிதடத்தை நிரந்தர உரிமைகோரும் நிலையும் உண்டாகும். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் பன்னாட்டு முதலாளிகளால் வனப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு இப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் முற்றாக அழித்தொழிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்களை முற்றாக அபகரிக்கும் பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்களின் மறைமுகச் செயல்திட்டத்தின் தொடக்கமாகவே இதை கருதவேண்டியுள்ளது. ஏற்கனவே செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் சிட்டுக் குருவிகள், தேனீக்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு உயிரினங்கள் பாதிக்கபடுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. தற்போது காடுகளிலும் மீதமுள்ள பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களை அழிக்கும் மு��ற்சியாகவே இந்த ஒளியிழை வடம் பதிக்க முயலும் செயலையும் கருதவேண்டியுள்ளது.\nவிஞ்ஞானம், வளர்ச்சி ஆகியவை மனிதருக்குத் தேவைதான். ஆனால் மனித தேவையானது இயற்கையோடு இயைந்து முன்னேறுவதாக இருக்கவேண்டுமேயன்றி, தன்னைச்சுற்றி வாழும் இதர உயிரினங்களை அழித்து இயற்கையைப் பாழ்படுத்தும் வகையில் இருந்திட கூடாது. இயற்கை வளங்களான காடுகள், மலைகள், ஆறுகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு எதை விட்டுச்செல்லப் போகிறோம் நமது அடுத்த தலைமுறைக்கு.. அண்மைக்காலமாக காட்டில் உள்ள யானைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உணவு தேடி ஊருக்குள் வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மனிதர்களால் இதுவரை அழிக்கப்பட்ட காடுகளினால் வாழ்விடத்தையும், மழைப்பொழிவையும் இழந்து காடுகள் வறண்டு குடிநீருக்கே அலைந்து திரியும் அவலநிலையில் வனவிலங்குகள் சிக்கித் தவிக்கின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனிதர்களின் சுயநலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டால் இயற்கை சமநிலை சீர்கெட்டு பல்லுயிர்ப் பெருக்கம் தடைபட்டு நாளை மனித இனமும் அழியும் நிலை ஏற்படும். மண்ணை வாழவைக்காது, காடுகள், மலைகள், நீர்நிலைகளைப் பாதுகாக்காது, பூச்சிகள், பறவைகள், விலங்குகளை வாழவைக்காது, இம்மண்ணில் வாழ்கின்ற ஒற்றை உயிரினமான மனிதனை வாழ வைக்கவே முடியாது.\nகொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி கடந்த மே மாதம் இந்தியா முழுவதும் இதுபோல் 13 வனப்பகுதிகளை அழிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்த்து அதைத் திரும்பப்பெற வலியுறுத்தியது. அதைப்போலவே முதுமலை வனப்பகுதியில் ஒளியிழை வடம் பதிக்க அனுமதி என்கிற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கும் முயற்சியையும் எதிர்க்கிறோம். எனவே, தமிழகத்தில் இத்தகைய தனியார் நிறுவனங்களின் வளவேட்டைக்கு ஆதரவாக மாநில அரசும், மத்திய அரசும் எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மாறாக இதுபோன்ற இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கினால் சட்டரீதியான போராட்டத்தையும், மாநில அளவிலான மக்கள் திரள் பெரும்போராட்டங்களையும் ஒருசேர நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன்.\nகொரோனா வாய்ப்���ை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..\nகொரோனா தொற்றை தடுக்க புதிய செயலி..\nமீண்டும் கெத்தாக விருதுநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. அதிமுக அதிரடி அறிவிப்பு..\nகோவிட் வாரியர்ஸ் என்று சொன்னால் மட்டும் போதுமா.. ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கும் மருத்துவர்கள்..\nஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற அரசியல் பிரமுகர் முயற்சி இதற்கு வாய் திறப்பாரா முதல்வர் இதற்கு வாய் திறப்பாரா முதல்வர்\nதிமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமிக்கு முக்கிய பதவி.. எல்.முருகன் அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/kiran-more-wants-virat-kohli-to-think-about-split-captaincy-qbgm9x", "date_download": "2020-07-03T15:01:37Z", "digest": "sha1:BHP25CW4JNJD3LA7KDHO276KPPD7EBIP", "length": 12450, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம் | kiran more wants virat kohli to think about split captaincy", "raw_content": "\nவிராட் கோலி கேப்டன்சியை விட்டுத்தர வேண்டிய கட்டாயம்\n3 விதமான அணிகளுக்கும் கேப்டன்சி செய்யும் விராட் கோலி, கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்றுவிதமான அணிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.\nஆனால் விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும், ஐசிசி தொடர்கள் எதுவும் வென்றதில்லை. ஆனால் அதேவேளையில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி 2018ல் ஆசிய கோப்பையை வென்றது.\nரோஹித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். ரோஹித் கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய 10 ஒருநாள் போட்டிகளில் எட்டிலும், 19 டி20 போட்டிகளில் பதினைந்திலும் வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மாவின் வின்னிங் சராசரி அதிகம். கோலி அளவுக்கு ரோஹித் சர்மா நிறைய போட்டிகளுக்கு கேப்டன்சி செய்யவில்லையென்பதால், வின்னிங் சராசரியை வைத்து இருவரது கேப்டன்சியையும் ஒப்பிடமுடியாது.\nஆனால் ரோஹித் சர்மா, தனது கேப்டன்சி திறமையை பலமுறை நிரூபித்துள்ளார். இந்திய அணிக்கு சிறப்பாக கேப்டன்சி செய்திருப்பது மட்டுமல்லாமல், ஐபிஎல்லில் அவரது கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்றுள்ளது.\nஎனவே இந்திய அணியை வழிநடத்த தகுதியானவர் ரோஹித் சர்மா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே டி20 அணியின் கேப்டன்சியை ரோஹித்திடம் வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. இந்நிலையில், விராட் கோலியின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், கேப்டன்சி பொறுப்பை ரோஹித் சர்மாவிடமும் பகிர்ந்தளிப்பது குறித்து விராட் கோலி சிந்திக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வாளருமான கிரன் மோர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கிரன் மோர், விராட் கோலி மூன்றுவிதமான இந்திய அணிகளையும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணியையும் வழிநடத்துகிறார். எனவே அவருக்கு அதிகமான அழுத்தம் இருக்கிறது. ரோஹித்தும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். எனவே ரோஹித்திடம் கேப்டன்சி பொறுப்பை பகிர்ந்தளிப்பது குறித்து கோலி சிந்திக்க வேண்டும். அது அவருக்கு நல்லது என்று கிரன் மோர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதே கருத்தைத்தான் முன்னாள் வீரர் அதுல் வாசனும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2011 உலக கோப்பை ஃபைனல் சூதாட்ட சர்ச்சை.. சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n2020 ஐபிஎல்லில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. ஸ்ரீசாந்த்தின் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் லாஜிக்\n7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\nஸ்மித்தை விட கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிஞ்சுடுவேன்.. பவுலர் அதிரடி\n21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nதிருப்பதி கோயில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா.. கோவில் மூடல்..\nகாவல்துறையில் தகிடுதித்தங்கள்... அதிமுக- திமுக செய்யாததை கையிலெடுக்கும் கமல்ஹாசன்..\n#Unmaskingchina லடாக் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி... படபடக்கும் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/sanjeev-karthick-gives-surprise-party-to-birthday-girl-alya-manasa/articleshow/76028925.cms", "date_download": "2020-07-03T13:00:26Z", "digest": "sha1:5JGYFX4HDWTHXPGCZ4JRBNIMBTD6FW4J", "length": 16848, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Alya Manasa: நள்ளிரவில் பர்த்டே பேபி ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ் கார்த்திக் - sanjeev karthick gives surprise party to birthday girl alya manasa | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநள்ளிரவில் பர்த்டே பேபி ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ் கார்த்திக்\nதன் மனைவி ஆல்யா மானசாவின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் சஞ்சீவ் கார்த்திக்.\nராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரிய வந்தது.\nஆல்யாவுக்கு டிவி நிகழ்ச்சியில் அத்தனை பேர் முன்பு பிரமாண்டமாக ப்ரொபோஸ் செய்த சஞ்சீவ் திருமணத்தை மட்டும் ஏன் இப்படி ரகசியமாக நடத்தினார் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் ஆல்யாவின் அடுத்த பிறந்தநாளும் வந்துவிட்டது.\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக நேற்று இரவு 11.55 மணிக்கு இன்ஸ்டா லைவில் வரப் போவதாக சஞ்சீவ் தெரிவித்தார். இதையடுத்து சஞ்சீவ் ஆ��்யாவுக்கு ஏதோ சர்பிரைஸ் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு ரசிகர்கள் தூங்காமல் காத்திருந்தார்கள்.\nநள்ளிரவு 12 மணிக்கு ஆல்யா மானசாவுக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார் சஞ்சீவ் கார்த்திக். லாக்டவுனை மனதில் வைத்து வீட்டின் மொட்டை மாடியில் தான் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஆல்யா. நள்ளிரவில் தன் பப்பு சஞ்சீவ், குழந்தை அய்லா செய்யது, அம்மா உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.\nபுகைப்படங்களை வெளியிட்டு ஆல்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், முதலாவது திருமண நாள் வாழ்த்தும் கூறியுள்ளார் சஞ்சீவ். தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை போஸ்ட் செய்ய காத்திருப்பதாக கூறிய ஆல்யா இதுவரை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஆல்யா மானசா எப்பொழுது தன் செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகம் தெரிவது இல்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தம். குட்டிப் பப்புவின் முகம் தெரியும் வகையில் புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுன்னதாக ஆல்யா கர்ப்பமாக இருந்தபோது பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை வேலை பார்த்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா விளம்பர படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி, சஞ்சீவ் கார்த்திக்கை திட்டினார்கள். யோவ், ராஜா ராணி சீரியல் மாதிரி இல்லாமல் நிஜத்திலாவது ஆல்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்னைக்கோ, நாளைக்கோ பிரசவம் என்று இருக்கும் பெண்ணை இப்படி வேலை செய்ய விடலாமா என்று கேள்வி எழுப்பினார்கள்.\nஎப்பொழுதும் பிசியாக இருந்து பழகிய ஆல்யாவால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் தான் குழந்தை பெறும் வரை வேலை பார்த்தார். ஆனால் ரசிகர்களோ சஞ்சீவ் மீது கோபித்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்த கையோடு ஆல்யா சில நிறுவனங்களின் பொருட்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யும் வேலையை துவங்கிவிட்டார்.\nஆல்யாவுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை அவருக்கு குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஇரவு முழுவதும் கதறி அழுதேன்.. முன்னணி டிவி நடிகைக்கு கொ...\nவனிதா கோபத்தில் சொன்னதை பிக் பாஸ் நிஜமாகவே செய்துவிடுவா...\nஹீரோயினாகும் நியூஸ் ரீடர் திவ்யா துரைசாமி: இந்த முன்னணி...\nஉணவுக்கு கூட வழியின்றி வறுமையில் வாடிய டிவி நடிகர் பரந்...\nஎனக்கும், நடிகை மேக்னாவுக்கும் இடையே என்ன உறவு: டிவி நடிகர் விளக்கம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிறந்தநாள் சஞ்சீவ் கார்த்திக் ஆல்யா மானசா sanjeev karthick alya manasa birthday Alya Manasa\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஆரோக்கியம்உங்க கல்லீரலை சுத்தப்படுத்தும் ஏழு சூப்பர் உணவுகள் என்னென்ன தெரியுமா\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு தலையில் அடிபட்டால் உடனே என்ன செய்யணும்\nபொருத்தம்இந்த இரு ராசியினர் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை இல்லா மகிழ்ச்சி வாழ்வு கிடைக்கும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nவீடியோ2 ஸ்மார்ட்போனுக்கு கும்பிடு போட்ட கூகுள்; பட்ஜெட்வாசிகள் ஷாக்\nடிப்ஸ்தன் கனவுகளை இலட்சக்கணக்கான கோடிகளாய் மாற்றிய எலான் மாஸ்க்கின் வெற்றிக்கதை\nகோயம்புத்தூர்முகக்கவசம் அணியாதவர்களிடம் பேசாதீங்க - அமைச்சரின் சபாஷ் யோசனை\nஇந்தியாகான்பூர் துப்பாக்கி சூடு: யார் இந்த விகாஸ் து���ே\nசெய்திகள்இந்த மொட்டை பாப்பா தான் மைனா நந்தினினா நம்புவீங்களா\nதமிழ்நாடுகொரோனா காலத்தில் பார்சலில் வந்த ‘ரெட் புலி’ மாத்திரைகள்\nசினிமா செய்திகள்மாளவிகா மோகனனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. டிக்டாக் பற்றி அப்படி என்ன பேசினார்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95)", "date_download": "2020-07-03T15:21:45Z", "digest": "sha1:FMXF6DXB7JANPOWPJNBWUFF7JMFLFPRE", "length": 9778, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். பெரியசாமி (தி.மு.க) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். பெரியசாமி( N. Periasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 தேர்தல்களில், தூத்துக்குடி தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nபெரியசாமியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டார்மடம் ஆகும். 14 வது வயதில் தூத்துக்குடிக்கு வந்து, அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றினார். கருணாநிதி மீது கொண்ட பற்றால் திமுகவில் இணைந்தார். 1976 இல் அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஆற்காடு வீராசாமி, வைகோ ஆகியோருடன் பாளையங்கோட்டை சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்ட பெரியசாமி, திருநெல் வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்டம் உருவானதில் இருந்து 30 ஆண்டுகளாக அந்த மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தூத்துக்குடி நகர்மன்றத் தலைவராகவும், 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். பல தொழிற்சங்கங்களின் தலைவராகவும், தி.மு.க மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[3] 1985 ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார். அவர் 2016 ஆம் ஆண்டு கலைஞர் விருது பெற்றார். 2012 இல் இவரும் இவரின் மகன் ஜெகன் ஆகியோர் முல்லைக்காடு என்ற பகுதியில் 19 ஏக்கர் நிலம் (7.7 ஹெக்டேர்) நிலத்தை வாங்குவதற்காக ஒரு போலி ஆவணத்தை ப���ன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர்.[4] ஜெகனைத் தொடர்ந்து, பெரியசாமியின் மகளான கீதா ஜீவனையும், பெரியசாமி அரசியலுக்கு கொண்டு வந்தார். [5][6] மே 26, 2017 அன்று பெரியசாமி காலமானார்.\n↑ \"திமுக மாவட்ட செயலாளர் தூத்துக்குடி என்.பெரியசாமி காலமானார்: ஸ்டாலின், வைகோ அஞ்சலி; திமுக 3 நாள் துக்கம்\". செய்தி. தி இந்து (2017 மே 26). பார்த்த நாள் 13 சூலை 2017.\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2019, 08:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/vinayagar/vinayagar-thuthi-moola-manthiram/", "date_download": "2020-07-03T13:18:19Z", "digest": "sha1:UKMHS3L7PL3AQU6UNVMYROZKJPMQGAJW", "length": 6868, "nlines": 128, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vinayagar Thuthi, Gayatri Mantra, Moola Manthiram & Ganesha Slokas in Tamil", "raw_content": "\nஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா\nஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா..\nஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா\nஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா..\nஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா\nஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா..\nஓம் கருணாகரனே சரணம் கணேசா\nஓம் சுருதிப் பொருளே சரணம் கணேசா..\nஓம் கலியுக நாதனே சரணம் கணேசா\nஓம் கருணையூற்றே சரணம் கணேசா..\nஓம் துயர் துடைப்பவனே சரணம் கணேசா\nஓம் வேத முதல்வனே சரணம் கணேசா..\nஓம் வேதாந்த சாரமே சரணம் கணேசா\nஓம் ஞான மூர்த்தியே சரணம் கணேசா..\nஓம் தோஷம் தீர்ப்பவனே சரணம் கணேசா\nஓம் நவக்கிரஹ நாயகனே சரணம் கணேசா..\nஓம் வினை தீர்க்ககும் வினையாகனே சரணம் கணேசா\nஓம் எங்கும் நிறைந்த இறைவனே சரணம் சரணம் சரணம் கணேசா..\nஓம் ஏக தந்த்தாய வித்மஹே\nகடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக சிறந்த பலன்களை பெறலாம். அதோடு நமது தோஷங்கள் விலகி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே\nவரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா\nஐந்து கரத்தனை ஆனை முகத்தனை\nஇந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை\nநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை\nபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே\nசெல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்\nகச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்\nபகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2020-07-03T14:03:12Z", "digest": "sha1:WHRN2GEPXYJSBOGXBF5RRLR6N5GVMZ5B", "length": 9941, "nlines": 183, "source_domain": "www.colombotamil.lk", "title": "செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்", "raw_content": "\nHome/இலங்கை/செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்\nசெவ்வாயன்று நாடாளுமன்றத்தில் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\n1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக, கொண்டு வரப்படும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின், வரைவை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.\nஅதேவேளை, 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான, நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவை, நாளை மறுநாள், நிதியமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளை அதிகாலை முதல் குளிர்வித்து வரும் மழை\nமைத்திரி - மஹிந்த மீண்டும் இரண்டு வாரங்களில் சந்திப்பு\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=2736%3A2015-06-02-22-27-13&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2020-07-03T13:37:01Z", "digest": "sha1:RAIR2LJBKRIQ2WA2PDMBSC5ERPFL5OQ5", "length": 23614, "nlines": 46, "source_domain": "www.geotamil.com", "title": "ஜி. நாகராஜனின் நாவல்கள்", "raw_content": "\nTuesday, 02 June 2015 17:24\t- நடேசன் (ஆஸ்திரேலியா) -\tஇலக்கியம்\n . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே… இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது\nஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.\nபொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.\nஎந்த உயிரினது சகல முயற்சிகளும் உணவிலே முடிகிறது. மீனோடு நடத்தும் உரையாடலில் எங்கள் இருவரில்; யார் இறந்தாலும் பரவாயில்லை என்று செலன்ஜ் பண்ணுவது. வாழ்க்கையில் முதுமையை அடையும்போது வரும் கனவுகள் கூட ஈரமற்றவையாகிறது. இதற்கு முன்பு ஒரு பெண்மீனை துண்டிலில் பிடித்தபோது அதோடு வந்த ஆண்மீன் எட்டிப்பாய்ந்து அந்த பெண்மீனைத் தேடியது. சன்ரியாகோவின் நினைவில் வருவது கதையின் அழகியல்.\nஒருவிதத்தில் முதுமையின் வெளியா அல்லது ஹெமிங்வேயின் வாழ்க்கை தற்கொலையில் முடியும் வரையிலான படிமம் இப்படியாக எழுதப்படுகிறது என எண்ணலாம். ஏராளமாக எழுதாத விடயங்கள் உள்ளது அந்தச் சிறிய புத்தகத்தில்.\nசமீபத்தில் மகாபாரதத்தை சன் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு கட்டம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. மனதில் நினைப்பதை சொல்லுங்கள், பாண்டவர்களைக் கேட்டுவிட்டு கடைசியாக பாஞ்சாலியை கிருஷ்ணன் கேட்டபோது, கர்ணனை சுயம்வர அவையில் நான் அவனை அவமதித்து பேசியது தவறு என நினைக்கிறேன் என்றாள். அவளது சிந்தனையை பலர், பல அர்த்தம் கொள்ளுவார்கள்.\nதெய்வப் பிறப்பான அவள் கர்ணனை யார் என புரிந்திருப்பாள். அவனை அவமதித்தால் முக்கிய எதிரியை உருவாக்கியது தவறு அல்லது பாண்டவரோடு அவனையும் மணந்திருக்கலாம் என எங்கோ படித்த நினைவு. இவற்றிற்கு இடையே பல விடயங்கள் அந்த வசனத்தில் ஊகிக்க உள்���து.\nஜாதக கதையொன்றில் காமத்தால் நிலை குலைந்த மற்றைய ரிஷிக்கு புத்தர் ஆறுதல் வார்த்தைகளாக சொல்லும் கதையிது.\nமுன்பு ஒரு பிறவியில் புத்தர் ரிஷியாக இருந்து தியானத்தால் பிறக்கும் சித்துகளை பெற்ற பின்பு நகரத்துக்கு வந்ததாகவும் அங்கு அரசனுக்கும் அரசிக்கும் கல்வி போதிக்கும் குருவாக இருந்தபோது ஒருநாள் அரசர் வெளியூர் அரசகாரியமாக சென்றார். மாடத்தில் குளித்துவிட்டு பட்டுத்துணியால் போர்த்தபடி இருந்த அரசி ரிஷி வந்த அவசரத்தில் எழுந்தபோது அரசியின் ஆடை விலகியது. அவளது அழகைக் கண்டு அவள்பால் காதல் கொண்டு தவித்தார் ரிஷி. பின்னர் அரசர் விடயத்தை அறிந்து அரசியை ரிஷியோடு அனுப்பினார். அரசி ரிஷியிடம் தங்குவதற்கு குடிசை அமைக்கச் சொன்னாள். அதன் பின்பு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் என பல விடயங்களை சொன்னாள். அரசியாரின் தேவைகள் சிறிதாக இருக்குமா… அவற்றை ஒவ்வொன்றாக செய்த ரிஷி களைத்துவிட்டார்.\n‘ இந்த வேலைகள் தங்களின் இன்பத்தின் அடையாளமா…’ என அரசி கேட்டபோது ரிஷி தனது தவறை உணர்ந்து அரசனிடம் அரசியை ஒப்படைத்துவிட்டு தன் தவறிற்கு மன்னிப்புக் கேட்டார்.\nஇந்தக் கதையில் மலையில் யாருமற்ற சூழ்நிலையில் யோகத்தால் சித்துகள் அடைவதற்கு இலகுவாக இருந்தது. ஆனால் நகரில் அவரது உறுதியில்லை. அதேபோல் குடும்பச் செயல்கள் இலகுவானது அல்ல என்பதை புரியவைக்கிறது. இதேவேளை அழகிய அரசியார் அழகால் நிலை தடுமாறிய ரிஷியை அதே வழியில் சென்று திருத்துகிறார். இதற்கப்பால் தவறுகளைத்தானும் முற்பிறப்பில் இளைத்தேன் என புத்தர் ஆறுதல் சொல்கிறார் இப்படி எண்ணற்கரிய விடயங்களை தன்னகத்தே புதைந்து உள்ள கதைகளுக்கு நாம் சொந்தக்காரர்கள்.\nதற்காலத் தமிழ் இலக்கியத்தில ஹெமிங்வேயின் பனிப்பாறை வடிவத்தில எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் எழுத்துக்களை தேடியபோது அங்கெல்லாம் வார்த்தைகள் விதைக்கப்பட்டு படிப்பவர்கள் கற்பனைக்கு இடமின்றி எழுதப்பட்டிருந்தது. இப்படியாக எழுதினால் வாசகனுக்கு ஊகிக்க அங்கு இடமில்லை தமிழ் வாசகர்கள் பரீட்சையில் கொப்பியடித்து (தமிழ்நாட்டுத் தமிழில் பிட் அடித்து) எழுதும் மாணவர்களின் நிலையில் கற்பனையற்று இருக்கிறார்கள்.\nசம்பவத்தைக் கோர்த்த கட்டுரைகள் சிறுகதைகளாகவும் வாழ்க்கையில் சந்தித்த விடயங்கள் நாவலாக ��ாறினால் வாசிப்பவனுக்கு மிகவும் போர் அடித்துவிடும். தமிழ் இலக்கியம் வாசிப்பவர்கள் குறைவதற்கு இதுவும் ஒருகாரணமா…\nநவீன தமிழ் இலக்கியங்கள் படிமத்தில் முரண்நகையில் பொருள் மயக்கத்தில்( http://www.jeyamohan.in/9454) எழுதப்பட்டவை குறைவு. இதில் ‘ விரித்து எழுதவில்லை. இன்னும் விபரிக்கலாம். அல்லது ஆழமாக சென்றிருக்கலாம். இது மேலோட்டமான எழுத்து’ என்று விமர்சகர்கள் தமிழ் இலக்கியவாதிகள் எழுதியிருப்பார்கள். படித்தபோது சினிமா பார்ப்பதுபோல் தெளிவாக இருந்தது என்றும் கருத்து சொல்லுவார்கள்.\nசினிமா சிந்திக்க விரும்பாத கற்பனையற்றவர்களின் மீடியம் இதனாலே பல புகழ் பெற்ற நாவல்களை திரைப்படமாக்க முடிவதில்லை. திரைப்படமானவை நாவல்களின் அருகிற்கூட செல்ல முடிவதில்லை.\nஇப்படிப்பட்ட இலக்கியங்களைப் பார்த்துவிட்டு, நான் ஜீ. நாகராஜனின் தொகுப்பை படித்தபோது அவரது நாவல்கள், சிறுகதைகள் பெரும்பாலான பொருள்மயக்கத்தை கொடுத்தவை. ஹெமிங்வேயின் பனிப்பாறை வடிவத்தில் வடிக்கப்பட்டவை எனக் கண்டுகொண்டேன்\nஜி. நாகராஜனின் நாவல் நாளை மற்றுமொரு நாளே பலவிதத்தில் பொருள் மயக்கத்தைக் கொடுக்கும். சம்பவங்களும் கனவுகளும் அடுக்கடுக்காக வரும்.\nநிகழ்கால சம்பவங்கள் நடக்கும்போது நம் மனம் இறந்த காலத்தை நோக்கி கொண்டு செல்வதுதானே நிஜம்.\nசோலைமலை வீட்டு விடயத்தில் ஏமாற்றியதால் அவரை கொலை செய்யும் எண்ணம் கொண்ட கந்தனுக்கு ஆரம்பத்தில் கொலை செய்யபட்டவர் சோலைமலையாகத் தெரிகிறார் ஆனால் கடைசியில குத்துப்பட்டவர் வேறு ஒருவர். கொலையை தடுக்க விரைந்து சென்ற கந்தன் கொலைகாரனா இல்லையா என்பது மயக்கத்தை தருகிறது. இத்துடன் அவனது நினைவுகள் கனவுகள் சீரற்று வருவதால் இந்த நாவல் என்னை இருமுறை வாசிக்க வைத்தது இவ்வளவிற்கு நாவல் மிகவும் எளிய மொழி.\nதமிழ் நாவல்கள் தொடாத விடயங்கள் சில.\nநாவித சிறுவன், கந்தனின் முகத்தை சவரம் செய்யும் வேளையில் அவனது கைபடும்போது கந்தனுக்கு காம உணர்வு வருவது…..\nபகல்வேளையில் உடலுறவை முடித்தபின்பு ‘ பட்டப்பகலிலே இது என்ன அட்டகாசம்’ என மீனா கேட்பது….\n‘உண்மையை சொல்லட்டுமா இன்னக்கு காலயிலே இரண்டு நாயிக ஒண்ணை ஒண்ணுவிட்டுக் கலைச்சிட்டுபோச்சு’\n‘ஆமா ஓடனே நினைப்பு வந்ததாக்கும். அன்றைக்கு இரண்டு அணில்கள் இண்டைக்கு நாய்கள்’\n‘பொம்பிளைய���ன்னு பிறந்திட்டாலே தேவடியா சிறுக்கிதான். ஒருத்தரோடு படுத்தா, என்ன பத்துப்பேரோடு படுத்தா என்ன. எல்லாம் ஒண்ணுதான்’\nஇதை விட யதார்த்தத்தை எழுத முடியுமா..\nஅறம் – மனச்சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.\nஇந்த நாவலில் உள்ள அறம் என்னைக் கவர்ந்தது. அது மிகவும் விசாலமானது. கணவன் இறந்த பின்பு மனைவிகளை மட்டுமல்ல, எப்போதாவது உடலுறவு கொண்ட பெண்களையும், அந்தப்புரத்துப் மகளிரையும் கட்டையில் ஏற்றும் சமூகத்தில், விபசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு தனக்கு இயலாதபோது அவளது வாழ்க்கைக்கு வேறு ஒருவனைத்தேடும் கந்தனின் பாத்திரம் உச்சமானது. இதுவரை தமிழ் இலக்கியத்தில் தரிசிக்காத வேதம் இது. இவ்வளவிற்கும் அந்தப் பெண் மீனா இரவில் விபசாரத் தொழிலை தொடர்ந்து செய்கிறாள்.\nஉணவு என்பது யாவருக்கும் தேவையானது இந்த உணவின் முன்பு காதல், கற்பு, கலாச்சாரம் என்பன அரூபமான விடயங்கள். அதாவது கடவுள் மாதிரி நம்பலாம். ஆனால், நிரூபிக்கமுடியாது.\nஅதேபோல் ஆண்களின் காமம் என்பது காலம் காலமாக விலை கொடுத்து வாங்கும் பொருளாகவே உள்ளது. இதை எந்த மதத்தாலும் தடுக்க முடியவில்லை. அதே வேளையில் நேர்மையாக ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கிறது. காலம் காலமாக இதில் மட்டும் கோழையானது தமிழ்ச்சமூகம்.\nஇந்த இரண்டு விடயங்கள் அழுத்தமாகும் களம் குறத்தி முடுக்கு.\nஇங்கு பத்திரிகை நிருபர் ஒருவன் விலைகொடுத்து இன்பத்தை வேண்டவந்த இடத்தில் தங்கத்தை சந்திக்கிறான். உடல் இன்பத்தை கொடுக்கும் காமதேனுவாக அவளைப்பார்த்த அவனுக்கு, அவள் விபச்சாரத்திற்காக அழைத்தாள் என பொய் வழக்கு தொடுத்தபோது அதை எதிர்த்து அவள் வழக்காடும்போது அவளது வைராக்கியத்தை பார்த்து வியப்படைகிறான் . பிற்காலத்தில் அவள் ஏற்கனவே கைவிட்டு சென்ற வேறு பெண்ணை மணம் செய்து குழந்தைகள் உள்ள காதலனோடு, வேறு இடத்தில் குடிசையில் வாழ்வது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.\nஇந்த நாவலின் முக்கிய கரு, ஆண்பெண் உறவின் விசுவாசம் என்பது உடலில் அல்ல. இதயத்தில் உள்ளது என்பதை வலியுறுத்துகிறது. (Fidelity of the heart-as opposed to fidelity of the body)\nஇது ஒரு முப்பத்தியைந்து பக்கம மட்டுமே வருகிறது. நெடும் கதையாகவோ நீளமான சிறுகதையாகவோ கொள்ள முடியாது. நாவலுக்கு உரிய திருப்பங்கள் இருக்கின்றன.\nஜி. நாகராஜனின் நாவ��்கள் மொழியை வலிய நீட்டாமல், முடக்காமல், உளிகொண்டு சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறதில் ஆங்கில நாவல் ஆசிரியர் ஏர்ணஸ்ட் ஹெமிங்வேயின் சாயலும் உள்ளடக்கத்தில் பிரான்சிய எழுத்தளர்களையும் ஒத்து இருக்கிறது.\nபூனையை தலையில் இருந்து பின்னோக்கி குழந்தையாலும் தடவமுடியும். ஆனால் வாலிலிருந்து தலை நோக்கி தடவினால் அதனது பற்களை சந்திக்கவேண்டும். அசாத்திய துணிவுகொண்ட முதல் தமிழ் எழுத்தாளர் ஜி. நாகராஜன் என நினைக்கிறேன்\nநன்றி: காலச்சுவடு ஜி. நாகராஜன் படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/08/blog-post_18.html", "date_download": "2020-07-03T12:51:21Z", "digest": "sha1:5VXHB6HLOMKT7FW7FA54LZ2B6VKJJGTU", "length": 4239, "nlines": 37, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வாழ்த்துக்கள்! திலகர், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » செய்தி » வாழ்த்துக்கள் திலகர், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன்\n திலகர், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன்\nமலையகத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி சார்பில் போட்டியிட்ட மூன்று மலையகத் தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு நமது மலையகம் சார்பில் வாழ்த்துக்கள். பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், திலகர் ஆகியோர் தமது கடமைகளை மேலும் உரத்தும், உறுதியாகவும் செய்வதற்கு மக்கள் ஆணையும் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கிறது. அவர்கள் அதனை திறம்பட மேற்கொள்ள எமது வாழ்த்துக்கள்.\n\"நமது மலையகம்\" இணையத்தளத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும். குழுவிலும் உள்ள ஒருவர் என்பதில் பெருமையடைகிறது நமது மலையகம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்��னர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+0250+md.php?from=in", "date_download": "2020-07-03T12:47:10Z", "digest": "sha1:D2DS3FV3NIA6DMWU3V5VSAF7BGXP4GA2", "length": 4505, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 0250 / +373250 / 00373250 / 011373250, மல்தோவா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 0250 (+373250)\nமுன்னொட்டு 0250 என்பது Floreștiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Florești என்பது மல்தோவா அமைந்துள்ளது. நீங்கள் மல்தோவா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். மல்தோவா நாட்டின் குறியீடு என்பது +373 (00373) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Florești உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +373 250 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Florești உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +373 250-க்கு மாற்றாக, நீங்கள் 00373 250-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/07/blog-post_5743.html", "date_download": "2020-07-03T14:09:19Z", "digest": "sha1:QPGTV36C4PJQVPBFHF4JI223LAMJCPNQ", "length": 11136, "nlines": 192, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு உபதேசித்த மொழியே தமிழ்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு உபதேசித்த மொழியே தமிழ்\nஅகத்தியர் ஒரு நாள் திருக்கயிலை மலையில் இதுவரை தாம் உணர்ந்து அறியாத திவ்விய நறுமணம் ஒன்றினை உணர்ந்தார். அதனைப் பற்றி கயிலைநாதனிடம் வினவினார். அந்த நறுமணம் அங்கிருந்த ஓலைச்சுவடிகளின் நறுமணம் என அறிந்தார். அச்சுவடிகளில் இருந்த மொழி நறுமணத்தோடு, இனிமையும் மிகுந்து இருந்ததால் அதனைத் தமிழ் என்றார். அம்மொழியே தமிழ் மொழியாம்.\n“என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்“ (கம்பராமாயணம்)\nசிவபிரான் தமிழ் மொழியை அவருக்கு உபதேசம் செய்தார். தமிழ்மொழியுடன்தான் அகத்தியர் தென்திசை வந்தார். காடு திருத்தி நாடாக்கினார். 1) த்ருணதூமாக்கினி (தொல்காப்பியர்) 2) அதங்கோட்டு ஆசான் 3) துராலிங்கர் 4) செம்பூட்சேய் 5) வையாபிகனார் 6) வாய்ப்பியனார் 7) பனம் பாரணனார் கழாரம்பனார் 9) அவினயனார் 10) காக்கை பாடினியார் 11) நற்றத்தனார் 12) வாமனனார் என்னும் பன்னிருவருக்குத் தமிழ்மொழியை உபதேசம் செய்தார்.\n1) எழுத்திலக்கணம் 2) சொல்லிலக்கணம் 3) பொருளிலக்கணம் 4) யாப்பிலக்கணம் 5) அணியிலக்கணம் – என்ற ஐவகை இலக்கணங்கள் அடங்கிய “அகத்தியம்“ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅரிய தேய்பிறை அஷ்டமி 30.7.2013 (செவ்வாய்க்கிழமை)யை...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nநாம் தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஅர்த்தநாரீஸ்வராக அருள் புரியும் ஆதிசிவம்\nஆதி சிவன் என்ற சதாசிவன்,சித்தர்களின் தலைவர் அகத்தி...\nபொக்ரான் அணுகுண்டுச் சோதனையும்,சித்தர்களின் கண்டுப...\nகருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nகர்வம் என்ற தலைபாரத்திற்கு மருந்து\nநம் பாவங்களைப் போக்கும் சனிப்பிரதோஷம்\nநமது கடன்கள்,எதிர்ப்புகளை நீக்கும் வாத்தியாரய்யா (...\nநாகராஜர் கோவில் வரலாறு பற்றிய பத்திரிகைச் செய்தி\nமானரசாலா ஸ்ரீ நாகராஜர் ஆலயம்\nநாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தின் வரலாறு\nகுளிர்பானத்திற்கு மெல்லக் கொல்லும் பானம் என்றொரு அ...\nநீரின்றி அமையாது உலகு என்பதன் அர்த்தம் என்ன\nமார்க்ஸின் சிந்தனை சுயமானது அல்ல\nஇந்தியப் பொருளாதாரத்தை வீழ்த்தும் போலிப்பண ஆதிக்கம...\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nதமிழில் உள்ள 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உ...\nரேடியோ பூ இருக்கையில்,யூரியா எதற்கு\nபிரிந்திருக்கும் தம்பதியரைச் சேர்த்து வைக்கும் திர...\nகண்ணதாசனை ஆன்மீகவாதியாக்கிய திருப்புமுனைச் சம்பவம்\nதென்பொதிகை மாமுனிவர் அகத்தியர் ஆலயம்,பாளையனேந்தல்\nசீனா முழுக்கப் பரவிவரும் இந்து யோகக்கலை\nபதிகங்களைப் பாடும் எளிய வழிமுறை\nகவனிப்பாரற்றுக் கிடக்கும் கடுவெளி சித்தர் ஜீவ சமாதி\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nசிவயோகி அவர்களின் ஆன்மீக அறிவுரைகள்:-\nசுவாசப் பயிற்சியால் உலக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_54%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_1995", "date_download": "2020-07-03T13:58:44Z", "digest": "sha1:XR52BKDCVQ6LXJXDQ5IT5BXGWWJPYDIP", "length": 3329, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "அபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995 - நூலகம்", "raw_content": "\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995\nஅபிராமி அந்தாதி ஆய்வுரை 54வது செய்யுள் 1995 (7.25 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n1995 இல் வெளியான பிரசுரங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 23:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&diff=111866&oldid=prev", "date_download": "2020-07-03T14:36:59Z", "digest": "sha1:EQED2YY5GRLLPT4WMV7QGDMWVPSPYC6E", "length": 8995, "nlines": 98, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:14, 19 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n00:39, 20 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 4: வரிசை 4:\nஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |\nபதிப்பகம் = [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |\nவரிசை 12: வரிசை 12:\nவரிசை 30: வரிசை 30:\n[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]\n[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]\n[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]\n[[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]\n00:39, 20 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை\nபக்கங்கள் viii + 51\nஇன்னொன்றைப் பற்றி (118 KB)\nஇன்னொன்றைப் பற்றி (1.32 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nகவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.\nஇன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.\n-நூல் தேட்டம் (தொகுதி 5)\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதேசிய கலை இலக்கியப் பேரவை\n2003 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_2019.08.11&uselang=ta", "date_download": "2020-07-03T13:25:46Z", "digest": "sha1:4RBW42CHOYYJQQ7RT47L4JHO4VKEHIZZ", "length": 2821, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "காலைக்கதிர் 2019.08.11 - நூலகம்", "raw_content": "\nகாலைக்கதிர் 2019.08.11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஆகத்து 2019, 01:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8444", "date_download": "2020-07-03T13:40:32Z", "digest": "sha1:PYE43YI3ISBS4XWK3NBOKHS4MNGMC42T", "length": 8945, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Oshovin Vairangal - ஓஷோவின் வைரங்கள் » Buy tamil book Oshovin Vairangal online", "raw_content": "\nஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஒரு கோப்பைத் தேநீர் கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2\nநமக்கு இறக்கைகள் வேண்டும் அன்பின் இறக்கைகள்.தர்க்கத்தினுடையவை அல்ல.தர்க்கம் உங்களை கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டது.அன்பு உங்களைக் கீழ்நோக்கி இழுக்கிறது.அது புவியீர்ப்பு விதிக்கு உட்பட்டத.அன்பு உங்களை நட்சத்திரங்களை நோக்கி எடுத்துச் செல்கிறது.ஞானியை உங்களுக்குள் அனுமதியுங்கள்.அப்போது கண்டுக��ள்ள வேண்டிய மதிப்புமிக்கவற்றையெல்லாம் கண்டுகொள்வீர்கள்.வாழ்வுக்கு மிகப்பெரிய ஒட்டுமொத்தமான \"ஆம்\"என்பதையே நான் உங்களுக்கு கற்பிக்கிறேன்.நான் உங்களுக்குக் துறந்துவிடுதலைக் கற்பிக்கவில்லை.மாநாக மகிழ்ச்சியடைதலையே கற்பிக்கிறேன்.மகிழ்ச்சி கொள்மகிழ்ச்சி கொள்மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன்.மகிழ்ச்சி கொள்ஏனெனில் நீங்கள் கொள்ளும்போது கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுவீர்கள்\nஇந்த நூல் ஓஷோவின் வைரங்கள், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi\nதியானமும் அன்பும் - Dhiyanamum Anbum\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nசிந்தனைச் செல்வம் - Sindhanai Selvam\nடாக்டர் சாவித்திரி - Dr. Savithiri\nமாமன் மகள் (old book)\nடாக்டர் வாசவனின் சமூக நாவல்கள் - Dr. Vaasavanin Samooga Novelgal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிறமையான ஸ்பான்சரிங் - Thiramaiyana Sponsoring\nஆரோக்கியத்திற்கு அற்புத உணவுகள் - Arokyathirkku Arputha Unavugal\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai\nநம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal\nகரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam\nகழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் - Kalugu Tharai Irangi Vitathu\nகுடும்ப சுகம் - Kudumba Sugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72767/Seven-more-Pakistan-cricketers-test-positive-for-Corona.html", "date_download": "2020-07-03T13:57:19Z", "digest": "sha1:SDWTLZHW3JINIZHH6FBMRHQ6ATUOGKS5", "length": 9136, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா!! | Seven more Pakistan cricketers test positive for Corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்மாதம் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது உடல்தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக, 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.\nஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப் கான் ஆகிய மூன்று பேருக்கு ஏற்கெனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் ஸமான் உள்ளிட்ட மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.\nநெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள்.\nசில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் அணியில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்,\nமேற்குவங்கம்: கொரோனாவுக்கு எம்எல்ஏ உயிரிழப்பு\nதடைகளை உதைத்துத் தள்ளிய திறமை: கால்பந்து நாயகன் மெஸ்ஸியின் பிறந்ததினம் இன்று\nபயிற்சியை தொடங்கினார் இஷாந்த் சர்மா \nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர��கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடைகளை உதைத்துத் தள்ளிய திறமை: கால்பந்து நாயகன் மெஸ்ஸியின் பிறந்ததினம் இன்று\nபயிற்சியை தொடங்கினார் இஷாந்த் சர்மா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_63.html", "date_download": "2020-07-03T13:00:52Z", "digest": "sha1:CZB2C7VB6XLAF7P3JXUMDS735LP52LIF", "length": 11448, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு - TamilLetter.com", "raw_content": "\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவோடு இணைவதற்கு இரகசிய பேச்சு\nமுஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமா என்ற சந்தேகம் வலுத்த நிலையிலும் தனது அரசியல் எதிர்காலம் எப்படி அமையுமென்ற அச்சத்தினாலும் தனது இருப்பை தக்கவைப்பதற்கான ஏற்பாடாக தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கான முடிவை அவர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nஇப் பாராளுமன்ற உறுப்பினரின் புலம்பலை நாடிபிடித்த தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு பேச வைத்துள்ளதாக ஒரு சிலர் பேசிக் கொள்கின்றனர்.\nஅக்கரைப்பற்றில் சுமார் 20ஆயிரம் வாக்குகளோடு மாவட்டத்திலுள்ள 10ஆயிரம் வாக்குகளையும் சேர்த்து 30ஆயிரம் வாக்குகள் தேசிய காங்கிரஸின் அடிப்படை வாக்குகள் எனவும்.தாங்கள் தேசிய காங்கிரஸோடு இணையும் பட்சத்தில் தங்களது பிரதேசத்தின் வாக்குகள் சுமார் 10ஆயிரத்தோடு வேறு பிரதேசங்களிலும் மேலதிகமாக பல ஆயிரம் வாக்குகளும் தமது கட்சியால் பெறமுடியும் எனவும். மேலும் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் வாக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇதை ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பொதுத்தேர்தல் வந்திருந்தால் நான் இன்றே இணைந்து கொண்டிருப்பேன் ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தல் வந்துள்ளதால் எந்த வேட்பாளர் வெற்றி பெருவார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றது. அதனால் பொறுத்திருந்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\nராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி\nஎம்.ஏ.முர்ஷிட் முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2423", "date_download": "2020-07-03T12:53:21Z", "digest": "sha1:ZP3UXUW7WEZRW5ELMCPKJE2WH66ZVGWK", "length": 6688, "nlines": 56, "source_domain": "yarljothy.com", "title": "கோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை! – டிலான் பெரேரா", "raw_content": "\nYou are here: Home » இலங்கை » கோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை\nகோத்தாவை சந்திக்கத் தயாராக இல்லை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொள்ள அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களில் எவரும் தயாரில்லையென பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஎங்களுடன் உள்ள எவராவது தனிப்பட்ட தேவையின் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை சந்திப்பார்கள் என்றிருந்தால், அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளது.\nதொலைக்காட்சியால் பறி போன மாணவியின் உயிர்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n எச்சரித்த கருணா - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை\nநபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொழும்பில் முடக்கப்பட்ட பகுதி\n13 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபர் கைது\nநான் சரியில்லை என உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அவரை தெரிவு செய்யுங்கள்\nசுதந்திரக்கட்சியை கைப்பற்றும் தேவை பொதுஜன பெரமுனவுக்கு இல்லை\nபிரதமரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்ட துற��முக பணியாளர்களின் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 755 views\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 605 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 474 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=909&cat=10&q=Courses", "date_download": "2020-07-03T14:43:38Z", "digest": "sha1:TW6X2XPSC3FMVQT7HJLUXBAOPF56D3XF", "length": 11408, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nகி.பி.1806ம் ஆண்டில் ஜெர்மன் மருத்துவரான ஹனிமேன் உலக சமுதாயத்துக்கு அளித்த மிகச் சிறப்பான மருத்துவ முறை ஓமியோபதி. பாதுகாப்பான மற்றும் விரைவான தீர்வை நமது நோய்களுக்கு அளிக்கும் முறையாக ஓமியோபதி அறியப்படுகிறது.\nபக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாக இம் மருத்துவத்தால் பயன்பெறுவாரால் பல ஆண்டுகளாக உணரப்படும் முறை ஓமியோபதி. குறிப்பிட்ட சில மாதங்களுக்கும் சில ஆண்டுகளுக்கும் இம் மருத்துவத்தை எடுத்துக் கொள்பவருக்கு மீண்டும் அந்த நோய் வராமலிருப்பதையும் நாம் காண முடிகிறது. செடிகள், மினரல்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் அடிப்படை மருத்துவப் பொருளானது டைல்யூட் செய்யப்பட்டு சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.\nபிளஸ் 2 முடித்துவிட்டு 4 ஆண்டு ஓமியோபதி படிப்பை நீங்கள் மேற்க���ாண்டு அதில் சிறப்பான திறன் பெற்றால் ஒரு சிறப்பான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதற்போது நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழலால் ஐ.டி., துறையில் பணி வாய்ப்புகள் பற்றி எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பி.இ., 3ம் ஆண்டு படிக்கும் நான் வேறு என்ன துறைகளுக்குச் செல்லலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nவெப் டிசைனிங் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., படித்து வருகிறேன். எங்கு இதைப் படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193032?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:29:25Z", "digest": "sha1:WY7BCAUJVDZHCV7YOB3PQDDL5OA2MW4X", "length": 10494, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "காதல் பாட்டில் மயங்கும் பெண்கள்: கொலையில் முடிந்த சம்பவம்....10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய மன்மதன் குறித்து அம்பலமான தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதல் பாட்டில் மயங்கும் பெண்கள்: கொலையில் முடிந்த சம்பவம்....10 பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடிய மன்மதன் குறித்து அம்பலமான தகவல்கள்\nவேன் ஓட்டுநராக இருக்கும் விபின் என்ற வாலிபர், தனது வேனில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதல் பாடல்களால் மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது சமீபத்தில் அவர் செய்த ஒரு கொலையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி ஸ்ரீஜா என்ற இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது.\nசெவிலியராக பணியாற்றி வந்த இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீஜா-வின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை வைத்து விசாரணை நடத்தி மங்காடு பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்ற வேன் ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.\nபொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.\nவிபின், தனது வேனில் பணிக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளையும் ஏற்றிச் செல்வது வழக்கம்.\nபெண்களை கவர்வதற்காக வேனில் காதல் பாடல்களை ஒலிபரப்பும் விபின், அதில் வரும் பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை நினைத்துத் தான் காதல் பாடலை ஒலிபரப்பியதாகப் பேசி, பெண்களை மயக்கி கற்பை சூறையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஇப்படித்தான், தன்னை சினிமா நாயகன் போல நினைத்து பல காதல் பாட்டுகளை போட்டு, ஸ்ரீஜாவை காதல் வலையில் மயக்கியுள்ளார்.\nஅவனது காதலை நம்பி அவன் அழைத்த இடத்துக்கெல்லாம் சென்றுவர குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஸ்ரீஜாவை பலாத்காரம் செய்துள்ளான்.\nஇதனால் கர்ப்பமான ஸ்ரீஜா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.\nஇதனால், கடந்த 20-ம் தேதி இரவு நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி ஸ்ரீஜாவை பைக்கில் அழைத்து சென்று தாமிரபரணி ஆற்றில் தள்ளிகொலை செய்துள்ளார்.\nஇதனை விபின் பொலிசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். எந்த ஒரு பெண்ணும் புகார் அளிக்காததால் அவன் தப்பி வந்ததும் தெரியவந்தது.\nவிபினை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/women/03/108556?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:56:37Z", "digest": "sha1:CPBH7ZROOWAJOKT3Z6B2OKOQ6SJ5ULN3", "length": 8096, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "நாங்களும் சாதனை படைப்போம்! நிரூபித்த பெண்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் இருசக்கரவாகனத்தின் மூலம் இமயமலையின் அதிக உயரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது 11 பேர்கொண்ட பெண்கள் குழு.\nTVS நிறுவனத்தின்சார்பில் Himalayan Highs Season 2 என்ற சாகசப் பயணம் தொடங்கியது.\nஇதில் கலந்து கொள்ளஏராளமான பெண்கள் முயற்சித்தும், உடல் தகுதியின் அடிப்படையில், மேகா சக்ரவர்த்தி (பிலாஸ்பூர்), கபூர் மிஸ்ட்ரி (மும்பை), ரோஷினி சோம்குவார் (நாக்பூர்), கரீமா கபூர்(லக்னோ),எப்ரோனா டோரதி (சென்னை), பல்லவி ஃபவ்தர் (தில்லி), அன்தரா பால் (பெங்களூரு), திருப்தி சர்மல்கர் (மும்பை), சுர்பி திவாரி (பெஙளூரு), ஸ்ருதி நாயுடு (பெங்களூரு) போன்ற 10 பெண்கள் தெரிவாகினர்.\nஇவர்கள் அனம் ஹாசின் என்ற பெண் தலைமையில் 110 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரில்,கடந்த மாதம் 11ம் திகதிபயணத்தை தொடங்கினர்.\nகரடுமுரடான சாலைகள்,கடும் குளிர், மோசமான வானிலை என எதையும் பொருட்படுத்தாது, கடந்த மாதம் 21ம் திகதிஇமயமலையின் Khardung La என்ற இடத்தை அடைந்தனர்.\nகிட்டத்தட்ட 18,380 அடிகள் உயரத்தை இருசக்கர வாகனத்தில் கடந்து சாதனைபடைத்துள்ளனர்.\nமேலும் இருசக்கர வாகனத்தில் அதிக உயரத்தைத் தொட்ட முதல் சாகசக் குழு என்ற பெருமையோடு India Book Of Records என்ற புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளனர்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2013/08/?m=0", "date_download": "2020-07-03T14:10:16Z", "digest": "sha1:UZR57LD6CEAM75FRPRMKCDPOEHAZ3FBC", "length": 73535, "nlines": 389, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: August 2013", "raw_content": "\nமோகினிப்பிசாசு சுத்துதுன்னு ஹாஸ்டல் பூரா ஒரே புரளி. நள்ளிரவில் வெள்ளை உருவமொன்று சலங்கை சத்தத்தோடு ஹாஸ்டலைச்சுத்தி உலவுவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். தென்னந்தோப்புக்கு மறுபக்கமிருந்த பெண்கள் ஹாஸ்டல் வரை இது பரவிவிட்டது. பசங்களுக்கு ஒரே பயம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே சலங்கை சத்தத்தை கேட்டதோடு சிலபேர் மோகினியைப்பார்த்தும் பலபேர் பார்க்காமலும் பார்த்த மாதிரி கதைகட்டி கூடிக் கூடி அதைப் பற்றி பேசினர். மாலை வந்தால் ரூமைவிட்டு வெளியே வரவே பயந்தனர். இரவில் பாத்ரூம் வந்தா என்ன செய்யறதுன்னு, நைட் சாப்பாட்டைக்கூட குறைச்சிட்டாய்ங்க. ராத்திரி வந்தா போர்வையை போத்திக்கிட்டு நெருக்க நெருக்கமா படுத்தாய்ங்க.\nஆனா எனக்கு மட்டும் பயமேயில்லைங்க. ஏன்னு கேக்கறீங்களா ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா நாங்கதாங்க அந்த மோகினிப் பிசாசு. ஒன்னும் ஆச்சரியப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையாக்கேளுங்க.\n\"டேய் நாமளே ஒயின் தயாரித்தால்\n\" திடீரென்று ஒரு நாள் ஆறுமுகம் கேட்டான். சும்மார்றா அதெல்லாம் வேலைக்காவாது\" இது நான். நான் காந்திகிராமத்தில் பிளஸ்-2 படிக்கும்போது ஹாஸ்டலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் உண்டு. ஒரு புறம் முதிர்ந்த நீண்ட தென்னை மரங்கள், மறுபுறம் ஹைபிரிட் குட்டை மரங்கள். சிறிது ஏறினாலே பறித்துவிடலாம். சுற்றிலும் தோட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலோ என்னவோ என் பள்ளியின் பெயர் “தம்பித்தோட்டம்”.\nஇரவு நேரங்களில் சைலன்ட் ஸ்டடி நடக்கும் போது நழுவி, வாட்ச்மேன் கண்களுக்குத்தப்பி, சாப்பிடும் எளனியும், வழுக்கையும் ஆஹா இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. ஒவ்வ���ருவரும் குறைந்தது மூன்று இளநீராவது சாப்பிட்டால்தான் திருப்தி. இந்த ஆறுமுகம் பய ரொம்ப மோசம். திருட்டு எளனி சாப்பிட்டதோடு வாட்ச்மேன் தாத்தாட்ட போய் சாதுவாக \"தாத்தா எவனோ களவாணிப்பயக நேத்து எளனி சாப்பிட்டுட்டு மட்டையைப் பரப்பி வச்சிருக்காய்ங்க\" என்று கம்பிளைன்ட் செய்வான். நான் ஆறுமுகம் மற்றும் ஜோசப்தான் கூட்டாளிங்க. எல்லா திருட்டு வேலைக்கும் ஆறுமுகம் ஐடியா கொடுப்பான். ஜோசப் நடைமுறைப்படுத்துவான். நான் சைலன்ட் பார்ட்னர்.\nஅப்பதான் இந்த ஐடியாவை ஆறுமுகம் சொன்னான். \"சரிடா செஞ்சு பார்த்திரலாம்ன்ட்டு\" ஜோசப் சொன்னான். நாங்க மூனுபேரும் ஒரு வாரமா பிளான் செஞ்சு, தென்னந்தோப்புல மோகினி சுத்தறதா வதந்தியைக் கிளப்பினோம். அதை உண்மையாக்க சனிக்கிழமை ஃப்ரீ டைம் விடும்போது, சின்னாளபட்டி சந்தையிலே மாட்டுச்சலங்கையை வாங்கிவந்தான் ஜோசப். எல்லாரும் தூங்கினப்புறம், ஆறுமுகம் கைலியைப் போர்த்திக்கிட்டு சலங்கையை ஆட்டிக்கிட்டே ஹாஸ்டலைச் சுத்தி வந்ததோடு வாட்ச்மேன் தாத்தா குடிசையையும் சுத்தி வந்தான். ஹாஸ்டல் மொத்தமும் பயத்துல நடுங்கிட்டு இருந்துச்சு. தெரியாம நைட்ஷோ போவதுகூட நின்னுபோச்சு. வாட்ச்மேன் தாத்தா முதல்ல தைரியமா இருந்தாலும், அவர் பொண்டாட்டி ரொம்ப பயந்து, அவரையும் வெளியே விடல.\nராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி $$$$$$$$$$\nநுழைவதற்கு முன் ராக்கஃபெல்லர் குறித்த சில அதிசயமான உண்மைகளை கீழே புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன்.\n1) ஜான் டேவிசன் ராக்கஃபெல்லர் ஜூலை 8, 1839ல் ரிச்ஃபோர்டு, நியூயார்க் என்ற டத்தில் பிறந்தார்.\n2) அப்பா பெயர் வில்லியம் ஏலி ராக்கஃபெல்லர், ஒரு சாதாரண சேல்ஸ் ரெப் . அதனை சாக்காக வைத்து குடும்பத்தினரைக் கவனிக்காது, பல நாட்கள் பல பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டதால், குடும்பப்பொறுப்பு மற்றும் ஆறு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தது அம்மா எலிசா.\n3) இரண்டாவதாக பிறந்த, ஜான் டி ராக்கஃபெல்லர் தன் அம்மாவுக்குத் துணையாக வான்கோழி வளர்த்தும், உருளைக்கிழங்குகள் மற்றும் தின்பண்டங்கள் விற்றும் உதவினார்.\n4) சிறு வயதிலேயே ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கடைப்பற்றிய ராக்கபெல்லர் ஓகாயோவில் பள்ளிப்படிப்பு முடித்து, அதன்பின் புக் கீப்பிங் முடித்தார்.\n5) கடைசி வரை மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் அவரை அண்டவே இல்லை. அவர் மகனும் அப்படித்தான்.\n6) 1855-ல் தனது 16-ஆவது வயதில் உதவிக்கணக்காளராக, தனது முதல் வேலையை ஆரம்பித்து நாள் முழுவதும் உழைத்தார். முதல் சம்பளம் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் மட்டுமே.\n7) 1859-ல் சிறிது சிறிதாக தொழில் செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1866-ல் தன் சகோதரர் வில்லியம் ராக்கஃபெல்லரோடு இணைந்து,\nகிளீவ்லண்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்கினார்.\n8) ஜூன் மாதம் 1870-ல் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சில வருடங்களில் அது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.\n9) போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் வாங்கி, தன் நிறுவனத்தோடு சேர்த்ததால், இது தனிப்பெரும் (Monopoly) நிறுவனமாக உயர்ந்தது.\n10) ஆலயத்திற்கு தன் வருமானத்தில் 10 சதவீதத்தை கொடுத்ததோடு, பல சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வாரிக்கொடுத்த வள்ளல் இவர்.\nஅவர் ஆரம்பித்த பொது நிறுவனங்கள்:\nv சென்ட்ரல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்\nv ஜெனரல் எடுகேஷன் போர்டு\n11) ராக்கஃபெல்லர் குடும்பத்தின் மொத்த மதிப்பு $663.4 பில்லியன் டாலர்கள் (2007 மதிப்பின்படி) பில் கேட்ஸின் மதிப்பு $46 பில்லியன் மட்டுமே (2007 டாலர் மதிப்பின்படி)உலகின் முதல் பணக்காரரை விட இவர்கள் சொத்து ,எத்தனை மடங்கு அதிகம் பாருங்க\n12) 1937ல் தன்னுடைய 97-வது வயதில் ராக்கஃபெல்லர் மரித்தார்.\n13) ராக்கஃபெல்லர் குடும்பம் சமுதாயப்பணிக்காக வருடத்திற்கு 50 மில்லியனும் அவர்கள் ஃபெளண்டேஷன் மூலமாக வருடத்திற்கு சுமார் 170 மில்லியனும் செலவழிக்கிறார்கள்.\nமில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி .\nLabels: .பயணக்கட்டுரை, ராக்கஃபெல்லர் மாளிகை\nவரலாற்றுப்புதினங்களில் என்னுடைய விருப்பம் அதிகமாக வளரத்துவங்கிய போது, தற்செயலாக நம்மூர் \"ஐயங்கார் வீட்டு அழகு\" பொண்ணு ஒருவர் மொகலாய வரலாற்றை நாவலாக எழுதி பிரபலமடைந்ததை அறிந்து தொடர்பு கொண்டேன். அப்பொழுது நான் பகுதிநேர VJவாக பணியாற்றிய, நியூயார்க்கில் இயங்கிய \"திராவிடியன் தொலைக்காட்சி\"யில் ஒரு நேர்முகம் நடத்தலாம் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே அப்போது எழுதி வெளியிடப்பட்டிருந்த தன் இரண்டு புத்தகங்களை தன் பப்ளிஷர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தா���்.\nஅவர் பெயர் இந்து சுந்தரேசன்.( http://www.indusundaresan.com) இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து பின்னர் இங்கேயே 'சியாட்டில்' நகரில் தன குடும்பத்தோடு வசித்து வருகிறார்.\nஅவர் எழுதிய முதல் புத்தகம் \"The Twentieth Wife\". \"அட்ரியாபுக்ஸ்\" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இப்புத்தகம் இங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மெஹ்ருன்னிஷாவின் குடும்பம் ஒரு நாடோடியாக இந்தியாவில் நுழைவதில் ஆரம்பிக்கும் இந்த நாவலில், மொகலாயச் சக்ரவர்த்தியான அக்பரின் கடைசிகாலம், அவரின் மூத்தமகன் ஜஹாங்கீர் பொறுமையில்லாது அரியணையைக்கைப்பற்ற எடுத்த தோல்வியுற்ற முயற்சிகள், பின்னர் மெஹ்ருன்னிஷாவின் மேல் காதல், மொகலாய அந்தப்புரத்தின் அழகிகள், அதன் கடுமையான சட்டதிட்டங்கள் என அழகிய தடையில்லாத ஆங்கிலத்தில் அருமையாக எழுதப்பட்டதைப்படித்து அசந்துவிட்டேன். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஆங்கில எழுத்தாளர்களுக்கு சற்றும் குறையாத நடை, விவரணைகள், குழப்பமில்லாத தெள்ளிய நீரோடை போன்ற கதையமைப்பு, வரலாற்று நிகழ்வுகள், என அதிக ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த நாவல் உலகத்தின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்து இந்த நூல்களுக்கு பல அவார்டுகளை அள்ளியிருக்கிறார்.\nஇதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது,\"The Feast of Roses\", என்பது. இந்த நாவலில் பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜஹாங்கீர் எப்படி தடைகளை மீறி மெஹ்ருன்னிஷாவை திருமணம் செய்கிறார், மெஹ்ருன்னிஷா எப்படி \"நூர்ஜஹான்\" என்ற பட்டத்துடன் செல்வாக்குப் பெற்றார், ஜஹாங்கீரின் மகன் நூர்ஜஹானின் மருமகளை திருமணம் செய்தது. பின்னர் அவன் ஷாஜஹான் என்ற பட்டத்துடன் பேரரசரானது, அவன் மனைவி அர்ஜுமன்ட், மும்தாஜ் என்ற பெயரில் பிரபலமடைந்தது, ஆகியவை வருகின்றன.\nதன் மூன்றாம் நாவலில் ( Shadow Princess) தாஜ்மஹால் கட்டப்பட்ட கதை, ஷாஜஹானின் மகன்களுக்குள் நடந்த வாரிசுப் போட்டி, அதன்பின் அவுரங்கசீப் பட்டத்துக்கு வருதல் ஆகியவை வருகின்றன.\nஉலகின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மூன்று நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பலரின் ஆசைக்கிணங்க (நான் கூட மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்) இப்போது வானதி பதிப்பகத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.\nமொழிபெயர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்துவின் அன்னை, 'மதுரம் சுந்தரேசன்' அவர்கள். மொழி பெயர்ப்பில் எந்த அனுபவமுமில்லாத இவருக்கு \"இருபதாவது இல்லத்தரசி\" முதல் முயற்சி. இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது என்றாலும், பல இடங்களில் திக்கித்திணறிச் செய்த நேரடி மொழி பெயர்ப்பில் (Literal Translation) குழப்பியடித்திருக்கிறார். ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காமல், அதன் சாரத்தை உணர்ந்து அதனைத் தன்னுடைய மொழியில் கொடுத்திருந்தால், மூலநூலின் அழகு கெடாதிருந்திருக்கும். அவரது அனுபவமின்மை பல இடங்களில் வெளிப்படுகிறது. அதனை எடிட் செய்தவர்கள், எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சரிய மூட்டுகிறது.\nஆனால் அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பான \"இதய ரோஜா\" வில் அந்தப்பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது. இப்பொழுது மூன்றாவது நாவலும் “நிழல் இளவரசி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வாங்கிப்படிக்க வேண்டும்.\nநம் வாசகர்கள் முடிந்தால் மூலநூலான ஆங்கிலத்தில் வந்தவற்றைப் படிக்கலாம். அல்லது தமிழில் வெளிவந்த நூல்களைப் படிக்கலாம்.\nஇதில் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், இந்துவின் இந்த நாவல்களைத்தழுவி “மல்லிகா” என்ற தலைப்பில் எபிக் டிவியில் ஒரு தொலைக்காட்சி சீரியல் வரவிருக்கிறது.\nஇந்து சுந்தரேசன் மேலும் பல புத்தகங்கள் எழுதி அழியாப் புகழ் பெற பரதேசியின் வாழ்த்துக்கள்.\nராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா\nவீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில் வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் \"டங் டைனாஸ்டி\" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன .\nவீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .\nஅவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜ���ர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .\nராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது .\"என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே \"என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன் இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,\nபின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .\nஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன் பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.\nஅவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர்.\nஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.\nமேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது\nLabels: .பயணக்கட்டுரை, ராக்கஃபெல்லர் மாளிகை\nதாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்.\nகடந்த வாரம் சுற்றுலா சென்று இருந்ததால் நமது பகுதி வெளிவரவில்லை. மன்னியுங்கள் நட்பூஸ்.\nதாய் மண்ணை விட்டு வந்து, பல ஆண்டுகள் ஆனாலும் அந்த மண்ணை மறக்கமுடியாமலும், மீண்டும் சென்று மிதிக்கமுடியாமலும், அமெரிக்க மண்ணை துறக்க முடியாமலும், அதிக இருமனப்பட்ட வாழ்க்கைதான், புலம்பெயர்ந்த எங்கள் வாழ்க்கை. யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வார்கள். டாலரைத் துரத்தி துரத்தி நாங்கள் என்னதான் இங்கே சாதித்தோம் என்று கேள்வி கேட்டால், ஒரு வெற்றுப் பார்வையும் பெருமூச்சும்தான் வெளிப்படும். எனவே இங்கே எங்காவது இந்திய அடையாளங்களைப் பார்த்தால் மனது குதூகலிக்கும்.\nநம்மூரில் மழை பெய்தால், நம் சாக்கடைகள் நிரம்பி தண்ணீர் முழங்காலுக்கு வந்துவிடுமல்லவா . ஆனால் இங்கே பேய் மழை பெய்தால் கூட, ஒரு சொட்டு தேங்காது.காரணம் பாதாள சாக்கடைகள்.\nபெரிய பெரிய இரும்பு மூடிகள் Made in India என்று இருக்கும். ஜாக்கிரதையாக மிதித்து விடாமல் தாண்டிச் செல்வேன்.\nநியூயார்க் Midtownனில் உள்ள என் அலுவலகம் இருக்கும், Broadway க்கு அருகில் இருக்கிறது, ஒரு மூன்று ஸ்டார் ஹோட்டல் .கொரியன் கடைகள் அதிகமாக இருப்பதால் அதற்கு ‘கொரியன் வே' என்று பெயர். அந்தப்பக்கம் தினம் போகும் எனக்கு பார்க்கும்போதெல்லாம் பரவசமூட்டுவது, பட்டொளி வீசிப்பறக்கும் நம் இந்திய தேசிய மூவர்ணக்கொடி.\nஅந்த ஹோட்டலின் உரிமையாளர் நிச்சயமாக இந்தியராகத்தான் இருக்க வேண்டும்.நண்பர் வனராஜ் இங்கே வந்திருக்கும்போது,தெரிந்தோ தெரியாமலோ இங்குதான் இருமுறை தங்கினார்.\nபல ஹோட்டல்களும் மோட்டல்களும் இங்கு இந்தியருக்குச்சொந்தம். குறிப்பாக ஸன்ட் சிங் சட்வால் என்ற பஞ்சாபி இந்தியர் பல முக்கிய ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர். டெமாக்கிரட் கட்சியை சேர்ந்த இவர் 'கிளின்டன்' அதிபராக இருந்தபோது, அவரின் முக்கிய டோனர் ஆவார். ஹிலரிக்கும் அவர்தான்.\nஅந்த ஹோட்டலில் அமெரிக்கக் கொடிக்கு இணையாக நமது கொடி பறக்கும். இங்கே எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. எங்கெல்லாம் வேறு நாட்டுக் கொடிகள் பறக்கிறதோ, அங்கே அமெரிக்க நாட்டுக் கொடியும் பறக்க வேண்டும்.\nஅமெரிக்கர்கள் தங்கள் கொடிக்கு மிகுந்த மரியாதை தருபவர்கள். பலர் வீடுகளின் முன் நட்சத்திரகொடி பறக்கும். எல்லா பொது நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மட்டுமல்லாமல் தேவாலயங்களில் கூட அமெரிக்கக்கொடி இருக்கும்.\nநமதுஇந்தியக்கொடியைப் பார்த்ததும், என்னுடைய பள்ளி நாட்கள் ஞாபகம் வரும். நான் 1 முதல் 8 வரை படித்த தேவதானப்பட்டி, இந்து நடுநிலைப்பள்ளியில், ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் பள்ளி துவங்குவதற்கு முன் கொடியேற்றம் நடக்கும். போடி ஜமின்தார் கட்டிய அரண்மனைச்சத்திரத்தில் தான் அப்போது பள்ளி நடந்தது. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சிறிய மைதானத்தின் நடுவில் உள்ள கொடிக்கம்பத்தில் நடக்கும் மாணவர் அசெம்பிளியில் மூவர்ணக்கொடி ஏற்றப்படும். வகுப்பு தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் வந்து கூடுவர். ஆசிரியர்களும் இருப்பர். இருபுறமும் இரு எட்டாம் வகுப்பு மாணவர்கள் (என் அப்பாதான் வகுப்பாசிரியர்) சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அசெம்பிளி ஆரம்பமாகும். ஒருவன் அசெம்பிளி நடத்த இன்னொருவன் உரையாற்ற வேண்டும். தலைமை மாணவன் பரேட் செய்து வழிநடத்த, இந்திய உற���திமொழி ஏற்க வேண்டும். \"இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர். என் தாய் நாட்டை நான் நேசிக்கிறேன்\" என்று போகும் உறுதிமொழி. அதன்பின் போகன்வில்லா காகிதப்பூக்களை உள்ளே வைத்து மடித்து உயர்த்தப்பட்ட தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட, அனைவரும் சல்யூட் செய்வார்கள். கிருஷ்ணன் கோயில் வழுக்குமரம் தான் திருவிழா முடிந்ததும் கொடிமரமாகும். அதன்பின்னர், மகாகவி பாரதியார் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் “என்ற பாடல் பாடப்படும் (http://www.youtube.com/watch\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. \"பட்டொளி வீசி பறக்குது பாரீர்\", என்று பாடும்பொழுது, நான் எப்பொழுதும் அண்ணாந்து கொடியைப் பார்ப்பேன். அது பறக்காமல் தொய்ந்து கிடக்கும்போது மனசுடைந்து போவேன்.அது நன்கு பறக்கும்போதெல்லாம், மனசு குதூகலமாகி இன்னும் உரக்கப்பாடுவேன். \"பட்டொளி வீசி பறக்குது பாரீர்\".\nசுதந்திர நாளும் வந்தது.என்னுடைய முறை. வகுப்பின் முதல் மாணவன் (சத்தியமா, நம்புங்க) என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. நேதாஜி அவர்களைப்பற்றி நான் பேசுவதாக முடிவு செய்து, நன்றாக தயார்செய்து வைத்திருந்தேன். வீராவேசமாக பேசி அசத்தி விடவேண்டும் என நெட்டுறுப்போட்டு வைத்திருந்தேன். \"ஸ்டாண்ட் அட் ஈஸ்\", இப்பொழுது சேகர் உரையற்றுவார், என்று சொன்னதும், டிசம்பர் மாச சில்லிப்பிலும் வேர்த்துக்கொட்டியது. நேதாஜி பற்றிப்பேச ஆரம்பித்த நான், தாத்தாஜி போல நடுங்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்த எல்லாம் மறந்துபோய், முழித்தபோது என் பித்தாஜி வேறு முறைத்தார். எனக்கு என் இயலாமையை நினைத்து ஆத்திரம் வந்ததோ என்னவோ, மூத்திரம் வந்து விட்டது.\nஎன் வாயினுள் இருந்த நாக்கு எங்கோ காணாப்போய்விட்டது. ஏதோ முணுமுணுத்துவிட்டு நான் நிறுத்திவிட, எல்லோரும் அமைதி காத்தனர். நான் மெதுவாக நழுவி, உள்ளே கழிப்பறைக்கு ஓடும்போது தான் பிறருக்கு தெரியும், நான் பேசி முடித்துவிட்டேன் என்று. அதன் பின்னர் தேசீய கீதம் பாடும் போது, என் டிரவுசரில் சிந்தியவற்றை கழுவிவிட்டு நிமிர்ந்தால், யார் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த என் குல எதிரி ராகவன் பார்த்துவிட்டான். பயபுள்ள சொன்னான் \"டேய் சேகர் அருமையா இருந்துச்சு, ஆனா ஒன்னுமே கேக்கலன்னு\". ஹிஹ்கே, ஹிஹ்கேஹ��� நான் பேசுனது எனக்கே கேட்கல அப்புறம் அவனுக்கு எப்படி கேட்டிருக்கும்.\nஎன்னுடைய இரண்டாவது முறை வந்தபோது, “டேய் நான் பேசல, அசெம்பிளி நடத்துறேன்”, என்றேன். கொடிதனை தயார்செய்து, அட்டென்ஷன், ஸ்டாண்ட் அட் ஈஸ், ஸ்கூல் சல்யூட், ஸ்கூல் டிஸ்பர்ஸ், ஆகிய வார்த்தைகள்தான். எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகவே ஆரம்பித்தது. கொடியேற்றம் வந்தது. தலைமை ஆசிரியர் வந்து கொடியைச் சுண்ட, கொடி விரியவில்லை. மீண்டும் சுண்ட, கொடி மேலும் இறுகியது. எனக்கு மட்டும்தான் தெரியும் என்ன நடக்கிறது என்று. 'உருவாஞ்சுருக்கு' சரியாக போடாததால் வந்த தொல்லை. மீண்டும் ஒருமுறை வேகமாக சுண்ட, கயிறு அறுந்து கொடி கீழே விழுந்தது. பலபேர் கொல்லென்று சிரிக்க, எங்கள் HM, ராமு வாத்தியார், ,என்னைப்பார்த்த பார்வையில் கோபமும் பரிதாபமும் கலந்து இருந்தது. என் அப்பா பக்கம் நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. ராகவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். பலாக்கொட்டை முத்தலிப் வந்து மடமட வென்று கொடியை சரிசெய்து மேலே அனுப்ப, ராமு வாத்தியார் கொடியை ஏற்றினார். கொடி அழகாக விரிந்து காகிதப்பூக்களை விரித்து சிரித்தது. ரசித்துக்கொண்டிருந்த, நான் அடுத்து சொல்ல வேண்டியதை மறந்து நிற்க அடுத்த பக்கத்தில் பேசுவதற்கு தயாராய் இருந்த ஜெயலட்சுமி எனக்கு நினைப்பூட்ட, அவசரத்தில் \"ஸ்கூல் சல்யூட்” என்று சொல்லவேண்டிய இடத்தில், \"ஸ்கூல் டிஸ்பர்ஸ்\" என்று சத்தமாக சொல்ல, சிறுபிள்ளைகள் நகர, ஆசிரியர்கள் திகைக்க, மீண்டும் கழிவறைக்கு ஓடினேன்.\nசுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்\nசப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் ஒரு புதிய அனுபவம். குறிப்பாக நான் வசிக்கின்ற, குயின்ஸ் பகுதியிலிருந்து, மேன்ஹாட்டனுக்கு வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது நடக்கும். அது சுமார் ஒரு மணி நேரப்பயணம்.\nமுதலாவது அதிசயம், ஒவ்வொருவரும் வித்தியாசமானவராய் இருப்பர். இனம், நிறம், மொழி, நாடு, உடை, முடி, கண்கள், உதடுகள் என எல்லாமே வேறு வேறு.\n· ஐபாடில் பாட்டின் ட்யுனையும், பிரேக்ஃபாஸ்ட்டையும், ஒரே சமயத்தில் மெல்லும் மக்கள்.\n· பலவித சாதனங்களை வைத்துக் கொண்டு, வயதைக்குறைத்துக்காட்ட மேக்கப் போட்டுத்தோற்கும் நடுத்தர யுவதி��ள்.\n· புத்தகப்பைகளோடு தூங்கிவழியும் மாணவர்கள்.\n· தங்கள் ஹோம் வொர்க்கை அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கும் புத்தம் புதுப்பூக்களாய் டீனேஜ்ஜர்கள்.\n· எக்ஸாமுக்கோ, குவிஸ்ஸுக்கோ தயார் பண்ணிக் கொண்டிருப்பவர்கள்.\n· நியூஸ் பேப்பர் அல்லது புத்தகங்களில் மூழ்கிப்போகும் மக்கள்.\n· கிண்டல்களை ஒதுக்கிவிட்டு, \"கின்டில்களில்\" (Kindle) ஆழ்ந்திருக்கும் பெண்கள்.\n· செல்போன்களில் பாட்டுக்கேட்டுக் கொண்டே, கேம்ஸ் விளையாடும் ஆட்கள்.\n· பபிள்கம் தீர்ந்ததால் தோழிகளின் உதடுகளை மெல்லும் உற்சாக இளைஞர்கள்.\nஇதெல்லாம் காலை சீன், மாலை சீன் வேறு மாதிரி ஆயிரும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கியிருந்தாலும், அவர்கள் எந்தப்பக்கம் ஏறினாலும் இடம் கொடுக்க வேண்டும் என்பது மரபு. அது போல சீனியர் சிட்டிசன்களுக்கும், கர்ப்பவதிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இதிலே வயதானவர்கள் அல்லது அதுபோல தோன்றுபவர்களுக்கு சீட் கொடுக்கும் போது, பலர் அதை மறுத்துவிட்டு, வீம்புக்கென்றே நின்று வருவார்கள். சில பேர் இன்சல்ட்டாகவும் எடுத்துக்கொள்வார்கள் .ரொம்ப முடியாவிட்டாலொழிய அவர்கள் சீட்டை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது ஒரு ஆச்சரிய உண்மை. அதேபோல்தான் கர்ப்பவதிகளும், அவர்களே கேட்கமாட்டார்கள். நாமேதான் கொடுக்கவேண்டும்.\nஅன்று ஒருநாள் ஒரு நிறைமாத கர்ப்பிணி நடுவில் ஏற, நான் ஒருவன்தான் பார்த்தது போல இருந்தது. மற்றவர்கள் அனைவரும் கவனிக்காது, அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நடுவில் சில புஷ்பவதிகள் ஏற (அதான் நம்ம டீனேஜ் பெண்கள் பாஸ்) , உடனே இடம் கொடுத்து எழுந்தனர் சில BJP ஆட்கள் ( பயங்கர ஜொள்ளு பார்ட்டிகள் பாஸ் ). எனக்கு கோபம் கோபமாய் வந்தது. வந்த கர்ப்பிணிக்கு இடம் கொடுக்காமல், என்னது எல்லோரும் இப்படி இருக்கின்றனரே என்று. அப்புறம்தான் எனக்கு உரைத்தது, பார்த்த நான் அல்லவா இடம் கொடுக்க வேண்டும். படக்கென்று எழ, ஒரு நன்றிப்பார்வையுடன் அந்தப்பெண் உட்கார்ந்தாள். பாருங்கள், எப்போதும் பிறர்தான் செய்யவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு தவறு. அப்போதுதான் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். பரவாயில்லை என்ன செய்வது.\nபுஷ்பவதிகள் வந்தால் இடம் கொடுக்கும் அளவுக்கு நான் இளங்குமரனுமல்ல, கர்ப்பவதிகள் வந்தால் இடம் தரமுடியாத அளவுக்கு நான் பழங்கி���வனுமல்ல.\nஆனால் இதில ஒரு பெரும் பிரச்சனை ஒன்றிருக்கிறது. நேற்று சற்று முன்னரே கிளம்பியதால் உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்து அப்துல்கலாமின் \"திருப்பு முனையை\" திருப்பியபோது, நிமிர்ந்து பார்த்தால், ஒரு ஆப்பிரிக்கப்பெண் அருகில் வந்து நின்றாள். இந்த ஊரில்தான் வயசும் தெரியாது சைஸ்ஸும் தெரியாது, கர்ப்பிணி போல் இருந்தது. ஆனால் வயிறு பெருத்தவர்களெல்லாம் கர்ப்பிணிகள் அல்லவே. பக்கத்தில் இருந்த அனைவரும் அவரவர் செயல்களில் பிஸியாக இருந்தனர்.\n. கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். எப்படிக்கேட்பது என்று சந்தேகமாக இருந்தது. \"ஆர் யு பிரக்னன்ட், இல்லை\" டஸன்ட் செளன்ட் குட். நிமிர்ந்து பார்த்து சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. அவள் வயிறையே உற்றுப்பார்க்க, அவள் என்னை முறைத்தாள். அதோடு புருவங்களை உயர்த்தி என்னவென்று கோபமான நயன பாஷையில் கேட்க, நான் தலை குனிந்தேன்.\n\"இதென்னடா வம்பா போச்சு\", என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தை படிக்க முயன்றேன், முடியவில்லை. சரி கேட்டுவிடுவோம் என நிமிர்ந்தால், அவள் என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள்.\nகுட்டைப் பாவாடை என்பதால் அவளது பருத்த மற்றும் கருத்த தொடைகள் என்னை வருத்த ஆரம்பிக்க, என் சிறுத்த தொடைகள் வழக்கம் போல் நடுங்க ஆரம்பிக்க, மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன். \"Whats up\" என்றாள், சத்தமாக. தவறி என் மடியில் உட்கார்ந்தால் , நான் நொடியில் காலி.\nஅப்போதுதான் பார்த்தேன், அவளுடன் வந்த கணவனோ காதலனோ அந்தப்பக்கம் நின்றிருந்தான். என்ன என்று இவளைப்பார்த்து சைகையில் கேட்டான். அவன் சைஸ், இந்தப் பெண்ணைவிட ரெண்டு மடங்கு சைஸில் இருக்க, எனக்கு நல்ல AC-யிலும் வேர்த்துக்கொட்டியது. அப்போது லெக்சிங்டன் வர என் ஸ்டாப் இன்னும் பல ஸ்டாப்புகள் தள்ளி இருந்தாலும், டக்கென்று என் பொருட்களை வாரிக்கொண்டு இறங்கிவிட்டேன். ஆபிஸுக்கு Late -ஆன Alfy -யாக போனால் பரவாயில்லை as long as I don’t become Late Alfy என்பதால்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்...\n���ாக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா\nதாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹி...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_28", "date_download": "2020-07-03T14:42:20Z", "digest": "sha1:7BI2LHAZVET4UIO2SZRBFOI3NSGMCFJX", "length": 4140, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 28\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 28 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-03T14:51:02Z", "digest": "sha1:TKG2QUDXZP7ILI62ZNAPCWRDTCCKIL5D", "length": 7604, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "பூட்டான் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி - விக்கிசெய்தி", "raw_content": "பூட்டான் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி\nபூட்டானில் இருந்து ஏனைய செய்திகள்\n14 சூலை 2013: பூட்டான் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி\nஞாயிறு, சூலை 14, 2013\nபூட்டானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் சனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டான் விடுதலை பெற்ற பின்னர் இடம்பெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.\nதோல்வியடைந்த ஆளும் துருக் புவென்சும் சோப்கா கட்சி பூட்டான் அரசருடன் நட்புறவு கொண்டுள்ளது. 80% வாக்காளர்கள் வாக்களித்தனர். மன்னராட்சியில் பொருளாதாரச் சீர்கேடு, அயல் நாடான இந்தியாவுடனான பிரச்சினைகள் இத்தேர்தல் களத்தில் முக்கியமாக அலசப்பட்டன.\n2008 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் தமது நிறைவேற்று அதிகாரங்களைக் களைந்ததை அடுத்து அங்கு மக்களாட்சி இடம்பெற்று வருகிறது.\nமொத்தம் 47 நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் செரிங்கு தொப்கே பிரதமராக அறிவிக்கப்படுவார் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவுடனான உறவுகள் அண்மைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பல்லாண்டு காலமாக வணிக மற்றும் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவிலேயே பூட்டான் தங்கி வந்துள்ளது. ஆன��லும், அண்மையில் இந்தியா பூட்டானுக்கான எரிபொருள் மற்றும் எரிவாயு மானியத்தைப் பெருமளவு குறைந்த்திருந்தது. பூட்டான் அண்மைக்காலங்களில் சீனாவைச் சார்ந்து சென்று கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என எதிர்க்க்கட்சியினர் கூறுகின்றனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/pune-beat-telugu-titans-in-pro-kabadi-119100400002_1.html", "date_download": "2020-07-03T13:42:57Z", "digest": "sha1:JETRG4RH2H6PJBDYMLD56HZAS2QH2CSK", "length": 11342, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "புரோ கபடி போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபுரோ கபடி போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி\nபுரோ கபடி போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நேற்று புனே மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது\nஇந்த போட்டியில் இரு அணி வீரர்களும் அதிக புள்ளிகளை எடுத்ததால் இரு தரப்பினர்களுக்கு புள்ளி மழை பொழிந்தது. முதல் பாதியிலும் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் யார் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாமல் போட்டி த்ரில்லாக சென்று கொண்டிருந்தது. இதனால் பார்வையாளர்களுக்கு நேற்று செம விருந்து கிடைத்தது\nஇறுதியில் புனே அணி 53 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 50 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 3 புள்ளிகள் வித்தியாசத்தில் புனே அணி வென்றது. இந்த வெற்றி புனே அணிக்கு கிடைத்த 7வது வெற்றி ஆகும். அந்த அணி 21 போட்டிகளில் விளையாடி 11 தோல்விகளை பெற்ற நிலையில் இந்த வெற்றி ஒரு ஆறுதல் ஆகும்\nநேற்றைய போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி, பெங்கால��, ஹரியானா, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இதில் டெல்லி, பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது\nபுரோ கபடி போட்டிகள்: பெங்களூரு, மும்பை அணிகள் வெற்றி\nதமிழ் தலைவாஸ் அணிக்கு வெற்றியே கிடையாதா\nஅசைக்க முடியாத டெல்லி அணி: ஒரே போட்டியில் 60 புள்ளிகள் எடுத்து அசத்தல்\nபுரோ கபடி 2019: பெங்களூரு, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி\nமீண்டும் முதல் இடத்தைப் பிடித்த டெல்லி அணி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/07/", "date_download": "2020-07-03T13:34:06Z", "digest": "sha1:LE2M7B7HVNYVFQLOZZM7Q5P2SSLRDTNW", "length": 18129, "nlines": 191, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜூலை 2011", "raw_content": "திங்கள், 25 ஜூலை, 2011\nபள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பிடிக்காத ஒரு பாடம் என்றால் அது வரலாறு தான். அதன் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல சேர்ந்தே இருக்கும் புவியியலைக் கண்டாலோ அதை விட அலர்ஜி. பொதுவாகவே இந்தப் பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில்லை. [”அப்படி என்ன மத்த பாடங்களிலெல்லாம் நூற்றுக்கு நூறா எடுத்து விட்டாய்”, என்ற என்னுடைய உள் மனதின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல].\nஆனாலும் அப்படி ஒரு விருப்பமில்லாத வரலாறு-புவியியல் பாடத்திலேயே ஒரு முறை [ஏழாவது முழு ஆண்டுதேர்வு என நியாபகம்] 87 மதிப்பெண் பெற்றேன். மற்ற எல்லாப் பாட மார்க்குகளையும் விட இது தான் அதிகம் என்பதில் என் வீட்டில் உள்ள எல்லாருக்குமே \"ஆஹா... பரவாயில்லையே நம்ம பையன் வரலாறில் மிகுந்த ஈடுபாடு வைத்திருக்கிறானே\" என்று ஒரு பெரிய திருப்தி. பத்தாவது வரை வரலாறு-புவியியல் பாடத்தில் நான் எடுத்த அதிகமான மதிப்பெண் அது.\nஅப்படி அன்று அதிகமாக மதிப்பெண் எடுத்ததன் ரகசியம் இன்று வரை யாருக்குமே தெரியாது. இப்போது தான் சொல்லப் போகிறேன். அன்று பிட் அடித்துத் தான் அத்தனை மதிப்பெண் எடுத்தேன். அதுவும் சின்னச் சின்ன பிட் எல்லாம் கிடையாது, மொத்தமாய் ”வெற்றி” உரை அப்படியே பலகையின் கீழே வைத்து மெகா சைஸ் பிட் தேர்வின் போது அந்த அறையில் இருந்த ஆசிர��யரின் பட்டப் பெயர் மூக்கன் [இயற்பெயர் இப்போது நியாபகமில்லை, அவருக்கு மிக நீண்ட மூக்கு இருந்ததால், மூக்கன்] அவ்வளவு அழகாய் எங்களைக் கண்காணித்தனால் தான் நான் மாட்டிக்கொள்ளவில்லை.\nகேள்விகளுக்கான விடைகளை விரைவாக எழுதிக் கொடுத்து விட்டு, நியாபகமாய் வெற்றி உரை நூலையும் எடுத்துக்கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தேன். ஆனால் மனதுள் நான் செய்தது தப்பென்ற எண்ணம் மட்டும் என்னை அரித்துக் கொண்டே இருந்தது. விடுமுறை முழுவதுமே என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. யாருக்காவது தெரிந்து விடுமோ, என்ற பயம் நெஞ்சு முழுவதும்.\nதேர்வு முடிந்து, விடுமுறையெல்லாம் கழிந்து அடுத்த வகுப்பில் சென்று வகுப்பாசிரியர் [எஸ்தர் டீச்சர்] ஒவ்வொரு மாணவரையும் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது என்னைப் பார்த்து, “பாருங்க, நம்ம வெங்கட் தான் வகுப்பிலேயே வரலாறு பாடத்தில் முதல் மதிப்பெண்” என்று சிரித்தபடி சொல்லி உற்சாகப்படுத்திய போது எனக்குள் அப்படி ஒரு உறுத்தல். வெளிப்படையாய் நான் பிட் அடித்ததை அப்போது சொல்லவும் பயம்.\nஅன்று அப்படி பார்த்து எழுதாமல் இருந்திருந்தால் என்ன ஒரு பத்து – இருபது மதிப்பெண் குறைந்திருக்கலாமே தவிர தேர்வில் தோல்வியை தழுவியிருக்கமாட்டேன். முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும், என்னுள் இருந்த குற்ற உணர்ச்சி, என்னை வாட்டியதுடன் நில்லாமல் அதன் பிறகு மீண்டும் அது போன்ற தவறை செய்யாமல் இருக்க காரணமாய் இருந்ததும் அதுவே. நான் முதலும் கடைசியுமாய் பிட் அடித்தது அந்த ஒரு முறை மட்டுமே.\nஅவ்வப்போது வலைப்பூ உலகில் ”காப்பி” என்பது அடிக்கடி பேசப்படும் விஷயம். இந்த காப்பி அதைப் பற்றியது அல்ல. பள்ளிக் காலத்தில் தேர்வில் அடித்த காப்பி (பிட் அடித்த)அனுபவம் பற்றியது. இதைப் படிக்கும் உங்களுக்குள்ளும் ஏதேனும் ஒன்று ரகசியமாய் இருக்குமானால், அதைப் பற்றி நீங்களும் (விரும்பினால்) பகிரலாமே\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:15:00 பிற்பகல் 41 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nதலைநகரிலிருந்து - பகுதி 16\nதீன்….. [அட அதான்பா மூணு] - தொடர் பதிவு\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (43) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1255) ஆதி வெங்கட் (146) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (11) இந்தியா (187) இயற்கை (8) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (5) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (90) கதை மாந்தர்கள் (66) கர்நாடகா (1) கலை (7) கவிதை (80) காஃபி வித் கிட்டு (73) காசி - அலஹாபாத் (16) காணொளி (33) கிண்டில் (19) குறும்படங்கள் (46) குஜராத் (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (144) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (265) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (135) நிர்மலா ரங்கராஜன் (3) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (99) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (49) பயணம் (711) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (651) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1343) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (26) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (15) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (16) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (38) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (8) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (128) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+4872+at.php", "date_download": "2020-07-03T14:33:10Z", "digest": "sha1:U5XFPCBPO7SCUBZ4DAMQD77TIIN3H6XI", "length": 4520, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 4872 / +434872 / 00434872 / 011434872, ஆசுதிரியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 4872 (+43 4872)\nமுன்னொட்டு 4872 என்பது Hubenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Huben என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 (0043) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Huben உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 4872 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Huben உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 4872-க்கு மாற்றாக, நீங்கள் 0043 4872-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-15-2-2019/", "date_download": "2020-07-03T14:03:22Z", "digest": "sha1:EY5SKSXG25AFVVDQ3CZPZ2MD4PJGUWCR", "length": 18761, "nlines": 144, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசி பலன்கள் 15/02/2019 வெள்ளிக்கிழமை | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்கள் 15/02/2019 வெள்ளிக்கிழமை | Today rasi palan\nஇன்றைய ராசி பலன்கள் 15/02/2019 வெள்ளிக்கிழமை| Today rasi palan\n*ஸ்ராத்த திதி – ஏகாதசி*\n*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*\n_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._\n_*விருச்சிக ராசி* க்கு பிப்ரவரி 15 ந்தேதி அதிகாலை 04:42 மண��� முதல் பிப்ரவரி 17 ந்தேதி காலை 08:03 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:40am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_\n_*தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_\nஇன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று கோபத்தை குறைப்பது நன்மை தரு��். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு திறமையாக செயல்பட்டு காரிய வெற்றிகாண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை. விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தின ருடன் கலந்து கொள்ள நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. எல்லா காரியங்களும் தாமதப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். கவனதடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று எதிர்ப்புகள் விலகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4,\nஇன்று பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களிடம் இருந்து வரும் நல்லுறவு நீடிக்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 7,8\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16/2/2019 மாசி 4 சனிக்கிழமை | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14/2/2019 வியாழக்கிழமை | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 26.5.2020...\nஇன்றைய ராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம் 27.6.2020...\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 8/7/2017 சனிக்கிழமை\nஉங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோவில் எது என்று...\nபிள்ளை வரம் தரும் ஆடிப்பூர தரிசனம் | Aadi pooram...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/5210/CAT_2019_General_Admission_Examination_to_study_MBA_in_IIM_Education_Institutes.htm", "date_download": "2020-07-03T13:12:12Z", "digest": "sha1:QEFEWSC23EOXWED34EGBIUOI4ZFF6PGI", "length": 17658, "nlines": 65, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "CAT 2019 General Admission Examination to study MBA in IIM Education Institutes | IIM கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT 2019 பொது சேர்க்கை தேர்வு! - Kalvi Dinakaran", "raw_content": "\nIIM கல்வி நிறுவனங்களில் MBA படிக்க CAT 2019 பொது சேர்க்கை தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய மேலாண்மைக் கழகங்கள் (Indian Institute of Management - IIM), இந்தியாவிலுள்ள சிறப்பான மேலாண்மை பட்டப்படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களாகும். அவை மேலாண்மைக் கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கிவருகின்றன. இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசால் இக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.\nஇப்படி இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் இந்திய மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் மற்றும் சில மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் முதுநிலை மேலாண்மைப் பட்டப்படிப்பு மற்றும் மேலாண்மை ஆய்வாளர் படிப்புகள் போன்றவற்றில் சேர்க்கை பெறுவதற்கு ஒவ்வோர் ஆண்டும் பொதுச் சேர்க்கைத் தேர்வு நடத்தப்படும். அந்த வகையில் தற்போது 2019ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள (Common Admission Test CAT 2019) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சிராப்பள்ளி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 20 இடங்களில் அமைந்திருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (Indian Institutes of Management (IIMs)) இரண்டு வருட கால அளவிலான முதுநிலைப் பட்டப்படிப்புகள் (Post Graduate Programmes in Management) இடம்பெற்றிருக்கின்றன.\nஅகமதாபாத், பெங்களூரு, கொல்கத்தா, இந்தூர், காசிப்பூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ரோதக், சில்லாங், திருச்சிராப்பள்ளி, உதய்ப்பூர் ஆகிய 13 இடங்களிலிருக்கும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் பி���ச்.டி படிப்பிற்கு இணையான மேலாண்மை ஆய்வாளர் படிப்புகளும் (Fellow Programmes in Management - FPM) காசிப்பூர் மற்றும் ராய்ப்பூர் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் EFPM எனும் ஆய்வாளர் படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.\nமேற்காணும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் தங்கள் மாணவர் சேர்க்கைக்கு இந்தப் பொதுச் சேர்க்கைத் தேர்வை அனுமதித்து தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றன.\nகல்வித் தகுதி: இந்தத் தேர்வுக்கு (Common Admission Test - CAT) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 50% மதிப்பெண்களுக்குக் குறைவின்றி, ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி; எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45% மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பட்டப்படிப்பிற்கான மதிப்பெண்கள் புள்ளிக்கணக்கில் வழங்கப்பட்டிருந்தால் மேற்காணும் சதவிகிதத்துக்கு இணையான புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.\nஇந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://iimcat.ac.in எனும் இணையதளத்திற்குச் சென்று 7.8.2019 முதல் 18.9.2019 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1900, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.950 என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.\nஇந்த நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி என்று 7 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்தில் தேர்வு எழுதுவதற்கான மையங்களாக 4 மையங்கள் வரை குறிப்பிட வேண்டும். இந்த மையங்களில் ஏதாவதொரு மையம் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மையங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில் அருகிலுள்ள வேறொரு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.\nவிண்ணப்பித்த மாணவர்கள் இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை (Admit Card) 23.10.2019 முதல் மேற்காணும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தப் பொது நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் அம��க்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 24.11.2019 அன்று நடத்தப்பெறும்.\nகணினி மூலம் நடத்தப்படும் இத்தேர்வில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை Section-1: Verbal Ability and Reading Comprehension, Section 2: Data Interpretation and Logical Reasoning, Section -3: Quantitative Ability ஆகியவையாகும். ஒவ்வொரு பகுதிக்கும் தலா 60 நிமிடங்கள் வீதம் மொத்தம் 180 நிமிடங்கள் (3 மணிநேரம்) இத்தேர்வு நடைபெறும். தேர்வில் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் அதில் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்துவிட வேண்டும். ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றுவிட்டால் மீண்டும் முந்தைய பகுதிக்குத் திரும்ப முடியாது.\nகளின் விவரம் கடந்த ஜூலை 28ஆம் தேதியே கேட் தேர்வு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தேர்வுக்கு பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேர்வு நடைமுறைக்கான விளக்கம் (Tutorials) வரும் அக்டோபர் 16ஆம் தேதி இணையதளத்தில் வெளியாகும்.\nஇத்தேர்வின் முடிவுகள் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிடப்படும். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இந்தத் தேர்வை அங்கீகரிக்கும் மேலாண்மைக் கல்விநிறுவனங்களில் 31.12.2020 வரை சேர்க்கை பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும்.\nஇந்திய மேலாண்மைக் கல்விநிறுவனங்கள் (Indian Institutes of Management (IIMs)) முந்தைய கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பொதுச் சேர்க்கைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் போன்ற சில அளவீடுகளை அடிப்படையாகக்கொண்டு, எஸ்.சி. பிரிவினர் 15%, எஸ்.டி. பிரிவினர் 7.5% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27%, மாற்றுத்திறனாளிகள் 3% என்றும், மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவினர் எனும் இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும்.\nபொதுச் சேர்க்கைத் தேர்வு (Common Admission Test - CAT) குறித்த மேலும் பல விவரங்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் உதவி மேசை எண்ணான (Help Desk Number) 0495-2809219/2809213 எனும் எண்ணில் தொடர்புகொண்டு பெறலாம்.\nJIPMER-லும் மருத்துவம் படிக்க NEET தேர்வு\nகட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு\nமத்திய அரசுப் பணியில் சேர SSC தேர்வு\nதேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு\n2020 சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு\nஒருங்கிணைந்த அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர IISER APTITUDE TEST 2020\nஅறிவியல் துறையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம் படிக்க NEST 2020 நுழைவுத் தேர்வு\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ தேர்வுத் தேதி அறிவிப்பு\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் படிக்க NCHMCT JEE 2020 நுழைவுத்தேர்வு\nமுதுநிலைத் தொழில் படிப்புகளில் சேர TANCET 2020 நுழைவுத்தேர்வு\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100419", "date_download": "2020-07-03T12:30:45Z", "digest": "sha1:WFYTEV3W3WEOOIWIAJDFY3W2ITAQ6H7A", "length": 15228, "nlines": 143, "source_domain": "tamilnews.cc", "title": "கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?", "raw_content": "\nகடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன\nகடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன\nஇந்தியாவும் பாகிஸ்தானும் முன்பே போரிட்டு இருக்கின்றன. இப்போது இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் உள்ளன. இதற்கு முன்னாள் இருநாடுகளுக்கிடையே நடந்த போர் காஷ்மீருக்கானது.\nஏன் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக போரிட்டு கொள்கின்றன. அப்படி என்னதான் பிரச்சனை\nஇந்தியா – காஷ்மீர் – பாகிஸ்தான்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இருநாடுகளும் காஷ்மீருக்காக கடுமையாக போட்டியிட்டுகொண்டன.\nஇந்திய பிரிவினையின் போது போடப்பட்ட சட்டத்தின் போது, காஷ்மீருக்கு இந்தியா அல்லது பாகிஸ்தானை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.\nஅப்போது அந்த பகுதியின் ராஜா ஹரி சிங், இந்தியாவை தேர்ந்தெடுத்தார். இது உடனடியாக ஒரு போருக்கு காரணமாக அமைந்தது. இந்த போர் இரண்டு ஆண்டுகள் நடந்தது.\nஅதன்பின் 1965ஆம் ஆண்டு ஒரு போர் வெடித்தது. அதன்பின் 1999ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் சண்டையிட்டன.\nஇந்த சமயத்தில் இரு நாடுகளும் அணு ஆயுதம் கொண்ட நாடுகளாக தங்களை பிரகடனப்படுத்தி கொண்டிருந்தன.\nகாஷ்மீரில் வாழும் பலர் இந்த பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை விரும்பவில்லை. அவர்களில் ஒரு சாரார் சுதந்திர காஷ்மீர் கேட்கின்றனர். மற்றொரு பிரிவினர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கின்றனர்.\nஇந்திய கட்டுபாட்டு ஜம்மு காஷ்மீரில், இஸ்லாமிய மக்கள் 60 சதவீதத்திற்கு அதிகமாக வசிக்கின்றனர். இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாநிலம் காஷ்மீர்.\nவேலைவாய்ப்ப���ன்மை, பாதுகாப்பு படையினரின் தந்திரங்கள், சாலையில் இறங்கி போராடும் மக்கள், கிளர்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பும் காஷ்மீர் விவகாரத்தை மேலும் மோசமாக்கியது.\n1989ஆம் ஆண்டிலிருந்தே அந்த பகுதியில் மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்தாலும், சமகாலத்தில் புர்ஹான் வானியின் மரணம்தான் சூழலை மோசமாக்கியது. ஆயுதம் தாங்கி சண்டையிட்டு வந்த 22வயதுடைய புர்ஹான் வானி 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.\nஇது அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை கோபமடைய செய்தது.\nஸ்ரீநகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள புர்ஹானின் சொந்த ஊரான ட்ராலில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, மக்கள் பாதுகாப்பு படையுடன் சண்டையிட்டனர், இந்த வன்முறை பல நாட்களுக்கு தொடர்ந்தது. இறுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.\nஅதன்பின் அந்தபகுதியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக வன்முறை வெடித்தது.\nகடந்தாண்டு, அதாவது 2018ஆம் ஆண்டில் மட்டும் 500க்கும் அதிகமான பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nகடந்த பத்தாண்டிகளில் இதுவே மிகவும் அதிகமான எண்ணிக்கை.\nஎல்லை கட்டுபாட்டு பகுதியில் ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டப்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் 2003ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.\nதங்கள் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு நிதி அளிப்பதையும் நிறுத்தி கொள்கிறேன் என பாகிஸ்தான் உறுதி அளித்தது.பயங்கரவாதத்தை நிறுத்தினால், மன்னிப்பு அளிக்கிறோமென இந்தியாவும் உறுதி அளித்தது.\n2014ஆம் ஆண்டு இந்தியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின் நிலைமை மாறியது. பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசு பாகிஸ்தான் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ள இருப்பதாக கூறியது. ஆனால், அதே நேரம் அமைதி பேச்சுவார்த்தையிலும் ஈடுபாடு காட்டியது.\nஅப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப், பிரதமர் மோதியின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார்.\nஆனால் அதற்கு அடுத்தாண்டே, பதான்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டியது இந்தியா.\n2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபா��்திற்கு செல்ல இருந்த தமது பயண திட்டத்தையும் ரத்து செய்தார் மோதி.\nஅதன் பின்னால், இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\n2016ஆம் ஆண்டு கோடைகாலத்தில் காஷ்மீர் வீதிகளில் நடந்த போராட்டங்கள் அமைதிக்கான நம்பிக்கையை மங்க செய்தன. அதன்பின், ஜூன் 2018ஆம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சி தலைமையில் நடந்த காஷ்மீர் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு, நேரடியாக மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு வந்தது காஷ்மீர்.\nஇது அந்த மக்களை மேலும் கோபமடைய செய்தது.\nராணுவ நிலைகளின் மீது பல தாக்குதல்கள் 2016ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்றன.\nஆனால், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று இந்திய பாதுகாப்பு படை பிரிவான சி.ஆர்.பி.எஃப் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் அமைதிகான அனைத்து நம்பிக்கையையும் சிதைத்து விட்டது.\nகடந்த முப்பது ஆண்டுகளில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இது.\nஇந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஆதரவு இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டுகிறது.\nஇந்த சுழலில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலில் நடந்தது என்ன - முதன்முறையாக சீனா அம்பலப்படுத்துகிறது\nஒருநாள் இறப்பில் மீண்டும் 300களைக் கடந்தது UK – தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் ஐரோப்பா.\nஇங்கிலாந்தில் கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nஸ்பைசி மட்டன் பெப்பர் ஃப்ரை\nடி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்\nஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF&diff=94825&oldid=prev", "date_download": "2020-07-03T13:11:13Z", "digest": "sha1:OTCCM2X2ZU64ZZ5DWPY5SPSXMBFDUXBY", "length": 8004, "nlines": 78, "source_domain": "www.noolaham.org", "title": "\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"இன்னொன்றைப் பற்றி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிட���யேயான வேறுபாடு\n10:52, 5 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAnuheman04 (பேச்சு | பங்களிப்புகள்)\n03:09, 24 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNissa (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 3: வரிசை 3:\nதலைப்பு = '''இன்னொன்றைப் பற்றி''' |\nதலைப்பு = '''இன்னொன்றைப் பற்றி''' |\nஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சி. சிவசேகரம்]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சிவசேகரம், சி.]] |\nவகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |\nவகை = [[:பகுப்பு:கவிதை|கவிதை]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\n03:09, 24 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\nவெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை\nபக்கங்கள் viii + 51\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nகவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.\nஇன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.\n-நூல் தேட்டம் (தொகுதி 5)\nநூல்கள் [10,183] இதழ்கள் [11,826] பத்திரிகைகள் [47,583] பிரசுரங்கள் [813] நினைவு மலர்கள் [1,299] சிறப்பு மலர்கள் [4,715] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,378] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியக���் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,957]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதேசிய கலை இலக்கியப் பேரவை\n2003 இல் வெளியான நூல்கள்\nஇரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-aishwarya-rajesh/", "date_download": "2020-07-03T13:02:33Z", "digest": "sha1:DZAAXDZA32PTZEWEBB5FZQVYUMGLIMLY", "length": 5108, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress aishwarya rajesh", "raw_content": "\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் ‘திட்டம் இரண்டு’ திரைப்படம்..\nசிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில்...\n‘வானம் கொட்டட்டும்’ – சினிமா விமர்சனம்\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’,...\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nமெய் – சினிமா விமர்சனம்\nதமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய்...\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nதமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய்...\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சினிமாவில் தற்போதைய...\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/devarmagan-2-karunaas-krishnasamy/", "date_download": "2020-07-03T12:41:12Z", "digest": "sha1:KRJU4OTAPPSGU2WV5FA6HWKGJ6LWV2TT", "length": 8762, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "’தேவர் மகன் 2’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம��� – Chennaionline", "raw_content": "\n’தேவர் மகன் 2’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் கண்டனம்\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள ‘தேவன் மகன் 2’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருனாஸ் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.\nதமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.\nதேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே… ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல்ஹாசன்.\nமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.\nஅதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்\nதேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957-ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா\nபுராண கதைகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்து ராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.\nதற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர் மகன்-2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.\nஇமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற வினோதமான தீபாவளி வழிபாடு\nசிண்ட்ரெல்லா படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் ராய் லட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobdescriptionsample.org/ta/solar-photovoltaic-installers-job-description-responsibility-sample-and-functions/1055", "date_download": "2020-07-03T12:44:10Z", "digest": "sha1:CZBUKP755CUS27VDKJRUKZKX7E5CKXXP", "length": 30329, "nlines": 133, "source_domain": "jobdescriptionsample.org", "title": "சூரிய போட்டோவோல்டிக் நிறுவிகளுடன் வேலை விளக்கம் / பொறுப்பு மாதிரி மற்றும் செயல்பாடுகளை – JobDescriptionSample.org", "raw_content": "JobDescriptionSample.org வேலை விளக்கம் பெரும் வசூல்\nநாணயம், வழங்கும், மற்றும் ஆச்சரியப்படுத்தும் எந்திர servicers மற்றும் Repairers வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் வேலை வாய்ப்புகள்\nவிமான வெளியீடு மற்றும் மீட்பு நிபுணர்கள் வேலை விளக்கம் / பொறுப்பு டெம்ப்ளேட் மற்றும் அசைன்மெண்ட்ஸ்\nகாந்த அதிர்வலை வரைவு தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / கடமை மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nவிற்பனை முகவர்கள், நிதி சேவைகள் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசமையல்காரர்களுக்கு மற்றும் தலைமை சமையல்காரர்கள் வேலை விளக்கம் / பொறுப்புடைமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nகேமிங் மாற்றம் நபர்கள் மற்றும் பூத் காசாளர்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புணர்வு டெம்ப்ளேட்\nகுழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் வேலை விளக்கம் / கடமை டெம்ப்ளேட் மற்றும் பாத்திரங்கள்\nசிமெண்ட் மேசன்களாவர் மற்றும் கான்கிரீட் Finishers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் கடமை டெம்ப்ளேட்\nரேடியாலஜி தொழில்நுட்ப வல்லுநர் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nவிலங்கு கட்டுப்பாட்டு தொழிலாளர் வேலை விளக்கம் / ஆப்ளிகேஷன் டெம்ப்ளேட் மற்றும் செயல்பாடுகளை\nமுகப்பு / பகுக்கப்படாதது / சூரிய போட்ட��ாவோல்டிக் நிறுவிகளுடன் வேலை விளக்கம் / பொறுப்பு மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nசூரிய போட்டோவோல்டிக் நிறுவிகளுடன் வேலை விளக்கம் / பொறுப்பு மாதிரி மற்றும் செயல்பாடுகளை\nஒட்டுமொத்த நிர்வாகி ஜூன் 28, 2016 பகுக்கப்படாதது ஒரு கருத்துரை 515 பார்வைகள்\nகிரேடில் மற்றும் பிரிப்பாளர்கள், விவசாய தயாரிப்புகள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் கடமை மாதிரி\nமருத்துவ ஊகங்கள் வேலை விளக்கம் / பணிகள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nகாலணி மற்றும் தோல் தொழிலாளர்கள் மற்றும் Repairers வேலை விளக்கம் / பாத்திரங்கள் மற்றும் பொறுப்புடைமை மாதிரி\nகட்ட, வரிசைப்படுத்த, அல்லது சூரிய மின்னழுத்த பாதுகாக்க (மின்னழுத்த) வலைத்தளத்தில் மதிப்பீடு மற்றும் திட்டச்சார்புகள் பின்பற்றுவதில் கூரைகளுக்கு அல்லது கூடுதல் கட்டமைப்புகள் முறைகள். ஏற்பாடு சேர்க்க முடியும், வெட்டும், கம்ப்யூட்டிங், மற்றும் PV பிரிவுகளில் போல்டிங் மற்றும் கட்டடக்கலை சுற்றியுள்ள. இருக்கும் என்று உதாரணமாக விசாரணைகள் சுமாரான சக்தி செயல்பாடு நடத்த வேண்டும்.\nஉருவாக்க என்று சூரிய தொகுதிகள், கட்டுமானங்கள் உதவி, அல்லது பிரிவுகள், கொடுக்கப்பட்ட.\nஉற்சாகமூட்டுவதாக சூரிய அமைப்புகள் ஏற்ற, ரசிகர்கள் உட்பட, ஒருமுகப்படுத்திகளிலான அல்லது சூரியன் ஆர்வலர்கள்.\nசூரிய பயன்படுத்து (பி.வி.) நெறிமுறைகளுக்குப் முன் தொழில்நுட்பங்கள் மற்றும் ஓவியங்கள் பயன்படுத்தி தரத்தை, திட்டச்சார்புகள்.\nஆட்சி சூரிய இயக்க (பி.வி.) தேடல்கள் இந்த அமைப்பைச் பாதுகாப்பதற்கான, வரிசைகள், பேட்டரிகள், ஆற்றல் சீரமைப்பு உபகரணங்கள், பாதுகாப்பு அமைப்புகள், கட்டுமான அமைப்புகள், செருகுவது நிலைமைகள், அல்லது அமைப்புகள் உபகரணங்கள் இணக்கம்.\nமின்னழுத்த செயல்படுத்தவும் (பி.வி.) சாதனங்கள் திறன் நோக்கங்கள் குறித்த நம்பகத்தன்மையை மற்றும் செயல்முறை அம்சங்கள் உறுதிப்படுத்த.\nதேர்வுடன் செருகுவது வானிலை நியமிக்க, உருவாக்குவதில், அல்லது சேவையை விஷயங்களை.\nமின்சார நிறுவல் சரியான வயரிங் சரிபார்க்க.\nபொருத்தமான பரிமாணங்களை முடிவு, மதிப்பீடுகள், மற்றும் அனைத்து அமைப்பு மிகை மின்னோட்ட சாதனங்கள் சாதனங்களுக்கு இடங்களில், தரைக்கு உபகரணங்கள், மற்றும் அலை ஒடுக்கியது உபகரணங்கள்.\nசேர்க்கப்பட்டது subpanels க்க��ன உள்ளிணைப்புக்கான இடைமுகங்கள் தீர்மானிக்க அல்லது ஃஃபோட்டோவோல்டியாக் இணைக்கும் தொடர்பாக (சன்) ஆற்றல் வழங்குநர்கள் அல்லது கூடுதல் மின் உற்பத்தி ஆதாரங்கள் கொண்ட சாதனங்களில்.\nமின்னழுத்த தீர்மானிக்க (பி.வி.) முறை வகையான அல்லது வடிவமைப்புகளை நுகர்வோர் தேவைப்படுகிறது உட்பட கூறுகள் மையமாகக், நோக்கங்கள், மற்றும் தளத்தில் நிலைமைகள்.\nசூரிய அனைத்து உறுப்புகளுக்கும் தற்போதைய தேவைகள் அறிந்துகொள்ள வகையான ஆய்வு (பி.வி.) திட்டம் மின்சார நிறுவன.\nகண்டறிந்து சூரிய எந்த போதாத தீர்க்க (மின்னழுத்த) முறை நிறுவுதல் அல்லது வளங்கள்.\nமின்சார தீர்மானிக்க, சுற்றுச்சூழல், மற்றும் பாதுகாப்பு ஆபத்துகளை சூரிய தொடர்புடைய (மின்னழுத்த) நிறுவல்கள்.\nபொருத்தமான நோக்குநிலை பயன்படுத்தி நிறுவும் புள்ளிகள் தீர்மானிக்க, ஸ்பாட், சூரிய அணுகல், அல்லது சூரிய ஆகியவற்றுக்கான அமைப்பு ரீதியான நேர்மை (சன்) வரிசைகள்.\nநிறுவும் முறைகள் கண்டறியுங்கள் , திசைவழி, மேற்பொருத்தும் சாகசங்களை சில திறமையான தவணை செய்ய, மின் ஏற்பாடு, அல்லது நிரல் பாதுகாப்பு.\nசேர்த்திணைத்த கம்பிகள் பயன்படுத்த என்று உறுப்பு பல்வேறு, வரிசைகள் அகற்ற நடவடிக்கைகளை இப்போது.\nபிராண்ட்ஸ் கூறுகள் மற்றும் solarsystem காரணிகளை ஏற்ற மூலம் அடிப்படை இருந்தன.\nமதிப்பிட்டு அமைப்பின் செயல்திறன் ஆய்வு மற்றும் வேலை அளவுருக்கள் செயல்படும் முறைகள் அல்லது கியர் பிரச்சினை மதிப்பிட.\nதிட்டம், மாற்ற, அல்லது நிர்வகிக்கிறார்களா என்பதை செயல்முறைகள் மற்றும் உன்னத தொகுப்பான விஷயங்கள் தொடர்பாக இன்வெர்ட்டர்கள் மற்றும் ஒழுங்குபடுத்தும் கட்டமைக்க.\nநீரோட்டங்கள் நிர்வகிக்கும் தேர்வு உதாரணமாக இன்வெர்ட்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு போதுமானதாக எல்லைக்குள் செயல்படும் உறுதி, சக்தி பிட்னஸ் தயாரிப்புகள் குறித்து.\nபார்வை சரிபார்த்து மின்னழுத்த பார்க்கலாம் (பி.வி.) சாகசங்களை அல்லது சாதனங்களுக்கு.\nஅல்லது முறை செயல்பாடு கோப்புகளை பாதுகாக்க, திறன், மற்றும் பராமரிப்பு.\nகாட்சிப்பொருள் முறை திறன் மற்றும் செயல்பாடு, தொடங்கும் உட்பட, மூடப்பட்டன, வழக்கமான செயல்பாட்டை, மற்றும் பேரழிவு அல்லது புறவழி தொழில்கள்.\nசாதனங்கள் பொருட்கள் முடிவு, மற்றும் தவணை செயல்திறன் அதி��ரிக்க தேவையற்ற இல்லை தவணை நிறுவல் தொடர்.\nவரைபடம் வார்ப்புருக்கள் மற்றும் மின்கலத்துடன் பகுதிகளில் (பி.வி.) வரிசைகள் மற்றும் பொருட்கள், செயலில் கட்டியதைப் அல்லது வலைத்தளத்தில் பண்புகளை உட்பட.\nநிறுவல், தவணை கியர், அல்லது குறிப்புகள் ஆட்சி தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என்பதை உடல் மாதிரிகள் கருத்துக்கள் தேர்வு, மற்றும் சூழல், புதிய வலைத்தளத்தில்.\nபுரிதல்-புரிதல் கோடுகள் மற்றும் வேலை சார்ந்த கோப்புகளை எழுதப்பட்ட சொற்றொடர்களை படித்தல்.\nசெயலில் கேட்பது வேண்டியதையும் மற்ற எல்லோரும் முழு கவனம் கொடுப்பதன் வலியுறுத்தும் விஷயங்களின், நேரம் எடுத்து நீங்கள் புள்ளிகள் உற்பத்தி செய்யப்படுகிறது உணர, சரியானதே என்கிறார் விசாரிக்க பிரச்சினைகள், மாறாக ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளையும் வெட்டிவிட்டு விட.\nவெளியிடுதல்-ஆன் காகித பார்வையாளர்களை திறம்பட பேசி குறைவுகளெல்லாம் வலது.\nதிறம்பட பரிமாறிக் கொள்ள மற்றவர்களுக்கு பேசும் பேசும்.\nஎண்கணிதம்-Using பிரச்சினைகள் சரி செய்ய கணிதம்.\nஆராய்ச்சி-நிறுவனத்துடன் முறைகள் மற்றும் பிரச்சினைகள் தீர்க்க அறிவியல் வழிமுறைகளை.\nவிமர்சன திங்கிங்-நிறுவனத்துடன் காரணம் மற்றும் நன்மைகள் மற்றும் மாற்று தீர்வுகள் பலவீனங்களை அங்கீகரிக்க காரணம், கருத்துக்கள் அல்லது வழிகளில் சிரமங்களை.\nஎதிர்கால மற்றும் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் மற்றும் முடிவெடுக்கும் இருவரும் செயல்பாட்டு கற்றல்-அறிந்து புதிய தகவல் முக்கியத்துவம்.\nஉத்திகள் தேர்ந்தெடுக்கும் கற்றல் மற்றும் trainingPERinstructional உத்திகள் மற்றும் உத்திகள் பிரச்சனை பொருத்தமான பயன்படுத்தி படிக்கும் போது அல்லது கல்வி புதிய புள்ளிகள்.\nபயன்படுத்துகிறது மேற்பார்வை / உங்களை திறன் மதிப்பிடுதல், வெவ்வேறு நபர்கள், அல்லது பெருநிறுவனங்கள் பரிகார நடவடிக்கைகளை கருத்தில் அல்லது மாற்றங்கள் செய்ய.\nஅவர்கள் செய்வதை அவர்கள் பதிலளிக்க ஏன் சமூக கண்ணோட்டத்தை-இருப்பது othersA வினைகளின் உணர்வு மற்றும் புரிந்து.\nமற்றவர்களுடன் தொடர்புபடுத்திச் திறமை-சரி செயல்கள்’ நடத்தை.\nசந்தைப்படுத்தல்-ஒத்துக்கொள்ளச் செயல்கள் அல்லது அவர்களின் மனதில் மாற்ற மற்றவர்கள்.\nசெலாவணியானது-பெறுதல் கூட்டாக மற்றவர்கள் மாறுபாடுகளை சரிசெய்யும் முயற்சிக்கும்.\nபயிற்சி-பயிற்சி பேரும் ஏதோ செய்ய எப்படிச்செய்வது.\nசேவை திசை-தீவிரமாக நபர்கள் உதவ உத்திகள் கண்டுபிடிக்க முயற்சி.\nகாம்ப்ளக்ஸ் சிக்கல் தீர்க்கும்-தீர்மானித்தல் மேம்பட்ட தடுமாற்றம் மற்றும் தீர்வுகளை விண்ணப்பிக்க மற்றும் மதிப்பீடு மற்றும் தேர்வுகள் உருவாக்க இணைக்கப்பட்டு விட்டதால் தகவல் விமரிசிப்பதைச்.\nவணிகங்கள் பகுப்பாய்வு-ஆய்வு விற்பனைப் கோரிக்கைகள் மற்றும் ஒரு பாணி செய்ய விரும்புகிறான்.\nதொழில்நுட்ப வடிவமைப்பு-தயாரிப்பாளர் அல்லது கருவிகள் மற்றும் பயனர் ஆசைகள் உதவ தொழில்நுட்பங்கள் சீரமை.\nஉபகரணங்கள் வகையான உபகரணம் செலெக்ஷன்-முடிவெடுத்தல் மற்றும் கருவிகள் ஒரு தொழில் செய்ய தேவையான.\nநிறுவல் நிறுவுதல் பயன்பாடுகள், சாதனங்கள், கேபிளின், அல்லது கியர் அம்சங்கள் பூர்த்தி செய்ய.\nகோடிங்-தயாரிப்பாளர் மாறுபட்ட செயல்பாடுகளின் மூலமாக கணினி பயன்பாடுகள்.\nஆபரேஷன் கண்காணிப்பு-கண்காணித்தல் பிற அறிகுறிகள், அழைப்புகள், அல்லது அளவீடுகளாக ஒரு கருவியை சரியான இயங்குகிறதா என்பதை உறுதி இருக்க.\nநடைமுறை நிர்வகிக்கலா-தடுத்தல் கவசங்களையோ நுட்பங்கள் செயல்பாடுகளை.\nசாதனங்கள் பராமரிப்பு-நிறைவேற்றும் சாதனங்களில் வழக்கமானதாக இருக்கிறது என்று பராமரிப்பு மற்றும் போது அடையாளம்.\nபழுது-அடையாளம் இயக்க பெருந்தவறு காரணங்கள் மற்றும் இது பற்றி என்ன செய்ய தீர்மானிக்கும்.\nசரிசெய்தல்-நிலைப் படுத்துதல் அவசியம் பிரயோகிப்பட்டு தொழில்நுட்பங்கள் அல்லது பொருட்கள்.\nதரக் கட்டுப்பாடு தேர்வு செயற்படா தேர்வுகள் மற்றும் பொருட்கள் மதிப்பீடுகளை, சேவைகள், சிறந்த அல்லது செயல்பாட்டை அல்லது நுட்பங்களை நியாயந்தீர்க்க.\nவிஸ்டம் மற்றும் பலன்களைக் மிகவும் பொருத்தமான ஒன்றை தேர்வுசெய்ய சாத்தியமான நடவடிக்கைகள் உறவினர் செலவுகள் பற்றி Decisionmaking-திங்கிங்.\nவளிமண்டலத்தில் பகுப்பாய்வு-அடையாளம் வழி மாற்றங்களை, நடவடிக்கைகளை, மேலும் பிரச்சினைகள் நன்மைகள் பாதிக்கச் செய்யும் ஒரு சிஸ்டத்தின் எப்படி செய்ய வேண்டும்.\nமுறைகள் பகுப்பாய்வு-அடையாளம் செயல்திறனை மேம்படுத்த தீவிரமாக தேவை கருவியும் துல்லியமாக இலக்குகளாகும் அல்லது நடவடிக்கைகளை இணைந்து உறவினர்களுக்கு செயல்கள் அல்லது ���மைப்பின் செயல்திறன் குறிப்பிடுதல்களாக.\nநேரம்-மேலாண்மை-கட்டுப்படுத்தும் மற்றவர்கள்’ நேரம் அத்துடன் தனிப்பட்ட நிகழ்வுகள் oneis.\nநிதி மேலாண்மை வளங்கள்-முடிவெடுத்தல் எப்படி நிதி நிறைவேற்றப்படுகிறது வேலை பெறுவதற்காக உபயோகப்படுத்தலாம் வாய்ப்பு உள்ளது, இந்த செலவுகள் கணக்கு.\nபொருள் நிர்வாகம் வளங்கள்-பெறுதல் மற்றும் நிறுவனங்கள் சாதனங்கள் பொருத்தமான பயன்பாடு நோக்கி அனுபவிக்கும், மற்றும் தீவிரமாக தேவை பொருட்கள் விநியோகம் இயக்குகிறது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன வேண்டாம் என.\nபணியாளர்களின் நிர்வாகம் வளங்கள்-தூண்டல், பெறுவதற்கான, அவர்கள் நிகழ்த்த போன்ற மற்றும் தனிநபர்கள் வழிகாட்டும், வேலை அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மக்கள் பிரித்தறியும்.\nபயிற்சி தேவை அனுபவம் தேவை\nமூத்தப் பள்ளி டிப்ளமோ (அல்லது ஜிஇடியைப் அல்லது உயர்நிலை பள்ளி சமநீதி சான்றிதழ்)\nஇணைப்பு டிப்லோமாவில் (அல்லது கூடுதல் இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு)\nவிட 6 வாரங்கள், ஆண்டு உட்பட எவ்வளவு ஒன்று\nவேலை கட்டளை திறன்கள் தேவை\nமேட்டர் மற்றவர்கள் தொடர்பாக – 83.00%\nசமூக நிலைபாடு – 82.93%\nசுய கட்டுப்பாடு – 91.43%\nமன அழுத்தம் டாலரன்ஸ் – 93.24%\nஒத்துப்போகும் / வளைந்து கொடுக்கும் தன்மை – 84.88%\nவிபரம் பற்றிய விழிப்புணர்வு – 92.01%\nபகுப்பாய்வு திங்கிங் – 86.20%\nமுந்தைய சமூக அறிவியல் ஆராய்ச்சி வேலை விளக்கம் மாதிரி\nமாடல் மேக்கர்ஸ், மரம் வேலை விளக்கம் / Roles and responsibility மாதிரி\nமுழு அளவு வரம்பு மற்றும் மரம் அசெம்பிள் பொருட்களை துல்லியமான மாதிரிகளை. பரண் ஊழியர்கள் மற்றும் மர கவரும் அடங்கும் …\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nFacebook இல் எங்களை கண்டறிய\n© பதிப்புரிமை 2020, அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/207404?ref=archive-feed", "date_download": "2020-07-03T15:00:15Z", "digest": "sha1:FIZWOVVOODT44AVYDVXSWCZMZ667FKPK", "length": 9627, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 14 மற்றும் 12 வயது சிறுவர்கள்! பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுது��ோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 14 மற்றும் 12 வயது சிறுவர்கள் பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை\nஜேர்மனியில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பதின்ம வயதுடைய 5 சிறுவர்களை பொலிசார் கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.\nRuhr பிராந்தியத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மூன்று 14 வயது சிறுவர்கள் மற்றும் இரண்டு 12 வயது சிறுவர்களை பொலிசார் கைது செய்தனர்.\nஅப்பகுதியில் உள்ளூர்வாசிகள் சிலர், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதற்காக, தங்கள் தோட்டத்தின் பின்னால் ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு, தங்களின் நாயை பின்தொடர்ந்ததாக தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில் தகவல் அறிந்து வந்த பொலிசார், குறித்த ஐந்து சிறுவர்கள் மற்றும் ஒரு பெண்ணை கண்டுபிடித்தனர். பின்னர் அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.\nஜேர்மனிய சட்டத்தின்படி 12 வயது சிறுவர்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது என்பதால், ஐவரில் 12 வயது சிறுவர்கள் இருவர் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.\nஆனால், அவர்கள் விடுவிப்பதற்கு முந்தைய நாள் இரவு பொலிஸ் காவலில் இருந்தனர். பின்னர், மீதமுள்ள 14 வயதுடைய சிறுவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் பொலிசார் இறங்கினர். அவர்களில் ஒரு சிறுவன் மீதான முந்தைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், முன்கூட்டியே சிறையில் அடைக்கப்பட்டான்.\nஇந்நிலையில், ஜூலை 15ஆம் திகதி வரை குறித்த ஐந்து சிறுவர்களும் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடி���்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/176704?ref=archive-feed", "date_download": "2020-07-03T14:56:22Z", "digest": "sha1:FBO4PCWNY7PTUXXHCUGT3UILUXOEEIOV", "length": 8383, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவில் திருமணமான 4 நாளில் புதுப்பெண், கணவர் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலத்தின் மீரட்டை சேர்ந்தவர் ராகேஷ் கன்சல். இவருக்கும் ஹிமானி என்ற பெண்ணுக்கும் நான்கு நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் நேற்று அலுவலகம் முடிந்து புது மனைவியை பார்க்க ஆவலாக ராகேஷ் வீட்டுக்கு வந்தார்.\nஅப்போது வீட்டில் மனைவி இல்லாத நிலையில் பீரோ திறந்திருந்தது.\nபீரோ உள்ளே பார்த்த போது லட்சக்கணக்கான பணமும், நகைகளும் திருடு போயிருந்தது தெரியவந்தது.\nஹிமானி தான் அவைகளை திருடி கொண்டு போனார் என்பதை உணர்ந்த ராகேஷ் இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.\nராகேஷின் பெற்றோர், திருமண புரோக்கர் மூலம் தனது மகனுக்கு ஹிமானியை திருமணம் செய்து வைத்துள்ளார்.\nஅதாவது ஹிமானியின் தந்தை மதுவுக்கு அடிமையானவர் மற்றும் தாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் என புரோக்கர், ராகேஷ் குடும்பத்திடம் கூறியுள்ளார்.\nமேலும், இது குறித்து ராகேஷ் குடும்பத்தார் சரியாக விசாரிக்கவில்லை, ஹிமானி வீட்டுக்கும் சென்று பார்க்கவில்லை என தெரியவந்துள்ளது.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹிமானியை தேடி வருகிறார்கள்.\nமேலும் இ���்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2013/08/?m=1", "date_download": "2020-07-03T14:37:55Z", "digest": "sha1:CXVV5XPGDQ5M6EIMO4BNK25OBXNKWFMK", "length": 61041, "nlines": 126, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: August 2013", "raw_content": "\nமோகினிப்பிசாசு சுத்துதுன்னு ஹாஸ்டல் பூரா ஒரே புரளி. நள்ளிரவில் வெள்ளை உருவமொன்று சலங்கை சத்தத்தோடு ஹாஸ்டலைச்சுத்தி உலவுவதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். தென்னந்தோப்புக்கு மறுபக்கமிருந்த பெண்கள் ஹாஸ்டல் வரை இது பரவிவிட்டது. பசங்களுக்கு ஒரே பயம். ஏனென்றால் கிட்டத்தட்ட அனைவருமே சலங்கை சத்தத்தை கேட்டதோடு சிலபேர் மோகினியைப்பார்த்தும் பலபேர் பார்க்காமலும் பார்த்த மாதிரி கதைகட்டி கூடிக் கூடி அதைப் பற்றி பேசினர். மாலை வந்தால் ரூமைவிட்டு வெளியே வரவே பயந்தனர். இரவில் பாத்ரூம் வந்தா என்ன செய்யறதுன்னு, நைட் சாப்பாட்டைக்கூட குறைச்சிட்டாய்ங்க. ராத்திரி வந்தா போர்வையை போத்திக்கிட்டு நெருக்க நெருக்கமா படுத்தாய்ங்க.\nஆனா எனக்கு மட்டும் பயமேயில்லைங்க. ஏன்னு கேக்கறீங்களா ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை ஒங்களுக்குத்தான் தெரியுமே நான் ஒன்னும் வீரதீரனுமில்லை, வஸ்தாது ஒடம்புமில்லை. அன்றைக்கும் இன்றைக்கும் ஏன் என்றைக்கும் அதே என்புதோல் போர்த்திய ஒடுங்கிய உடம்பு. அப்ப சதை ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா ம்ஹும் அதை மட்டும் கேக்காதீங்க. எனக்கு அழுவாச்சி வந்துறும். பின்ன எப்படி எனக்குப் பயமில்லைன்னு கேக்குறீங்களா நாங்கதாங்க அந்த மோகினிப் பிசாசு. ஒன்னும் ஆச்சரியப்படாதீங்க, கொஞ்சம் பொறுமையா��்கேளுங்க.\n\"டேய் நாமளே ஒயின் தயாரித்தால்\n\" திடீரென்று ஒரு நாள் ஆறுமுகம் கேட்டான். சும்மார்றா அதெல்லாம் வேலைக்காவாது\" இது நான். நான் காந்திகிராமத்தில் பிளஸ்-2 படிக்கும்போது ஹாஸ்டலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் உண்டு. ஒரு புறம் முதிர்ந்த நீண்ட தென்னை மரங்கள், மறுபுறம் ஹைபிரிட் குட்டை மரங்கள். சிறிது ஏறினாலே பறித்துவிடலாம். சுற்றிலும் தோட்டங்கள் சூழ்ந்து இருந்ததாலோ என்னவோ என் பள்ளியின் பெயர் “தம்பித்தோட்டம்”.\nஇரவு நேரங்களில் சைலன்ட் ஸ்டடி நடக்கும் போது நழுவி, வாட்ச்மேன் கண்களுக்குத்தப்பி, சாப்பிடும் எளனியும், வழுக்கையும் ஆஹா இப்போது நினைத்தாலும் எச்சில் ஊறுகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று இளநீராவது சாப்பிட்டால்தான் திருப்தி. இந்த ஆறுமுகம் பய ரொம்ப மோசம். திருட்டு எளனி சாப்பிட்டதோடு வாட்ச்மேன் தாத்தாட்ட போய் சாதுவாக \"தாத்தா எவனோ களவாணிப்பயக நேத்து எளனி சாப்பிட்டுட்டு மட்டையைப் பரப்பி வச்சிருக்காய்ங்க\" என்று கம்பிளைன்ட் செய்வான். நான் ஆறுமுகம் மற்றும் ஜோசப்தான் கூட்டாளிங்க. எல்லா திருட்டு வேலைக்கும் ஆறுமுகம் ஐடியா கொடுப்பான். ஜோசப் நடைமுறைப்படுத்துவான். நான் சைலன்ட் பார்ட்னர்.\nஅப்பதான் இந்த ஐடியாவை ஆறுமுகம் சொன்னான். \"சரிடா செஞ்சு பார்த்திரலாம்ன்ட்டு\" ஜோசப் சொன்னான். நாங்க மூனுபேரும் ஒரு வாரமா பிளான் செஞ்சு, தென்னந்தோப்புல மோகினி சுத்தறதா வதந்தியைக் கிளப்பினோம். அதை உண்மையாக்க சனிக்கிழமை ஃப்ரீ டைம் விடும்போது, சின்னாளபட்டி சந்தையிலே மாட்டுச்சலங்கையை வாங்கிவந்தான் ஜோசப். எல்லாரும் தூங்கினப்புறம், ஆறுமுகம் கைலியைப் போர்த்திக்கிட்டு சலங்கையை ஆட்டிக்கிட்டே ஹாஸ்டலைச் சுத்தி வந்ததோடு வாட்ச்மேன் தாத்தா குடிசையையும் சுத்தி வந்தான். ஹாஸ்டல் மொத்தமும் பயத்துல நடுங்கிட்டு இருந்துச்சு. தெரியாம நைட்ஷோ போவதுகூட நின்னுபோச்சு. வாட்ச்மேன் தாத்தா முதல்ல தைரியமா இருந்தாலும், அவர் பொண்டாட்டி ரொம்ப பயந்து, அவரையும் வெளியே விடல.\nராக்கஃபெல்லர் மாளிகை Part 3 : மில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி $$$$$$$$$$\nநுழைவதற்கு முன் ராக்கஃபெல்லர் குறித்த சில அதிசயமான உண்மைகளை கீழே புல்லட் பாயிண்ட்டில் தருகிறேன்.\n1) ஜான் டேவிசன் ராக்கஃபெல்லர் ஜூலை 8, 1839ல் ரிச்ஃபோர்டு, நிய��யார்க் என்ற டத்தில் பிறந்தார்.\n2) அப்பா பெயர் வில்லியம் ஏலி ராக்கஃபெல்லர், ஒரு சாதாரண சேல்ஸ் ரெப் . அதனை சாக்காக வைத்து குடும்பத்தினரைக் கவனிக்காது, பல நாட்கள் பல பெண்களுடன் வெளியூர் சென்றுவிட்டதால், குடும்பப்பொறுப்பு மற்றும் ஆறு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தது அம்மா எலிசா.\n3) இரண்டாவதாக பிறந்த, ஜான் டி ராக்கஃபெல்லர் தன் அம்மாவுக்குத் துணையாக வான்கோழி வளர்த்தும், உருளைக்கிழங்குகள் மற்றும் தின்பண்டங்கள் விற்றும் உதவினார்.\n4) சிறு வயதிலேயே ஒழுக்கத்தையும் கீழ்ப்படிதலையும் கடைப்பற்றிய ராக்கபெல்லர் ஓகாயோவில் பள்ளிப்படிப்பு முடித்து, அதன்பின் புக் கீப்பிங் முடித்தார்.\n5) கடைசி வரை மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் அவரை அண்டவே இல்லை. அவர் மகனும் அப்படித்தான்.\n6) 1855-ல் தனது 16-ஆவது வயதில் உதவிக்கணக்காளராக, தனது முதல் வேலையை ஆரம்பித்து நாள் முழுவதும் உழைத்தார். முதல் சம்பளம் ஒரு நாளைக்கு 50 சென்ட்ஸ் மட்டுமே.\n7) 1859-ல் சிறிது சிறிதாக தொழில் செய்ய ஆரம்பித்தார். பின்னர் 1866-ல் தன் சகோதரர் வில்லியம் ராக்கஃபெல்லரோடு இணைந்து,\nகிளீவ்லண்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்கினார்.\n8) ஜூன் மாதம் 1870-ல் ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். சில வருடங்களில் அது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாக வளர, பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது.\n9) போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் வாங்கி, தன் நிறுவனத்தோடு சேர்த்ததால், இது தனிப்பெரும் (Monopoly) நிறுவனமாக உயர்ந்தது.\n10) ஆலயத்திற்கு தன் வருமானத்தில் 10 சதவீதத்தை கொடுத்ததோடு, பல சமூக சேவைப்பணிகளில் ஈடுபட்டு வாரிக்கொடுத்த வள்ளல் இவர்.\nஅவர் ஆரம்பித்த பொது நிறுவனங்கள்:\nv சென்ட்ரல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்\nv ஜெனரல் எடுகேஷன் போர்டு\n11) ராக்கஃபெல்லர் குடும்பத்தின் மொத்த மதிப்பு $663.4 பில்லியன் டாலர்கள் (2007 மதிப்பின்படி) பில் கேட்ஸின் மதிப்பு $46 பில்லியன் மட்டுமே (2007 டாலர் மதிப்பின்படி)உலகின் முதல் பணக்காரரை விட இவர்கள் சொத்து ,எத்தனை மடங்கு அதிகம் பாருங்க\n12) 1937ல் தன்னுடைய 97-வது வயதில் ராக்கஃபெல்லர் மரித்தார்.\n13) ராக்கஃபெல்லர் குடும்பம் சமுதாயப்பணிக்காக வருடத்திற்கு 50 மில்லியனும் அவர்கள் ஃபெளண்டேஷன் மூலமாக வருடத்திற்கு சுமார் 170 மில்லியனும் செலவழிக்கிறார்கள்.\nமில்லியன் டாலர் எல்லாம் அவர்களுக்கு சும்மா ஜுஜிபி .\nவரலாற்றுப்புதினங்களில் என்னுடைய விருப்பம் அதிகமாக வளரத்துவங்கிய போது, தற்செயலாக நம்மூர் \"ஐயங்கார் வீட்டு அழகு\" பொண்ணு ஒருவர் மொகலாய வரலாற்றை நாவலாக எழுதி பிரபலமடைந்ததை அறிந்து தொடர்பு கொண்டேன். அப்பொழுது நான் பகுதிநேர VJவாக பணியாற்றிய, நியூயார்க்கில் இயங்கிய \"திராவிடியன் தொலைக்காட்சி\"யில் ஒரு நேர்முகம் நடத்தலாம் என்று அவர்களிடம் சொன்னேன். உடனே அப்போது எழுதி வெளியிடப்பட்டிருந்த தன் இரண்டு புத்தகங்களை தன் பப்ளிஷர் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார்.\nஅவர் பெயர் இந்து சுந்தரேசன்.( http://www.indusundaresan.com) இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்து பின்னர் இங்கேயே 'சியாட்டில்' நகரில் தன குடும்பத்தோடு வசித்து வருகிறார்.\nஅவர் எழுதிய முதல் புத்தகம் \"The Twentieth Wife\". \"அட்ரியாபுக்ஸ்\" நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இப்புத்தகம் இங்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மெஹ்ருன்னிஷாவின் குடும்பம் ஒரு நாடோடியாக இந்தியாவில் நுழைவதில் ஆரம்பிக்கும் இந்த நாவலில், மொகலாயச் சக்ரவர்த்தியான அக்பரின் கடைசிகாலம், அவரின் மூத்தமகன் ஜஹாங்கீர் பொறுமையில்லாது அரியணையைக்கைப்பற்ற எடுத்த தோல்வியுற்ற முயற்சிகள், பின்னர் மெஹ்ருன்னிஷாவின் மேல் காதல், மொகலாய அந்தப்புரத்தின் அழகிகள், அதன் கடுமையான சட்டதிட்டங்கள் என அழகிய தடையில்லாத ஆங்கிலத்தில் அருமையாக எழுதப்பட்டதைப்படித்து அசந்துவிட்டேன். மிகவும் பெருமையாக உணர்ந்தேன். ஆங்கில எழுத்தாளர்களுக்கு சற்றும் குறையாத நடை, விவரணைகள், குழப்பமில்லாத தெள்ளிய நீரோடை போன்ற கதையமைப்பு, வரலாற்று நிகழ்வுகள், என அதிக ஆராய்ச்சியுடன் எழுதப்பட்ட இந்த நாவல் உலகத்தின் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும் இந்து இந்த நூல்களுக்கு பல அவார்டுகளை அள்ளியிருக்கிறார்.\nஇதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டது,\"The Feast of Roses\", என்பது. இந்த நாவலில் பேரரசராக முடிசூட்டப்பட்ட ஜஹாங்கீர் எப்படி தடைகளை மீறி மெஹ்ருன்னிஷாவை திருமணம் செய்கிறார், மெஹ்ருன்னிஷா எப்படி \"நூர்ஜஹான்\" என்ற பட்டத்துடன் செல்வாக்குப் பெற்றார், ஜஹாங்கீரின் மகன் நூர்ஜஹானின் மருமகளை திருமண��் செய்தது. பின்னர் அவன் ஷாஜஹான் என்ற பட்டத்துடன் பேரரசரானது, அவன் மனைவி அர்ஜுமன்ட், மும்தாஜ் என்ற பெயரில் பிரபலமடைந்தது, ஆகியவை வருகின்றன.\nதன் மூன்றாம் நாவலில் ( Shadow Princess) தாஜ்மஹால் கட்டப்பட்ட கதை, ஷாஜஹானின் மகன்களுக்குள் நடந்த வாரிசுப் போட்டி, அதன்பின் அவுரங்கசீப் பட்டத்துக்கு வருதல் ஆகியவை வருகின்றன.\nஉலகின் முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த மூன்று நாவல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பலரின் ஆசைக்கிணங்க (நான் கூட மொழிபெயர்க்க ஆசைப்பட்டேன்) இப்போது வானதி பதிப்பகத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது.\nமொழிபெயர்த்தவர் வேறு யாரும் இல்லை. இந்துவின் அன்னை, 'மதுரம் சுந்தரேசன்' அவர்கள். மொழி பெயர்ப்பில் எந்த அனுபவமுமில்லாத இவருக்கு \"இருபதாவது இல்லத்தரசி\" முதல் முயற்சி. இந்த முயற்சி பாராட்டப்படக்கூடியது என்றாலும், பல இடங்களில் திக்கித்திணறிச் செய்த நேரடி மொழி பெயர்ப்பில் (Literal Translation) குழப்பியடித்திருக்கிறார். ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காமல், அதன் சாரத்தை உணர்ந்து அதனைத் தன்னுடைய மொழியில் கொடுத்திருந்தால், மூலநூலின் அழகு கெடாதிருந்திருக்கும். அவரது அனுபவமின்மை பல இடங்களில் வெளிப்படுகிறது. அதனை எடிட் செய்தவர்கள், எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது ஆச்சரிய மூட்டுகிறது.\nஆனால் அவரது இரண்டாவது மொழிபெயர்ப்பான \"இதய ரோஜா\" வில் அந்தப்பிரச்சனை வெகுவாக குறைந்துள்ளது. இப்பொழுது மூன்றாவது நாவலும் “நிழல் இளவரசி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி வந்திருக்கிறது. வாங்கிப்படிக்க வேண்டும்.\nநம் வாசகர்கள் முடிந்தால் மூலநூலான ஆங்கிலத்தில் வந்தவற்றைப் படிக்கலாம். அல்லது தமிழில் வெளிவந்த நூல்களைப் படிக்கலாம்.\nஇதில் தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், இந்துவின் இந்த நாவல்களைத்தழுவி “மல்லிகா” என்ற தலைப்பில் எபிக் டிவியில் ஒரு தொலைக்காட்சி சீரியல் வரவிருக்கிறது.\nஇந்து சுந்தரேசன் மேலும் பல புத்தகங்கள் எழுதி அழியாப் புகழ் பெற பரதேசியின் வாழ்த்துக்கள்.\nராக்கஃபெல்லர் மாளிகை Part 2 : கலை மாளிகையா\nவீட்டுக்குள் ஒரு அமானுஷ்ய அமைதி இருந்தது. உலகெங்கிலும் இருந்து, பலவிதமான கலைப்பொருள்களை கண்ணை மூடிக்கொண்டு , கரன்சிகளைக்கொட்டி வாங்கி ,வீட்டின் பல இடங்களில�� வைத்திருந்ததனர். அவற்றில் குறிப்பாக சீனாவின் \"டங் டைனாஸ்டி\" (13 ம் நூற்றாண்டு ) யைச் சேர்ந்த கலைப்பொருட்கள். உலகின் தலை சிறந்த ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் ,சிலைகள் ,சிற்பங்கள், 2000 வருட பழைய கலைப்பொருட்கள்அழகாக வைக்கப்பட்டிருந்தன .\nவீட்டைக்கட்டுவதற்கே ஜான் டி ராக்கஃபெல்லர் கொஞ்சமே செலவு செய்திருந்தாலும், அவர் மகன், வீட்டை அழகுபடுத்துவதற்கு அதைவிட பலமடங்கு அதிகம் செலவு செய்தாராம் .\nஅவர்கள் குடும்பத்தினர் பயன்படுத்திய வெள்ளி, பீங்கான் தட்டுகள் அழகாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பீங்கான் பாத்திரங்கள், இங்கிலாந்திலிருந்தும், மேற்கு ஜெர்மனியில் இருந்தும் பிரத்யேக ஆர்டராக செய்யப்பட்டு அவற்றில் JDR என்ற இனிஷியல்கள் பொறிக்கப்பட்டு இருந்தன .\nராக்கஃபெல்லரின் அழகான அலுவலக அறையைப் பார்த்தோம் . அவர் ஓய்வு பெற்ற பிறகு, சுமார் 40 வருடங்கள் பல்வேறு சாரிட்டிகளுக்கு உதவுவதில் நேரத்தை செலவிட்டிருக்கிறார். அலங்காரமான கூடத்தில் ஒரு மிகப்பெரிய பிக்காசோ ஓவியம் இருந்தது .வீட்டுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் ஒன்றையும் படம் எடுக்க முடியவில்லை. தரையை மெத்து மெத்தென்ற பெர்சியன் கார்ப்பட்டுகள் அலங்கரித்தன. அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய அறைஇருந்தது .\"என்ன கிச்சன் இவ்வளவு சிறிதாக இருக்கிறதே \"என்று நினைத்த போது, நினைவை அறிந்தவர் போல ரான் சொன்னார், “இது கிச்சன் இல்லை, இது பட்லர்களின் ஓய்வு அறை”, என்று.வேலையில்லாத சமயத்தில் அங்குமிங்கும் நடமாட அனுமதியில்லை என்பதால், இந்த காத்திருப்பு அறையில் இருப்பார்களாம். அங்கே ஒரு சிறிய கேபினட்டில் பல எண்கள் இருந்தன .ஒவ்வொரு எண்ணும் வீட்டின் பல பகுதிகளை மற்றும் ரூம்களைக்குறிக்கும். அதில் லைட் எரியும் போது, உதவி தேவைப்படுவதை அறிந்து பட்லர்கள் அங்கு செல்லவேண்டும். அந்த அறையில் ஏகப்பட்ட கப் சாஸர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. பெரிய விருந்துகள் நடக்கும்போது பயன்படுத்தப்படுமாம். அதோடு நிறைய அவன்கள் இருந்தன. உணவுப்பண்டங்கள் சிறிய லிப்ட் மூலம், டைனிங் ஹாலுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். குடும்ப டைனிங் ஹாலை கடந்து வந்தால் ,\nபின்புறமுள்ள பகுதி, கூரை முதற்கொண்டு கண்ணாடியில் செய்யப்பட்டு லெளஞ் போல இருந்தது . அதன் பின்னால் மாபெரும் ஹட்சன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது .\nஜுனியரின் மகன் நெல்சன் ராக்கஃபெல்லர், மூன்றாவது பிள்ளையாக இருந்தாலும், மிகுந்த சூட்டிகையாக இருந்ததால், அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். அவர் பல பேரின் கோரிக்கைக்கு இணங்க அரசியலில் இறங்கி, மாபெரும் நியூயார்க் மாநிலத்தின் கவர்னராக இருமுறையும், அமெரிக்க நாட்டின் துணை அதிபர் (Vice President) ஆக ஒருமுறையும் இருந்தபடியால், இந்த வீடு அவருக்கு தன்னுடைய சகோதர சகோதரிகளால் ஒருமனதாக அளிக்கப்பட்டது. அவர் தன் பங்குக்கு, தன் அம்மா போல் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களில் கவரப்பட்டு, வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதுமாக, ஓவியங்களாலும் பிகாசோ டேப்பஸ்டிரியாலும் அலங்காரம் பண்ணியுள்ளார்.\nஅவருடைய அம்மாவைப்பற்றிச்சொல்ல வேண்டும், அவர் பெயர் ஆபி ஆல்ட்ரிச் ராக்கஃபெல்லர்.\nஜுனியரின் மனைவியான இவர் அவரைத் திருமணம் செய்யும் போது, அப்போதிருந்த ஒரு செனட்டராக இருந்த தந்தையின் ஒரே வாரிசாக இருந்ததால், ஜுனியரைக் காட்டிலும் அதிகமான சொத்தோடு, இக்குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இனம், இனத்தோடும், பணம் பணத்தோடும் தான் சேரும் என்பது எவ்வளவு உண்மை. ஜுனியர், பழம் கலைப்பொருட்களை (Antiques) சேகரித்துக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி ஆபி, மாடர்ன் ஆர்ட்டில் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். நியூயார்க்கில் உள்ள MOMA என்று அழைக்கப்படுகிற (Museum of Modern Art) மிகப்பெரிய மியூசியத்தை நிறுவி தன்னுடைய விலையுயர்ந்த, மிகப்பிரபலமான ஓவியர்கள் வரைந்த பல ஓவியங்களை நன்கொடையாகவும் அளித்தார். தாயின் வழியில் தனயன் நெல்சனும் மாடர்ன் ஆர்ட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.\nமேலே உள்ள பகுதிகளுக்கு அனுமதி இல்லாததால். கீழ்ப்பகுதியின் ஓவியங்களை பார்த்து முடித்து வெளியே தோட்டப்பகுதிக்கு வந்தோம். தோட்டமா அது\nதாயின் மணிக்கொடி, தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்.\nகடந்த வாரம் சுற்றுலா சென்று இருந்ததால் நமது பகுதி வெளிவரவில்லை. மன்னியுங்கள் நட்பூஸ்.\nதாய் மண்ணை விட்டு வந்து, பல ஆண்டுகள் ஆனாலும் அந்த மண்ணை மறக்கமுடியாமலும், மீண்டும் சென்று மிதிக்கமுடியாமலும், அமெரிக்க மண்ணை துறக்க முடியாமலும், அதிக இருமனப்பட்ட வாழ்க்கைதான், புலம்பெயர்ந்த எங்கள் வாழ்க்கை. யாரைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வார்க��். டாலரைத் துரத்தி துரத்தி நாங்கள் என்னதான் இங்கே சாதித்தோம் என்று கேள்வி கேட்டால், ஒரு வெற்றுப் பார்வையும் பெருமூச்சும்தான் வெளிப்படும். எனவே இங்கே எங்காவது இந்திய அடையாளங்களைப் பார்த்தால் மனது குதூகலிக்கும்.\nநம்மூரில் மழை பெய்தால், நம் சாக்கடைகள் நிரம்பி தண்ணீர் முழங்காலுக்கு வந்துவிடுமல்லவா . ஆனால் இங்கே பேய் மழை பெய்தால் கூட, ஒரு சொட்டு தேங்காது.காரணம் பாதாள சாக்கடைகள்.\nபெரிய பெரிய இரும்பு மூடிகள் Made in India என்று இருக்கும். ஜாக்கிரதையாக மிதித்து விடாமல் தாண்டிச் செல்வேன்.\nநியூயார்க் Midtownனில் உள்ள என் அலுவலகம் இருக்கும், Broadway க்கு அருகில் இருக்கிறது, ஒரு மூன்று ஸ்டார் ஹோட்டல் .கொரியன் கடைகள் அதிகமாக இருப்பதால் அதற்கு ‘கொரியன் வே' என்று பெயர். அந்தப்பக்கம் தினம் போகும் எனக்கு பார்க்கும்போதெல்லாம் பரவசமூட்டுவது, பட்டொளி வீசிப்பறக்கும் நம் இந்திய தேசிய மூவர்ணக்கொடி.\nஅந்த ஹோட்டலின் உரிமையாளர் நிச்சயமாக இந்தியராகத்தான் இருக்க வேண்டும்.நண்பர் வனராஜ் இங்கே வந்திருக்கும்போது,தெரிந்தோ தெரியாமலோ இங்குதான் இருமுறை தங்கினார்.\nபல ஹோட்டல்களும் மோட்டல்களும் இங்கு இந்தியருக்குச்சொந்தம். குறிப்பாக ஸன்ட் சிங் சட்வால் என்ற பஞ்சாபி இந்தியர் பல முக்கிய ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர். டெமாக்கிரட் கட்சியை சேர்ந்த இவர் 'கிளின்டன்' அதிபராக இருந்தபோது, அவரின் முக்கிய டோனர் ஆவார். ஹிலரிக்கும் அவர்தான்.\nஅந்த ஹோட்டலில் அமெரிக்கக் கொடிக்கு இணையாக நமது கொடி பறக்கும். இங்கே எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. எங்கெல்லாம் வேறு நாட்டுக் கொடிகள் பறக்கிறதோ, அங்கே அமெரிக்க நாட்டுக் கொடியும் பறக்க வேண்டும்.\nஅமெரிக்கர்கள் தங்கள் கொடிக்கு மிகுந்த மரியாதை தருபவர்கள். பலர் வீடுகளின் முன் நட்சத்திரகொடி பறக்கும். எல்லா பொது நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் மட்டுமல்லாமல் தேவாலயங்களில் கூட அமெரிக்கக்கொடி இருக்கும்.\nநமதுஇந்தியக்கொடியைப் பார்த்ததும், என்னுடைய பள்ளி நாட்கள் ஞாபகம் வரும். நான் 1 முதல் 8 வரை படித்த தேவதானப்பட்டி, இந்து நடுநிலைப்பள்ளியில், ஒவ்வொரு திங்கள் கிழமை காலையும் பள்ளி துவங்குவதற்கு முன் கொடியேற்றம் நடக்கும். போடி ஜமின்தார் கட்டிய அரண்மனைச்சத்திரத்தில் தான் அப்போது பள்ளி நடந்தது. பள்ள��க்கு முன்னால் இருக்கும் சிறிய மைதானத்தின் நடுவில் உள்ள கொடிக்கம்பத்தில் நடக்கும் மாணவர் அசெம்பிளியில் மூவர்ணக்கொடி ஏற்றப்படும். வகுப்பு தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு வகுப்பாக வரிசையில் வந்து கூடுவர். ஆசிரியர்களும் இருப்பர். இருபுறமும் இரு எட்டாம் வகுப்பு மாணவர்கள் (என் அப்பாதான் வகுப்பாசிரியர்) சுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் அசெம்பிளி ஆரம்பமாகும். ஒருவன் அசெம்பிளி நடத்த இன்னொருவன் உரையாற்ற வேண்டும். தலைமை மாணவன் பரேட் செய்து வழிநடத்த, இந்திய உறுதிமொழி ஏற்க வேண்டும். \"இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர். என் தாய் நாட்டை நான் நேசிக்கிறேன்\" என்று போகும் உறுதிமொழி. அதன்பின் போகன்வில்லா காகிதப்பூக்களை உள்ளே வைத்து மடித்து உயர்த்தப்பட்ட தேசியக்கொடி தலைமை ஆசிரியரால் ஏற்றப்பட, அனைவரும் சல்யூட் செய்வார்கள். கிருஷ்ணன் கோயில் வழுக்குமரம் தான் திருவிழா முடிந்ததும் கொடிமரமாகும். அதன்பின்னர், மகாகவி பாரதியார் எழுதிய “தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் “என்ற பாடல் பாடப்படும் (http://www.youtube.com/watch\nஎனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. \"பட்டொளி வீசி பறக்குது பாரீர்\", என்று பாடும்பொழுது, நான் எப்பொழுதும் அண்ணாந்து கொடியைப் பார்ப்பேன். அது பறக்காமல் தொய்ந்து கிடக்கும்போது மனசுடைந்து போவேன்.அது நன்கு பறக்கும்போதெல்லாம், மனசு குதூகலமாகி இன்னும் உரக்கப்பாடுவேன். \"பட்டொளி வீசி பறக்குது பாரீர்\".\nசுதந்திர நாளும் வந்தது.என்னுடைய முறை. வகுப்பின் முதல் மாணவன் (சத்தியமா, நம்புங்க) என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. நேதாஜி அவர்களைப்பற்றி நான் பேசுவதாக முடிவு செய்து, நன்றாக தயார்செய்து வைத்திருந்தேன். வீராவேசமாக பேசி அசத்தி விடவேண்டும் என நெட்டுறுப்போட்டு வைத்திருந்தேன். \"ஸ்டாண்ட் அட் ஈஸ்\", இப்பொழுது சேகர் உரையற்றுவார், என்று சொன்னதும், டிசம்பர் மாச சில்லிப்பிலும் வேர்த்துக்கொட்டியது. நேதாஜி பற்றிப்பேச ஆரம்பித்த நான், தாத்தாஜி போல நடுங்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்த எல்லாம் மறந்துபோய், முழித்தபோது என் பித்தாஜி வேறு முறைத்தார். எனக்கு என் இயலாமையை நினைத்து ஆத்திரம் வந்ததோ என்னவோ, மூத்திரம் வந்து வி���்டது.\nஎன் வாயினுள் இருந்த நாக்கு எங்கோ காணாப்போய்விட்டது. ஏதோ முணுமுணுத்துவிட்டு நான் நிறுத்திவிட, எல்லோரும் அமைதி காத்தனர். நான் மெதுவாக நழுவி, உள்ளே கழிப்பறைக்கு ஓடும்போது தான் பிறருக்கு தெரியும், நான் பேசி முடித்துவிட்டேன் என்று. அதன் பின்னர் தேசீய கீதம் பாடும் போது, என் டிரவுசரில் சிந்தியவற்றை கழுவிவிட்டு நிமிர்ந்தால், யார் பார்க்கக்கூடாது என்று நினைத்தேனோ அந்த என் குல எதிரி ராகவன் பார்த்துவிட்டான். பயபுள்ள சொன்னான் \"டேய் சேகர் அருமையா இருந்துச்சு, ஆனா ஒன்னுமே கேக்கலன்னு\". ஹிஹ்கே, ஹிஹ்கேஹே நான் பேசுனது எனக்கே கேட்கல அப்புறம் அவனுக்கு எப்படி கேட்டிருக்கும்.\nஎன்னுடைய இரண்டாவது முறை வந்தபோது, “டேய் நான் பேசல, அசெம்பிளி நடத்துறேன்”, என்றேன். கொடிதனை தயார்செய்து, அட்டென்ஷன், ஸ்டாண்ட் அட் ஈஸ், ஸ்கூல் சல்யூட், ஸ்கூல் டிஸ்பர்ஸ், ஆகிய வார்த்தைகள்தான். எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகவே ஆரம்பித்தது. கொடியேற்றம் வந்தது. தலைமை ஆசிரியர் வந்து கொடியைச் சுண்ட, கொடி விரியவில்லை. மீண்டும் சுண்ட, கொடி மேலும் இறுகியது. எனக்கு மட்டும்தான் தெரியும் என்ன நடக்கிறது என்று. 'உருவாஞ்சுருக்கு' சரியாக போடாததால் வந்த தொல்லை. மீண்டும் ஒருமுறை வேகமாக சுண்ட, கயிறு அறுந்து கொடி கீழே விழுந்தது. பலபேர் கொல்லென்று சிரிக்க, எங்கள் HM, ராமு வாத்தியார், ,என்னைப்பார்த்த பார்வையில் கோபமும் பரிதாபமும் கலந்து இருந்தது. என் அப்பா பக்கம் நான் திரும்பிப் பார்க்கவேயில்லை. ராகவன் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான். பலாக்கொட்டை முத்தலிப் வந்து மடமட வென்று கொடியை சரிசெய்து மேலே அனுப்ப, ராமு வாத்தியார் கொடியை ஏற்றினார். கொடி அழகாக விரிந்து காகிதப்பூக்களை விரித்து சிரித்தது. ரசித்துக்கொண்டிருந்த, நான் அடுத்து சொல்ல வேண்டியதை மறந்து நிற்க அடுத்த பக்கத்தில் பேசுவதற்கு தயாராய் இருந்த ஜெயலட்சுமி எனக்கு நினைப்பூட்ட, அவசரத்தில் \"ஸ்கூல் சல்யூட்” என்று சொல்லவேண்டிய இடத்தில், \"ஸ்கூல் டிஸ்பர்ஸ்\" என்று சத்தமாக சொல்ல, சிறுபிள்ளைகள் நகர, ஆசிரியர்கள் திகைக்க, மீண்டும் கழிவறைக்கு ஓடினேன்.\nசுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்\nசப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் ஒரு புதிய அனுபவம். குறிப்பாக நான் வசிக்கின்ற, குயின்ஸ் பகுதியிலிருந்து, மேன்ஹாட்டனுக்கு வேலைக்குச்செல்லும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது நடக்கும். அது சுமார் ஒரு மணி நேரப்பயணம்.\nமுதலாவது அதிசயம், ஒவ்வொருவரும் வித்தியாசமானவராய் இருப்பர். இனம், நிறம், மொழி, நாடு, உடை, முடி, கண்கள், உதடுகள் என எல்லாமே வேறு வேறு.\n· ஐபாடில் பாட்டின் ட்யுனையும், பிரேக்ஃபாஸ்ட்டையும், ஒரே சமயத்தில் மெல்லும் மக்கள்.\n· பலவித சாதனங்களை வைத்துக் கொண்டு, வயதைக்குறைத்துக்காட்ட மேக்கப் போட்டுத்தோற்கும் நடுத்தர யுவதிகள்.\n· புத்தகப்பைகளோடு தூங்கிவழியும் மாணவர்கள்.\n· தங்கள் ஹோம் வொர்க்கை அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கும் புத்தம் புதுப்பூக்களாய் டீனேஜ்ஜர்கள்.\n· எக்ஸாமுக்கோ, குவிஸ்ஸுக்கோ தயார் பண்ணிக் கொண்டிருப்பவர்கள்.\n· நியூஸ் பேப்பர் அல்லது புத்தகங்களில் மூழ்கிப்போகும் மக்கள்.\n· கிண்டல்களை ஒதுக்கிவிட்டு, \"கின்டில்களில்\" (Kindle) ஆழ்ந்திருக்கும் பெண்கள்.\n· செல்போன்களில் பாட்டுக்கேட்டுக் கொண்டே, கேம்ஸ் விளையாடும் ஆட்கள்.\n· பபிள்கம் தீர்ந்ததால் தோழிகளின் உதடுகளை மெல்லும் உற்சாக இளைஞர்கள்.\nஇதெல்லாம் காலை சீன், மாலை சீன் வேறு மாதிரி ஆயிரும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கியிருந்தாலும், அவர்கள் எந்தப்பக்கம் ஏறினாலும் இடம் கொடுக்க வேண்டும் என்பது மரபு. அது போல சீனியர் சிட்டிசன்களுக்கும், கர்ப்பவதிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். இதிலே வயதானவர்கள் அல்லது அதுபோல தோன்றுபவர்களுக்கு சீட் கொடுக்கும் போது, பலர் அதை மறுத்துவிட்டு, வீம்புக்கென்றே நின்று வருவார்கள். சில பேர் இன்சல்ட்டாகவும் எடுத்துக்கொள்வார்கள் .ரொம்ப முடியாவிட்டாலொழிய அவர்கள் சீட்டை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது ஒரு ஆச்சரிய உண்மை. அதேபோல்தான் கர்ப்பவதிகளும், அவர்களே கேட்கமாட்டார்கள். நாமேதான் கொடுக்கவேண்டும்.\nஅன்று ஒருநாள் ஒரு நிறைமாத கர்ப்பிணி நடுவில் ஏற, நான் ஒருவன்தான் பார்த்தது போல இருந்தது. மற்றவர்கள் அனைவரும் கவனிக்காது, அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். நடுவில் சில புஷ்பவதிகள் ஏற (அதான் நம்ம டீனேஜ் பெண்கள் பாஸ்) , உடனே இடம் கொடுத்து எழுந்தனர் சில BJP ஆட்கள் ( பயங்கர ஜொள்ளு பார்ட்டிகள் பாஸ் ). எனக்கு கோபம் கோபம���ய் வந்தது. வந்த கர்ப்பிணிக்கு இடம் கொடுக்காமல், என்னது எல்லோரும் இப்படி இருக்கின்றனரே என்று. அப்புறம்தான் எனக்கு உரைத்தது, பார்த்த நான் அல்லவா இடம் கொடுக்க வேண்டும். படக்கென்று எழ, ஒரு நன்றிப்பார்வையுடன் அந்தப்பெண் உட்கார்ந்தாள். பாருங்கள், எப்போதும் பிறர்தான் செய்யவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு தவறு. அப்போதுதான் இடம் கிடைத்து உட்கார்ந்தேன். பரவாயில்லை என்ன செய்வது.\nபுஷ்பவதிகள் வந்தால் இடம் கொடுக்கும் அளவுக்கு நான் இளங்குமரனுமல்ல, கர்ப்பவதிகள் வந்தால் இடம் தரமுடியாத அளவுக்கு நான் பழங்கிழவனுமல்ல.\nஆனால் இதில ஒரு பெரும் பிரச்சனை ஒன்றிருக்கிறது. நேற்று சற்று முன்னரே கிளம்பியதால் உட்கார இடம் கிடைத்தது. உட்கார்ந்து அப்துல்கலாமின் \"திருப்பு முனையை\" திருப்பியபோது, நிமிர்ந்து பார்த்தால், ஒரு ஆப்பிரிக்கப்பெண் அருகில் வந்து நின்றாள். இந்த ஊரில்தான் வயசும் தெரியாது சைஸ்ஸும் தெரியாது, கர்ப்பிணி போல் இருந்தது. ஆனால் வயிறு பெருத்தவர்களெல்லாம் கர்ப்பிணிகள் அல்லவே. பக்கத்தில் இருந்த அனைவரும் அவரவர் செயல்களில் பிஸியாக இருந்தனர்.\n. கேட்டுவிடலாமா என்று நினைத்தேன். எப்படிக்கேட்பது என்று சந்தேகமாக இருந்தது. \"ஆர் யு பிரக்னன்ட், இல்லை\" டஸன்ட் செளன்ட் குட். நிமிர்ந்து பார்த்து சிரித்தேன். அவள் சிரிக்கவில்லை. அவள் வயிறையே உற்றுப்பார்க்க, அவள் என்னை முறைத்தாள். அதோடு புருவங்களை உயர்த்தி என்னவென்று கோபமான நயன பாஷையில் கேட்க, நான் தலை குனிந்தேன்.\n\"இதென்னடா வம்பா போச்சு\", என்று நினைத்துக்கொண்டே புத்தகத்தை படிக்க முயன்றேன், முடியவில்லை. சரி கேட்டுவிடுவோம் என நிமிர்ந்தால், அவள் என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள்.\nகுட்டைப் பாவாடை என்பதால் அவளது பருத்த மற்றும் கருத்த தொடைகள் என்னை வருத்த ஆரம்பிக்க, என் சிறுத்த தொடைகள் வழக்கம் போல் நடுங்க ஆரம்பிக்க, மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன். \"Whats up\" என்றாள், சத்தமாக. தவறி என் மடியில் உட்கார்ந்தால் , நான் நொடியில் காலி.\nஅப்போதுதான் பார்த்தேன், அவளுடன் வந்த கணவனோ காதலனோ அந்தப்பக்கம் நின்றிருந்தான். என்ன என்று இவளைப்பார்த்து சைகையில் கேட்டான். அவன் சைஸ், இந்தப் பெண்ணைவிட ரெண்டு மடங்கு சைஸில் இருக்க, எனக்கு நல்ல AC-யிலும் வேர்த்துக்கொட்டியது. அப்போது லெக்சிங்டன் வர என் ஸ்டாப் இன்னும் பல ஸ்டாப்புகள் தள்ளி இருந்தாலும், டக்கென்று என் பொருட்களை வாரிக்கொண்டு இறங்கிவிட்டேன். ஆபிஸுக்கு Late -ஆன Alfy -யாக போனால் பரவாயில்லை as long as I don’t become Late Alfy என்பதால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-07-03T14:56:29Z", "digest": "sha1:LSHE7BPR7K3N37U4EXAWKA5OERTDIHYC", "length": 21193, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்தைய டிரையாசீக் – அண்மை 220–0 Ma\n14 வாழும் குடும்பங்கள்- 356 இனங்கள்\nநீலம்: கடலாமைகள், கருப்பு: நில ஆமைகள்\nஆமை அல்லது யாமை (Turtle) என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன.[1] ஆமைப் பிரிவின் சில இனங்கள் சுராசிக் இடைக்காலம்[2] முதலே இருந்திருப்பதாகக் கண்டறியப்பட்டடுள்ளது. எனவே இவை ஊர்வனவற்றில் பாம்புகளுக்கும் முதலையினங்களுக்கும் மூத்தன.\nஆமைகள் குளிர் இரத்த விலங்குகளாகும். அதாவது இவற்றின் உடல் வெப்பநிலையை சூழலுக்கு ஏற்ப இவற்றால் மாற்றிக்கொள்ள முடியும். இது அம்னியோடிக்கு (அம்னியோன் = கருவைச் சுற்றியிருக்கும் ஒரு வகைச் சவ்வு) வகையைச் சேர்ந்த விலங்கு. எனவே அதே வகையைச் சேர்ந்த மற்ற விலங்குகளான ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போல இவை காற்றை சுவாசிக்கின்றன. மேலும் ஆமைகள் நீருக்குள்ளேயோ நீரையொட்டியோ வாழ்ந்தாலும் நீருக்கடியில் முட்டையிடாமல் தரையிலேயே இடுகின்றன.\n2 சூழலும் வாழ்க்கை முறையும்\nஉலகின் பெரிய ஆமையினமான பேராமை 200 செ.மீ (6.6 அடி) நீளம் வரையும் 900 கிலோ கிராம் எடை வரையும் வளரும். சீசல்சு தீவிலும் கலாப்பகோசுத் தீவுகளிலும் வாழும் நில ஆமைகள் 130 செ.மீ (51 அங்குலம்) நீளம் வரையும் 300 கிலோ எடை வரையும் வளருகின்றன. உலகின் சிறிய ஆமையான செர்சோபியசு சிக்னேட்டசு எனும் ஆமை தோராயமாக 8 செ.மீ (3.1 அங்) நீளமும் 140 கிராம் எடையும் இருக்கும்.\nதலையை ஆமைகள் எவ்வாறு உள்ளிழுக்கின்றன என்பதைப் பொறுத்து அவை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. கழுத்தை நேர் பின்னே இழுத்துக் கொள்பவை ஒரு வகையாகவும் தலையைத் திருப்பி பக்கவாட்டில் வைத்து இழுத்துக் கொள்பவை இரண்டாவது வகையாகவும் கூறப்படுகின்றன.\nநில ஆமைகளின் கண்கள் கீழே எதிரில் உள்ள பொருட்களைப் பார்க்கும் வகையிலும் நீர் ஆமைகள் சிலவற்றின் கண்கள் தலையின் மேற்பக்கத்திற்கு அருகிலும் உள்ளன. கடலாமைகளின் கண்களுக்கு அருகில் கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. இவை ஆமைகள் குடிக்கும் நீரில் உள்ள மிகையான உப்பினை வெளியேற்ற உதவுகின்றன. இவற்றுக்கு பற்கள் இல்லை எனினும் வலுவான அலகும் தாடைகளும் உண்டு.\nஆமையோடு மேலோடு, கீழோடு ஆகிய இரண்டு பாகங்களாக உள்ளது. எலும்புப் பொருட்களால் ஆன இந்த ஓடுகள் ஆமையின் உடலின் பக்கவாட்டில் இணைந்துள்ளன. இது ஆமையுடன் உடலுடன் ஒட்டியுள்ளதால், சில உயிரினங்கள் தங்களை தோலை உரிப்பது போல ஆமையினால் இந்த ஓட்டில் இருந்து வெளிவரமுடியாது.\nஆமைகள் பெரும்பாலான நேரம் நீருக்கடியில் இருந்தாலும் மூச்சு விடுவதற்காக அவை நீருக்கு மேலே அவ்வப்போது வந்தாக வேண்டும். இனத்தைப் பொறுத்து ஒரு ஆமையால் ஒரு நிமிடம் முதல் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்க முடியும்[3]. சில வகை ஆமைகள் வாழ்நாள் தரையிலேயே வாழ்கின்றன. மேலும் சில ஆமையினங்களில் அவற்றின் குளோயேக்கா (Cloaca) என்னும் பின்துளைகளில் உள்ள பாப்பில்லே எனப்படும் உறுப்பு உள்ளது. இது மீன்கள் எவ்வாறு செவுள்கள் மூலம் நீரில் கரைந்துள்ள ஆக்சிசனை எடுத்துக் கொள்கின்றனவோ அதுபோல ஆக்சிசனை எடுத்துக்கொள்ள உதவுகிறது.[4]\nமற்ற ஊர்வனவற்றைப் போலவே ஆமைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் மென்மையாக உள்ளன. ஆமைகள் தம் முட்டைகளை நீர்நிலைக்குருகில் உள்ள உணர்ந்த(=ஈரமற்ற) மணல்வெளியில் இட்டு மூடி வைக்கின்றன. முட்டைகள் தாமாகவே பொரிந்து ஆமைக் குஞ்சுகள் மணலுக்கு மேலே வந்து நீரை நோக்கிச் செல்கின்றன. தாய் ஆமைகள் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை.\nஆமைகள் பருவம் அடைய பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. மேலும் இவை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகின்றன. ஆண்டு தோறும் முட்டையிடுவதில்லை. சில ஆமையினங்களில் சுற்றுச்சூழல் வெப்பம் முட்டையில் இருக்கும் கருவின் பாலினத்தை முடிவு செய்கிறது. வெப்பம் மிகுந்திருப்பின் பெண் ஆமையும் குறைந்திருப்பின் ஆண் ஆமையும் பிறக்கின்றன.\nஆமையின் உடல் உறுப்புகள் அவ்வளவு சீக்கிரம் பழுதாவது இல்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர��. நூறாண்டுகள் ஆன ஆமைகளின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் அவை இளம் ஆமைகளின் உறுப்பைப் போலவே இருந்துள்ளது. இதனால் மரபணு ஆய்வாளர்கள் நீண்ட வாழ்நாளைப் பற்றி அறிந்து கொள்ள இவற்றின் மரபணுக்களை ஆராய்ந்து வருகின்றனர்.[5]\nகடற்புல்லை மேயும் ஒரு தோணியாமை\nஆமைகள் பகலில் சுறுசுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கும்.[6] ஆமையின் உணவானது அது வாழும் இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன. மேலும் சிறிய பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்கின்றன. அரிதாக இறந்த கடல் விலங்குகளையும் தின்றதாக அறியப்படுகிறது. நன்னீரில் வாழும் சிறிய ஆமைகள் பல சிறிய மீன்கள் முதலான நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும் ஊனுண்ணிகளாகும். ஆமைக் குஞ்சுகளின் வளர்ச்சிக்கு புரதம் தேவை என்பதால் அவை முற்றிலும் ஊனுண்ணிகளாகவே இருக்கின்றன.\nகடலாமைகள் பொதுவாக மென்மையான உடலைக் கொண்ட கடலுயிரினங்களையும் ஜெல்லி மீன் எனப்படும் கடல் இழுதுகளையும் பஞ்சுயிரிகளையும் உணவாகக் கொள்கின்றன. வலுவான தாடையைக் கொண்ட ஆமைகள் ஓடுடைய மீன்களைத் தின்கின்றன. தோணியாமை ஊனுணவைத் தின்பதில்லை. அது பெரும்பாலும் பாசிகளையே (algae) உணவாகக் கொள்கிறது.[7]\nஆமைகள் பல மனிதர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. நெகிழி கண்டுபிடிப்பதற்கு முன் ஆமையோடு கண் கண்ணாடியின் சட்டகம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சில நாடுகளில் ஆமைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்காகவும் ஆமைகளின் முட்டைகளுக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்பட்டன. இது சில ஆமையினங்களின் அழிவுக்கும் வழிவகுத்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:34:35Z", "digest": "sha1:HAUAX7WHK32BG6ZPOKIGQZHFLNJM2VCR", "length": 20288, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரெட் மரி அலக்கோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்க��ப்பீடியாவில் இருந்து.\nபுனித மார்கரெட் மரி அலக்கோக்\nதிருத்தந்தை 9ம் பயஸ்-ஆல் 18 செப்டம்பர் 1864, ரோம்\nதிருத்தந்தை 15ம் பெனடிக்ட்-ஆல் 13 மே 1920, ரோம்\nபோலியோ பாதித்தோர், திருஇதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்\nபுனித மார்கரெட் மரி அலக்கோக் (Saint Margaret Mary Alacoque) அல்லது புனித மார்கரெட் மரியா (22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690), பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே.\nமார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.[1]\nபுனித மார்கரெட் மரியாவுக்கு இயேசுவின் திருஇதயக் காட்சி.\n1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார்.[1] அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சரித்தார்.\nஅந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.\n1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.[2][3][4]\nமார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.[5]\nதொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.[6]\nபுனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. 1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.\nமார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.\n1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்��ு மாற்றப்பட்டது.\n1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்\" என்று குறிப்பிட்டுள்ளார்.[7]\n\"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்.\" — புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)\n↑ 1.0 1.1 \"St. Margaret Mary Alacoque\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nShort description பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/royal-enfield-interceptor-650-continental-gt-650-monthly-sales-2k-mark-first-time-017840.html", "date_download": "2020-07-03T14:51:26Z", "digest": "sha1:5EMMV5AXQSTZKFKG6S6QJCN5KYN7UM4V", "length": 22835, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n51 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nFinance டாப் மீடியம் டியூரேஷன் கடன் ஃபண்டுகள் விவரங்கள்\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தது ராயல் என்பீல்டு... என்னவென்று தெரியுமா\nஇந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களையும், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.\n650 ட்வின்ஸ் என அழைக்கப்படும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் அவை மிக சிறப்பான விற்பனையை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.\nஇன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 மாடல்களிலும், 648 சிசி, ட்வின்-சிலிண்டர் ப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 47 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடியது.\nஅதே சமயம் 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனை இந்த இன்ஜின் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களில் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.\nஇதன்மூலம் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் வந்த முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் என்ற பெருமையை 650 ட்வின்ஸ் பெற்றுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்த வரை முன் பகுதியில் ட்வின்-பிஸ்டன் பைபர் காலிபர்ஸ் 320 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம் பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தையும் ராயல் என்பீல்டு நிறுவனம் கொடுக்கிறது. இரண்டு மாடல்களிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nMOST READ: மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...\nமுன்பகுதியில் 41 மிமீ டெலஸ்கோபிக் சஸ்பென்ஸன் உடனும், பின் பகுதியில் ட்யூயல்-சஸ்பென்ஸன் உடனும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் வருகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி 650 ட்வின்ஸ் மாடல்களின் விற்பனை மிக சிறப்பாக இருந்து வருகிறது.\nஇந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2,014 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.\nMOST READ: இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ...\nவிற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல், ஒரே மாதத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் 314 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதனிடையே டிசைன் என்ற அடிப்படையில் பார்த்தால் இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் வேறுபடுகின்றன.\nMOST READ: மிகவும் மலிவான விலையில் களமிறங்கும் புதிய ரெனால்ட் கார்... முதல் முறையாக வெளியானது டீசர் வீடியோ...\nஇதில், இன்டர்செப்டார் 650 எளிமையான டிசைன் தீமை பெற்றுள்ளது. இதன் ஹேண்டில்பார் சிங்கிள் பீஸ் யூனிட் ஆகும். இன்டர்செப்டார் 650 மாடலின் எரிபொருள் டேங்க் டிசைன் மிகவும் நேர்த்தியாக உள்ளது. பின்பகுதியில் உள்ள டெயில் லேம்ப்பிற்கு வழக்கமான பல்புதான் வழங்கப்படுகிறது.\n18-இன்ச் வீல்கள் மூலம் 650 ட்வின்ஸ் மாடல்கள் ஓடுகின்றன. முன்பகுதியில் 100/90 செக்ஸன் டயரும், பின் பகுதியில் 130/70 செக்ஸன் டயரும் வழங்கப்படுகிறது. அனைத்து விதமான ரைடிங் கண்டிஷன்களிலும் பைரெலி டயர்கள் மிக சிறப்பான க்ரிப்பை வழங்குகின்றன.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nலடாக் பகுதியில் பைக்கில் செல்வதே இவ்வளவு ஆபத்தானதா... இந்திய இராணுவ வீரர்கள் உண்மையில் கிரேட்...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nபெண்களுக்காக இப்படி ஒரு தயாரிப்பா ராயல் என்ஃபீல்டு நடவடிக்கையால் இளம் காளையர்கள் பொறாமை\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nஇதுவரை பார்த்திராத ட்ராக்கர் தோற்றத்தில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன்...\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nசென்னைக்கு அருகே மீண்டும் சோதனையில் ராயல் எண்ட்பீல்டு ஹண்டர்...\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nஐரோப்பிய நாடு ஒன்றில் விற்பனை செய்யப்படும் ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக் இது...\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nபிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ராயல் என்பீல்டு #royal enfield\nவிற்பனையில் உள்ள டாடா டியாகோ கார் சோதனை ஓட்டம்... பிஎஸ்6 டீசல் என்ஜின் அறிமுகமாகிறதா...\nநிஸான் ப்ராண்டிலா இப்படியொரு கார்... ஆர்வத்தை தூண்டியுள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி...\nநெஞ்சை கொள்ளை கொள்ளும் பென்ட்லீ பென்டைகா ஃபேஸ்லிஃப்ட்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2019/08/blog-post_27.html", "date_download": "2020-07-03T14:47:57Z", "digest": "sha1:IKAPAA3IXTN34OBERTOA7TW6LQDTAI2M", "length": 36839, "nlines": 394, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்", "raw_content": "செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019\nகதம��பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஇந்த வாரத்தின் ரசித்த வாசகம்:\nநம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் – அரிஸ்டாட்டில்.\nNSB சாலையில் ஒரு உலா – 12 ஆகஸ்ட் 2019\nநேற்று திருச்சி மலைக்கோட்டை இருக்கும் N.S.B ரோட்டில் சில வேலைகள் காரணமாக சென்று வந்தோம். பேருந்தை விட்டு இறங்கும் இடத்தில் I love Trichy என்று அமைத்திருக்கிறார்கள். மக்கள் அங்கே செல்ஃபி எடுப்பதும், உடன் வந்திருப்பவர்களை விட்டு புகைப்படம் எடுக்கச் சொல்லிக் கொண்டுமிருந்தனர். நல்லவேளை அங்கே தடுப்பு வைத்திருக்கிறார்கள். இல்லையென்றால் முழுதாக படம் வரவில்லையென பின்புறம் நகர்ந்து கொண்டேயிருந்தால் நட்டநடுசாலையில் கூழாக வேண்டியது தான் :(\nஜவுளிக்கடல், பாத்திரக்கடல் என்று எல்லா இடத்திலும் மக்கள் அலையென காட்சியளித்தனர் :) மேலே தொங்க விட்டிருந்த ஆடைகளைப் பார்த்து சிலையாக மாறிவிட, கொஞ்சம் நகருங்க நகருங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது :) ஆடித்தள்ளுபடி இன்னும் இருக்கே. திருமண சீர்வரிசை பொருட்கள் வாங்கவும், ஜவுளி வாங்கவும் பெரும் படையே இங்கு காணப்பட்டது.\n இங்கிட்டு வாங்கன்னு சொன்னா கேட்கறீங்களா” \"இது நம்ம பொண்ணுக்கு தேவையாயிருக்கும்ல\", \"அடிக்கடி தொலஞ்சு போற ஐயிட்டம்ல\" என்று பார்த்துப் பார்த்து குடும்பமே தேர்வு செய்து கொண்டிருந்தது :) பாத்திரக்கடலில் எண்ணெய் நிரப்ப உபயோகிக்கும் புனல் கூட எவர்சில்வரில் காணப்பட்டது” \"இது நம்ம பொண்ணுக்கு தேவையாயிருக்கும்ல\", \"அடிக்கடி தொலஞ்சு போற ஐயிட்டம்ல\" என்று பார்த்துப் பார்த்து குடும்பமே தேர்வு செய்து கொண்டிருந்தது :) பாத்திரக்கடலில் எண்ணெய் நிரப்ப உபயோகிக்கும் புனல் கூட எவர்சில்வரில் காணப்பட்டது விண்டோ ஷாப்பிங்கை சிறப்பாக முடித்துக் கொண்டு, ஆளுக்கொரு ஜிகிர்தண்டாவை ருசித்து விட்டு கிளம்பினோம்.\nபேருந்திலும் கும்பல் தான். இறங்க வேண்டிய இடத்தில் எங்களை இறங்க விடாமல் ஏறும் கும்பல் உள்ளே தள்ளி விட, கண்டக்டரும் \"ஏம்மா ஒரு பக்கிட்டு ஏறுங்க ஒரு பக்கிட்டு இறங்க விடுங்க” என்று கதறினாலும் ம்ம்ம்ம்ஹூம்ம்ம் :) யாரு சொன்னாலும் நம்மள்ளலாம் கேட்போமா\nயாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட, அது இறங்குபவர்களோடு மறியல் செய்து கொண்டிருந்தது :)\nஇப்படியாக நேற்றைய நாளை இனிதாக செலவழித்தோம் :)\nஆதியின் அடுக்களையிலிருந்து - கேக் – 14 ஆகஸ்ட் 2019\nநெடுநாட்களாக செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து. நேற்று செய்து பார்த்த கேக்) மிகவும் சுவையாக இருந்தது.\nரோஷ்ணி கார்னர் – ஓவியம் - 15 ஆகஸ்ட் 2019:\nசுதந்திர தின வாழ்த்துகள் – மகள் வரைந்த ஓவியம்\nமணிகர்ணிகா திரைப்படம் – 15 ஆகஸ்ட் 2019\nசுதந்திர தினத்தினை முன்னிட்டு Zee தமிழ் தொலைக்காட்சியில் திரையிட்ட படம் – மணிகர்ணிகா - The Queen of Jhansi. நல்ல திரைப்படம். வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பார்க்கலாமே\nதிருச்சி கார்னர் - 16 ஆகஸ்ட் 2019\nதிருச்சிராப்பள்ளி மாநகராட்சியிலிருந்து வீடுகள் தோறும் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும், அதைப் பற்றிய விழிப்புணர்வையும் தரும் நோட்டீஸ். ஆனால் திருவரங்கத்தை பொறுத்த வரை எப்போதுமே மழை என்பது அரிது. எதனால் என்பது தெரியவில்லை\nநேற்று தன் சுதந்திர தின உரையில் நம் மாண்புமிகு பாரதப் பிரதமர் கூட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவள்ளுவர் என்பவர் நீரின் மகத்துவத்தை \"நீரின்றி அமையாது உலகு\" என்று சொன்னதாக தெரிவித்தார். யாரேனும் கவனித்தீர்களா\nதமிழரின் பெருமையை உணர்ந்த மற்றொரு தருணம்.\nநண்பர்களே, இந்த வாரத்தின் கதம்பம் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், சமையல், சினிமா, பொது\nஸ்ரீராம். 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 5:39\nஅரிஸ் அதை தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பார் போலும்\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:19\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nதனக்கே அரிஸ் சொல்லிக்கொண்டாலும், அனைவருக்கும் பொருந்தும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 5:43\nஆடித்தள்ளுபடி ஷாப்பிங் அனுபவம் புன்னகைக்க வைக்கிறது. கேக் சுவை.ரோஷ்ணிக்கு பாராட்டுகள். மணிகர்ணிகா முதலிலேயே அமேசான் பிரைமில் பார்த்துவிட்டே���்.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:20\nஅமேசான் ப்ரைம் சில சமயங்களில் வசதி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 5:44\nகீதா ரெங்கன் பயணத்தில் இருப்பதால் இரண்டு நாட்களாகப் போட்டி இல்லை\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:21\nஹாஹா.... பயணம் முடிந்து வரும் வரை போட்டி இல்லை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nசெல்ஃபி மோகம் யாரையும் விடாது கருப்பு\n//யாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட, அது இறங்குபவர்களோடு மறியல் செய்து கொண்டிருந்தது//\nஇதுதான் இன்றைய இளைய தலைமுறையின் அவலநிலை.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:22\nஇளைய தலைமுறை - நல்லது கெட்டது எல்லாம் கலந்தது தான் எல்லா தலைமுறைகளும் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:05\nமுகநூலில் படித்து விட்டேன்.இங்கும் படித்தேன்.\nமணிகர்ணிகா பார்க்கவில்லை, பார்க்க வேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 8:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nரோஷ்ணியின் ஒவியம் வண்ண மயமாக இருந்தது. மணிகர்ணிகா ஹிந்தியில் பார்த்து விட்டோம் இருந்தாலும் விஐய் டிவியில் தமிழில் ரசித்தோம்.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 9:53\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nஜீவி 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 3:52\n'யாரோ ஒரு பெண் துப்பட்டாவை தனக்குச் சம்பந்தமில்லையென விட்டுவிட...' எவ்வள்வு நைஸான வர்ணனை\nபின்னே என்ன தான் அது.. இதே வார்த்தைகளை நீங்கள் இந்தியில் எழுதியிருந்தீர்கள் என்றால் ஒன்றுமே புரிந்திருக்காது.. பிரதமர் எது சொன்னாலும் இந்தக் குறை தான்..\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 4:01\n//பின்னே என்ன தான் அது// ஹாஹா.... கேக் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீ.வி. ஐயா.\nவே.நடனசபாபதி 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 5:41\nNSB சாலையில் எந்த இடத்தில் உள்ளது இந்த I Love Trichy அமைப்பு\nசெல்வி ரோஷிணியின் விடுதலை நாள் வாழ்த்து ஓவியம் நன்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த���துகள் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருவள்ளுவரின் குறளை பிரதமர் சொல்லியிருப்பது அருமை ஆனால் திரு ஜீவி அவர்கள் சொன்னதுபோல் இந்தி தெரியாதவர்களுக்கு புரிந்திருக்காது என்பதே உண்மை.\nஅரிஸ்டாட்டில் கருத்தோடு தொடங்கிய இந்த கதம்பம் மணம் வீசுகீறது.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:16\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nவல்லிசிம்ஹன் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 6:18\nதிருச்சி அனுபவம் பிரமாதம். துப்பட்டா வழி மறித்தது ஆஹா ஹா.\nகண்முன்னால் போஸ் சாலை வந்துவிட்டது. நன்றி மா. ரோஷ்ணியின்\nஆதியின் கேக் சுவை. நமக்குத் தேவையான ரெசிபி.\nதிருச்சி சுலபமாக வெற்றி நடை போடுகிறது. நல்ல கவனிப்பால். இன்னும் பஸ்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.\nமிக மிக சுவையான கதம்பம் நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 10:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 6:18\nமற்ற கதம்ப தகவல்களும் அருமை...\nவெங்கட் நாகராஜ் 27 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 10:33\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஇராய செல்லப்பா 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 3:26\nNSB ரோடில் நின்றால் போதும், பம்பாய் ரயிலில் நடப்பதுபோல உங்களைத் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் எப்படித்தான் மக்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதோ எப்படித்தான் மக்களிடம் அவ்வளவு பணம் இருக்கிறதோ\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 7:26\nஎன்.எஸ்.பி. சாலை - பம்பாய் ரயில் போல ஹாஹா... உண்மை தான் - அதுவும் பண்டிகைக் காலங்களில் நிற்கவே இடம் இல்லாத அளவுக்குக் கூட்டம் - நெரிசல்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.\nஜோதிஜி 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 5:20\nமதுரை போலவே திருச்சியும் என்னை ஆச்சரியப்படுத்தி ஊர். குறுக்கும் நெடுக்கும் உள்ளே அலைந்து எல்லா இடங்களையும் பார்த்து முடித்த தமிழக நகரங்களில் திருச்சியும் ஒன்று.\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ முற்பகல் 7:33\nதிருச்சி - நல்ல ஊர் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே நான் சென்றதுண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.\nமாதேவி 28 ���கஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 12:52\nவெங்கட் நாகராஜ் 28 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nகாஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் ...\nகடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nகடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா\nஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்\nகதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணி...\nஎங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிர...\nஅழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று\nகாஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – க...\nகதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல...\nபொன்முடி – கேரளா – நிழற்பட உலா…\nகாஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை ...\nசௌந்திரம் – பாசத்தின் வாசம்…\nசுதந்திர தினம் - வாழ்த்துகள்\nஅலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை\nநூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு\nகதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – ...\nகாஃபி வித் கிட்டு – பிறந்த நாள் – ரோட்டல் – குடிபோதை\nஉங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…\nஅலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிர...\nடிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசி...\nஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா\nவாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்\nநாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை…\nகாஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (43) அரசியல் (12) அலுவலகம் (27) அனுபவம் (1255) ஆதி வெங்கட் (146) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (14) இணையம் (11) இந்தியா (187) இயற்கை (8) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (5) இருமாநில பயணம் (49) உணவகம் (22) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (71) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (90) கதை மாந்தர்கள் (66) கர்நாடகா (1) கலை (7) கவிதை (80) காஃபி வித் கிட்டு (73) காசி - அலஹாபாத் (16) காணொளி (33) கிண்டில் (19) குறும்படங்கள் (46) குஜராத��� (53) கேரளா (1) கோலம் (12) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (144) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (17) சினிமா (36) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (71) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (54) தில்லி (265) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (3) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (135) நிர்மலா ரங்கராஜன் (3) நினைவுகள் (68) நெய்வேலி (16) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (99) பத்மநாபன் (17) பதிவர் சந்திப்பு (30) பதிவர்கள் (49) பயணம் (711) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (651) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1343) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (26) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) முரளி (1) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (15) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (16) வாழ்த்துகள் (17) விருது (3) விளம்பரம் (38) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (8) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (128) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/7110-kamal-meesai-petta-rajini.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-03T13:11:37Z", "digest": "sha1:3R7UQX7J7OFPRUJMCUH5PO3HH72GSGIM", "length": 16784, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐஐடி நுழைவுத் தேர்வில் 14 வயது சிறுவன் வெற்றி: ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க விருப்பம் | ஐஐடி நுழைவுத் தேர்வில் 14 வயது சிறுவன் வெற்றி: ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க விருப்பம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஐஐடி நுழைவுத் தேர்வில் 14 வயது சிறுவன் வெற்றி: ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க விருப்பம்\nபிஹாரைச் சேர்ந்த 14 வயது சிறுவன், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். 2,587-வது ரேங்க் பெற்றிருக்கு��் இந்தச் சிறுவன் இயற்பியல் படிக்க வுள்ளான்.\nரோஹ்டாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்த் திவாரி எனும் அந்த சிறுவன் மிகக்குறைந்த வயதில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுள் ஒருவனாகியுள்ளான். 15 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ஐ.ஐ.டி. தேர்வு எழுத முடியாது என்பதால், நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று தேர்வை எழுதியுள்ளான்.\nசிவானந்த் திவாரி தன்னுடைய 7 வயதில் பகவத் கீதை உள்ளிட்ட இந்து சமயத்தின் பல புத்தகங்களை மனனம் செய்தான். அதன்பிறகு, தன் கிராமம், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ஆன்மிக பிரச்சாரத்தில் ஈடுபட்டான்.\nஅந்தச் சிறுவனின் தந்தை அவனை ஆன்மிகப் பயணத்தில் நடத்தினாலும், அவனுடைய திறமையைக் கண்ட ஐஐடி நுழைவுத் தேர்வு பயிற்சி ஆசிரியர் ஒருவர் 2011-ம் ஆண்டு சிவானந்த் திவாரியை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐ.ஐ.டி. பற்றிய சிந்தனை அச்சிறுவனுக்கு இல்லை. எனினும், விவசாயியாக உள்ள அவனது தந்தையும், ஊர் மக்களும் அந்தச் சிறுவனின் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.\nஇதுகுறித்து அந்தச் சிறுவன் கூறும்போது, \"டெல்லியில் உள்ள நாராயணா ஐ.ஐ.டி. பி.எம்.டி. அகாடமியின் இயக்குநர் யு.பி.சிங் என்னை டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்காக பிரத்யேக பாடங்கள் தயாரிக்கப்பட்டன. டெல்லியில் இருந்து என் பள்ளிப் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு எழுதவும் தயாரானேன். அவர்கள் ஆங்கில மொழியையும் கற்றுத்தந்தார்கள்\" என்றான்.\nமேலும், \"ஐ.ஐ.டி.யில் நான் இயற்பியல் பாடம் படிக்கப் போகிறேன். அறிவியலையும் ஆன்மிகத்தையும் தொடர்பு படுத்துவேன். இயற்பியலில் ஆய்வுகள் மேற்கொள்வேன். ஆனால் ஆன்மிகத்தைக் கை விடமாட்டேன்\" என்றான்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஐஐடி நுழைவுத் தேர்வு14 வயது சிறுவன் வெற்றிஅறிவியல் இணைப்பு\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nபரிதவிப்பில் இருக்கிறார்கள் தனியார் கல்லூரி ஆசிரியர்கள்- கே.எம்.கார்த்திக்...\nகாவல்துறை அத்துமீறல்கள்; உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிமுறைகளை...\nஜூலை 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nபள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு மாதந்தோறும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கும் தலைமை ஆசிரியர்\nகாவல்துறை பணிக்கான கல்வித் தகுதி போதுமானதாக இருக்கிறதா\nஇசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத சாதனையாளர்\nபிஹாரில் லாலுவின் 15 வருடக் கால ஆட்சியின் தவறுக்கு மன்னிப்பு கேட்ட மகன்...\nகான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு...\nகரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சமாக அதிகரிப்பு\nஉங்களின் வீரமும் துணிச்சலும் உலகுக்கு இந்தியாவின் வலிமையைக் கூறியுள்ளது: ராணுவ வீரர்களிடம் திருக்குறளை...\nஜூலை 3 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nசம்பளத்தைக் குறைத்துக்கொண்ட 'கோப்ரா' இயக்குநர்\nசத்துணவு வழங்க இயலாத நிலை: உலர் பொருட்களாக மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு...\nஅட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி\nமாற்றுத் ‘திறமைசாலிகளை’ வெளிச்சத்துக்கு கொண்டுவரும் ஏகலைவன்: அயராத சேவைக்காக 28 விருதுகள்\nமக்கள் நம்பிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/07/blog-post_26.html", "date_download": "2020-07-03T14:38:06Z", "digest": "sha1:F5Z5D3MFMWJINAS3TRYYMNJ4RE2SA3EJ", "length": 20242, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "யார் நமது தலைவர்? தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » யார் நமது தலைவர்\nஇலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே சக வாழ்விற்கான அடிப்படையை உணர்ந்துள்ள தலைமைத்துவம் அமைந்துள்ளதாகத் துணிந்து கூறலாம���. இந்நிலையில் பல ஆண்டுகளாக இன மோதலில் சிக்குண்டு துயரங்களை அனுபவித்த மக்கள் இப்போது துணிந்து நின்று தமக்கான தலைவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அருமையான சந்தர்ப்பமாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை ஒரு களமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்படுகின்றது.\nஇன மோதல்களின்போது பெரும்பாலான தமிழர்கள் தமக்கான அரசியல் தலைமைத்துவத்தை தீர்மானிப்பதில் போதுமானளவு கரிசனையை செய்ய முடியாதவர்களாக காணப்பட்டனர். ஆனால் நிலைமை இப்போது மாற்றமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை தீர்க்கமாக செயற்படுத்தக் கூடிய பண்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது காலத்தின் தேவையாகும்.\nஇப்போது பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான நபர்கள் தமக்குத்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் தாங்களே தீர்க்கதரிசனமிக்க தலைவர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனர்.\nஇலங்கையில் தேர்தலில் வாக்குகளை கேட்கும் அரசியல் தலைவர்களை பின்வருமாறு வகுக்கலாம்.\n1.நீண்ட காலம் மக்களுக்கு பல்வேறு வகையிலான சேவைகள் செய்து அத்தகைய சேவைகளால் பலன்பெற்ற மக்கள் விரும்பும் தலைவர்கள்.\n2 . முதலில் எனக்கு தலைமை பதவியை தரவும்; பிறகு சேவை செய்கின்றேன் என்றவாறான தலைமைகள்.\n3. தந்தை அரசியல் தலைவர் அதனால் மகனும் தலைவர்தான் என்று எண்ணும் தலைவர்கள். இதில் ஊர்க்காரர் என்ற வசைப்பாட்டிலும் தங்களை ஊரில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள் என்ற எண்ணமுள்ள தலைவர்களும் உள்ளடங்குகின்றனர்.\n4. பத்திரிகை தொலைக்காட்சிகளில் கடமை புரிவதனால் அதனூடாக பிரபல்யமாகும் தமது பெயரை வைத்துக்கொண்டு தான் பிரபலமானவர். ஆகவே, நான் மக்களுக்கு தலைமை தாங்கலாம் என்ற எண்ணத்தில் வருகை தந்துள்ள தலைவர்கள்.\n5. சட்டம், அரசியல் போன்ற துறைகளில் உயர்கல்வி தராதரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களும் சமூகம் பற்றிய போதுமான தூரநோக்கு உள்ள தலைவர்கள்.\nமேலே வகைப்படுத்தப்பட்டது போல வேறுபட்ட பின்னணியில் தலைவர்கள் களம் இறங்கிய போதும் இறுதியில் மக்களின் தீர்மானமே நிதர்சனமாகும். இலங்கையில் இனமோ���ல்களின் போது இடம்பெற்ற மக்கள் தீர்ப்பு தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை.\nமக்கள் தமக்கு சேவை செய்தவர்களை தலைவர்களாக கருதுவார்களா அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்துக்கு மக்கள் தொடர்ந்தும் அங்கீகாரம் தருவார்களா தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா தொலைக்காட்சியும் பத்திரிகையிலும் தோன்றியவர்கள் பிரபல்யமானவர் என்ற வகையிலான அங்கீகாரத்திற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கலாமா அல்லது கற்று உயர் பட்டங்களை பெற்றவர்கள்தான் தமக்குத் தலைமை தாங்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்களா\nஒரு கட்டத்தில் தமது பாதுகாப்பிற்காக வீர தீர மிக்க தலைவனை ஒரு அரசியல் பாதுகாவலன் என்றவாறும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் இப்போதைய நிைலவரங்கள் அப்படி அல்ல. தேவைகள் மாற்றம் அடைந்துவிட்டன. அதற்கு ஏற்பவே புதிய அரசியல் தலைமைத்துவம் உருவாகும்.\nஉதாரணத்திற்கு பெருந்தோட்ட மக்களின் இப்போதைய இக்கட்டான நிலையை பார்க்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான திட்டங்கள் உள்ள அரசியல் தலைமைகள் மக்களிடம் பெருமளவு செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் வேலை வழங்குவதையோ வருமானத்தை வழங்குவதையோ நிறுத்திவிட்டது போல தோன்றுகிறது. வாரத்தில் இரண்டு நாள் வேலைக்கு மட்டுமே சம்பளம் என்ற முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இப்படியான நிலையில் அங்கு வாழ்பவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடக்க என்ன செய்ய வேண்டும் என்பதை களத்திலுள்ள தலைவர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் மக்கள் தலைவர்கள் என்போர் யார் மக்களில் இருந்து அவர்களில் வாழ்வாதாரத்திற்கு பணி செய்து அவர்களின் நன்மதிப்பைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். இது ஒருவகை அயராத சேவை செய்து மக்கள் விரும்பிய தலைவர்களாகிறவர்கள்.\nஉலகில் பல உதாரணங்களை காணலாம். மோகன் தாஸ் காந்தி – மகாத்மா காந்தி என்றழைக்கப்படுவதற்கு ஏற்றாற்போல் வாழ்ந்து காட்டினார். அவர் மக்களுக்கு சேவை செய்கிறேன் என கூறியவர் அல்ல. அவர் இயல்பாகவே மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்தார். மக்களை திரட்டி விடுதலைக்காகப் போராடிய அவரிடம், அதிகார வெறி காணப்படவில்லை.\nமக்கள் பிரதிநிதிகளிடம், மக்களின் தேவைகளை குறுங்கால ரீதியில் தீர்த்து வைப்பதற்கான ஏதாவது திட்டங்கள் வைத்துள்ளனரா அத்துடன் , அவர்களிடம் நீண்டகால அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது கேள்வியாக உள்ளது.\nஇங்கு தீர்க்கதரிசனமிக்க தலைவர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது என்பது பற்றியும் மேலோட்டமாக பார்ப்பது வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உதாரணமாக இந்திய தலைவர் ஜவஹர்லால் நேரு மிகவும் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தார். நேரு ஆசியாவின் குரலாகவும் ஆசியாவின் வழிகாட்டியாகவும் விளங்கினார்.\nஇந்து மதத்தின் பிறப்பிடமாக 80 வீதமான இந்துக்கள் வாழ்கின்ற நாட்டை மிகவும் தீர்க்க தரிசனத்துடன் இந்தியாவின் மதச்சார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தினார். இந்தியர்களும் இது மிகவும் பயனுள்ளவாறு சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதுடன் இந்தியாவின் புகழ் சர்வதேச ரீதியில் வியாபிப்பதற்கு இது உதவியது.\nநேரு தமது வாழ்நாளில் இந்திய சமூகத்திற்கு மட்டுமன்றி ஆசியாவின் நலன்களுக்காகவும் தீர்மானங்களை முன் வைப்பதில் தீர்க்கதரிசியாகக் காணப்பட்டார்.\nஇலங்கையைப் பொறுத்தவகையில் அரசியல் தலைவர்களில் டி.எஸ்.சேனநாயக்க, ஆர். பிரேமதாச போன்றவர்களின் செயற்பாடுகளும் நாட்டிற்கு நல்ல பலன்களை கொண்டு வந்துள்ளன. அமரர் டி.எஸ்.சேனநாயக்க நாட்டின் தேவையை கருதி விவசாயத்தை விஸ்தரிக்கும் நோக்குடன் கல்லோயா நீர்த்தேக்கத்தை நிர்மாணித்தார். இதனால் இன்றளவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெற்களஞ்சியமாக மாறியது. அங்கு ஆயிரக்கணக்கானோர் குடியேறினர். வருடம் மூன்று போகம் நெல் விளைவிக்கப்படுகின்றது. மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இங்கு ஏற்பட்ட வளர்ச்சியின் பெருமைகள் டி.எஸ்.சேனநாயக்கவை சென்றடைய வேண்டும்.\nஅதேபோல் இந்நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினை 'வீடு' என்பதை உணர்ந்து ஆர்.பிரேமதாச பத்து லட்சம் வீடமைப்புத் திட்டத்தை முன்வைத்தார்.\nஅவரது திட்டத்தில் 85 வீதம் பூர்த்தி செய்யப்பட்டது. கிராமத்தில் 94 வீதமானவர்கள் தமது வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். வீட்டுத்திட்டத்தை விஸ்தரிக்கப் போதுமான நிறுவனங்களையும் நிர்வாக அலுவலர்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு பணிபுரிந்தார்.\nஇவரது பணியை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 'புகலிட' தினம் பரிந்துரை செய்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ஆம் திகதி உலக புகலிட தினமாக உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.\n1987ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும், உலக புகலிடத்தின் நாயகனாக பிரேமதாசா காணப்படுகின்றார்.\nஇந்நிலையில் ஒரு பக்கம் தங்களை அரசியல் தலைவர்கள் என்று சொல்பவர்கள் மேற்கூறிய உதாரணங்களும் மற்றும் வேறு நாடுகளில் ஏற்பட்ட சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவதானித்து மக்களின் குறைகளை போக்க தீர்க்கதரிசனமாக செயற்பட வேண்டும். அன்று மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் நலன் காக்கும் பணிகளுக்கு பொருத்தமான திட்டங்கள் வகுக்க வேண்டும். மக்கள் இதில் விழிப்புடனேயே இருப்பர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaa-vaa-manjal-malare-song-lyrics/", "date_download": "2020-07-03T12:59:16Z", "digest": "sha1:GQARVKNPEU3FK7T3I6LS3SLU7JGVI5US", "length": 7090, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaa Vaa Manjal Malare Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர்கள் : மனோ & குழு\nவா வா வா வூ\nஆண் : { வா வா மஞ்சள்\nமலரே ஒண்ணு தா தா\nகொஞ்சும் கிளியே } (2)\nஆண் : { வைர மணி தேரினிலே\nஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2)\nஎன்னுயிரே ஹா ஹா ஹா ஹா\nபெண் : வா வா\nஆண் : மஞ்சள் மலரே\nபெண் : ஒண்ணு தா தா\nஆண் : கொஞ்சும் கிளியே\nபெண் : குயில் வந்து கூவையிலே\nஆண் : வாச கருவேப்பில்லையே\nஉந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா\nபெண் : பொன்னான நேரம்\nஆ ஆ ஆ ஆ\nஆண் : வா வா மஞ்சள்\nமலரே ஒண்ணு தா தா\nபெண் : வைர மணி தேரினிலே\nஒன்ன வெச்சு நான் இழுப்பேன்\nஎன்னுயிரே ஹா ஹா ஹா\nஆண் : வா வா மஞ்சள்\nமலரே ஒண்ணு தா தா\nஆண் : தென்னை மரம்\nபாவை உன்னை அமர வைத்து\nபெண் : அம்மி அதை\nஆண் : கல்யாணம் ஆகும்\nகாணும் நேரம் வரும் என்ன\nசொல்லுறே ஹா ஹா ஹா\nபெண் : வா வா\nஆண் : மஞ்சள் மலரே\nபெண் : ஒண்ணு தா தா\nஆண் : கொஞ்சும் கிளியே\nஆண் : வைர மணி\nபெண் : { வா வா\nஆண் : மஞ்சள் மலரே\nபெண் : ஒண்ணு தா தா\nஆண் : கொஞ்சும் கிளியே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzODg5MQ==/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T14:24:11Z", "digest": "sha1:ZOZ2RCH6UZMTUKGYQHXY4TZATTCM55ZN", "length": 7479, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "வங்கதேச ரயில் விபத்து", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nதாகா : வங்கதேசத்தில், இரண்டு பயணியர் ரயில், நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 16 பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nஅண்டை நாடான வங்கதேசத்தில், தலைநகர் தாகா நோக்கி சென்று கொண்டிருந்த துர்னா நிஷிதா எக்ஸ்பிரஸ் ரயில், பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள, மன்டோபாக் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.அப்போது, சிட்டகாங் என்ற இடம் நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் மாறும்போது, 'இன்ஜின்' ஓட்டுனர்கள் 'சிக்னலை' மதிக்காமல் சென்றதால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.\nஇந்த விபத்தில், 16 பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதிகாலை வேளையில் விபத்து ஏற்பட்டதால், பயணியர் அசந்து துாங்கிக் கொண்டிருந்தனர். இதனால், ரயிலின் இடிபாடுகளில், இன்னும் பலர் சிக்கி இருக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இரு ரயில்களின் ஓட்டுனர்களும் உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்த, நான்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.பிரதமர் ஷேக் ஹசீனா, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, இரங்கல் தெரிவித்தார்.\nமராட்டியத்தில் மக்கள் நெருக்கும் அதிகமான நகரம்...மும்பை தாராவியில் புதிதாக 8 பேருக்கு கொரோனா: மாநில சுகாதாரத்துறை தகவல்..\nமருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சலுகையை வழங்க மறுப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது : பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.73% அதிகரிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..\nஜூலை 7 முதல் கொரோனா தடுப்பு மருந்து 'கோவாக்சின்' மனிதர்களுக்கு பரிசோதனை : சென்னை உட்பட 12 இடங்களை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்\nகொரோனா பாதித்த முதியவரின் உடலை 2 நாட்களாக ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த குடும்பத்தினர்: கொல்கத்தாவில் சோகம்\nடெல்லி, நொய்டா மற்றும் சுற்றுவட்டார இடங்களில் லேசான நிலநடுக்கம்\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: மனிதவள மேம்பாட்டு அமைச்சர்\nசாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக காவலர் மகாராஜனிடம் சிபிசிஐடி விசாரணை\nபாதுகாப்பு, கண்காணிப்பு பணியின் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டும்: சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020\nஇங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020\nகழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020\nசவாலில் சாதித்த கோஹ்லி * பாண்ட்யாவை முந்தினார் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloa.dist.gov.lk/index.php/en/news-events/246-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2020-07-03T13:08:07Z", "digest": "sha1:GAXSZN3GLVWRWOZUPWXULV7O3JVEAS7A", "length": 4860, "nlines": 71, "source_domain": "batticaloa.dist.gov.lk", "title": "மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு", "raw_content": "\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு\nமட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 20 ஆந் திகதி தொடக்கம் டிசம்பர் 27 ஆந் திகதிவரையும் 182 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதியில் இருந்து இதுவரை 2,218 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 36 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது போன்று ஆரையம்பதி 38 பேர், களுவாஞ்சிகுடி 28 பேர, செங்கலடி 17 பேர், ஏறாவூர் 16 பேர், வாழைச்சேனை 13 பேர், காத்தான்குடி 11 பேர், பட்டிப்பளை 06 பேர், ஒட்டமாவடி 06 பேர், வவுனதீவு 03 பேர், கோரளைப்பற்று மத்தி 03பேர், வாகரை 02 பேர், கிரான் 02 பேர், வெல்லாவெளி 01 பேர், ஆகிய பகுதியில் இனங்காணப்பட்டுள்ளனர்.\nமொத்தமாக கடந்தவாரம் 182 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளோர் பதிவாகியுள்ளனர். மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mylittlekrishna.com/slokam/parankusa-ashtakam/sri-parankusa-ashtakam-slokam2/", "date_download": "2020-07-03T12:55:50Z", "digest": "sha1:N5KUGCOBBDIPZKBDXLGAM3AL2X6652UI", "length": 6833, "nlines": 76, "source_domain": "mylittlekrishna.com", "title": "ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 – Website sharing Information about Lord Krishna", "raw_content": "\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\n🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது)\nபக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த\nஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: |\nவேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம\nஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா ||\n“பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் –\nவேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் எம்பெருமானுக்கு திவ்யமான அளவில்லாத பெருமையை யுடை��ாயும் இருக்கிற நம்மாழ்வார் ஆகிற கடல் நெடுநாள் வாழ வேணும்”\n‘பக்தாம்ருதம் .. ‘ – தனியனில் ‘நமாம் யஹம் திராவிட வேத சாகரம்’ – என்று திருவாய்மொழியைக் கடலாகக் கூறினர் பூர்வாசார்யர்கள். கடல் போன்று அளவுகடந்த, சிறந்த குணங்களால் பெருமை வாய்ந்த ஸ்ரீ நம்மாழ்வார் வாழியே\n🙏 ஸ்ரீ வகுள பூஷண பாஸ்கரர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம்மாழ்வார் புஷ்ப அங்கி சேவை, திருக்குருகூர்\n← ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1 →\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7\nஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8\n நடனம் ஆடி நீ வாராய்\nவஸுதேவ ஸுதம் தேவம், கம்ஸ சாணூர மர்தனம் |\nதேவகீ பரமானந்தம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஅதஸீ புஷ்ப சங்காஷம், ஹார நூபுர ஷோபிதம் |\nரத்ன கங்கன கேயூரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகுடிலாலக ஸம்யுக்தம், பூர்ண சந்திரா நிபானனம் |\nவிலசத் குண்ட லதரம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nமந்தாரகந்த ஸம்யுக்தம்,சாருஹாசம் சதுர்புஜம் |\nபர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் ,கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஉத்புல்ல பத்மபத்ராக்ஷம் னீல ஜீமூத ஸன்னிபம் |\nயாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |\nஅவாப்த துலஸீ கம்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகோபிகானாம் குசத்வம்த கும்குமாங்கித வக்ஷஸம் |\nஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |\nஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||\nகிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |\nகோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2014/06/blog-post_26.html?m=0", "date_download": "2020-07-03T14:15:08Z", "digest": "sha1:TTXXHULUVJRP7ZLPF6Q3YX3TYLSZUKAD", "length": 32992, "nlines": 603, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவி��்டுள்ளது.", "raw_content": "\nஇடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ.இ.டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில�� வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.\nதகுதி தேர்வு மட்டுமே சரியான தீர்வு\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர�� தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nNET EXAM 2020 | தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ‘நெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க 15-ந்தேதி வரை கால அவகாசம்\nகொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மாணவர்களிடம் வந்த கோரிக்கை அடிப்படையிலும் சில தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவ...\nதமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க சாத்தியகூறுகள் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய...\nSSLC EXAM 2020 CANCELLED | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து; அனைவரும் தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அ...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nSSLC EXAM 2020 CANCELLED IN PUDHUCHERRY | புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அறிவிப்பு\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவி...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/11/110839.html", "date_download": "2020-07-03T15:00:38Z", "digest": "sha1:LWJ4JJGD7UO3FKHGZTU2KAHLAFTJVE5Z", "length": 19066, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடும் வெப்பம்: உ.பி.யில் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு - தமிழகத்தை சேர்ந்தவர்கள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகடும் வெப்பம்: உ.பி.யில் ரயிலில் பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு - தமிழகத்தை சேர்ந்தவர்கள்\nசெவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019 இந்தியா\nபுது டெல்லி : உத்தர பிரதேசத்தில் கடும் வெப்பம் ��ாரணமாக ரெயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பயணம் மேற்கொண்டனர்.\nரயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கும் ஓடும் ரயிலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் வெப்பத்தால் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇறந்தவர்கள் விவரம்: பச்சைய்யா (வயது 80) பாலகிருஷ்ண ராமசாமி (வயது 69) தனலட்சுமி (வயது 74) சுப்பராய்யா (வயது 71). தெய்வானை (வயது 71) மட்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇறந்தவர்கள் கோவை பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தவர்களுக்கு ஜான்சி அருகே உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் பயணித்த போது வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரெயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nகடும் வெப்பம் உ.பி heavy heat UP\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம���தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nலே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nசாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி விளக்கம்\nதமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சார்பில் மக்கள் நலப்பணிகள் என்னென்ன நடந்தன என்பது குறித்து இன்று ...\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\nபுதுடெல்லி : இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1சாத்தான்குளம் சம்பவ வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் தலைமை காவலர் ரேவதி...\n2தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை\n3லே பகுதியில் சிகிச்சை பெறும் படைவீரர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\n4மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=612", "date_download": "2020-07-03T13:40:37Z", "digest": "sha1:UD6YEJEJFJL2XFBMUKUGBILN5AK7ILY2", "length": 15563, "nlines": 181, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது : இலங்கை உதவித்தொகை பெற 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர், தனது ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிப்பவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.\nஇந்தியாவில் ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் / கல்லூரியில்/ கல்வி மையத்தில் நிரந்தர பதவி வகிக்க வேண்டும்.\nபெல்லோஷிப் பெறும் காலத்தில் வேறு எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.\nகால அளவு : ஒரு ஆண்டு (இலங்கை பெல்லோஷிப்புக்கு இரண்டு ஆண்டு)\nபராமரிப்பு அலவன்ஸ் : மாதம் 500 டிகே.\nபுத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் : ஆண்டுக்கு 4000 டிகே.\nபயண மான்யம்: ஆண்டுக்கு 3000 டி.கே.\nஅனைத்து வசதிகளுடன் கூடிய தங்கும் இடம் இலவசம்.\nபோதுமான மாதாந்திர உதவித் தொகை\nபுத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களுக்கு தகுந்த மான்யம்\nபராமரிப்பு அலவன்ஸ் : மாதம் ரூ.3000/-\nபுத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வருடம் ரூ.5000/-\nவீட்டு அலவன்ஸ் : மாதம் ரூ.1500/-\nபராமரிப்பு அலவன்ஸ்: மாதம் ரூ.6000/-\nசில்லரை செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.10,000/-\nநன்கு பர்னிஷ் செய்யப்பட்ட தங்குமிடம்\nபராமரிப்பு அலவன்ஸ் மாதம் ரூ.45000/-\nஎழுது பொருட்கள் மற்றும் டைப்பிங் ஆண்டுக்கு ரூ.5000/-\nபுத்தகங்கள் : ஒரே தவணையாக ரூ.5000/-\nபயண மான்யம்: சர்வதேச பயணங்களுக்கான சுற்றுலா செலவு/ விமானத்தில் எக்கானமி வகுப்பில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை வழங்குகிறது. பயண கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் எழுதி பெற்றுக் கொள்ளலாம்.\nவிண்ணப்ப நடைமுறைகள்: பணிபுரிவோர் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமாக அனுப்ப வேண்டும். மற்றவர்கள் கடந்த முறை படித்த கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தைப் போன்று இருப்பதோடு, தேவையான ஆவணங்கள் மற்றும் வெளியிடப்பட்ட கட்டுரைகள் போன்ற விபரங்களுடன் அனுப்பப்பட வேண்டும்.\nதேர்வு நடைமுறைகள்: யுஜிசி-யால் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வெளியுறவு அமைச்சகம் மூலமாக/ சார்க் செயலகம் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட விபரம் கடிதம் மூலமாக தெரிவிக்கப்படும். கல்வி ஆண்டு துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே, பெல்லோஷிப் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.\nஅறிவிப்பு: ஆகஸ்ட் மாதங்களில் அறிவிக்கப்படும்.\nஇந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: பல்கலைக்கழக மான்யக் குழு\nScholarship : சார்க் உதவித்தொகை\nCourse : மேலாண்மை மற்றும் நிதி - முதுகலை டாக்டர் பட்ட படிப்பு\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படு��ின்றன\nஎன் பெயர் பார்வதி. நான் பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கிறேன். எதிர்காலத்தில், எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.டெக்., படிக்கலாமா என்ற குழப்பத்தில் உள்ளேன். எது சிறந்த முடிவாக இருக்கும் நான் தற்போது படிப்பது, எலக்ட்ரிகல் மற்றும் எலகட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். எனவே சரியான ஆலோசனை கூறவும்.\nபினிஷிங் ஸ்கூல் என்றால் என்ன\nபிளஸ் 2 படிக்கும் நான் தற்போது படிக்கும் முதல் குரூப் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை நன்றாகப் படிக்க முடியவில்லை. பிளஸ் 2வுக்குப் பின் என்ன படிக்கலாம்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43093", "date_download": "2020-07-03T13:49:36Z", "digest": "sha1:KH74PDGW5KPSJUK2ALFR5DLWCIHUZ7RC", "length": 6971, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "ராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nராணுவ சீருடையில் வந்தோர் பொதுமக்கள் மீது தாக்குதல்; சட்டத்தரணி அன்சில், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு\nஅம்பாறை மாவட்டம் – பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்த பொதுமக்களை, நேற்று திங்கட்கிழமை ராணுவ உடை தரித்த சிலர் கடுமையாகி தாக்கி காயப்படுத்தியதாக தெரிவித்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில், இன்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nபொதுமக்கள் தாக்கப்படும் காட்சிகள், அங்கு காணப்பட்ட சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் அன்சில் கூறியுள்ளார்.\nஇதேவேளை, ராணுவ உடையில் வந்து – தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கமும் சிசிரிவி காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகவும் அன்சில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மிலேச்சத்தனமானதும், சட்டத்துக்கு முரணானதுமான தாக்குதல் தொடர்பில், பாதிக்கப்பட்ட யாரும் முறைப்பாடு செய்திராத நிலையிலேயே, சமூக அக்கறை நிமித்தம் அன்சில் முறைப்பாடு செய்துள்ளார்.\n“இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக, நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால், இதைவிட பாரதூரமா�� தாக்குதல்கள் நம்மீது எதிர்காலத்தில் நடத்தப்படலாம்” என்று, இந்த சம்பவம் குறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் அன்சில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்கள் – தமக்கு இழைக்கப்பட்ட அக்கிரமத்துக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும், அவ்வாறானவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளின் போது, தான் உதவி வழங்கக் காத்திருப்பதாகவும் அன்சில் மேலும் தெரிவித்துள்ளார்.\nTAGS: அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம்எம்.ஏ. அன்சில்சட்டத்தரணிபாலமுனைராணுவ சீருடை\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2016/10/23/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2020-07-03T13:23:56Z", "digest": "sha1:GF2M2RVUPBQCTFECCZHCG44LXVWQKSXY", "length": 13112, "nlines": 230, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவிருது அறிவிக்கப்பட்டு பத்து நாள் இருக்கும் என்று நினைக்கிறேன். அன்றே எழுதிய பதிவை வோர்ட்பிரஸ் தின்றுவிட்டது, மீண்டும் எழுத இத்தனை நாள்.\nவிஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாடமி விருது, அல்லது ஞானபீடம் போன்று இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் – நல்ல இலக்கியம் படைப்பவர்களுக்கு மட்டும்தான் விருதை அளிக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் வண்ணதாசனுக்கு விருதளித்து தன்னையும் வண்ணதாசனையும் ஒருசேர கௌரவித்துக் கொண்டிருக்கிறது.\nமற்றவர்கள் எப்படியோ எனக்கு எப்போதும் வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் நடுவே ஒரு குழப்பம் உண்டு. யார் எஸ்தர் எழுதியது, யார் கிருஷ்ணன் வைத்த வீடு எழுதியது என்றால் இந்த இரண்டு பேரில் ஒருவர் என்றுதான் சொல்ல முடியும்.\nஜெயமோகனி��் சிறுகதைத் தேர்வுகளில் ஆறு வண்ணதாசன் சிறுகதைகள் – தனுமை, நிலை, சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள், போய்க் கொண்டிருப்பவள், வடிகால். தனுமை, நிலை இரண்டும் எஸ்.ரா.வால் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை தனுமைதான்.\nவண்ணதாசனின் புகழ் பெற்ற கவிஞர் அவதாரம் கல்யாண்ஜி. கவிதைகளை நான் பொதுவாகத் தவிர்த்துவிடுவதால் அந்த அவதாரத்தைப் பற்றி எனக்கு சொல்ல எதுவுமில்லை.\nதமிழ் விக்கிபீடியாவில் வண்ணதாசனைப் பற்றித் தேடினேன். கால ஓட்டத்தில் தமிழறிஞர்கள் என்ற பக்கத்தில் வண்ணதாசனைக் கொன்றேவிட்டார்கள். 1976-இலேயே போய்விட்டாராம் பாவம், அவருக்கே தெரியுமோ தெரியாதோ. உடனடியாக விக்கிபீடியாவில் உறுப்பினன் ஆகி அதைத் திருத்தினேன். 🙂\nவண்ணதாசனுக்கும் விஷ்ணுபுரம் பரிசுக் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு\nபிரிசுரிக்கப்ட்டது 23 அக் 2016 23 அக் 2016\nPrevious Post பாப் டிலனுக்கு நோபல் பரிசு\n2 thoughts on “வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது”\nPingback: வண்ணதாசனின் ‘சமவெளி’ | சிலிகான் ஷெல்ஃப்\nPingback: வண்ணதாசனின் ‘சமவெளி’ – சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/mowni/", "date_download": "2020-07-03T13:58:07Z", "digest": "sha1:FZ5W2XTFPAPTAVGPPWNI7MPLWX4STCGD", "length": 40148, "nlines": 233, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Mowni – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஎம்.வி. வெங்கட்ராமின் ‘என் இலக்கிய நண்பர்கள’\nஎம்.வி.வி.யின் இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைத்தது. தி.ஜா., க.நா.சு. மௌனி ஆகியோரைப் பற்றி எழுதி இருக்கிறார். சுட்டி கொடுத்த நண்பர் ரமணனுக்கு நன்றி\nதி.ஜா. உயிர் நண்பர். லங்கோட்டி யார். கும்பகோணத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். எம்விவி நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில் தி.ஜா. வீட்டில் தங்கி இருக்கிறார். என்னதான் நண்பன் என்றாலும் இன்னொருவர் வீட்டில் மாதக் கணக்கில் தங்குவதில் எம்விவிக்கு சில தயக்கங்கள் இருந்தாலும் தி.ஜா.வுக்கு மனதில் எந்தக் கேள்வியும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி நட்பு கிடைப்பது அபூர்வம். இந்தப் பகுதி என்னை நெகிழ வைத்தது.\nக.நா.சு.வோடு எப்போதும் கருத்துக்களை வைத்து சண்டை. ஆனால் பரஸ்பர மரியாதை நிறைய இருந்திருக்கிறது. அவரிடம் தொடர்கதையை வாங்கிப் போட படாத பாடு பட்டிருக்கிறார். க.நா.சு. தனக்குப் பிறகு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் visiting professor ஆக எம்விவி வர வேண்டும் என்று முயன்றிருக்கிறார், இன்னொரு நெகிழ்வான சம்பவம்.\nமௌனியின் சிறுகதைகளால் பெரிதும் கவரப்பட்டிருக்கிறார். அவர் மீது வியப்பு கலந்த மரியாதை (admiration tinged with wonder). அவரிடம் கதைகள் வாங்கிப் போட நிறைய முயற்சி செய்திருக்கிறார். எக்கச்சக்கமாக திருத்த வேண்டி இருக்கிறதே என்று வியப்படைந்திருக்கிறார். அதை தற்செயலாக வெளியேவும் சொல்லிவிட, மௌனி புண்பட்டு அதை மறுக்க, இன்னொரு குடுமிப்பிடி சச்சரவு. இந்த தொடர்பு வட்டாரத்தில் இருபது பேர் இருந்தால் அதிகம், ஆனால் இரண்டாயிரம் சச்சரவு மௌனி பகுதி புன்னகைக்க வைத்தது.\nஆனால் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் தி.ஜா., க.நா.சு. மௌனி என்ற ஆளுமைகள் அல்ல. ஒரு காலகட்டத்தில் இலக்கியத்தைப் பற்றி இந்த முக்கியமான படைப்பாளிகள் என்னென்ன கனவ கண்டார்கள், அவற்றை நனவாக்குவதில் எத்தனை நடைமுறை சிரமங்கள் இருந்தன, லௌகீகப் பிரச்சினைகள் அவர்களை எப்படி எல்லாம் அலைக்கழித்தன என்பதற்கான ஒரு புரிதல் கிடைப்பதற்குத்தான். அவற்றில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம், தி.ஜா. பக்கம், க.நா.சு. பக்கம், மௌனி பக்கம், தமிழ் அபுனைவுகள்\nவெ.சா. ��ழுதிய ஒரு கட்டுரையை இங்கே அவருக்கு அஞ்சலியாகப் பதித்திருக்கிறேன்.\nஎழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.\nமௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-இல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப் பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ஆல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும்தான்.\nதமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப்பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாக இருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.\nமௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப்பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.\nகற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே\nகற்பனை வளமும் மொழித்திறனும் மிக எள���தாகக் கைவரப் பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுதான்.\nஅக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.\nஅவரது ஆரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை ஆக்கிக் கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறுகதையான ஏன் அவருடைய இலக்கியக் கலையை ஆராய முதல் அடியை எடுத்துக் கொடுக்கிறது. மாதவன் என்னும் பதினான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும்போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், “சுசீலா, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே அவருடைய இலக்கியக் கலையை ஆராய முதல் அடியை எடுத்துக் கொடுக்கிறது. மாதவன் என்னும் பதினான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும்போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், “சுசீலா, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே” என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது “ஏன்” என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது “ஏன்” என்று கேட்பது போல் இருந்தது. இந்த “ஏன்” என்று கேட்பது போல் இருந்தது. இந்த “ஏன்” அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித்தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன் என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் ஆகிறார்கள். இந்த ஏன் அவர்களுக்குள்ளிருந்து மாத்த���ரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக ஆகியிருக்கும். ஆனால் இந்த ஏன் அவர்களை வெளிஉலகத்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி” அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித்தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன் என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் ஆகிறார்கள். இந்த ஏன் அவர்களுக்குள்ளிருந்து மாத்திரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக ஆகியிருக்கும். ஆனால் இந்த ஏன் அவர்களை வெளிஉலகத்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி எதற்காக என்ற கேள்விகளே எழுந்த வண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.\nஉலகைப் பற்றிய இந்தப் பார்வையைத்தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், “மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் “ஏன் எங்கே” என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது.”\nஇங்கும் கதை முழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.\nமௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் காஃப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற ‘அவன்’தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படிநிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் ம���ன்னல் காட்சிகள்.\nஅவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் பளிச்சிடும் கணத்தை எடுத்துக் கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார். பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ஆரம்ப ஏன் என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச்சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் ‘நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொண்டது “உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றியிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது” போலத் தோன்றியது மட்டுமல்லாமல் “சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்” தோன்றுகிறது. அது மட்டுமில்லை. “தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது” கோவிலினுள் அந்நிகழ்வையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கர்ப்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கர்ப்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளிதான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.\nஅவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல்கள் நினைவூட்டுகின்றன.\nமரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அர்த்தங்களையும் பற்றியெல்லாம் ���ௌனி தெரிந்திருப்பார் என்றோ ஆழமாக ஆராய்ந்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:\nஒளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடுவெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு – மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்…\nஇம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இதுதான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.\nமௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர்கணிதத்தின் தத்துவ விசாரம் பயின்ற மாணவர். கர்நாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எஃப்.ஹெச். ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.\nஅவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹ��யின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் ஆசிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ஆரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டுபிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.\nசங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள்தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரிதான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்று போல வீசி மறையும், அவைதான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ஆழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்ட நிலைக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், “புதுமைப்பித்தனிடம்தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது.”\nதமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். காஃப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகிராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர் – இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தோடும், மிகக் குறைவாக எழுதியபோதிலும்.\nKatha Classics வெளியிட்ட Short Stories: Mowni, A Writers’ Writer என்ற புத்தகத்திற்காக எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து மௌனியைப் பற்றி மாத்திரம் உள்ள பகுதி\nதொகுக்கப்பட்ட பக்கம்: மௌனி பக்கம், வெ.சா. பக்கம்\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/indo-china-army-higher-official-talk-over-qbiart", "date_download": "2020-07-03T14:44:44Z", "digest": "sha1:HF3OPA3ISYAM2S65S5JGLL7SHKJJ7RP7", "length": 14916, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய-சீன உயர் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சு வார்த்தை நிறைவு..!! முழு விவரம் உள்ளே..!! | indo -china army higher official talk over", "raw_content": "\nஇந்திய-சீன உயர் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சு வார்த்தை நிறைவு..\nஇருநாடுகளும் இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லை எனக் சீனா சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.\nஇந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு உயரதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்த நிலையில் அது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள மோல்டோவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அது நிறைவுற்று 14 கார்ப்பஸ் கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழு லேவுக்கு திரும்பி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே 5 ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ர��ணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஅதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல் மே 9 ஆம் தேதி சிக்கிம் எல்லைப்பகுதியான நகுலா பாஸ் பகுதியில் இரு நாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மே 22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார். எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பதிலளித்தது, இதற்கிடையில் இந்திய-சீன எல்லை நிலவரம் பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது, இருநாடுகளும் இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லை எனக் சீனா சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.\nஅமெரிக்க அதிபரின் அறிவிப்பை இரு நாடுகளும் புறக்கணித்ததைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சுவார்த்தை சனிக்கிழமை சீன எல்லைப் பகுதியில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது, 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லியு லினுடன் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது, இரு தரப்பிலிருந்தும் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர், இந்நிலையில் காலை தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்த நிலையில் அது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன படைகளின் பின்வாங்குதல் நடவடிக்கையை தொடர்ந்து லடாக் எல்லை பகுதியில் பதற்றம் படிப்படியாக தணியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#UnmaskingChina: படைகளை குவித்தால் நிலைமை மோசமாகும்... சீனாவுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த இந்தியா..\n#UnmaskingChina: சீனாவுக்கு முன் இந்தியா ஒரு எலி... மானாவாரியாக கிண்டலடிக்கும் பாகிஸ்தான் நாளேடுகள்..\n#UnmaskingChina:சீனாவுக்கு எதிராக குவாமியில் அமெரிக்கா தலைமையில் போர் பயிற்சி..\n#UnmaskingChina:நேபாளம் போன்ற அல்லக்கைகளுக்கு மத்தியில் இந்தியாவுடன் தில்லாக நிற்கும் பூட்டான்..\nவெற்றி பெறுவதற்கு முன்னரே இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஜோ பிடன்...\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள இந்தியர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\n#unmaskingchina சீனாவின் 59 செயலிகள் தடைக்கு உண்மையான கரணம் என்ன.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது.. டிக் டாக் எப்படி உருவெடுத்தது..\nமெடிக்கல் சென்ற நபரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. யார் இவர்..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\n'என்னை காப்பாத்துங்க' வருவாய் ஆய்வாளர் முதலமைச்சருக்கு வேண்டுகோள்..\nசாத்தான்குளம் சம்பவம். சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு.\nஉண்மையை ம���ைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின்\nதந்தை மகன் மரணம்.. காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி, டிஎஸ்பிக்கு உடனடி பதவி.. அதிர்ச்சியில் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-team-complaint-against-bangladesh-players-120021000054_1.html", "date_download": "2020-07-03T13:40:59Z", "digest": "sha1:XG4UZI6FHPZWEGREPHCM62JN4NIOSSQ7", "length": 12710, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோப்பையை வென்றவுடன் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கதேச வீரர்கள்: ஐசிசி கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோப்பையை வென்றவுடன் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கதேச வீரர்கள்: ஐசிசி கண்டனம்\nஅநாகரீகமாக நடந்து கொண்ட வங்கதேச வீரர்கள்\nநேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்து வெற்றி பெற்றவுடன் வங்கதேச அணியினர் மைதானத்துக்குள் நுழைந்து தங்களது வெற்றியை கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களிடம் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது\nஇது குறித்த வீடியோ காட்சிகளை பார்த்த இந்திய அணியின் நிர்வாகிகள் இதுகுறித்து ஐசிடியிடம் புகார் அளித்துள்ளது. ஐசிசி உறுப்பினர்கள் மற்றும் அம்பயர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து வங்கதேச அணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதுகுறித்து வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி இதுகுறித்து கூறியபோது ’வெற்றி உற்சாகத்தில் எங்கள் அணியினர் தவறாக நடந்து கொண்டிருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு க��ட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் கண்டிப்பாக எதிரணியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். எங்கள் அணி வீரர்கள் மைதானத்தில் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nஇருப்பினும் இந்திய அணி நிர்வாகிகள் வங்கதேச அணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் புகார் அளித்து உள்ளதால் அநாகரீகமாக நடந்து கொண்ட வீரர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n கைகலப்பில் முடிந்த உலகக்கோப்பை ஆட்டம்\nயாஷாவி ஜெய்ஸ்வால் – உலகக்கோப்பையின் நம்பிக்கை நட்சத்திரம் \nஉலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஉலகக்கோப்பை இறுதி ஆட்டம் – வங்கதேசத்துக்கு 179 ரன்கள் இலக்கு \nஇந்தியாவில் 20 லட்சம் ஏடிஎம் நெட்வொர்க்: ஃபோன்பே அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/world/176/view", "date_download": "2020-07-03T12:29:31Z", "digest": "sha1:D6T5UUUTNI67UZ7ZONNAOYFHBBRABC3U", "length": 3545, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nமரண தண்டனையை எதிர்கொள்ளும் கனேடியர் ஒருவர் அமெரிக்காவில் கைது.\nமரண தண்டனையை எதிர்கொள்ளும் கனேடியர் ஒருவர் அமெரிக்காவில் கைது.\n2008 இல் இந்தியாவில் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட கனேடியர் ஒருவர், அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் (LOS ANGELES) இல் வைத்து கைது செய்யப்பட்டார் . முன்னாள் சிக்காகோ தொழிலதிபரான இவர் இந்திய பயங்கரவாத குழுவினருக்கு உதவினார் என்றும் , 160 பேரைக் கொன்றார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் இந்தியாவில் மரண தண்டனையை எதிகொள்ளும் ஒரு குற்றவாளி என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் பாகிஸ்தானில் பிறந்த கனடிய குடியுரிமை பெற்றவர் என்றும் இவரது பெயர் தகவுர் ரானா(TAHAWWUR RANA) என்றும் தெரிவிக்கப் படுகிறது. இந்தியாவில் நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒரு 9/11 போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகனடாவிலும் இனவெறி ; வேதனையுடன் ஒப்புக்கொண்ட பிரதமர்.\nவடக்கில் சி��்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க தூ ...\n8 மில்லியன் (800,000) N95 சீன முகக் கவசங்களை கனடிய அரசு இ ...\nஇராணுவத்தினரின் கெடுபிடிகளையும் மீறி சமூக இடைவெளியைக் கடைப ...\nபுதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு; சகலரும் ஒத்துழைப ...\nபுலிகள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர்; இனத்துக்காக இறுதிவரை ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/15153323/1251131/4-age-girl-killed-near-thiruvallur.vpf", "date_download": "2020-07-03T12:54:36Z", "digest": "sha1:NITQNNEXCZGREVAYLPOZO4NEG2Y2HAM6", "length": 7451, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 4 age girl killed near thiruvallur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி அடித்து கொலை- பாலியல் பலாத்காரமா\nதிருவள்ளூர் அருகே 4 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் ‘ஹாலோ பிளாக்’ தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அமீத் தனது மனைவி மற்றும் 4 வயது மகள் ஈசானி ஆகியோருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.\nஇந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.\nநேற்று மதியம் தொழிற்சாலையின் வெளியில் விளையாடச் சென்ற ஈசானி திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை அங்குள்ள முட்புதரில் சிறுமி ஈசானி இறந்து கிடந்தார். அவளது உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. அவளை மர்ம நபர்கள் அடித்து கொன்று இருப்பது தெரிந்தது.\nஇது குறித்து வெள்ளவேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nசிறுமியை நேற்று மதியம் அதே தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 2 தொழிலாளர்கள் வெளியே அழைத்து சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. இருவரும் அமீத்தின் உறவினர்கள் என்று தெரிகிறது.\nசிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் காணப்படுவதால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nபிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் பிடித்���ு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதானியங்கி தெர்மல் ஸ்கேனர் கருவி- பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்\nபில்பருத்தி, ஜாலியூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது\nதியாகதுருகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது\nமுககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post.html?showComment=1546559802058", "date_download": "2020-07-03T14:01:37Z", "digest": "sha1:HWCQ23NDJ47PI6CCGHN6QHOOHXSWNUIK", "length": 29879, "nlines": 328, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: ஒரு பாடலை எப்படிக் கேட்பது?", "raw_content": "\nஒரு பாடலை எப்படிக் கேட்பது\nமுத்தமிழில் ஒரு தமிழ் இசைத் தமிழ். இயல், இசை, நாடகம் என்று சொல்லும்போது, இயலிலிருந்து பிறந்தது இசையென்றும், இசையிலிருந்து வந்தது நாடகம் என்றும் சொல்லலாம். இயலும் இசையும் சேர்ந்ததுதான் நாடகம். பேச்சும் எழுத்தும் இயல் அதாவது கவிதை கட்டுரை கதைகள், நவீனங்கள், பேச்சு, உரை ஆகியவை இயலில் அடங்குபவை. பாடல், இசை, செய்யுள் என்பவை இசையில் உள்ளவை. நாடகம் என்பது தெருக்கூத்திலிருந்து வந்தது. திரைப்படம் என்பது நாடகத்தின் நவீன வடிவம் என்று சொல்லலாம்.\nஇசை, பாடல் என்று சொல்லும்போது அதில் பலவகை இருக்கின்றன. கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை, பக்தி இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை போன்றவை நமக்குத் தெரிந்த சில வடிவங்கள். மேற்கத்திய இசையிலும், பாப், கன்ட்ரி, ஜாஸ், ராக் & ரோல், ரெகே, ராப், ராக், மெட்டல் போன்ற பல வகைகள் இருக்கின்றன.\nஇதில் நமக்குப் பிடித்த ஒன்று திரையிசை, நாடகத்தின் நவீன வடிவம் தான் திரைப்படம் என்று முன்னரே சொன்னேன். முற்கால நாடகங்களில் வசனங்களை விட பாட்டுக்கள் நிறைய இருக்கும். பாடல் வழியாக உரையாடுவது, செய்திகளைச் சொல்வது, காதலை உணர்த்துவது ஆகியவை நடக்குமென்பதால் அது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nஹரிச் சந்திரா, வள்ளி திருமணம். பக்தப்பிரகலாதன் போன்ற இதிகாசக்கதைகள் நாடகத்திலிருந்து திரைப்படமானதால் அம்மாதிரி திரைப்படங்களிலும் பாடல்கள் நிறைய இருந்தன. நாடகங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஆடவும் தெரிந்திருக்க வேண்டும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும், எனவே ஆரம்பக்காலத்தில் திரைப்படங்களிலும் அவரவர் பாடல்களை அவர்களே பாடினார்கள் . S.G. கிட்டப்பா, P.U. சின்னப்பா, T.R. மகாலிங்கம், தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இதற்கு உதாரணம். பிறகு பின்னணிப்பாடகர்கள் வந்தபோது இந்த முறை மாறிப்போனது.\nமைக் இல்லாத காலகட்டங்களில் தெருக்கூத்து மற்றும் நாடகங்களில் பாடுபவர்கள் எல்லா மக்களுக்கும் கேட்க வேண்டுமென்பதால் பெருங்குரலெடுத்து (High pitch) பாடுவார்கள். அதாவது எட்டுக்கட்டை, ஒன்பது கட்டை என்று சொல்வார்கள். சினிமாவிலும் ஆரம்பத்தில் இதுவே பிரதி பலித்தது. பின்னர் அதுவும் மாறி மெல்லிசையாக ஆனது.\nதிரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. 60, 70 பாடல்களிலிருந்து 6, 7 என்று குறைந்து அதன்பின்னர் 5,3,2 என்று குறைந்து விட்டது. வெறும் பாடல்களினால் படங்கள் ஓடியது என்ற நிலைமை மாறி, இந்தப் பாடல் இந்த இடத்தில் தேவையில்லை என்று தோன்றும் வரைக்கும் வந்துவிட்டது.\nஇப்போதுள்ள நாளைய தலைமுறையான சிறுவர் சிறுமியர் மற்றும் இதற்குப்பின் பிறக்கும் பிள்ளைகள் திரையிசையை விரும்பிக் கேட்பார்களா என்பது சந்தேகம் தான்.\nஆனால் நேற்றைய மற்றும் இன்றைய தலைமுறை , M.S. விஸ்வநாதனிடம் ஆரம்பித்து இளையராஜாவிடம் நீண்ட நெடுங்காலம் தஞ்சமடைந்திருந்து பின்னர் A.Rரகுமானை ஆரத்தழுவி அரவணைத்து வாழும் காலமிது. மேடைகளிலும் போட்டிகளிலும் இவை மீண்டும் மீண்டும் ஒலித்து உலகளாவில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.\n“என்னடா நீட்டி முழக்கிக்கிட்டே இருக்க, சீக்கிரம் பாயிண்ட்டுக்கு வாடா பரதேசி”, என்று சொல்லும் உங்கள் குரல் காதில் ஒலிக்கிறது.\nஒரு பாடலை எப்படிக் கேட்பது என்று சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டேன். நான் எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்கன் கல்லூரி இசைக்குழுவில் இருக்கும்போது இளையராஜா கோலோச்சிய காலம்.\n\"என்னடா எண்பதுகளில் தொடக்கம் முடக்கம்ணு சொல்லிக்கிட்டு, ஏன் சரியான ஆண்டை சொல்லிற வேண்டியது தானே\n“யாருன்னு தெரியல ஆனா நல்லாத்தான்யா கேள்வி கேக்கிறிங்க. சரிப்பா சொல்லிர்றேன், 81 ஜூனில் ஆரம்பிச்சு 84 ஏப்ரல்ல என்னோட இளங்கலைய முடிச்சேன்”. இப்ப திருப்த���தானே. வயசைக் கண்டுபிச்சிட்டியோன்னோ\nநாங்கள் புதிதாக பாடல் ஹிட்டானால், அதனை இசைக்குழுவில் பாடுவதற்கு குழுவாக உட்கார்ந்து பயிற்சி செய்து பழகுவோம். அப்போது பாடலை ஒலிக்கவிட்டுக் கேட்போம்.\nமுதலில் என்ன சுருதி என்று பார்ப்போம். அந்த சுதியில் எங்களுடைய பாடகர்கள் பாடமுடியுமா என்று கேட்டு, சிறிதளவு கூட்டியோ அல்லது குறைத்தோ சுதியை அமைத்துக் கொள்வோம். இல்லேனா சுதியே சதியாயிடும். அதற்கப்புறம் என்ன குரல் என்று பார்ப்போம். பொதுவாக யேசுதாஸ், ஜெயச்சந்திரன் போன்ற மலையாளக் குரலில் பாட ஒருவனும், எஸ்பிபி குரலில் பாட ஒருவரும், இளையராஜா குரலில் பாட ஒருவரும், மலேசியா குரலில் பாட ஒருவரும் டி. எம். எஸ் குரலில் பாட இருந்தனர். ஆனால் பெண் குரல்களில் எல்லாப் பாடகிகளுக்கும் ஒரே பெண்தான். பெரும்பாலும், வெளியிலிருந்துதான் கூப்பிடுவோம். மேடைக்கச்சேரிகளில் ஒரு பெண் இருக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியினிமித்தம் பாடுவது அவ்வளவு சிறப்பாய் இல்லா விட்டாலும் வெளியிலிருந்து கூப்பிடுவோம் .அம்மாவால் பத்திரமாய் அடைகாக்கப்படும் ஒரு தளிர் பெண்ணும் கூட வருவாள் .அதோடு அச்சு அசலில் ஜானகி குரலில் பாட அருமையான பையன் ஒருவன் இருந்தான். அவர்கள் பாடலைக் கேட்கும் போது பாடகரின் நுணுக்கம், அணுக்கம், சங்கதி, எந்த இடத்தில் மூச்சை எடுப்பது என்பவற்றைப் பார்த்துக் கொள்வார்கள்.\nகீபோர்டு அல்லது ஆர்கன் வாசிப்பவன் ஆர்கன் லீட் மற்றும் கார்டு புரகெரசன் (chord progression) பார்த்துக் கொள்வான். லீட் கிட்டார் வாசிப்பவன், கிட்டார் லீடு எங்கெல்லாம் வருகிறது என்று கேட்டு வாசித்துப் பழகுவான்.\nஅதுபோலவே பேஸ் கிட்டார், ரிதம் கிட்டார் வருவதை அந்த இருவரும் பார்த்துக் கொள்வார்கள். இளையராஜா பாடல்களில் பேஸ் கிட்டார் இசையே லீட் போல வரும். இதுதவிர புல்லாங்குழல், கிளாரினெட், ஷெனாய், பெல்ஸ், கீபோர்டு லீடு, சின்தசைசர் போன்றவை எங்கெல்லாம் எப்படியெல்லாம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nஇவற்றை முடித்துவிட்டால் ஸ்கின் செக்சன் அதாவது தோல் கருவிகள் எப்படிப் பயன்பட்டிருக்கின்றன என்று கேட்க வேண்டும். டிரம்ஸ், தபேலா, டிரிப்பிள் காங்கோ, தும்பா, கடசிங்காரி, மிருதங்கம், டோலக் , பேங்கோஸ், பம்பை, உடுக்கை ஆகியவையே இவை.\nஇவைகளோடு டைமிங் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என்று சொல்லக்கூடிய தாளம், மொராக்கோஸ், கப்பாஸ், ஜால்ரா டாமரின் போன்ற இசைக்கருவிகளும் எங்கே வருகின்றன என்று தனியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஒருவேளை இதற்காக பாடலைப் பலமுறை கேட்க வேண்டிய திருக்கும், ஒவ்வொரு முறையும் வேறுவேறு கருவிகளையும் கேட்பதற்கு காதுகளை பழக்கப்படுத்த முடிந்தால் மட்டுமே இசையை நன்கு ரசிக்க முடியும்\nஇப்படியெல்லாம்தான் இசை உருவாகிறது. எனவே இனிமேல் ஒரு பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொன்றையும் தனித்தனியாக கவனித்துக் கேட்டுப்பாருங்கள். இன்னும் நன்றாக ரசிக்கலாம். இசை மட்டுமே இசைப்பவர்க்கும் , பாடுபவர்க்கும் , கேட்பவர்க்கும் ஒருங்கே இன்பமளிக்கும் ஒன்று. இசையால் வசமாகா இதயமுண்டோ\nபின்குறிப்பு .வேலைப்பளு மற்றும் விடுமுறை காலங்கள் என்பதால் இந்தப்பக்கம் வரமுடியவில்லை .இனிமேல் பரதேசியின் பிறாண்டல்கள் தொடரும். நண்பர்கள் அனைவருக்கும் என்னுடய இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .\nLabels: அமெரிக்கன் கல்லூரி, இசை, திரையிசை\nஇசையால் வசமாகி சிக்கித் திளைக்கும் அடிமை அடியேன்...\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன்.\nவாழ்த்துகளுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்.\nநீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நான் ரேஸ் கோர்ஸ் காலனியில் இருந்தேன். அங்கு முரளி என்கிற நண்பன் என்னை அவன் குழுவில் பாட அழைத்திருக்கிறான். இந்த சுருதி, தாளம், தொடங்குவது மற்றும் மேடை போன்ற பயங்களால் நான் அவனைக் கண்டாலே பதுங்கி விடுவேன்\nஆஹா தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு நல்ல பாடகனை இழந்துவிட்டதே .\nமெல்லிசை நுட்பங்கள் பற்றி நீண்ட நெடிய ஆனால் எளிய விளக்கங்கள் அருமை. குழுவில் தங்கள் பணி என்னவென்று சொல்லவில்லையே\nநன்றி முத்துசாமி , வெஸ்டர்ன் இசைக்கு கிடாரும் , திரைப்பட இசைக்கு ட்ரிப்பில் காங்கோவும் வாசிப்பேன்\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nமானம் காத்த முல்லைத்தீவு மன்னன் \nராமனாக வாழ்ந்து அனுமாரான குரங்கு \nஅமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா\nஒரு பாடலை எப்படிக் கே���்பது\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simshuba.com/product/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B9-1/", "date_download": "2020-07-03T13:48:39Z", "digest": "sha1:MPHCXMMLWFMGVKJZGXOPJAA53EFLSLAO", "length": 1868, "nlines": 42, "source_domain": "simshuba.com", "title": "சாந்தி குஸுமாகர ஸங்கரஹ 1 - Simshuba", "raw_content": "\nசாந்தி குஸுமாகர ஸங்கரஹ 1\nசாந்தி குஸுமாகர ஸங்கரஹ 1 quantity\nசாந்தி குஸுமாகர ஸங்கரஹ 1\nபரிபாஷா. கலசபூஜை, சங்குபூஜை, பீடபூஜை, ப்ராணப்ரதிஷ்டை, ஸமுத்ரஜ்யேஷ்டா, ஸுராஸ்த்வாம், யா:ஸுகந்தா, யா:ப்ராசீ, பொதுவான கிரியைகள், விநாயகர் ப்ரதிஷ்டை, காகமலதோஷ நிவாரக சாந்தி, அஸ்வத்த ப்ரதிஷ்டை / உபநயனம் / விவாஹம், நாகர் ப்ரதிஷ்டை, ஸந்தாநகோபால ஹோமம், ஸந்தாந பரமேஸ்வர மந்த்ரம், நாளவேஷ்டந சாந்தி, அப்தபூர்த்தி சாந்தி\nசாந்தி குஸுமாகர ஸங்கரஹ 6\nக்ரந்த புஷ்ப மாலா 2\nக்ரந்த புஷ்ப மாலா 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3497", "date_download": "2020-07-03T13:50:29Z", "digest": "sha1:MRIY5WZ4GR6TJG7RVEEU6VIWKGKETOC4", "length": 12104, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Karpamum Pathugaapana Marunthugalum - கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் » Buy tamil book Karpamum Pathugaapana Marunthugalum online", "raw_content": "\nகர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும் - Karpamum Pathugaapana Marunthugalum\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், ஆலோசனைகள்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 உணவும் ஆங்கில மருந்துகளும்\nஉங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் , பாரம்பரிய வைத்தியம், என்று கூறும் பல்வேறு மருத்துவங்களும், மருந்துகளைக் குறிக்கும். மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் மக்களுக்கு சரியான தகவங்களைத் தராமல் மூடி மறைக்கின்றன. மருத்துவத்திற்கு 'மூகமூடி தேவையில்லை. இத்தருணத்தில் நோயிலிருந்து கர்பணியைக்காக்கவும் வேண்டும். அவள் உட்கொள்ளும் மருந்துகளால் அவளுக்கும் வளரும் சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படாமலும் காக்க வேண்டும். முள்ளில் விழுந்த 'பட்டுச்சேலையை கிழிக்காமல் மெதுவாக எடுப்பது போல, இதனைச் செய்ய வேண்டும். எனவே , கர்பிணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்துகளையும் காக்க வேண்டும். எனவேதான் கர்பிணிகள் கண்டிப்பாக சுய சிகிச்சையில் ஈடுபடுத்தக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி தான் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். அதே போன்றே கர்பிணியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு நோய்களுக்கும், எந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் எதைக்கொடுக்க கூடாது. எதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் போன்ற தகவல்களைத் திரட்டி நூலாக்கித் தந்துள்ளோம். கர்ப்பமான, ஆகப்போகும் பெண்கள் அனைவருக்கும் இந்த நூல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.\nஇந்த நூல் கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும், டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.2 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 2\nபாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 6\nசாதனைச் சிறுவர்கள் - Sathanai Siruvargal\nகுழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum\nஇதய நோயாளிகளுக்கான உணவும் உணவுமுறைகளும்\nபெண்களின் தாம்பத்யப் பிரச்னைகளும் ஆலோசனைகளும் - Pengalin Thaambathiya Prachanaigalum Aalosanaigalum\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 5\nஉணவும் ஆங்கில மருந்துகளும் - Unavum Angila Marunthugalum\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஅனுபவ சித்த வைத்திய சிந்தாமணி - Anupava Sidda Vaithiya Sinthamani\nஆரோக்கிய வாழ்வு பெற உணவும் உடற்பயிற்சியும்\nமருந்தில்லா மருந்து ரெய்கி - Marundhilla Marundhu Reiki\nஉணவுப் பொருள்களின் மருத்துவப் பயன்கள்\nகுழந்தை வளர்ப்பு முறைகள் - Kuzhanthi Valarappu Muraigal\nஉடலை ஓம்பும் நெறிகள் - Udalai Ombum Nerigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase\nமுத்த வைப்பு தீர்மானம் - Mutha Vaippu Theermanam\nவாஸ்து புருஷனின் மனையடி சாஸ்திரம்\nஅப்துல்கலாம் சிந்தனைகளும் வரலாறும் - Abdulkalaam Sinthanaigalum Varalaarum\nஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்\nஶ்ரீ ராகவேந்திரர் சிந்தனைகளும் வரலாறும்\nஆயுள் விருத்தியாகும் மந்திரங்கள் - Ayul Viruthiyagum Manthirangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2426", "date_download": "2020-07-03T12:35:41Z", "digest": "sha1:ECMHCCSQZXRTXSJZIK62PKV5GHVFTIFA", "length": 7156, "nlines": 55, "source_domain": "yarljothy.com", "title": "திருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்!", "raw_content": "\nYou are here: Home » இலங்கை » திருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்\nதிருகோணமலையில் கைகலப்பில் மூவர் காயம்\nதிருகோணமலை – பாலையூற்று பகுதியில் நேற்று இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காதல் பிரச்சினையால் இரண்டு க��ழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயங்களுக்குள்ளான மூவரும் உவர்மலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 24,25 மற்றும் 22 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nதொலைக்காட்சியால் பறி போன மாணவியின் உயிர்\nதேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n எச்சரித்த கருணா - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nஇலங்கையில் வரலாற்றில் இல்லாதளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை\nநபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொழும்பில் முடக்கப்பட்ட பகுதி\n13 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை அதிபர் கைது\nநான் சரியில்லை என உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அவரை தெரிவு செய்யுங்கள்\nசுதந்திரக்கட்சியை கைப்பற்றும் தேவை பொதுஜன பெரமுனவுக்கு இல்லை\nபிரதமரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்ட துறைமுக பணியாளர்களின் போராட்டம்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில்\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 755 views\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 605 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 474 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=9527", "date_download": "2020-07-03T13:49:57Z", "digest": "sha1:RI5LJM6EAIVU5UO26BTDNMZCUBEVCDSA", "length": 4732, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "பவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம் Bhavutham: Ariya-Thravidap Perriyan Thodakam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்\nபவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்\nஅது ஒரு பொடா காலம்\nநீ இன்றி அமையாது உலகு\nநேருவின் ஆட்சி : பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nஅறிவுக்கு விருந்தாகும் கிரேக்க நாடோடிக் கதைகள்\nபவுத்தம்: ஆரிய-திராவிடப் போரின் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=4%205707", "date_download": "2020-07-03T12:50:58Z", "digest": "sha1:7AHJY7RFO76YATV5KJ4RHKNKGR4PPUKE", "length": 9798, "nlines": 148, "source_domain": "marinabooks.com", "title": "மனவயல் Manavayal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மா.கோவிந்தசாமி - முனியம்மாள் இணை ய ருக்குத் தலை மகனாய் பிறந்தவர் மருதம் கோமகன். இவர் எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (பொருள்), எம்.எட்., எம்.ஃபில்., ஆகிய பட்டங்களைப்\nபெற்றவர். பள்ளிக் கல்வித் துறையில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.இவர் இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக் கழத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். முதுகலையில் சென்னை மாநிலக்கல்லூரியில் முதல் மாண வராகத் தேறியவர். தமி ழறி ஞர் மு.வை.அரவிந்தன் அவர்களிடம் பாடமும், நற்பண்புகளும் கற்றவர். த மி ழ்ப் பேராசிரியர்கள், முனைவர் ம.ரா.தமிழரசி, முனைவர் மின்னூர் சீனிவாசன், முனைவர் மு.சுதந்திரமுத்து, முனைவர் ந.முத்துச்சாமி, மு ைன வர் இ.ம ைற ம ைல, கவிஞர் மு. மேத்தா முதலானவர்களிடம் தமிழ்க்கல்வியும், நல்லற���வும் கற்றவர்.தமிழ் இலக்கியங்களைப் புதுமையான முறையில் கற்பதும், ஆராய்வதும் இவர் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்டவர். இவரின் ஆய்வுக்கட்டுரைகள் பல தமிழ் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇலக்கணக் களஞ்சியம் தமிழ் இலக்கணம் வினா - விடை\nஇலக்கணக் களஞ்சியம் தமிழ் இலக்கணம் வினா - விடை\n{4 5707 [{புத்தகம் பற்றி
கிருட்டிணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மா.கோவிந்தசாமி - முனியம்மாள் இணை ய ருக்குத் தலை மகனாய் பிறந்தவர் மருதம் கோமகன். இவர் எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (பொருள்), எம்.எட்., எம்.ஃபில்., ஆகிய பட்டங்களைப்
பெற்றவர். பள்ளிக் கல்வித் துறையில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.இவர் இளங்கலைத் தமிழ் இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக் கழத்திலேயே முதல் மாணவராகத் தேறியவர். முதுகலையில் சென்னை மாநிலக்கல்லூரியில் முதல் மாண வராகத் தேறியவர். தமி ழறி ஞர் மு.வை.அரவிந்தன் அவர்களிடம் பாடமும், நற்பண்புகளும் கற்றவர். த மி ழ்ப் பேராசிரியர்கள், முனைவர் ம.ரா.தமிழரசி, முனைவர் மின்னூர் சீனிவாசன், முனைவர் மு.சுதந்திரமுத்து, முனைவர் ந.முத்துச்சாமி, மு ைன வர் இ.ம ைற ம ைல, கவிஞர் மு. மேத்தா முதலானவர்களிடம் தமிழ்க்கல்வியும், நல்லறிவும் கற்றவர்.தமிழ் இலக்கியங்களைப் புதுமையான முறையில் கற்பதும், ஆராய்வதும் இவர் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொண்டவர். இவரின் ஆய்வுக்கட்டுரைகள் பல தமிழ் ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=18308", "date_download": "2020-07-03T12:41:21Z", "digest": "sha1:TXCWI5GC74HNCAG2XQP6BQFOHITPAQEV", "length": 18206, "nlines": 74, "source_domain": "puthithu.com", "title": "இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை\nமு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும் இடையிலான பிரச்சினை போல் சிலர் கருதவும், காட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படியல்ல.\nமுஸ்லிம் சமூகத்தினால் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட, ஓர் அரசியல் இயக்கத்தை வைத்துக் கொண்டு, அதன் தலைவரும் பிரதிநிதிகளும் எவ்வாறெல்லாம் மக்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சிகளாகவே, மு.கா. தவிசாளர் பசீர் வெளியிட்டு வருகின்ற அந்தரங்க ஆதாரங்களைக் காண முடிகிறது.\nஎனவே, இவை குறித்து ஒரு பொறுப்புள்ள ஊடகமாக – மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒரு சமூகத்தையே அரசியலின் பெயரால் ஏமாற்றிய துரோகிகளை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. எனவே, இது குறித்து தொடர்சியாக நாம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்காக நாம் பல்வேறு விதமான தேடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். அதன் முதல் முயற்சியே இதுவாகும்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலம். ஐ.ம.சு.முன்னணியின் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவும், அன்னச் சின்னத்தில் பொது வேட்பாளராக மைத்திரபால சிறிசேனவும் களமிறங்கியிருந்தனர். அரசியல் அரங்கில் செயற்பட்டுக் கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் எந்த வேட்பாளருக்கு தமது ஆதரவு என்கிற நிலைப்பாட்டினை அநேகமாக அறிவித்திருந்தன. ஆனால், அந்த முஸ்லிம் கட்சி மட்டும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கே அந்தக் கட்சியின் தலைவர் எண்ணியிருந்தார்.\nஇந்த நிலையில், கட்சியின் உயர்பீடத்திலுள்ளவர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் தலைவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மனமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கின. அதற்கான பொறுப்பு கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்குப் பிராந்திய தளபதியுமானவரிடம் வழங்கப்பட்டது. இதற்காக, பெரும் தொகைப் பணமும் அள்ளி இறைக்கத் தயாராக இருந்தது.\nஅந்தக் கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் 05 பேர், பம்பலப்பிட்டியிலுள்ள ‘பேர்ல் கிராண்ட்’ நட்சத்திர ஹோட்டலில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்கான தலைவரின் முடிவுக்கு முட்டுக் கொடுப்பதற்குரிய வாக்குறுதி, இந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பெறப்படுகிறது. இவர்களும் ‘ஆம்’ என்கிறார்கள். அதற்கான பரிசுகளில் ஒன்றாகத்தான், ‘பே��்ல் கிராண்ட்’ ஹோட்டல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.\nஅந்த ஹோட்டலில் என்னதான் நடந்தது. தவிசாளர் பசீர் தனது பேஸ்புக் பக்கத்தில் அதை விபரிக்கின்றார். “அரசியல் முடிவுகளை மேற்கொள்ளும் அவசிய தருணங்களில், நமது பண்டமாற்றுப் பதவிப் பணக்காரர் பில் செலுத்த, கூட்டமாக நம் பிராந்தியப் பிரதிநிதிகள் குடியும் கூத்தியுமாக குதூகலித்தனர்” என்று, அந்த துரோகத்தை பசீர் அம்பலப்படுத்தியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதென முஸ்லிம் சமூகமே முடிவு செய்திருந்த அந்தத் தருணத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த கட்சித் தலைவருக்கு முட்டுக் கொடுப்பதற்காக, கிழக்கின் அந்த 05 மக்கள் பிரதிநிதிகளும் விலை கொடுத்து வாங்கப்பட்டார்கள். அந்த 05 பேரில் அதிகமானோர் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து வந்தவர்கள்.\nஅந்த நாட்களில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் அநேகமானோர் கொழும்பிலேயே தங்கியிருந்தனர். கட்சியினுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் கொழும்பிலுள்ள ஒரு ‘லொட்ஜ்’ இல்தான் தங்கிருந்தார். அப்போதெல்லாம்; “நமது கட்சி – மைத்திரிக்குத்தான் ஆதரவு வழக்க வேண்டும்” என்று, அந்த மூத்த தலைவர் அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில், ‘லொட்ஜ்’ இல் தங்கிருந்தால் செலவாகிறது என்று, மூத்த தலைவர் பலரிடமும் கூறிக் கொண்டிருந்த வேளையில், அவரையும் ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலுக்கு வருமாறு அழைப்பு வந்தது. அவரும் அங்கு சென்று ஓர் இரவு மட்டும்தான் தங்கினார். மறுநாள் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவரைச் சந்தித்த மூத்த தலைவர்; “மஹிந்தவுக்கு இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து வெல்லுவது கஷ்டம். சிங்கள மக்கள் எல்லோரும் மஹிந்தவுக்குத்தான் ஆதரவு போல் தெரிகிறது. எனவே, நமது கட்சியும் மஹிந்தவை ஆதரிப்பதுதான் சரியாகும்” என்றார். ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலின் ஒற்றை இரவு, மூத்த தலைவரை இப்படி மாற்றியிருந்தது.\n‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலில் தங்கியிருந்த கிழக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகள் 05 பேரும் மது அருந்தினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பெண்களுடன் உல்லாசித்தார்கள் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.\nமு.கா. தவிசாளரின் ‘பேஸ்புக்’ பதிவு மொழியில் சொன்னால்; குடியையும், கூத்திகளையும் அனுபவித்து விட்டு, கட்சியின் உயர்பீடத்து அந்த 05 பிரதிநிதிகளும் வந்தார்கள். அப்போது, ‘எந்த வேட்பாளருக்கு கட்சி ஆதரவளிப்பது’ என்கிற வாதப் பிரதிவாதம் ஆரம்பித்தது. அப்போது, அங்கிருந்த நேர்மையான சில உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ செய்த அநியாயங்களைச் சொல்லி, மைத்திரிக்கே நமது கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என்றார்கள். அப்போது ‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டலில் தங்கியிருந்த அந்த 05 பேரில் ஒருவர் எழுந்தார். “நமது கட்சி மஹிந்தவுக்கே ஆதரவு வழங்க வேண்டும்” என்றார். “மைத்திரிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பவர்கள் அதற்குரிய விஞ்ஞானபூர்வ விளக்கத்தினை முன்வைக்க வேண்டும்” என்று உரத்துப் பேசினார். இப்படி அவர் கூறியமை, அப்போதே ஊடகங்களில் வெளியாகியிருந்தது.\nஎவ்வாறாயினும், மைத்திரிக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் கட்சியின் செயலாளர் நாயகம் ஒற்றைப் பிடியாக நின்றார். “நீங்கள் வராவிட்டாலும், மைத்திரியின் பக்கம் நான் சென்று விடுவேன்” என்று செயலாளர் நாயகம் கூறினார். முஸ்லிம் மக்களும் மைத்திரியை ஆதரிக்கும் முடிவை எடுத்தனர். கடைசியில், தபால்மூல வாக்குகளும் அளிக்கப்பட்ட பின்னர், கட்சியின் தலைவர் ஒருநாள் மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதாக, கனத்த மனதுடன் அறிவித்தார்.\n‘பேர்ல் கிராண்ட்’ ஹோட்டல் கதை, இத்துடன் முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் தலைவர் போட்ட கூத்தால், ஒரு குடும்பம் பிரிந்த கதையும் இருக்கிறது.\nபின்னொரு நாளில் அந்தக் கதையுடன் சந்திப்போம்.\nதவிசாளர் பசீரின் பேஸ்புக் பதிவுகள்:\nபேர்ல் கிராண்ட் ஹோட்டல் உள்ளும், புறமும்:\nTAGS: பசீர் சேகுதாவூத்பேர்ல் கிராண் ஹோட்டல்மு.காங்கிரஸ்ரஊப் ஹக்கீம்\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ள���ாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/is-the-coronavirus-virus-the-ipl-s-match-rival-fans-mess-120030600076_1.html", "date_download": "2020-07-03T13:56:42Z", "digest": "sha1:G5QNKNIZWLRHZC2STRLD3Z4RHA5UT26T", "length": 13186, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ ? ரசிகர்கள் குழப்பம் ! | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ \n’ஐபிஎல் ’போட்டிக்கு வில்லன் ஆனதா ’கொரோனா வைரஸ்’ \nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 30 ஆக இருந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும்வரை மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் மார்ச்சில் துவங்கும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடமும் நடப்பதாக அறிவிப்புகள், பல்வேறு அணிகள் பங்கேற்கும் அட்டவணைகள் வெளியானது.\nஅண்மையில் தோனி, சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கல் அதிகரித்துள்ளதால், இம்முறை போட்டிகள் நடக்குமா என்று குழப்பம் உருவாகியுள்ளது. மேலும், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாடும்போது அவர்களுக்கு, கொரானா வைரஸ்தொற்று ஏற்பட்டாலோ அல்லது, பாதியிலேயே அந்த விளையாட்டை கைவிடுவது போன்றவற்றை எதிர்கொள்���து போன்ற சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பிசிசிஐயின் தலைவர் கங்குலி இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள்வெளியாகிறது. மேலும், விளையாட்டுத்துறை அமைச்சகத்திடமும் பிசிசிஐ இதுகுறித்து பேசி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.\nஇந்தப் போட்டி நடக்குமா என்பது குறித்து ஐபிஎல் நிர்வாகம் முறையான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியான பின் தான் ரசிகர்களின் குழப்பம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசீனாவில் திடீரென குறைந்த கொரோனா வைரஸ்: இதுதான் காரணம்\nகொரோனா வைரஸ்: கைகுலுக்கும் பழக்கம் எங்கிருந்து வந்தது\nகொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பான பாதிப்பு\nகொரொனாவால் எந்த தடையும் இல்லை – திட்டமிட்டபடி நடக்கும் ஐபிஎல் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/AlvaroMolina", "date_download": "2020-07-03T14:05:36Z", "digest": "sha1:5POOSBY4PEHMJSJ23Q7DLDZ43KIOQL3I", "length": 8230, "nlines": 80, "source_domain": "ta.wikinews.org", "title": "AlvaroMolina இற்கான பயனர் பங்களிப்புகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nFor AlvaroMolina உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிசெய்திவிக்கிசெய்தி பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n03:42, 8 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +1‎ சி விக்கிசெய்தி:கட்டுரை எழுதுதல் ‎ 27.62.241.37 (பேச்சு) செய்தத் தொகுப்புகள் நீக்கப்பட்டு Selvasivagurunathan m இன... தற்போதைய\n18:42, 14 சூன் 2017 வேறுபாடு வரலாறு +469‎ விக்கிசெய்தி:சமுதாய வலைவாசல் ‎\n07:00, 12 சூன் 2017 வேறுபாடு வரலாறு -91‎ சி பெரியார் பல்கலைக்கழகத்தில் குடும்ப மனநலம் ஆற்றுப்படுத்துதல் தேசியப் பயிலரங்கம் ‎ removed Category:பெரியார் பல்கலைக்கழகம் using HotCat\n07:00, 12 சூன�� 2017 வேறுபாடு வரலாறு -39‎ சி ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது ‎ removed Category:போர் using HotCat\n06:58, 12 சூன் 2017 வேறுபாடு வரலாறு -151‎ யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் 21 புதிய இடங்கள் சேர்ப்பு ‎ -பகுப்பு:கிரிபட்டி; -பகுப்பு:மார்ஷல் தீவுகள்; -பகுப்பு:ஜோர்ஜியா (நாடு) using HotCat\n06:57, 12 சூன் 2017 வேறுபாடு வரலாறு -45‎ சி மும்பை தாக்குதலில் அஜ்மல் கசாப் குற்றவாளி எனத் தீர்ப்பு, தண்டனை இன்று அறிவிப்பு ‎ removed Category:மும்பை using HotCat\n06:56, 12 சூன் 2017 வேறுபாடு வரலாறு -149‎ வார்ப்புரு:கண்டங்கள் ‎ தற்போதைய\n06:55, 12 சூன் 2017 வேறுபாடு வரலாறு -63‎ சி இந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு ‎ removed Category:விக்கிமீடியா using HotCat\n15:23, 9 சூன் 2017 வேறுபாடு வரலாறு +424‎ விக்கிசெய்தி:சமுதாய வலைவாசல் ‎\n15:06, 9 சூன் 2017 வேறுபாடு வரலாறு +857‎ விக்கிசெய்தி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் ‎ →‎நடப்பு வேண்டுகோள்கள்: +1 தற்போதைய\nAlvaroMolina: பயனர்வெளி பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை1 · தொகுப்பு எண்ணிக்கை2 · தொடங்கிய கட்டுரைகள்1 · தொடங்கிய கட்டுரைகள்2 · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/26818-709.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-03T12:29:43Z", "digest": "sha1:BVBMJ3SP4AT2LTVA42VXC3ISPKNBKM75", "length": 13164, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 100 பேர் மாயம் | இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 100 பேர் மாயம் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, ஜூலை 03 2020\nஇந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 100 பேர் மாயம்\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 100 பேர் மாயமானதாக தெரியவந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து பஞ்சங்கிரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமீட்பு பணியின்போது மண்ணில் புதையுண்டிருந்த 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகவும், சுமார் 100 பேர் மாயமானதாகவும் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வ��ாமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை:...\nவெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு...\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள்...\nசீனா மீது டிஜிட்டல் தாக்குதல்; நாம் 20...\nஊரடங்குக்குத் தமிழ்நாடு விடை கொடுக்கட்டும்\nதேசிய மருத்துவர்கள் தினம்: மனிதகுல சி(த்தர்)ற்பிகள்\nகான்பூரில் 8 போலீஸாரை பலியாக்கிய ‘உ.பி. டான்’ விகாஸ் துபே: 19 வருடங்களுக்கு...\nசத்துணவு வழங்க இயலாத நிலை: உலர் பொருட்களாக மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு...\nமதுரையில் கரோனா சிகிச்சைக்காக 1000 படுக்கை வசதியுடன் தற்காலிக அரங்கு: நோயாளிகள் அதிகரிப்பதால் ஏற்பாடு\nஅட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி\nஜப்பானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 53,000 பேர் பாதிப்பு\nநேபாள பிரதமர் சர்மாவுக்கு ஆளும் கட்சியில் நெருக்கடி: அதிபர் பித்யா தேவியுடன் நேரில்...\nஈரானில் கரோனா பலி 11,000-ஐ கடந்தது\n'சூர்யவன்ஷி' இணை தயாரிப்பாளராக இருந்த கரண் ஜோஹர் விலகலா\nஇந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் இல்லை: இரு நாடுகளில் எங்கே நடத்தப்போகிறது பிசிசிஐ\nரயில்கள் தனியார்மயம்: ஏழைகளின் உயிர்நாடியைப் பறிக்கிறீர்கள் -மக்கள் பதிலடி கொடுப்பார்கள்; மத்திய அரசுக்கு...\nஅக்‌ஷய் குமாருக்கு நாயகியாக வாணி கபூர் ஒப்பந்தம்\nஇந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: காஷ்மீர் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்\nபுதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்பெக்டர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1lux1", "date_download": "2020-07-03T13:37:55Z", "digest": "sha1:BDL73OSSRO3URMBVMBCTC5C3SVUI5HPH", "length": 6474, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தென்னிந்தியா வாசக புஸ்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்தென்னிந்தியா வாசக புஸ்தகங்கள்\nதென்னிந்தியா வாசக புஸ்தகங்கள் : இரண்டாம் புஸ்தகம்\nபதிப்பாளர்: மதறாஸ் : மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட் , 1924\nவடிவ விளக்கம் : 64 p.\nதுறை / பொருள் : கல்வி\nகுறிச் சொற்கள் : சிறுகதைகள் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.மதறாஸ்,1924.\n(1924).மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.மதறாஸ்..\n(1924).மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்.மதறாஸ்.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgwOTk3/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-03T13:42:16Z", "digest": "sha1:TYDIE4NJQBTJZFRXORX2D7FNSA3H2BCZ", "length": 7242, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » நக்கீரன்\nதடையை மீறி சனி பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் கைது\nநக்கீரன் 4 years ago\nபதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (23:42 IST)\nமாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (23:42 IST)\nதடையை மீறி சனி பகவ��ன் கோயிலுக்குள்\nநுழைய முயன்ற பெண்கள் கைது\nமகராஷ்டிரம் மாநிலம் அகமத்நகரில் அமைந்துள்ள பழமையான சனிப் பகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற 350 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅகமதுநகர் மாவட்டம், சனி ஷிங்கனபூர் கிராமத்தில் உள்ளது சனி பகவான் கோயில். இங்கு ஐந்து அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன சனி பகவான் சிலை மேற்கூரையில்லாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 'பூமாதா படை' என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு பெண்கள் அமைப்பு, கோயிலுக்குள் சென்று வழிபடுவது என தீர்மானித்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி 'சீல்' வைத்தது. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுமார் 350 பெண்கள் அதன் தலைவர் திருப்தி தேசாய் தலைமையில் இன்று கோயிலுக்குள் செல்வது என தீர்மானித்தனர். பேருந்தில் புறப்பட்ட அவர்களை கோயிலிலிருந்து சுமார் 70 கிமீ முன்பாக சுபா கிராமம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சுபா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nபாகிஸ்தானில் சீக்கிய பயணிகள் சென்ற பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து: 19 பேர் பலியான சோகம்\nபாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல்; 20 பேர் பலி\nஇந்திய - சீன எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று சீனா கருத்து\nலடாக்கின் சீன எல்லையோரத்திற்கு பிரதமர் மோடி பயணம் : மோதலை தூண்டும் செயல்களில் எந்த தரப்பும் ஈடுபட கூடாது என சீனா கண்டனம்\nலடாக் விவகாரம்: சீனாவுக்கு ஜப்பான் எதிர்ப்பு\nலடாக் சென்று வந்த நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசத்தியமங்கலம் அடுத்த குரும்பூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழப்பு\nஉலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நகரங்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது சென்னை\nதமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nஸ்டோக்ஸ் அணி திணறல் | ஜூலை 02, 2020\nஇங்கிலாந்து செல்கிறது இந்தியா * முத்தரப்பு பெண்கள் தொடரில் பங்கேற்க | ஜூலை 02, 2020\nகழுத்தில் கத்தி வைத்த யூனிஸ் கான் * பதறிய கிரான்ட் பிளவர் | ஜூலை 02, 2020\nசவாலில் சாதித்த கோஹ்லி * பாண்ட்யாவை முந்தினார் | ஜூலை 02, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/5371/UCEED_2020_Entrance_Exam_to_Join_IIT_Designing_Degree_Courses!.htm", "date_download": "2020-07-03T13:24:15Z", "digest": "sha1:W5NPMUVLWDY3P7PZDCH7X6Q6DKGAVBV2", "length": 17607, "nlines": 69, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "UCEED 2020 Entrance Exam to Join IIT Designing Degree Courses! | IIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு! - Kalvi Dinakaran", "raw_content": "\nIIT கல்வி நிறுவனங்களில் வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் சேர UCEED 2020 நுழைவுத் தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (Indian Institute of Technology-IIT) கல்வி மையங்கள் இந்தியாவின் பல நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் மும்பை, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜபல்பூர் ஆகிய நகரங்களிலுள்ள கல்வி மையங்களில் இளநிலை வடிவமைப்பு (Bachelor of Design - B.Des) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.\nஇப்பட்டப்படிப்புகளில் சேர தேவையான அகில இந்திய பொது நுழைவுத் தேர்விற்கான (Undergraduate Common Entrance Examination for Design UCEED 2020) அறிவிப்பை, இத்தேர்வை நடத்தும் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology Mumbai) தற்போது வெளியிட்டுள்ளது.\n+2 அல்லது இதற்கு இணையான படிப்பில் அறிவியல், பொருளியல், கலை, மானுடவியல் என ஏதேனும் ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 1.10.1995 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்த பொதுப்பிரிவினரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 1.10.1990 அல்லது அதற்குப்பின் பிறந்த ஆதிதிராவிட, பழங்குடி, மாற்றுத்திறனாளி மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை அடுத்தடுத்த இருமுறை மட்டும் விண்ணப்பிக்கலாம். இதன் மதிப்பெண் ஒரு ஆண்டுக்கு மட்டுமே பயன்படும்.\nஇத்தேர்வு அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், டெல்லி, எர்ணாகுளம், பனாஜி, கௌஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கொல்கத்தா, கோழிக்கோடு, மும்பை, நாக்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 24 நகரங்களில் நடைபெறும். இதைத் தவிர த��பாயிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.\nஇந்த 3 மணி நேரத் தேர்வு ஆங்கிலத்தில் இருக்கும். 300 மதிப்பெண்களுக்கான இத்தேர்வில் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய இரண்டு பிரிவுகள் உண்டு. பகுதி A என்பது 240 மதிப்பெண்களுக்கான 2½ மணி நேர கணினித் தேர்வாகும். இதில் மூன்று பிரிவுகள் உண்டு. பிரிவு-1 நியூமரிக்கலில் விடையளிக்க வேண்டிய பகுதி. இதில் 18 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு மதிப்பெண் குறையாது. பிரிவு-2 சரியான விடை தரும் வினாக்களைக் கொண்டது.\nஇப்பகுதியில் 18 வினாக்கள் இருக்கும். ஒரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் தரப்படும். தவறான விடைக்கு 0.19 மதி்பபெண்கள் குறையும். இப்பகுதியில் விடையில் ஒன்றுக்குமேல் சரியான விடைகள் இருக்கும். பிரிவு-3-ல் ஒரு சரியான விடையுள்ள, சரியான விடையைத் தேர்வு செய்யும்படியான வினாக்கள் இருக்கும். இதில் 32 வினாக்கள் இருக்கும். சரியான விடைக்கு 3 மதிப்பெண்கள். தவறான விடைக்கு 0.71 மதிப்பெண் குறையும். பகுதி B-ல் வரையும் திறனை அறிவதற்கான பகுதியாக வைத்துள்ளனர். இதற்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும்.\nஇப்பட்டப்படிப்புகளில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.uceed.iitb.ac.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியக் குடிமக்களுக்கு இந்திய மையங்களுக்கு (PIU/UCI உட்பட) அனைத்துப் பிரிவு பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.1500, பிற பிரிவினர் ரூ.3000 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nSAARC நாட்டு மாணவர்களுக்கு 200 யு.எஸ். டாலர்கள், SAARC அல்லாத நாட்டின் மாணவர்கள் 325 யு.எஸ்.டாலர்கள் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். துபாயில் தேர்வு எழுத விரும்பும் இந்திய மாணவர்கள் 200 யு.எஸ்.டாலர்களும், SAARC நாட்டின் மாணவர்கள் 200 யு.எஸ்.டாலர்களும், SAARC அல்லாத நாட்டின் மாணவர்கள் 325 யு.எஸ்.டாலர்கள் செலுத்தவேண்டும்.\nதாமதக் கட்டணமாக ரூ.500 செலுத்தி 16.11.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nஅட்மிட் கார்டுகளை 1.1.2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம். 5.1.2020 அன்றைக்குள் தவறுகளைச் சரிசெய்து கொள்ளலாம். தேர்வு 18.1.2020 (சனிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு நடைபெறும்.\nதேர்வு முடிவுகள் 13.3.2020 அன்று வெளியாகும். மேலும் முழு விவரங்களுக்கு http://www.uceed.iitb.ac.in/2020/# என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க ���டைசி நாள் 9.11.2019.\nவடிவமைப்பு முதுநிலைப் பட்டம் படிக்க CEED 2020 பொது நுழைவுத் தேர்வு\nவடிவமைப்புத் துறையில் பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (IIT) முதுநிலைப் பட்டம் படிப்பதற்குப் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அதன்படி Indian Institute of Science (IISC)- பெங்களூரு, IIT-மும்பை, IIT-டெல்லி, IIT-கௌஹாத்தி, IIT-ஹைதராபாத், IIT-கான்பூர், IIT-ஜபல்பூர் ஆகிய இடங்களில் M.Des படிப்பிற்கும், IISC-பெங்களூரு, IIT-மும்பை, IIT-கௌஹாத்தி, IIT-ஹைதராபாத், IIT-கான்பூர் ஆகியவற்றில் Ph.D படிப்பிற்கும் பொது நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வை IIT மும்பை நடத்துகிறது.\nபட்டப்படிப்பு/பட்டயம்/GD Arts டிப்ளமோ படித்தவர்களும் M.Des படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலைப் பட்டம் படித்தவர்கள், தற்போது இறுதி ஆண்டு படித்துக்கொண்டுள்ளவர்கள் Ph.D-க்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு 18.1.2020 காலை 10 மணிக்கு நடைபெறும். தேர்வில் பகுதி A, பகுதி B என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. இரண்டு பிரிவுகளுக்கும் மாணவர்கள் விடையளிக்க வேண்டும். பகுதி A காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், பகுதி B காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெறும். பகுதி A கணினி வழித் தேர்வாகும். இதில் ஒன்றுக்கு மேலான விடைகள் கொடுக்கப்பட்டு, சரியான ஒரு விடை தேர்வு செய்யும்படியும், நியூமரிக்கல் விடை என்ற வினாக்கள் இருக்கும்.\nஇவை மாணவர்களின் விஷ்வல், ஸ்பேஷியல் எபிலிட்டி, சுற்றுப்புற அறிவு, சமூக உணர்வு, அனாலிட்டிக்கல், லாஜிக்கல் ரீசனிங், மொழி, கவனித்தல், வடிவமைப்புத்திறன், எழுதும் திறன் இவற்றைச் சோதிக்கும் நுண்ணறிவு வினாக்கள் இருக்கும்.\nபகுதி B-ல் வினாக்கள் கணினியில் காண்பிக்கப்படும். விடையைத் தாளில் எழுத வேண்டும். விடைத்தாள் தொகுப்பு தேர்வில் தரப்படும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.ceed.iitb.ac.in என்ற இணையம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பெண்கள் ரூ.1300, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.1300, மற்ற பிரிவினர் ரூ.2600 செலுத்த வேண்டும்.\nதாமதக் கட்டணம் ரூ.500 செலுத்தி 16.11.2019 வரை விண்ணப்பிக்கலாம். அட்மிட் கார்டு 1.1.2020 முதல் பதிவிறக்கம் செய்ய இயலும். மேலும் முழு விவரங்களையும் www.ceed.iitb.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 9.11.2019\nJIPMER-லும் மருத்துவம் படிக்க NEET தேர்வு\nகட்டடக்கலை பட்டம் படிக்க NATA 2020 திறனறி தேர்வு\nமத்திய அரசுப் பணியில் சேர SSC தேர்வு\nதேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர CLAT 2020 பொது நுழைவுத் தேர்வு\n2020 சிவில் சர்வீஸ் தேர்வுகள் அறிவிப்பு\nஒருங்கிணைந்த அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர IISER APTITUDE TEST 2020\nஅறிவியல் துறையில் ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டம் படிக்க NEST 2020 நுழைவுத் தேர்வு\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ தேர்வுத் தேதி அறிவிப்பு\nஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டம் படிக்க NCHMCT JEE 2020 நுழைவுத்தேர்வு\nமுதுநிலைத் தொழில் படிப்புகளில் சேர TANCET 2020 நுழைவுத்தேர்வு\nபட்டதாரிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் பேராசிரியர் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-07-03T13:38:02Z", "digest": "sha1:4ZBP6CGP5STKCI7QZUGXTCEBTKREAFIP", "length": 14060, "nlines": 200, "source_domain": "moonramkonam.com", "title": "கனிமொழி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nTagged with: அகமது பட்டேல், கனிமொழி, கலைஞர், சோனியா, ப.சிதம்பரம், ப்ரணாப் முகர்ஜி, ராசா, ஸ்டாலின்\nப. சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டுக்குப் போன [மேலும் படிக்க]\nகனிமொழி திமுக வின் உப தலைவர் – பதவி கிடைக்குமா மகளுக்கு\nகனிமொழி திமுக வின் உப தலைவர் – பதவி கிடைக்குமா மகளுக்கு\nகனிமொழிக்கு கட்சியில் ஒரு முக்கியப் பதவியைப் [மேலும் படிக்க]\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ ஆட்சியா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, jeyalalitha, karunanidhi, கனிமொழி, கருணாநிதி, சோனியா, ஜெ, ஜெ ஆட்சி, ஜெயலலிதா, ஜெயலலிதா ஆட்சி, பால், மன்மோகன், ராசா\nஊழலில் சிறந்தது கருணாநிதி ஆட்சியா ஜெ [மேலும் படிக்க]\nTagged with: அரசியல், அழகிரி, கட்சி, கனிமொழி, கருணாநிதி, கை, செய்திகள், மீன், ஸ்டாலின்\nஅரசியல்: திகார் செய்திகள்: 1. கனிமொழிக்கு [மேலும் படிக்க]\nசினிமாவாகும் ஸ்பெக்ட்ரம் நீரா ராடியாவாக லட்சுமிராய்\nசினிமாவாகும் ஸ்பெக்ட்ரம் நீரா ராடியாவாக லட்சுமிராய்\nTagged with: அனுஷ்கா, அம்மா, ஊழல், கனிமொழி, கமல், கவர்ச்சி, கை, சினிமா, டிவி, நடிகை, நடிகைகள், பட்ஜெட், பாலா, பால், வம்பு, விக்ரம், விஜய்\n1. சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்த [மேலும் படிக்க]\nதி.மு.க வினர் கைது பழியா\nதி.மு.க வினர் கைது பழியா\nTagged with: ADMK, DMK, DMK ARREST, அதி.மு.க, அனந்துவின் விமர்சனங்கள், அரசியல், அழகிரி, கட்சி, கனிமொழி, கை, ஜெயலலிதா, தி.மு.க, பாலா, மதுரை, வடிவேலு, ஸ்டாலின்\nகடந்த இருபது ஆண்டு [மேலும் படிக்க]\nகலைஞர் குடும்ப சொத்து மதிப்பு – த அதர் சைடு வெளியீடு – அதிர்ச்சியில் மன்மோகன்\nகலைஞர் குடும்ப சொத்து மதிப்பு – த அதர் சைடு வெளியீடு – அதிர்ச்சியில் மன்மோகன்\nTagged with: அமெரிக்கா, அம்மா, அழகிரி, கனிமொழி, கருணாநிதி, கை, சென்னை, ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ், த அதர் சைடு, த அதர் சைட், பால், மதுரை, மன்மோகன், ஸ்டாலின்\nகலைஞர் குடும்ப சொத்து மதிப்பு – [மேலும் படிக்க]\nஜான் பாண்டியனுடன் கை கோர்க்கும் திருமாவளவன்\nஜான் பாண்டியனுடன் கை கோர்க்கும் திருமாவளவன்\nTagged with: அஜித், அம்மா, அரசியல், கட்சி, கனிமொழி, கை, சசிகலா, சோனியா, ஜெயலலிதா, டாக்டர், தமிழர், தலைவர், திருமா, திருமாவளவன், நெல்லை, பாலா, மீன், ராகு, ராசா, விஜய், வீடியோ\n1. நாடு கடந்த தமிழீழ அரசின் [மேலும் படிக்க]\nசபாநாயகர் அனுமதியோடு அழகிரியின் அரெஸ்ட்\nசபாநாயகர் அனுமதியோடு அழகிரியின் அரெஸ்ட்\nTagged with: அம்மா, அரசியல், அரெஸ்ட், அழகிரி, ஊழல், எதிர்கட்சி, கட்சி, கனிமொழி, கருணாநிதி, கை, சென்னை, ஜெயலலிதா, பத்திரிக்கை, பாலா, பால், மதுரை, மத்திய மந்திரி, மன்மோகன், ராகு, வங்கி, வடிவேலு, விமர்சனம், ஸ்டாலின்\n1. அரெஸ்ட் பயத்தில் இருக்கிறாராம், அழகிரி. [மேலும் படிக்க]\nஸ்டாலின் அடித்த திமுக பிரமுகர் \nஸ்டாலின் அடித்த திமுக பிரமுகர் \nTagged with: அரசியல், ஊழல், கட்சி, கனிமொழி, கருணாநிதி, கை, சென்னை, ராசா, வேலை, ஸ்டாலின்\n1. தேர்தல் தோல்வியை அடுத்து தி.மு.க. [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2014/03/", "date_download": "2020-07-03T13:57:30Z", "digest": "sha1:WCJOPN7LNFX3MMZMGH37NQTT75VBGECR", "length": 55814, "nlines": 358, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: March 2014", "raw_content": "\nசாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் பேசிய உரை \nதற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாணமாலை பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு “குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான்”, என்ற தலைப்பில் பேசிய முழு உரையை இங்கு தருகிறேன் .\nகுடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான் \nவாங்க பழகலாம் - தமிழ் பேசி.\nகவிபாடும் - இது பழமொழி.\n1981-ல் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்த்துறைத்தலைவராக இருந்த ஐயா அவர்கள் அன்று எப்படி இருந்தார்களோ, 30 வருடங்களுக்குப்பின்னும் அப்படியே இருக்கிறார். கன்னித்தமிழ் பேசும் கதாநாயகன் அல்லவா. அதனால்தான் அப்படியே இளமை குன்றாமல் இருக்கிறார்.ஐயா வணக்கம்.\nசின்னத்திரையில் சிலிர்த்தவர் இப்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார். எங்கள் ராஜா.\n-எங்கள் குழுவுக்கு இன்று ராஜாவாக வந்திருக்கிறார், நன்றி.\n-நான் உங்கள் மந்திரியாக வந்திருக்கிறேன்.\n-குடும்ப வாழ்வு சுவைப்பது அமெரிக்காவில்தான் என்று கலக்க வந்திருக்கிறீர்கள்.\nஉங்களுக்கு நன்றியோடு Green Card Application வாங்கி வந்திருக்கிறேன். வணக்கம்.\nஅன்றொரு நாள் முண்டாசு கட்டிவந்தான் பாரதி. இன்று சேலைகட்டி வந்திருக்கிறது பாரதி கண்ட புதுமைப்பெண். எங்கள் கண்கண்ட பட்டாசுப் பேச்சாளர் பாரதி பாஸ்கர். அவர்களுக்கும் அவர்கள் குழுவுக்கும் வணக்கம்.ஐயா எதிர்க்கட்சியை மதிக்கும் கட்சி எங்கள் கட்சி.\nபூலோக சொர்க்கமான 2 லட்சம் திருமணங்களை எட்டும் கல்யாண மாலையின் பிதாமகர் புன்னகை மன்னன் மோகன் அவர்களே, மீரா நாகராஜன் அவர்களே, நியுஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் கவிதா, உஷா, அமுதா, அவர்களே அவையோரே பெரியோரே அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கம்.\nபேசி அமர்ந்திருக்கும் திரு.வரதராஜன் என்னுடைய நண்பர்.அம்மா கட்சிக்கு போனால் டாடா sumo கிடைக்கும் என்று நம்பி போய் விட்டார் போல இருக்கிறது. நான் அம்மா என்று சொன்னது பாரதி பாஸ்கர் அவர்களை. நண்பர் வரதராஜன் இந்தியாவிற்கு வராத ராஜன்.பதிநான்கு வருடங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 14 வருடங்கள் இங்கு வாழ்வதை ஏதோ வனவாசம் வந்ததுபோல் செல்கிறார். அது வனவாசமல்ல முற்றிலும் டாலர் பணவாசம் என்பது எனக்குத்தெரியும், அவருக்கும் தெரியும். ஆனால் மறைத்துப் பேசுகிறார்.\nஅவருடைய மனைவி இங்கு இருக்கிறார்கள், வந்திருக்கிறார்கள். மகன், மருமகன் என்று முழுக்குடும்பமும் இங்கே இருக்கிறது. மொத்தக்குடும்பமும் இங்கே இருக்கும்போது, குடும்ப வாழ்வு சுவைப்பது இந்தியாவில் என்கிறார். இவர் எந்தக்குடும்பத்தைப் பற்றி சொல்கிறார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது ஐயா.\nஐயா, ஆண்களில் 2 வகை - மனைவிக்கு அடிமை ஒரு வகை, மனைவியை அடிமைமைப்படுத்துவர் இன்னொரு வகை. நான் இதில் இரண்டாவது வகை. ஐயா, எனக்குத்திருமணமாகி முதல் பத்து வருடங்கள் இந்தியாவில்தான் இருந்தோம். அங்கே இருந்தபோது என்னைப்பற்றி முழுதும் அவளுக்குத்தெரியும். எனக்கு என்ன பிடிக்கும், எதை விரும்பிச்சாப்பிடுவேன்,எது பிடிக்காது, எதற்கு கோபம் வரும் என்று அனைத்தும் தெரியும். ஆனால் எனக்கு அவளைப்பற்றி எதுவுமே தெரியாது. தெரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை. அப்போது ஆணாதிக்க சமுதாயத்தின் மொத்த பிரதிநிதியாய் இருந்தேன் ஐயா.\nஒரு நாள் என் மூத்த மகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது, கால்கள் வீங்கி கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். பாசமாக நான் வளர்த்ததால், மோசமாக வளர்ந்துவிட்டாள் போலிருக்கிறது. தான் குடித்துக்கொண்டிருந்த காஃபியில் சர்க்கரை பற்றவில்லை என்று என்னிடம் கெஞ்சினாள்.நானும் போனால்போகிறது, என்று வேண்டாவெறுப்புடன், அம்மாவுக்குத் தெரியாமல் சமையலறைக்கு சென்றேன். தலையே சுற்றிவிட்டது. எது எந்த இடத்தில் இருக்கிறது என்று மட்டுமல்ல, எது எந்தப் பொருளென்றும் தெரியவில்லை.\nஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து போட்டு எடுத்து கொண்டு வந்து கொடுத்தேன். வாயில் வைத்ததும் வாந்தி எடுத்துவிட்டாள். நான் மசக்கை வாந்தி என்று நினைத்தேன்.\nஅடுத்த கடைசி பகுதி வரும் திங்கள்கிழமை வெளி வரும்\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, சொற்பொழிவு, பேச்சு\nநாக் அவுட் கேமும் கறுப்பசாமிகளும் \nபோன சம்மர்லதான் இந்த விளையாட்டு பிரபலமாச்சு. இப்போ நேத்து, திரும்ப ஒரு சம்பவம் நடந்துபோச்சு. இப்ப விண்ட்டர் கிட்டத்தட்ட முடிஞ்சதால, இந்த விளையாட்டு திரும்ப ஆரம்பிக்கும்போல இருக்கு. ஆட்டைக்கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதை தெரியுமா, அதே கதைதான் இந்த நாக் அவுட் கேம்.\nநியூயார்க் நகரம் அஞ்சு பகுதியாக பிரிக்கப்பட்டிருக்கு. அதை போரோ (Borough) என்று சொல்வாங்க. மேன்ஹாட்டன், புரூக்ளின், பிராங்க்ஸ், குயின்ஸ் & ஸ்டேட்டன் ஐலண்டு ஆகிய அஞ்சுதான் அது. இதுல புரூக்ளின் & பிராங்க்ஸில நம்ம முன்னோடிங்க அதாங்க ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பசாமி சகோதரர்கள் அதிகம். இதுல ஒரு கஷ்டம் என்னன்னா நாம அவுகளை சகோதரரா நெனைச்சாலும், அவுங்க நம்மளை அப்படி நினைக்கிறதில்ல.\nபுரூக்ளினில் தான் (Brooklyn) இந்த விள��யாட்டு பிரபலமாச்சு. கேம்பாய், X Box,வீடியோ கேம்ஸ், செல்போன் கேம்ஸ்னு ஆடி போர் அடிச்சுப்போன நம்ம கறுப்பின பதின் பருவத்தினர் கண்டுபிடிச்ச கேம்தான் \"நாக் அவுட்\".\nஇந்த விளையாட்டோட ரூல்ஸ் ரொம்ப சிம்ப்பிள். ரெண்டு யூத் பந்தயம் கட்டுவாய்ங்க. பார்க்குற முத ஆள அக்கம்பக்கம் யாரும் இல்லன்னா ஒரு கும்மாங்குத்து.. குத்திறது யூத்னாலும், குறைஞ்சது இரண்டு டூத் போயிரும். ஒரே குத்துதான். ஒரே பஞ்ச்சில் எதிர் ஆள் விழுந்துரனும். அப்படி விழுந்தா குத்துனவன் ஜெயிச்சிட்டான். என்னத்த சொல்ல, ஒரே குத்துல வீழ்த்துறதால இதுக்குப்பேர் \"நாக் அவுட்\" (Knock out).\nஇப்ப விளங்கிருச்சா புரூக்ளின்லயும், பிராங்க்ஸ்லயும் நிறைய சம்பவம் நடந்து போச்சு. அப்படியே இது நாடு பூரா பரவி நிறையப்பேர் செத்தும் போயிட்டாங்க.\nஅதனால நான் இந்த கறுப்புசாமி விளையாட்டு வீரர்களுக்கான ஒரு பொதுவான வேண்டுகோள் விடுக்கிறேன்.\nநான் உங்க பக்கமே வரமாட்டேன். தலை வச்சு கூட படுக்க மாட்டேன். அப்படி தப்பித் தவறி வந்துட்டா, இந்தப் போட்டில என்ன பந்தயம் கட்டினீங்களோ, அத ரெண்டு மடங்கா கொடுத்துர்றேன். என்னை விட்டுறுங்க சாமி. பொக்கை வாயில நான் பட்டிமன்றம் பேசமுடியாது. அதோட எனக்கெல்லாம் பெரிய பஞ்ச் தேவையில்ல. ஒத்த விரல் ஆமா ஒத்த விரல் போதும், ஒனக்கு நாக் அவுட், எனக்கு நாக்கு அவுட் ஆயிரும். கொலைப்பழி ஆயிரும் சாமி, என்னைவிட்டுறு.\nஐயா கறுப்பசாமிகளா, உங்க அளவு கறுப்பில்லாட்டியும், நானும் கருப்புதான். (எங்கம்மா மட்டும்தான் அத ஒத்துக்கிரதில்ல)உங்கூர் டிஎன்ஏ உசிலம்பட்டியிலே இருக்கிற டிஎன்ஏ வோட ஒத்துப் போகுதுன்னு கண்டுபிடிச்சிருக்காய்ங்க. எங்கூர் தேவதானப்பட்டி அதுக்குப் பக்கத்து ஊர்தான். நீ என் இனமடா தயவு செய்து என்னை விட்டுவிடுடா. உனக்கு கிடா வெட்டி பொங்கல் போடுறேன் .\nLabels: சிரிப்பு வருது சிரிப்பு வருது, நியூயார்க் பக்கங்கள்\nசிவகங்கை பயணம் பகுதி 3: சிவாலயமும் தேவாலயமும்\nசிவகங்கைக்கு கிழக்கே சுமார் 16 கி,மீ தொலைவில் உள்ளது காளையார்\nகோவில். பாடல் பெற்ற தலமாகிய இந்தக் கோவிலின் மூலவர் பெயர் காளீஸ்வரர். 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், இவரை \"காளை\" என்று குறிப்பிட்டதால், இவர் காளையார் என்று அழைக்கப்பட, இந்தக் கோவில் \"காளையார் கோவில்\" என்று வழங்கப்படுகி��து.\nமுன்னால், கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் கொண்டது. கலை அழகுடன் மிக அழகாக இருந்தது. நடுவில் மண்டபம் கொண்ட ஒரு அழகான தெப்பக்குளம் இருக்கிறது. இதன் பெயர் \"ஆனைமடு\" என்பது. இந்திரனின் வெள்ளை யானையாகிய \"ஐராவதம்\" வந்து இந்தத் தெப்பக்குளத்தை உருவாக்கியது என்ற ஐதீகத்தால் இந்தப்பெயர்.\nஇங்குள்ள மூன்று சந்நிதிகள் இறைவனின் காத்தல், பாதுகாத்தல் மற்றும் முடித்தல் என்ற மூன்று செயல்களைக்குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மூலவருக்கு காளீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் என்ற மூன்று பெயர்களும் சக்திக்கு ஸ்வர்ணாம்பிகை, செளந்தர நாயகி மற்றும் மீனாட்சி என்ற மூன்று பெயர்களும் வழங்கப்படுகின்றன.\nதமிழ் நாட்டுக் கோவில் அமைப்பும் கோபுர அமைப்பும் உலகில் எங்கும் காண முடியாது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த இடம் ஒரு முக்கிய கோட்டையாகும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு இங்குதான் ராஜா முத்து வடுக நாதத் தேவர் உயிரிழந்தார். அதன்பின் மருதுபாண்டியர், ராணி வேலு நாச்சியாருடன் தப்பி ஓட, ஆங்கிலேயப் படைகள் இந்தக் கோவிலைக் கொள்ளையிட்டு 5000 பகோடாக்கள் (தங்கக்காசுகள் )மதிப்புள்ள கோவில் நகைகளைக் கவர்ந்து கொண்டனர். எனவே இந்தக் கோவில் சிலகாலம் மூடப்பட்டுக் கிடந்தது.\nஇது, பின்னர் தேவகோட்டை ஜமீன்தார் அவர்களால் பெரும் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போதிருந்த தேவகோட்டை ஜமீந்தார் AL.AR.RM அருணாச்சலம் செட்டியார் சந்நியாசம் வாங்கி காளையார்கோவில் வேதாந்த மடத்திலேயே தங்கிவிட்டார். பின்னர் அவர் \"ஸ்ரீலஸ்ரீ ஜமின்தார் அருணாச்சல ஞான தேசிக ஸ்வாமிகள்\" என்றழைக்கப்பட்டார். அவருடைய சமாதி அந்த மண்டபத்தின் முன் இருக்கிறது. ஸ்ரீ என்றால் திருமிகு என்று அர்த்தம் ஸ்ரீலஸ்ரீ என்றால் ஆயிரம் திருவுக்குச்சமானம்.\nஇது சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்ததாயினும் அவர்களுடைய அனுமதியின்படி, “தேவகோட்டை ஜமீந்தார் கட்டளை\" என்று ஆரம்பிக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதனை பரம்பரை பரம்பரையாக தேவகோட்டை ஜமீந்தார்கள் நடத்தி வருகின்றனர். தற்போதைய ஜமீந்தார் AL.AR.RM சின்னவீரப்பன் செட்டியார் இந்தக் கட்டளையை கவனித்துவருகிறார்.\nஇந்தக் கோவிலில் தைப்பூச ���ிழாவில் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் விசேஷமானதென்று சொன்னார்கள். ரதத்தையும் பார்த்தபோதுதான், பள்ளியில் \"காளையார் கோவில் ரதம்\" என்ற கோவிமணி சேகரன் எழுதிய சிறுகதையைப் படித்தது எனக்கு ஞாபகம் வந்தது. வைகாசியில் நடக்கும் தெப்பத் திருவிழாவும் புகழ் பெற்றது. காரைக்குடியில் கோவில் பார்க்காத குறையும் நீங்கியது.\nவனராஜூக்கு நன்றி சொல்லி, கோவிலின் முன் விற்ற இளநீரை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம். \"என்ன வனா, மதுரைக்குத் திரும்புகிறோமா\", என்று கேட்டேன். \"போகும் வழியில் இன்னுமொரு இடம் இருக்கிறது. அதனைப் பார்த்துவிடலாம் என்றார். அது எந்த இடம் என்று கேட்டபோது, 19ஆவது நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பேராலயம் இருக்கும் \"இடைக்காட்டூர்\" என்றார். வேண்டாம் என்றா சொல்லப்போகிறேன்.\nகாரை நிறுத்திவிட்டு, சிறிது தூரம் நடந்தால், வருகிறது இடைக்காட்டூர் \"புனித இருதய நாதர் ஆலயம்\". உலகமெங்கிலும் பல கத்தோலிக்க ஆலயங்களைப் பார்த்திருந்தாலும், இந்த கத்தீட்ரல் மிக வித்தியாசமான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இது பிரெஞ்சு தேசத்திலிருந்து வந்த பாதிரியார் ஃபெர்டினாண்ட் செலி S.J.(Father Ferdinand Celle.S.J) அவர்களால் 1894-ல் கட்டப்பட்டது. இது காதிக் (Gothic) கட்டடக்கலையில் கட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் பேராலயத்தின் (Reims Cathedral) அதே வடிவத்தில் கட்டப்பட்டதாகும். இது தேவதைகளால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் 153 ஏஞ்சல் வடிவங்களை இங்கு அமைத்திருக்கிறாராம்.\nஇதில் 200 வகையான செங்கல்கள், ஓடுகள், டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்டெயின் கிளாஸ் என்று சொல்லப்படுகிற வண்ணக்கண்ணாடிகளால் அமைந்த பெரும் ஜன்னல்களும், அவற்றில் வரையப்பட்டிருந்த வெவ்வேறு பைபிள் நிகழ்வுகளும் பிரமிப்பை ஊட்டின. முக்கியமாக அதன் கண்கவர் வண்ணங்கள், சூரிய ஒளியில் தகதகத்தன. உள்ளே ஸ்டக்கோ (stucco) வால் செய்யப்பட்ட புனிதர்கள் மற்றும் ஏஞ்சல்கள் வண்ணமயமாக இருந்தன. குறிப்பாக இயேசு நாதரின் புனித இருதயத்தை சூழ்ந்திருக்கும் அவரின் தந்தை ஜோசப், தாய் மரியாள் சூழ்ந்த இந்தப் புனித குடும்பத்தின் உருவங்கள் தங்க நிற கில்ட்டால் வண்னம் தீட்டப்பட்டு, ஃபிரென்ச் நாட்டின் கலை நுணுக்கத்திற்கு சாட்சி பகர்ந்தன.\nராமநாதபுர வரலாற்றில் இந்த ஆலயம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிழவன் சேதுபதியின் மருமகனான, நமக்கு ஏற்கனவே அறிமுகமான கட்டையத்தேவனை, பாதிரியார் ஜான் டி பிரிட்டோ (St. John de Britto) கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற, கிழவன் சேதுபதி பாதிரியாருக்கு மரணதண்டனை விதிக்கிறான். இந்த நிகழ்ச்சி ஸ்டெயின் கண்ணாடியில் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.\nபின்னர் போப் ஆண்டவர் அவர்களால் உயிர்த்தியாகம் செய்த பாதிரியார் ஜான் பிரிட்டோவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.\nஇந்த ஆலயத்தில் பலிபீடம் (Altar) மிக அழகாக வடிவமைக்கப்பட்டு,கிறிஸ்துவத்தின் மையக் கருப்பொருளான தந்தையாகிய இறைவன், மைந்தனாகிய இறைவன், தூய ஆவியானவரான இறைவன் ஆகிய மூவரும் ஒருவரே என்பதை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பளிச்சிடும் தங்க வண்ணத்தில் சுற்றிலும் ஏஞ்சல்கள் தகதகத்தன.\nஇப்படி ஒரு மூலையில் இப்படி ஒரு பேராலயம் கட்டப்பட்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். தமிழ்நாடு தன்னுடைய உயர்வான செறிவான நீண்ட வரலாற்றில் எத்தனை எத்தனை நுணுக்கங்களையும், ரகசியங்களையும், அதிசயங்களையும் புதைத்து வைத்திருக்கிறது என்பதை நினைத்து அசந்து போனேன்.\nபுன்சிரிப்பு மாறாத வனராஜிக்கு நன்றி சொல்லி, மதுரை வந்து சேர்ந்தோம். இந்ததடவை என் மதுரைப் பயணம் மறக்க முடியாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் கொடுத்தது.\nசிவகங்கை பயணம் முற்றியது .\nவிரைவில் எதிர்பாருங்கள் \"துருக்கி பயணம்\".\nபின்குறிப்பு: குறுகிய காலத்தில் பெருகிய மனதோடு 50,000 ஹிட்கள் பெற உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளங்கனிந்த நன்றிகள்.\nLabels: .பயணக்கட்டுரை, சிவகங்கை பயணம், வரலாறு\nமுத்து காமிக்ஸ்:ஆதலினால் அதகளம் செய்வீர் \nவாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி விரிவாக்கியவர் என் தந்தை. ஆறாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினராகி, வாண்டு மாமா, ஆலந்தூர் கோ.மோகனரங்கம் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அம்புலி மாமா, (வேதாளர்) கல்கண்டு, கோகுலம் (பலே பாலு) மஞ்சரி ஆகிய பத்திரிக்கைகள் பழக்கமாயின.\nகொஞ்சம் முன்னேறி தமிழ்வாணன் அறிமுகமானார். துப்பறியும் சங்கர்லாலை மறக்கமுடியுமா அதன்பின் முத்து காமிக்ஸ். தினமும் அப்பா கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து சேர்த்து வைத்து, தேவதானப்பட்டி மாணிக்கம்பிள்ளை ஏஜென்டிடம் முதலிலேயே சொல��லி வைத்தால்தான் கிடைக்கும். பின்னர் சுஜாதா வந்தார். அப்புறம் ஜெயகாந்தன், சா.கந்தசாமி, லாசாரா, அசோகமித்திரன், கி.ரா.,சுந்தர ராமசாமி, வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், சாரு நிவேதிதா என்று வாசிப்பு பறந்து விரிந்தாலும் இன்று வரை சுவை குறையாமலிருப்பது சுஜாதாவும் முத்து காமிக்சும்தான். இரண்டுமே மறுவாசிப்பிலும் திகட்டாதவை.\nஅந்தச் சமயத்தில் ஆங்கிலப்படங்களே எனக்கு அறிமுகமாகாத போது, படித்த ஒவ்வொரு முத்து காமிக்சும் ஒரு முழு நீள ஆங்கிலப்படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும். லைட் ரீடிங்கில் (Light Reading) காமிக்ஸுக்கு இணை எதுவுமில்லை. ஆங்கில காமிக்ஸில் என்னைக் கவர்ந்தவை எவர்கிரீன் \"டின்டின்\" காமிக்ஸ். அதன் பின்னர்தான் சூப்பர்மேன், பேட்மேன், ஆஸ்டிரிக்ஸ் எல்லாம். ஆனால் முத்து காமிக்ஸ்தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.\nமுத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே வெளியீட்டாளர். அதற்கு போட்டியாக வந்த பொன்னி மற்றும் ராணி காமிக்ஸ், தரத்தில் இதற்குப் பக்கத்தில் வரமுடியாது. இவைகளின் அச்சுத்தரம், சிறந்த மொழிபெயர்ப்பு, அட்டைப் படங்கள், மேலும் அச்சுப்பிழை ஒன்று கூட இல்லாத கவனமான தயாரிப்பு என்பதால் முத்துகாமிக்சின் தரம் இணையற்றது. முல்லை தங்கராசன் பதிப்பாசிரியராக அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் பல வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து சுவையான கதைகளை தேர்ந்தெடுப்பதில் தன் தந்தையையும் மிஞ்சிவிட்டார் தற்போதைய உரிமையாளர் விஜயன்.\n2 வருடங்களுக்கு முன்னால், மதுரைக்குப் போயிருக்கும்போது, நண்பர் பிரபாவின் காரை எடுத்துக் கொண்டு, சிவகாசிக்குச் சென்று \"பிரகாஷ் பப்ளிஷர்\" நிறுவனத்தை நேரில் பார்த்து வந்தேன். இன்றும் வெளிநாடு வாழ் ரசிகர்கள் அங்கு வந்து செல்கின்றனர். புத்தக விலைக்கு பல மடங்கு அதிகமாக தபால் செலவு செய்து வரவழைத்துப் படிக்கிறோம். அதோடு முத்து காமிக்ஸின் பழையனவற்றை பொக்கிஷமாகவே சேர்த்து வைப்பதோடு, அவைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.\nஆறாவது படிக்கும்போது, காமிக்ஸ் வாங்கக் காசில்லாத சூழ்நிலையில், வீட்டிலேயே என் தம்பி பெயரில் \"பாஸ்கர் நூல் நிலையம்\" என்று ஆரம்பித்தேன். என் அப்பாவை நச்சரித்து ஜாதிக்கா���் பலகைகளை இணைத்து ஊமை ஆசாரியை வீட்டுக்கே வரவழைத்து ஒரு சிறு பீரோவைச் செய்து வாங்கினேன். (அவர் மரவேலை செய்யும் சத்தம் அவரை ஒன்றுமே செய்யாது . ஆனால் எங்கள் காதுகள் ஒரு வாரத்திற்கு சரியாக கேட்காது.) இதில் உறுப்பினர் ஆக விரும்புவர்கள், ஒரு முத்து காமிக்ஸ் புத்தகத்தை நன் கொடையாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ரூபாய் தர வேண்டும். அதன்பின் ஒரு காமிக்ஸை படிக்க 10 பைசா தரவேண்டும். இந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி பல காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ந்தன. அவற்றை நானே பைன்டிங்கும் செய்துவிடுவேன். நிறைய நண்பர்கள் உறுப்பினராகி தந்த காமிக்ஸ் புத்தகங்களாலும், கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களாலும் நூல்நிலையம் நன்றாகவே வளர்ந்தது.\nமுத்து காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களை என்றைக்கும் மறக்க முடியாது.\nஇரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ மற்றும் அவரின் அழகிய உதவியாளர் ஸ்டெல்லா, லாரன்ஸ் & டேவிட், வேதாளர், ரிப் கிர்பி, மாடஸ்டி பிளைசீ, ஏஜன்ட் காரிகன் இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.\nஇவர்களின் ஆங்கில மூல நூல்களையும் பின்னர் வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். தற்சமயம் என்னிடம் சுமார் 2000 காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன.\nமுத்து காமிக்சிலிருந்து தற்சமயம் மேகசின் வடிவத்தில் வண்ணத்தில் வெளியிடப்படும் முழுநீள கிராபிக் நாவல்களில் சமீபத்தில் வெளிவந்ததுதான் \"லார்கோவின்ச் தோன்றும் \"ஆதலினால் அதகளம் செய்வீர்\". உரிமையாளர் விஜயன் வெறும் பதிப்பாளர் மட்டுமல்ல, அவரே ஒரு காமிக்ஸ் ரசிகர். எனவே கதையை தேர்வு செய்வதிலும், சரியான தலைப்பை உருவாக்குவதிலும், அழகான அட்டைப்படத்தை வடிவமைப்பதிலும் அவருடைய உழைப்பு வெளிப்படும்.\nதீடீரென அடித்த அதிர்ஸ்ட்டத்தில் பெரும் பணக்காரனான லார்கோவின்ச், பர்மாவில் மாட்டிக்கொண்ட தன் நண்பனை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதுதான் கதை.\nபல எதிர்பாரா திருப்பங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூல ஆசிரியர் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஃபிலிப்பே ஃபிராங்க் (Phillipe Franc) அழகான புகைப்படங்கள் போன்ற ஓவியங்களை உருவாக்கியவர் ஜீன் வேன் ஹேம் (Jean Van Hamme)\nமேல்நாட்டு சாகசகங்களை தமிழில் படிக்கும்போது அதன் சுவை தனிச்சுவைதான், நிச்சயமாக ஒரு சிறந்த \"ஆக்ஷ ன் திரில்லர்\" பார்த்த உணர்வைத்தந்தது.\nமுத்து, லயன் மற்றும் தற்போது வந்திருக்கும் சன்ஷைன் லைப்ரரி வெளியீடுகளை வாங்கிப்படித்து இன்புறுங்கள். உங்களை குழந்தைகளாய் மாற்றி குதூகலம் தரும் என்பது நிச்சயம்.\nLabels: ஞாபகம் வருதே, படித்ததில் பிடித்தது\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nசாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் பேசிய உரை ...\nநாக் அவுட் கேமும் கறுப்பசாமிகளும் \nசிவகங்கை பயணம் பகுதி 3: சிவாலயமும் தேவாலயமும்\nமுத்து காமிக்ஸ்:ஆதலினால் அதகளம் செய்வீர் \nசிவகங்கை பயணம் பகுதி 2: சிவகங்கைச் சீமை\nசாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அடியேன் \nசிவகங்கை பயணம் பகுதி 1: விக்கு விநாயக்ராமின் விக்க...\n மனித மனம் ஒரு குரங்கு\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்க�� சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/54373", "date_download": "2020-07-03T14:30:41Z", "digest": "sha1:BE34GQIUMSWK6IYPVCLOOLRBFDFHUV7O", "length": 5267, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "durga_devi | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 6 years 7 months\nதயவு செய்து உதவுங்கள் காது வலி நான் 5 மாதம் கர்பம்\n42 நாள் கற்பம் & bleeding ப்ளீஷ் உதவுங்கள்...\nஎன் சந்தேகங்களை தீர்த்து வைங்க\nகருவேப்பிளை பொடி செய்ய‌ உதவுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/03/airtel-super-singer.html", "date_download": "2020-07-03T14:02:37Z", "digest": "sha1:GTGCPU6LVY2VHATDAL3SYAO6BP7IHAIO", "length": 17062, "nlines": 118, "source_domain": "www.suthaharan.com", "title": "பிரசன்னா இல்லாத Airtel Super Singer நிகழ்ச்சி - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nபிரசன்னா இல்லாத Airtel Super Singer நிகழ்ச்சி\nசில பல நாட்கள் என் ஒரு மணி நேரத்தை விழுங்கிய நிகழ்ச்சிக்கு நாளையில் இருந்தது முற்றுப் புள்ளி வைக்கப் போகிறேன் , அளவுக்கு அதிகமாக நெகிழ்ந்து சென்றாலும் பொறுமையாக இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தது நம்ம பிரசன்னவுக்காகவும் , தம்பி ரோகிதுக்குஆகவும் தான். இப்போது இரண்டு பேருமே இல்லை என்கிற பொது இந்த நிகழ்ச்சி பார்க்க ஏனோ மனசு விரும்புது இல்லை.\nஎதோ எதோ காரணகளுக்காக , recall round மீண்டும் recall round எண்டு வைத்து தங்களுக்கு தேவையானவர்களை திரும்பவும் கொண்டு வந்து விட்டார்கள். ரோகித்துக்கு நடந்த சம்பவம் வருந்த தக்கது. இப்படி வருசக்கணக்கில் நிகழ்ச்சி போதும் எண்டு படிக்கிற பொடியனுக்கு தெரியுமா. சராசரியாக இந்த நிகழ்ச்சியின் ஒரு விளம்பர இடை வேளையில் பத்து விளம்பரங்கள் காட்டுகிறார்கள் . இப்படி வருமானம் கொழிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் போது இ���ை நிறுத்த நிர்வாகம் தயங்குகிறது போல் தெரிகிறது. ஆனாலும் இப்போது ரொம்பவே சலிப்பு தட்டுகிறது.. தரம் குறைந்து விட்டது.\nபிரசன்னா இல்லாத நிகழ்ச்சி இன்னும் சலிப்பு. எந்த ஒரு பலமான பின்னணியும் இல்லாமல் , பிரசன்னா இந்த நிகழ்ச்சியினுடாக சாதித்தது அதிகம். மிக தரமான மக்கள் மனதை வென்ற அருமையான அந்த கலைஞனுக்கும் அவரது மனைவிக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nமீதும் ஒரு முறை வைத்து பிரசன்னா தெரிவு செய்யப்பட்டால் மீண்டும் பார்க்க வருவேன். எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை , அனாலும் நம்ம நடுவர் அண்ணே (தற்போது மீசை இல்லாதவர்) ரொம்பத்தான் பரிதாபப் படுகிறார் . கண்ணீருக்கு மார்க்ஸ் போடுறவங்க என் நடுவரா வராங்களோ\nபிரசன்னா இல்லாதது கவலையாக தான் இருக்கு. எல்லோருக்கும் பிடித்த பாடகர்.\n//எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை ,//\nராகினியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்..\nஎல்லா விதமான பாடல்களும் பாடக்கூடியவர்.வித்தியாசமான குரல்.\nஇப்ப சில காலமக தான் குரல் crack ஆகிறது.\njeya tv இன் என்னோடு பாட்டுப்பாடுங்கள் நிகழ்ச்சியில் win பண்ணியவர். Airtel super singerஇலும் win பண்ணுவார் என நம்புகிறேன்.\nஇவர்கள் போடும் விளம்பரத்திற்கு பொறுமை இழந்து மற்றும் ஜவ்வு இழுப்பை தாங்க முடியாமல் ..முன்பு இருந்தே பார்ப்பது இல்லை ;-)\nஇந்த நிகழ்ச்சி எல்லாம் எப்டி தொடர்ந்து பார்க்கரிங்க :(.. திஎஉவிழாக் காலங்கள்ல நடக்கிற மேடை பாட்டுக் கச்சேரிகளே இதை விட பிரமாதமா இருக்குமே. பிரசன்னா பிராமின் இல்லையா :(.. திஎஉவிழாக் காலங்கள்ல நடக்கிற மேடை பாட்டுக் கச்சேரிகளே இதை விட பிரமாதமா இருக்குமே. பிரசன்னா பிராமின் இல்லையா .. அவாளுக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பாளாமே..:))\nஎன்னவோ போங்க.. நாட்ல எவனெல்லாம் கேமரா வெளிச்சத்துல நனையறானோ அவனெல்லாம் ஹீரோ ஆய்டறானுங்க. அது சினிமாக் காரனோ, கிரிக்கெட் விளையாடறவனோ, ரியாலிட்டி ஷோல வரவனோ.. யாரா வேணாலும் இருக்கலாம்..\nஹ்ம்ம்ம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை.. பிரசன்னா போனா என்ன\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\n���ொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nபுறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்........\nபுறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_52.html", "date_download": "2020-07-03T12:42:17Z", "digest": "sha1:GNCS7VMXRTLPTR3SUHCADFRJ3LYOSBTC", "length": 9304, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "புர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து - TamilLetter.com", "raw_content": "\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்க�� சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஎனினும் புர்கா அணிவதை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொது சட்டம் அல்லது குறித்த ஒரு இனத்திற்கு மாத்திரம் வேறு சட்டத்தை அமுல்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஷரீஆ சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துவதையும் தான் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடல்களாலும் புரிந்துணர்வுகளாலுமே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nரோஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. ��ின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\nராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி\nஎம்.ஏ.முர்ஷிட் முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=48840&cat=1", "date_download": "2020-07-03T15:16:27Z", "digest": "sha1:4QLO7VEDGFXTWYGV45LCTGMCQQ2W2PCO", "length": 15877, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகல்வித்துறையின் மவுனத்தால் தனித்தேர்வர்கள் கவலை | Kalvimalar - News\nகல்வித்துறையின் மவுனத்தால் தனித்தேர்வர்கள் கவலைஜூன் 29,2020,10:58 IST\nசென்னை; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, கல்வித்துறை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nகொரோனா தொற்று பரவல் பிரச்னையால், தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடக்கவிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, ஒரு பாடத்துக்கான தேர்வும் ரத்தாகி உள்ளது. தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண்ணும், வருகை பதிவின்படி, 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான பணிகளை, அரசு தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, தேர்ச்சி அளிப்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.அதனால், தனி தேர்வர்கள் கவலை அடைந்துஉள்ளனர்.பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களை பொறுத்தவரை, பல வகையாக உள்ளனர். பிற மாநிலங்களில் வசித்தாலும், தங்களின் தாய் மொழி மீதான பற்றுதலால், தமிழ் வழியில் பலர் படிக்கின்றனர்.\nஇவர்கள் படிக்கும் பள்ளிகள், தமிழக பாட திட்டத்தை பின்பற்றுகின்றன. இந்த பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்களாக கருதப்படுகின்றனர்.மேலும், பள்ளிகளுக்கு சென்று படிக்க வசதி இல்லாதவர்களும். பொருளாதார பிரச்னையால் நலிவடைந்த பலரும், வெளியே வேலை பார்த்தபடி, 10ம் வகுப்பு தேர்வை தனி தேர்வாக எழுதுவர். எனவே, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி என, பள்ளி கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.\nஅதேபோல, பிளஸ் 1 தனி தேர்வர்களை பொறுத்தவரை, பிளஸ் 1ல் ஏற்கனவே சில பாடங்களில் தேர்ச்சி மதிப்பெண் பெற முடியாமல், &'அரியர்&' வைத்திருப்பவர்களே, தனி தேர்வர்களாக பங்கேற்கின்றனர். முதல் முயற்சியில், சில பாடங்களில் தோல்வி அடைந்தாலும், மீண்டும் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த அவர்களுக்கும், உரிய வழிகாட்டுதல்களை, அரசு அறிவிக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nபப்ளிஷராக என்ன திறன்கள் தேவை\nநான் ஐஸ்வர்யா. எனது மகன் அடுத்தாண்டு ஏஐஇஇஇ தேர்வு எழுதவுள்ளான். அவன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பு படிப்பை மேற்கொள்ளவுள்ளான். ஆனால், இது ஒரு சரியான முடிவா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே எனக்கு விளக்கவும்.\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nஎந்த படிப்புகளுக்கு வங்கிக் கல்விக் கடன் தரப்படுகிறது\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=40908", "date_download": "2020-07-03T14:37:19Z", "digest": "sha1:ZM2RD3QST5I5DYGKVACIVLFRQ3NBRL6R", "length": 30186, "nlines": 97, "source_domain": "puthithu.com", "title": "உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஉடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாஉல்லா\n– முகம்மது தம்பி மரைக்கார் –\nஉடைவுகளையும், பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையினை வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்திருக்கின்றோம்.\nஅட்டாளைச்சேனையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடத்திலும், உள்ளுர் கிளைகளிலும் முக்கிய பதவிகளை வகித்த நூற்றுக்கணக்கானோர், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ‘ராஜிநாமா செய்கிறோம்’ என்று, அந்த நிகழ்வில் அறிவித்தனர். அட்டாளைச்சேனை, மூதூர், மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ராஜிநாமா செய்தனர்.\nதேசிய காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் இரண்டாம் நிலை செயற்பாட்டுத் தலைவருமான கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் ராஜிநாமா செய்தார். இதனையடுத்தே, உதுமாலெப்பை முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் நடந்த நிகழ்வில் வைத்து, நூற்றுக்கணக்கானோர் தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக அறிவித்ததோடு, தமது விலகல் கடிதங்களை கட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரி, உதுமாலெப்பையிடம் ஒப்படைத்தனர்.\nஅரசியல் கட்சியொன்றிலிருந்து ராஜிநாமா செய்வதற்காக, ஒரு நிகழ்வையே ஏற்பாடு செய்து, அதில் நூற்றுக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாக மேடையேறி, ஊடகவியலாளர்கள் முன்பாக தமது ராஜிநாமா குறித்து அறிவித்தமையானது, அரசியலில் புதியதொரு விடயமாகும். இதனால், அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது மிக மோசமானதொரு வீழ்ச்சியைச் சந்திக்கும் நிலைவரமொன்றும் உருவாகியுள்ளது.\nஇலங்கையின் செயற்பாட்டு அரசியலில் மூன்று முஸ்லிம் கட்சிகள் உள்ளன. ஸ்ரீலங்கா ம���ஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியவையே அந்தக் கட்சிகளாகும்.\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரசும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்ட உடைவுகளின் போது உருவானவையாகும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து ரஊப் ஹக்கீமை அகற்றுவதற்காக, தனது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் வெற்றியளிக்காத நிலையில், அந்தக் கட்சியிலிருந்து விலகி, 2003ஆம் ஆண்டு, இப்போதுள்ள தேசிய காங்கிரஸை, ‘அஷ்ரப் காங்கிரஸ ;’ எனும் பெயரில் அதாஉல்லா ஆரம்பித்தார். பின்னர், ‘தேசிய முஸ்லிம் காங்கிரஸ்’ என்று கட்சிக்கு பெயர் மாற்றப்பட்டு, அதன் பிறகு ‘தேசிய காங்கிரஸ்’ ஆனது.\nமறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியல் செய்தவர் அதாஉல்லா. ரஊப் ஹக்கீமுக்கு முன்பாகவே மு.காங்கிரஸிக்குள் அதாஉல்லா வந்து விட்டார். ரஊப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரப்பும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் இணைத் தலைவர்களாக இருந்த போது, ஹக்கீமை தனித் தலைவராக்கியவர் அதாஉல்லாதான். ஆயினும், அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸில் அவரால் தொடர்ந்தும் பயணிக்க முடியவில்லை.\nகுதிரைச் சின்னத்தைக் கொண்ட தேசிய காங்கிரஸை அதாஉல்லா உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது மிகப்பெரும் சாதனை என்பதில் இரண்டுபட்ட கருத்துக்கள் இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில், அதுவும் அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சிக்கு எதிராக மாற்றுக் கட்சியொன்றினை உருவாக்கி வளர்த்தெடுத்தமை என்பது சாமானியமான விடயமில்லை.\nதேசிய காங்கிரஸை அதாஉல்லா ஆரம்பித்த காலகட்டத்தில் மு.காங்கிரஸானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமையினால், அந்தக் கூட்டுக்கு எதிரான முகாமுடன் அதாஉல்லா கைகோர்க்க வேண்டியேற்பட்டது. அதனால், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுடனும், பின்னர் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவுடனும் அதாஉல்லா கூட்டு வைத்துக் கொண்டார். அதன் காரணமாக, சுமார் 15 வருடங்கள் தொடர்ச்சியாக பலம் பொருந்தியதொரு அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்தார்.\nதேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். தேசிய காங்கிரஸின் தேசி��� அமைப்பாளர் எனும் பதவியையும், பின்னர் பிரதித் தலைவர் பதவியையும் வகித்த உதுமாலெப்பை அட்டாiளைச்சேனையைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்றும் அட்டாளைச்சேனையும் அருகருகே உள்ள ஊர்களாகும்.\nஇதனால், அதாஉல்லாவும் உதுமாலெப்பையும் இணைந்து, தேசிய காங்கிரஸை வளர்ப்பதற்கு முடிந்தது. அதாஉல்லாவுக்கு அவரின் சொந்த ஊரான அக்கரைப்பற்று கிட்டத்தட்ட 90 வீதமான ஆதரவை வழங்கியது. அதனால், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றினை அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸால் கைப்பற்ற முடிந்தது.\nஅதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை எனக் கூறப்படும் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும், உதுமாலெப்பை தலைமையில் – தேசிய காங்கிரஸ் 05 ஆயிரத்துக்குக் குறையாத வாக்குகளைப் பெற்று வந்தது. இதனால், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தேசிய காங்கிரசுக்குப் பெற்றுக் கொள்ள முடிந்தது.\nதேசிய காங்கிரஸ் சார்பாக அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக அதாஉல்லா பதவி வகித்த போது, அந்தக் கட்சியின் கட்டுப்பாட்டில் இரண்டு உள்ளுராட்சி சபைகள் இருந்தன. கிழக்கு மாகாண சபையில் தேசிய காங்கிரசுக்கு அப்போது 04 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களில் உதுமாலெப்பை அமைச்சராகப் பதவி வகித்தார். குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலமானது, தேசிய காங்கிரஸுக்கு பொற்காலமாக இருந்தது.\nஆனால், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா தோல்வியடைந்தார். அது மிக மோசமானதொரு படுதோல்வியாகும்.\nஐக்கிய மக்கள் சுதரந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 36,643 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த அதாஉல்லா, கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 16,711 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதற்குப் பின்னர்தான், அவருக்கும் அவரின் கட்சிக்கும் ‘கெட்ட காலம் ‘ ஆரம்பமானது.\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தனது மூத்த புதல்வரை ஆக்கியதன் மூலம், வாரிசு அரசியலை அதாஉல்லா சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார். இதன் காரணமாக, அவரின் கட்சிக்குள் அதிருப்திகள் ஏற்பட்ட போதும், அவர் அமைச்சராக அதிகாரத்��ில் இருந்தமை காரணமாக, அந்த அதிருப்திகள் பாரிய எதிர்ப்புகளாக வெளிக்கிளம்பவில்லை.\nஇந்த நிலையில், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் – தனது மூத்த புதல்வருடன் சேர்த்து, இளைய புதல்வரையும் அதாஉல்லா களமிறக்கினார். இதனால், கட்சிக்குள் கடுமையான கசப்புகள் ஏற்பட்டன. அதுவே, அவரின் கட்சிக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் ஆனது.\nஅதாஉல்லாவின் மூத்த புதல்வர் அரசியலுக்குள் இறக்கப்பட்ட போது மௌமான இருந்த, அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் உதுமாலெப்பைக்கு, அதாஉல்லாவின் இரண்டாவது மகன் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டமையில் உடன்பாடுகள் இருக்கவில்லை. காரணம், தேசிய காங்கிரஸின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளராகப் பதவி வகித்த சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் போன்ற, கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு, உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமலாக்கப்பட்டு, அதனையே தனது இரண்டாவது புதல்வருக்கு அதாஉல்லா வழங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.\nஇது உதுமாலெப்பைக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பில் அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, தேசிய காங்கிரசில் அதாஉல்லாவுக்கு நெருக்கமான சில ‘ஜுனியர்கள்’ உதுமாலெப்பையை குறிவைத்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கினர்.\nதேசிய காங்கிரசுக்குள் ‘நேற்று’ வந்தவர்ளெல்லாம், அதாஉல்லாவுக்கு நெருக்கமானவர்கள் என்கிற தகுதியை வைத்துக்கொண்டு தன்னை விமர்சிப்பது குறித்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உதுமாலெப்பை, அதுபற்றி அதாஉல்லாவிடம் முறையிட்டார். தன்னைப் பற்றி ‘இன்னார்தான் ‘ சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு விமர்சிக்கின்றார் என, அதாஉல்லாவிடம் உதுமாலெப்பை புகார் செய்த போதும், அது குறித்து அதாஉல்லா அலட்டிக் கொள்ளவில்லை.\nஅதுமட்டுமன்றி, யார்மீது உதுமாலெப்பை குற்றம்சாட்டினாரோ, அந்த நபருக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியை அதாஉல்லா வழங்கினார். இதனால், வெறுப்படைந்த உதுமாலெப்பை – கட்சியில் தான் வகித்த பதவிகளையெல்லாம் ஒரு கட்டத்தில் ராஜிநாமா செய்தார். அப்போதும், உதுமாலெப்பையின் குற்றச்சாட்டை அதாஉல்லா கணக்கில் எடுக்கவில்லை. இதுதான் தேசிய காங்கிரஸை விட்டும் விலகும் தீர்மானத்தை உதுமாலெப்பை எடுப்பதற்கு காரணமானது.\nஉதுமாலெப்பை விலகியமையை அடுத்து, அந்தக் கட்சியின் கொள்கை மற்றும் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் பஹீஜும் ராஜிநாமா செய்தார். அதன் தொடர்ச்சியாகவே, நேற்று முன்தினம் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக ஒரே தடவையில் ராஜிநாமா செய்துள்ளனர்.\nதேசிய காங்கிரஸிருந்து உதுமாலெப்பையின் வெளியேற்றத்தினை அதாஉல்லா நினைத்திருந்தால் மிக இலகுவாகத் தடுத்திருக்கலாம். தனக்கு எதிராக பரப்புரை செய்கிறார் என்று, உதுமாலெப்பை குற்றம் சாட்டிய நபர் தொடர்பில் அதாஉல்லா நடவடிக்கை எடுத்திருப்பாராயின், உதுமாலெப்பையின் வெளியேற்றம் நிகழ்ந்திருக்காது என்பதே பலரினதும் நம்பிக்கையாகும். ஆனால், அதனை அதாஉல்லா செய்யவில்லை.\nஅதாஉல்லாவிடம் சிறப்பான பல குணங்கள் உள்ளமை போன்று, அவரிடமுள்ள சில குணங்கள் அரசியலுக்கு ஒவ்வாதவை என்றும் விமர்சிக்கப்படுவதுண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை அவர் அநேகமாக மதிப்பதில்லை, விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதில்லை, தனது முடிவிலிருந்து இறங்கி வருவதில்லை என்று, அதாஉல்லா பற்றி, அவரின் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் உள்ளன.\nஉதுமாலெப்பை விடயத்தில் அதாஉல்லா கொஞ்சம் இறங்கி வந்திருந்தால், அவரின் கட்சிக்குள் நடந்துள்ள இந்தப் பிளவு தவிர்க்கப்பட்டிருக்கும்.\nசெயற்பாட்டு அரசியலில் அதாஉல்லா சோம்பேசித்தனமானவர் என்று, அவரின் கட்சிக்காரர்களே கூறுவர். தேசிய காங்கிரஸை இந்தளவு களத்தில் இறங்கி ‘கட்டியிழுந்து’ வளர்த்தவர் உதுமாலெப்பைதான். அதனால், தேசிய காங்கிரஸின் அடிமட்ட ஆதரவாளர்களிடம் கூட அதாஉல்லாவை விடவும், உதுமாலெப்பைக்கு அமோக ஆதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால், உதுமாலெப்பையுடன் அடிமட்ட ஆதரவாளர்களில் கணிசமானோர் தேசிய காங்கிரஸை விட்டும் பிரிந்து செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.\nஉதுமாலெப்பையும், அதாஉல்லாவும் ஒருவரையொருவர் அரசியலில் வெற்றிபெற வைத்ததன் மூலம், இருவரும் வென்றார்கள். அதாஉல்லாவின் அக்கரைப்பற்று வாக்குகள்தான், உதுமாலெப்பை மாகாண அமைச்சராவதற்கு முக்கியமாக அமைந்தன. அதேபோலதான், உதுமாலெப்பையின் அட்டாளைச்சேனை வாக்குகள் சேர்ந்ததால்தான் அதாஉல்லா – நாடாளுமன்ற உறுப்பினரானார்.\nஇப்போது இவர்களின் பிரிவும் – பிளவும், இருவருக்கும் பாதகத���தையே ஏற்படுத்தும்.\nஆயினும், வேறொரு கட்சியில் இணைந்து கொள்வதன் மூலம், தனக்கான சரிவை உதுமாலெப்பை சரி செய்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால், உதுமாலெப்பையின் மூலம் ஏற்பட்டுள்ள இழப்பினை அதாஉல்லா எவ்வாறு ஈடுகட்டப் போகிறார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.\nஇந்த நிலையில், அதாஉல்லாவைச் சுற்றியுள்ள ஒரு கூட்டம், உதுமாலெப்பையின் பிரிவு என்பது, தேசிய காங்கிரசுக்கு ஒரு இழப்பே அல்ல என்கிற தொனியில், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது.\nஇவ்வாறானவர்கள் இருக்கும் வரை, அதாஉல்லாவை அரசியலில் தோற்கடிப்பதற்கு வெளியிலிருந்து யாரும் வரத் தேவையில்லை என்பதுதான் நமது கணிப்பாகும்.\nநன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (19 மார்ச் 2019)\nTAGS: அக்கரைப்பற்றுஅட்டாளைச்சேனைஎம்.எஸ். உதுமாலெப்பைஏ.எல்.எம். அதாஉல்லாதேசிய காங்கிரஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nபோதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்\nஹிஜாப் கழற்றச் சொன்ன விவகாரம்: சம்பவத்தை ‘பூசி மெழுகி’, மன்னிப்பு கோரியது சம்பத் வங்கி\nஐ.நா.வுக்குச் சொந்தமான காரில் வைத்து உடலுறவு கொண்ட விவகாரம்: ஊழியர்கள் இருவருக்கு கட்டாய விடுப்பு\nஅக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2014/02/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-07-03T14:49:05Z", "digest": "sha1:VPJ2RJUZLEIXNCWY6M6IQETNMQBJ4Q3O", "length": 15584, "nlines": 225, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "விளையாட்டு எழுத்து – குண்டப்பா விஸ்வநாத் பற்றி – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவிளையாட்டு எழுத்து – குண்டப்பா விஸ்வநாத் பற்றி\nஎன் வாழ்வில் இரண்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை. ஒன்று சென்னையின் 1974-இல் விஸ்வநாத் 97 ரன்கள் அடித்த டெஸ்ட் மாட்ச். அப்போது எனக்கு பத்து வயது கூட இருக்காது. கிராம வளர்ப்பு. கில்லி, கோலி, பம்பரம், கபடி எல்லாம் தெரியும். பாட்மிண்டன், வாலிபால் இரண்டும் பார்த்திருக்கிறேன். கிரிக்கெட் பேர் மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன். சென்னைக்கு எப்போதாவது போவோம். மாட்ச் ஆரம்பித்த அன்று என் பெரியப்பா என்னை அவரது நண்பர் வீட்டு டெலிவிஷனில் மாட்ச் பார்க்க அழைத்துப் போனார். ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஸ்லிப், ஷார்ட் லெக், கல்லி, ஸ்க்வேர் கட் என்று கேட்கும்போது ஒன்றும் புரியவில்லை, ஏதோ மந்திரம் ஜெபிப்பது போல இருந்தது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. விஸ்வநாத் வேறு லெவலில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆண்டி ராபர்ட்ஸை எதிர்கொள்ளும் திறமை அன்று வேறு யாருக்கும் இல்லை. அதைப் புரிந்து கொள்ள கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் எதுவும் தெரிய வேண்டியதில்லை.\nஅன்றிலிருந்து என் மனதுக்கு மிக நெருக்கமான கிரிக்கெட் வீரராக விஸ்வநாத்தை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். காவஸ்கரும் சந்திரசேகரும் கபிலும் ஸ்ரீகாந்த்தும் சச்சினும் திராவிடும் கங்குலியும் தோணியும் கும்ப்ளேயும் என்னதான் விளையாடினாலும் விஸ்வநாத்தின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.\nஇந்த உணர்வை ஸ்ரீராம் தயானந்த் எழுதி இருக்கும் இந்தக் கட்டுரை மிக அற்புதமாகக் காட்டுகிறது. குள்ளா (விஸ்வநாத்துக்கு வைத்த செல்லப் பெயர்) மீது இந்தக் கட்டுரையாளருக்கு உள்ள அபிமானம், 20-30 ரன்களே அடித்தாலும் அதிலேயே மனம் திளைப்பது, எல். சிவராமகிருஷ்ணன் சென்சுரி அடித்து விஸ்வநாத் விளையாடுவதைப் பார்க்க முடியாமல் செய்தபோது வந்த எரிச்சல் என்று ஒரு தீவிர ரசிகனின் மனநிலையை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nவிளையாட்டு பற்றி பொதுவாக தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. ஆங்கிலம்தான். அதுவும் என் தலைமுறைக்காரர்களுக்கு விளையாட்டு எழுத்து அறிமுகம் ஆனது ஹிந்து பத்திரிகை மூலம்தான். நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது புனைவுகளோ வெகு அபூர்வம். கிரிக்கெட் பற்றி சுஜாதா இரண்டொரு கதைகள் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். அவற்றில் பேப்பரில் பேர் சிறுகதை எனக்குப் பிடித்த ஒன்று.\nபின்குறிப்பு: இரண்டாவது மறக்க முடியாத விளையாட்டு நிகழ்ச்சி அமெரிக்கா வந்த அன்று (1992 டிசம்பர்) ஹோட்டல் அறையில் டிவி சானல்களை மாற்றிக் கொண்டிருந்தேன். அமெரிக்கன் ஃபுட்பால் என்றால் என்னவென்றே தெரியாது. ஜோ மான்டானா என்ற quarterback சில வருஷங்களுக்குப் பிறகு உடல்நிலை தேறி மீண்டும் ஆடும் முதல் ஆட்டம் அது. யார் வென்று கொண்���ிருக்கிறார்கள் என்பதே சரியாகப் புரியாவிட்டாலும் மான்டானா விளையாடுவது வேறு லெவல் என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது….\nதொடர்புடைய சுட்டி: ஸ்ரீராம் தயானந்தின் கட்டுரை\nபிரிசுரிக்கப்ட்டது 19 பிப் 2014 17 பிப் 2014\nNext Post தமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை\nOne thought on “விளையாட்டு எழுத்து – குண்டப்பா விஸ்வநாத் பற்றி”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜன மார்ச் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_21", "date_download": "2020-07-03T14:50:04Z", "digest": "sha1:EEGWNT46E7VK45UJZVDSGYJU2LUH5FZY", "length": 4915, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:செப்டம்பர் 21 - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 20 செப்டம்பர் 21 செப்டம்பர் 22>\n21 September தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செப்டம்பர் 21, 2009‎ (2 பக்.)\n► செப்டம்பர் 21, 2010‎ (2 பக்.)\n► செப்டம்பர் 21, 2011‎ (3 பக்.)\n► செப்டம்பர் 21, 2012‎ (1 பக்.)\n► செப்டம்பர் 21, 2013‎ (2 பக்.)\n► செப்டம்பர் 21, 2014‎ (1 பக்.)\n► செப்டம்பர் 21, 2015‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2016‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2017‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2018‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2019‎ (காலி)\n► செப்டம்பர் 21, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T15:21:33Z", "digest": "sha1:IDXXSJPAXIRZMZZ2G7GAIIV2OANV3A3A", "length": 8665, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தேசிய நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தேசிய நூலகம் (National Library of India) இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நூலகம் கொல்கத்தாவில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தற்போது 22 இலட்சம் நூல்கள் இங்குள்ளன.[1] இந்தியாவின் நான்கு சேகரிப்பு நூலகங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பற்றிய, இந்திய மொழிகளில் வெளியான அனைத்து நூல்களும் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. [2]\nஅனைத்து இந்திய மொழிகளில் மட்டுமன்றி, உலக மொழிகளில் எழுதப்பட்ட நூல்களும் இங்குள்ளன. இந்திய மொழிகளில் வங்காள மொழி, இந்தி, தமிழ் ஆகியன அதிக சேகரிப்புகளைக் கொண்டுள்ளன. உருசியம், அரபி, பிரெஞ்சு ஆகியன அதிக நூல்களைக் கொண்டுள்ள பிற நாட்டு மொழிகளாகும். இந்தியாவில் வெளியாகும் அனைத்து நாளிதழ்களும் இங்கு சேகரிக்கப்படுகின்றன. தமிழின் அரிய சுவடிகளும் நூல்களும் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு ஆவணங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களும் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. அறிவியல், தொழினுட்பம் தொடர்பான பல நூல்கள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ச் சேகரிப்புகள் கொண்ட நூலகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2019, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/all-india-hockey-league-held-on-tomorrow-at-chennai-egmore-stadium-119082800028_1.html", "date_download": "2020-07-03T13:33:48Z", "digest": "sha1:UMLYN2Y7N3Z5P5L2VFX66P76DDOEYG44", "length": 12164, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய கடற்படையோடு மோதும் தமிழக ஹாக்கி அணி – அகில இந்திய ஹாக்கி போட்டி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌த���பே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய கடற்படையோடு மோதும் தமிழக ஹாக்கி அணி – அகில இந்திய ஹாக்கி போட்டி\nநாளை சென்னையில் தொடங்கவிருக்கும் அகில இந்தியா ஹாக்கி போட்டியில் இந்திய கடற்படை அணியோடு தமிழ்நாடு ஹாக்கி அணி மோத இருக்கிறது.\nமெட்ராஸ் கிரிக்கெட் க்ளப் மற்றும் முருகப்பா நிறுவனம் இணைந்து வழங்கும் 93வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நாளை முதல் தொடங்க இருக்கின்றன. இதில் மொத்தம் 10 இந்திய அணிகள் பங்கேற்கின்றன. நாளை தொடங்கி செப்டம்பர் 5 வரை நடைபெறும் இப்போட்டிகள் எழும்பூர் அருகே உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற உள்ளன.\nநாளை முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அணியும், இந்திய கப்பற்படை அணியும் மோத இருக்கின்றன. இந்த ஆட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது சுற்றில் பஞ்சாப் தேசிய வங்கி அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோத இருக்கின்றன. இது மாலை 6 மணிக்கு தொடங்கும்.\nகுழு ஏ மற்றும் குழு பி என்ற இரண்டு குழுக்களிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்குள் நடைபெறும் சுற்று ஆட்டங்களில் குழுவுக்கு இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அரையிறுதி போட்டி நடைபெறும்.\nஇந்த போட்டியில் சாம்பியன்ஷுப் வெல்லும் அணிக்கு 6 லட்சமும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 3.50 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும். இது தவிர சிறப்பு முன்வரிசை வீரர், நடுவரிசை வீரர், கோல்கீப்பர் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய விருதுகளும், பரிசு தொகைகளும் வழங்கப்பட இருக்கின்றன.\nஉலக சாம்பியனை கதிகலங்க வைத்த இந்திய வீரர்: அமெரிக்க ஓபன் டென்னிஸ்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு டிக்கெட் இவ்வளவா\n2028 ஒலிம்பிக்கில் இணைகிறது கிரிக்கெட்\nஉலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் – ஜப்பான் பெண் முதலிடம்\nஆரம்பமே அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – மிடில் ஆர்டரை வலுப்படுத்திய இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅகில இந்திய ஹாக்கி போட்டி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்ற��� கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/227:anitha-sankar", "date_download": "2020-07-03T12:42:33Z", "digest": "sha1:R6G5WDUNBMRAHCV55DJK2YUC6SPZXCDX", "length": 13812, "nlines": 234, "source_domain": "www.chillzee.in", "title": "Author Anitha Sankar", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 14 - அனிதா சங்கர் 28 June 2019 Tamil Thodar Kathai 2017\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 13 - அனிதா சங்கர் 29 April 2019 Tamil Thodar Kathai 2057\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 12 - அனிதா சங்கர் 29 March 2019 Tamil Thodar Kathai 2015\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 11 - அனிதா சங்கர் 18 March 2019 Tamil Thodar Kathai 1886\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10 - அனிதா சங்கர் 28 December 2018 Tamil Thodar Kathai 2319\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 09 - அனிதா சங்கர் 30 November 2018 Tamil Thodar Kathai 1759\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 08 - அனிதா சங்கர் 19 November 2018 Tamil Thodar Kathai 1715\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 07 - அனிதா சங்கர் 10 November 2018 Tamil Thodar Kathai 1746\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 06 - அனிதா சங்கர் 04 November 2018 Tamil Thodar Kathai 1623\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 05 - அனிதா சங்கர் 19 October 2018 Tamil Thodar Kathai 1801\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர் 13 May 2018 Tamil Thodar Kathai 2630\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03 - அனிதா சங்கர் 18 April 2018 Tamil Thodar Kathai 2274\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 02 - அனிதா சங்கர் 16 March 2018 Tamil Thodar Kathai 2562\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 01 - அனிதா சங்கர் 02 March 2018 Tamil Thodar Kathai 3528\nதொடர்கதை - அவளுக்��ென்று ஒரு மனம் – 26 - அனிதா சங்கர் 02 February 2018 Tamil Thodar Kathai 9459\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 25 - அனிதா சங்கர் 19 January 2018 Tamil Thodar Kathai 6825\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 24 - அனிதா சங்கர் 05 January 2018 Tamil Thodar Kathai 6754\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 23 - அனிதா சங்கர் 22 December 2017 Tamil Thodar Kathai 6269\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 22 - அனிதா சங்கர் 08 December 2017 Tamil Thodar Kathai 6252\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 21 - அனிதா சங்கர் 24 November 2017 Tamil Thodar Kathai 6318\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 20 - அனிதா சங்கர் 10 November 2017 Tamil Thodar Kathai 6240\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 19 - அனிதா சங்கர் 27 October 2017 Tamil Thodar Kathai 5975\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 18 - அனிதா சங்கர் 13 October 2017 Tamil Thodar Kathai 5956\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 17 - அனிதா சங்கர் 29 September 2017 Tamil Thodar Kathai 6325\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 16 - அனிதா சங்கர் 15 September 2017 Tamil Thodar Kathai 5921\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 15 - அனிதா சங்கர் 01 September 2017 Tamil Thodar Kathai 6041\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 14 - அனிதா சங்கர் 18 August 2017 Tamil Thodar Kathai 5805\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 13 - அனிதா சங்கர் 04 August 2017 Tamil Thodar Kathai 5867\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 12 - அனிதா சங்கர் 21 July 2017 Tamil Thodar Kathai 5772\nதொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் – 11 - அனிதா சங்கர் 07 July 2017 Tamil Thodar Kathai 5605\nதொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 04 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - பால் ஏன் வெள்ளையா இருக்கு\nதொடர்கதை - காளிங்கன் - 03 - சுபஸ்ரீ\nகவிதை - உணராத வலி - ஜெப மலர்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 22 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - பன்னீர் மசாலா\n2. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nகவிதை “தமிழும், தமிழனும்” - கார்த்திக் கவிஸ்ரீ\n1. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - ஒரு கிளி உருகுது - 26 - Chillzee Story\nதொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 03 - ஜெபமலர்\nஉடல் பருமனை தவிர்ப்பது எப்படி\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 07 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 11 - சசிரேகா\nTamil Jokes 2020 - உன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபணம் ஆகிவிட்டதால்... 🙂 - அனுஷா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 46 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 05 - ஜெய்\nTamil Jokes 2020 - யாருக்குண்ணே கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/29/editorials/missing-point.html", "date_download": "2020-07-03T14:55:31Z", "digest": "sha1:HV6PXIJEW6ZSPYQYLWA6RPPIUMBJJV56", "length": 22155, "nlines": 100, "source_domain": "www.epw.in", "title": "முக்கியமான விஷயத்தை தவறவிடுதல் | Economic and Political Weekly", "raw_content": "\nஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குற்றச்சாட்டிற்கு ஆளானவர்களை கொல்வதற்கு சாதகமாகவுள்ள அடிப்படை சட்டகத்தைப் பற்றி உச்ச நீதிமன்றம் பேசத் தவறிவிட்டது.\nதெஹ்சீன் எஸ் பூனாவாலா என்பவர் தொடுத்த வழக்கில் ஜூலை 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டிற்கு ஆளான ஒருவரை சந்தேகத்தின் பெயரால் ஒரு சிலர் அடித்துக்கொல்லப்படுவது பரவிவருவதை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில் ‘’மாட்டிறைச்சி,’’ ‘’இந்து,’’ ‘’முஸ்லிம்,’’ ‘’தலித்,’’ அல்லது ‘’ஸவர்ணா,’’ போன்ற வார்த்தைகள் எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. இந்தத் தீர்ப்புடன் தொடர்புடைய பின்னணி எதையும் கருத்தில் கொள்ளாது இதில் மீண்டும் மீண்டும் ‘’பொதுமக்களே சட்டத்தை கையிலெடுத்துக்கொள்வது’’ (விஜிலெண்டிஸம்) (இந்த வார்த்தை 11 முறை வருகிறது), ‘’சட்டம் ஒழுங்கு’’ (இது ஐந்து முறை) போன்ற வார்த்தைகளே சொல்லப்படுவதை படிக்கிற போது 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியல்ல, ஏதோ கோதம் (அமெரிக்காவிலுள்ள ஒரு கற்பனை நகரம்) நகரத்தில் வொவ்வால்மனிதனின் (ஒரு கற்பனை கதாபாத்திரம்) செயல்களை ஒடுக்குவது பற்றி உச்ச நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது என்றே ஒருவர் கருதுவார்.\nஇந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பு பிரச்னையின் உண்மையான இயல்பைப் பற்றி எந்தப் புரிதலையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. சந்தேகத்தின் பெயரால் ஒருவரை அடித்துக்கொல்வது என்பது ஏதோ கண நேர வெறியின் காரணமாக நடக்கிற செயலோ அல்லது சட்டம்-ஒழுங்கை குலைக்கிற மற்றொரு நிகழ்வோ அல்ல. மாறாக, இது சமூக ஒழுங்கை, அதிகாரத்தை பேணுவதற்கான முதன்மையான கருவியாகும். அதாவது, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்தால் அதற்கு அவர்கள் தர வேண்டியிருக்கும் விலையை அவர்களுக்கு நினைவூட்டுவதாகும். இந்த ஒட்டுமொத்த குற்றத்தில் நிகழ்த்துக் கூறு ஒன்றிருக்கிறது, அதற்கு அரசு எந்திரத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவும் இருக்கிறது.\nஇத்தகைய ��ொலைகள் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஏராளமான ஆய்வு இலக்கியங்களைப் பற்றி இந்தத் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. சமீபத்தில் நடந்த இத்தகைய ஒரேயொரு நிகழ்வு கூட நீதிமன்றத்தால் விளக்கமாக விவாதிக்கப்படவோ, விவரிக்கப்படவோ இல்லை. இந்தியா முழுவதிலும் நடக்கும் இத்தகைய கொலைகளை தீவிரமான பகுப்பாய்விற்கு உட்படுத்துவதற்கு பதிலாக வழக்கமான மழுப்பலான கருத்துக்களும் சொற்களுமே தீர்ப்பில் இருக்கின்றன. இந்தக் கொலைகள் நிகழ்வதற்கு என்ன காரணம் என்பதை புரிந்துகொள்ள எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. தனது கடமையைச் செய்யத்தவறிய பலவீனமான காவல்துறையே இதற்குக் காரணம் என்பதுபோல் காட்டப்பட்டு, இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் வகையில் சில நடவடிக்கைகள் எடுப்பதே என்று கூறப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலே எல்லாம் சரியாகிவிடும் என்பதாக கருதப்படுகிறது. ஜார்கண்டில் அலிமுதீன் அன்சாரி என்பவர் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தான் சொன்ன ஆலோசனைகளே பின்பற்றப்பட்டன என்பது உச்ச நீதிமன்றம் அறிந்திருக்கவில்லை. வழக்கு மிகவும் அலட்சியமாக நடத்தப்பட்டதன் காரணமாக குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட எட்டு பேருக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.\nமுஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் ‘’மாட்டிறைச்சி” விவகாரத்தின் காரணமாக அடித்துக்கொல்லப்படுவது என்பது நாடெங்கிலும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) பெற்ற தேர்தல் வெற்றிகளால் ஊக்குவிக்கப்படுகிறது, அதிகரிக்கிறது. இதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. பாஜக ஆட்சியிலில்லாத மாநிலங்களில் கூட ‘’மாட்டிறைச்சி’’ வதந்திகளால் முஸ்லிம்களையும் தலித்துகளையும் தாக்குபவர்கள், கொல்பவர்கள் சங் பரிவாரத்துடன் தொடர்புடையவர்களாவே இருக்கிறார்கள். 2014ல் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டுவந்த ‘’அச்சே தீன்’’ (நல்ல காலம் அல்லது நல்ல நாட்கள்) பிரச்சாரத்திற்கு மத்தியில், முஸ்லிம் சமூகத்திற்கு பலன் கொடுத்த ‘’இளஞ்சிவப்பு புரட்சி’’, அதாவது மாட்டிறைச்சி தொழிற்துறை அடைந்த வளர்ச்சி குறித்து இந்துக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்த செய்தியும் மிகுந்த கவனத்துடன் சேர்க்கப்பட்டிருந்தது.\nபிரச்னையின் அரசியல்தன்மையை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் பிரச்னையை சரிசெய்வதற்கான தனது சொந்த முயற்சிகளையே உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய கொலையை செய்தவர்களுக்கு பொறுப்பிலிருக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் எல்லோரும் பார்க்க மாலையிட்டு மரியாதை செய்துவிட்டு அவர்களுக்கு பிணை அளிக்கப்பட்டிருக்கிறது (முன்னர் குறிப்பிட்ட ஜார்கன்ட் வழக்கு) என்பதை காரணம் காட்டி தான் செய்த செயல் ‘’முறைப்படி சட்டம் பின்பற்றப்படுவதை மதிக்கும் செயலே’’ என்று நியாயப்படுத்தும் நிலையில் இத்தகைய கொலைகளுக்கு தண்டனையளிக்கவென்றே தனி சட்டம் கொண்டுவருவது எப்படி ‘’அச்சட்டம் பற்றிய அச்சத்தை மக்களிடையே உருவாக்கும்’’ சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை செய்துள்ள ஏராளமான கொலைகளை தனது அரசாங்கத்தின் ‘’சாதனை’’யாக உத்திர பிரதேசத்தின் முதலமைச்சர் கருதுகிறபோது சட்டத்தின் ஆட்சி பற்றி உச்ச நீதிமன்றம் ஆற்றும் உதட்டளவிலான சொற்பொழிவிற்கும் காவல்துறைக்கு அது அளிக்கும் வழிகாட்டுதல்களுக்கும் என்ன பலனிருக்கும்\nதனிச் சட்டம் கொண்டுவருவது பற்றி பேசப்படுகிறது, ஆனால் அதே நேரத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட ‘’மாட்டிறைச்சி தடை’’ சட்டத்திற்கு (மாட்டிறைச்சியை வைத்திருப்பதையே குற்றம் என்கிறது இச்சட்டம்) எதிராக தொடுக்கப்பட்டு 2016லிருந்து நிலுவையிலிருக்கும் வழக்குகள் எதையும் இது வரை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி கே. புட்டசுவாமி தொடுத்த வழக்கில் ஒருவருக்கு தான் விரும்பும் உணவை உண்ண உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை அங்கீகரித்த தீர்ப்புகள் தவறானவை என்று கூறவில்லை. தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் சட்டங்களை அப்படியே வைத்துக்கொண்டு இத்தகைய கொலைகளைப் பற்றி உச்ச நீதிமன்றம் மாபெரும் உரையாற்றுவதிலும் பெரும் அச்சத்தை, அதிர்ச்சியை தெரிவிப்பதிலும் எந்தப் பொருளுமில்லை.\nதான் செய்ய வேண்டியதை செய்யத்தவறியது மட்டுமல்ல உச்ச நீதிமன்றத்தின் தவறு. செய்யக்கூடாததை செய்த தவறும் இருக்கிறது. சுபாஷ் கஷிஷ்நாத் மகாஜனுக்கும் மகாராஷ்டிர��வுக்குமான வழக்கில் தன்னிடம் போதுமான தரவுகள் எதுவும் இல்லாத நிலையில் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை உச்ச நீதிமன்றம் முடமாக்கி தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரான குற்றங்களில் வழக்குதொடுப்பதை கடினமாக்கிவிட்டது. மாட்டிறைச்சிக் கடைகள் வைத்திருக்கும் முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களை விட பசுக்கள் (மற்றும் பால் கொடுக்கும் மாடுகள்) மிக அதிக முக்கியத்துவம் கொண்டவை எனக் கூறி இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதற்கு எதிரான குஜராத் மாநிலத்தின் மிகக் கடுமையான சட்டத்தை அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்.\nஆகவே, பூனாவாலா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு குறித்து ஒருவர் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டும். இந்தியாவில் ஒரு சிலர் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு செய்யும் இத்தகைய கொலைகள் விவகாரத்தில் உண்மையில் எதையும் செய்யாமலேயே தான் எதையோ செய்திருப்பதைப்போல் காட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஆசைப்பட்டிருப்பதை அது பிரகடனப்படுத்திருயிருப்பதாகவே கருதுவதே அநேகமாக சரியாக இருக்கும். இந்தப் பிரச்னை பற்றிய அதன் பகுப்பாய்வு வேண்டுமென்றே தவறான தகவல்களை கொண்டிருக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அது மிகவும் மேம்போக்கானது. அது தந்திருக்கும் தீர்வுகள் பரிதாபத்திற்குரிய வகையில் எளிமையானவை. உச்ச நீதிமன்றம் தனது நீதிச் செயல்பாடுகளை நேர்மையுடனும் திறனுடனும் ஆற்றாத பட்சத்தில் தார்மீக விழுமியங்கள் பற்றிய அதன் பேச்சுக்களால் அதன் நம்பகத்தன்மை ஒரு துளியும் உயராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/06133727/1269945/Nanda-Viratham.vpf", "date_download": "2020-07-03T13:58:17Z", "digest": "sha1:6I6ZGXTLN2TCWEWGGD7DC33HAECXIYGC", "length": 10119, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nanda Viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமண வரம் அருளும் நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை\nபதிவு: நவம்பர் 06, 2019 13:37\nதங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவதற்கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெற இருக்க வேண்டிய “நந்தா விரதம்” குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர்.\nதிருமண வரம் அருளும் நந்தா விரதம் அனுஷ்டிக்கும் முறை\nதங்களுக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவதற���கு சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளை பெற இருக்க வேண்டிய “நந்தா விரதம்” குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். நந்தா விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.\nபூமியில் மனித குலத்தில் பிறந்த பார்வதி தேவி சிவ பெருமானையே தனது கணவராக அடைய விரும்பி, இந்த நந்தா விரதத்தை அனுஷ்டித்து, தன் விருப்பம் போலவே சிவனையே கணவராக அடைந்தாள். இந்த நந்தா விரதம் பொதுவாக திருமண வயதில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நல்ல குணங்களை கொண்ட ஆண் கணவராக கிடைக்க வேண்டி மேற்கொள்ளும் விரதமாகும். ஆனால் ஆண்களும் தங்களின் மனதிற்கினிய பெண்ணை மனைவியாக அடைய இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவன் மற்றும் பார்வதி தேவியை வணங்குவதால் விரும்பிய பலன் கிடைக்கும்.\nஇந்த நந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு சிறந்த காலமாக இருப்பது “பங்குனி மாத வளர்பிறை சப்தமி” தினமாகும். இத்தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பின்பு அதிகாலை சூரியனை நமஸ்கரித்து “ஓம் நம சிவாய” மந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபிக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் வெறும் நீர் தவிர வேறு எவற்றையும் உண்ணாமலும், அருந்தாமலும் விரதம் இருப்பது நல்லது.\nஅன்றைய தினம் காலையில் வீட்டிலேயே ஏதேனும் ஒரு இனிப்பு உணவை தயாரித்து, பூஜையறையில் சிவபெருமானுக்கு நிவேதனமாக வைத்து வணங்க வேண்டும். பின்பு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வெள்ளை நிற மலர்கள் மற்றும் வில்வ இலைகள் சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வணங்க வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பி காலை முதல் மாலை வரை சிவமந்திரங்கள் ஜெபம் மற்றும் சிவபுராணம் படித்தால் என சிவசிந்தனையிலேயே கழிக்க வேண்டும். பிறகு மாலையிலும் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும்.\nநந்தா விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் இவ்விரதம் இருந்து மாலை கோயிலில் சிவபெருமானை வழிபட்ட பின்பு சிவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு விரதம் மேற்கொண்ட பிறகு வரும் ஏதேனும் ஒரு நாளில் உங்களின் பொருளதார சக்திக்கு ஏற்ப ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் யாசகர்களுக்���ு அன்னதானம் அளிக்க விரதத்தின் பலன் உங்களுக்கு உடனடியாக கிடைக்கும்.\nகணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது\nதிருவண்ணாமலை அஷ்டலிங்க தரிசனமும்- தீரும் பிரச்சனைகளும்\nமணமக்களை அருந்ததி நட்சத்திரம் பார்க்க சொல்லுவது ஏன்\nபைரவரை ஏன் விரதம் இருந்து வழிபட வேண்டும்\nநீண்ட நாட்களாக கர்ப்பமடையாமல் இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க விரதம்\nதீரும் பிரச்சனைகளும்... பைரவருக்கு அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களும்....\nவீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க கடைபிடிக்க வேண்டிய விரதம்\nவியாழக்கிழமை விரதம் சாய்பாபாவிற்கு உகந்தது ஏன் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151494-ramanathapuram-iuml-mp-navas-kani-interview", "date_download": "2020-07-03T14:42:50Z", "digest": "sha1:JWSA6TMAI4SNFORDW625CGE5CL4TFXSG", "length": 9149, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 05 June 2019 - பணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி! - நவாஸ்கனி நறுக்... | Ramanathapuram IUML MP Navas Kani interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கடைசிநேரக் காட்சிகள்: மந்திரி பதவி... அ.தி.மு.க-வை அலறவிட்ட பி.ஜே.பி\nதனித்து ஒலிக்கும் தமிழகத்தின் குரல்\nகாங்கிரஸுக்கு ‘கை’ கொடுத்த சபரிமலை... பி.ஜே.பி-யைக் கைவிட்டது ஏன்\nதமிழகத்திலேயே அதிக வாக்குகள்... திண்டுக்கல் வேட்பாளர் சாதனை\nபணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி\n‘கிங்மேக்கர்’ சந்திரபாபு நாயுடு வீழ்ந்தது எப்படி\nகம்யூனிஸம் தோற்கவில்லை... தோற்றது மக்களே\nசோனியாவுக்கும் சந்திரபாபுவுக்கும் எங்கள் பலம் புரிந்திருக்கும்\n“நான் சாதியைக் கேட்டது ஏன்” - கிருஷ்ணசாமி விளக்கம்...\nராகுலை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை - புதுச்சேரி முதல்வர் உருக்கம்\nஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்\nஅன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’... இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’ - என்ன செய்யப்போகிறார்கள் இந்திய இடதுசாரிகள்\n - 13.45 கிலோ தங்கம் மாயம்... வங்கி ஊழியர் மர்ம மரணம்\nபயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே - மொழிப் பிரச்னை காரணமா\nதேர்தல் கணிப்பு... ஜூ.வி சொன்னதும் நடந்ததும்\nவெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்\n“எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறீங்களா” - கருணாநிதி பிறந்தநாள் நினைவுகள்...\nபணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி\nபணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி\nபணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1376762.html", "date_download": "2020-07-03T14:19:47Z", "digest": "sha1:JMYJHRCFGRXMSTI73SXGB7NHWTQQRBFI", "length": 12358, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை..!! – Athirady News ;", "raw_content": "\nகாற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை..\nகாற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை..\nபஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர் நகரம். இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பனிமலை கண்ணில் தெரிந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது.\nஅந்த வகையில், ஜலந்தர் பகுதியிலும் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nபாராளுமன்றைக் கூட்டமாட்டேன் : தேர்தலே எனது எதிர்பார��ப்பு – ஜனாதிபதி\nகொரோனா அச்சம்… உயிரியல் பூங்காக்களை கண்காணிக்க உத்தரவு..\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி நியமனம்\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி,…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nவாங்கிய கடனுக்காக மனைவியை விற்ற கணவர் – யாழில் சம்பவம்\nபாஜக செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா, கௌதமி, மதுவந்தி, குட்டிபத்மினி…\nகணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் ��ல்லை.. நச் பதிலடி கொடுத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1377260.html", "date_download": "2020-07-03T13:54:57Z", "digest": "sha1:4NLFR6KYCWJ6BSURUGOTBAHEUSX6VUCP", "length": 18921, "nlines": 215, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்\nமுன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇன்று காலை சுகாதார பரிசோதகர்களால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமன்னார், தாராபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்து கொண்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஓருவர் கொரனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.\nஇதனையடுத்து மன்னார், தாராபுரம் கிராமம் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குறித்த மரணச் சடங்கில் கலந்து கொண்ட முன்னாள் பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்காரணமாகவே, முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், அவரது சகோதரர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஆகியோரை முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தான் அவர்களின் வவுனியா வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்கள்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nகொத்தமல்லி, இஞ்சி மற்றும் மரமஞ்சளை இறக்குமதி செய்ய தீர்மானம்\nமன்னார் தாராபுரம் கிராமம் முழுமையாக ஒரு வாரத்திற்கு முடக்கம்\nஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் \nவரும் 2 வாரம் அவதானம்; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை\nபிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு \nகொழும்பில் குடும்பங்களுக்கு நன்கொடை வழங்க நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பதிவோர் மட்டுமல்ல பகிர்வோரும் கைதாவர்\nகொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 ஆவது நோயாளி உயிரிழந்துள்ளார்.\nஅரநாயக்க பகுதியில் கொரோனா பரவும் அபாயம் \nவிரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை – மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன்\nதனிமைப்படுத்தும் விடயம் பெரும் சிக்கலாக அமையும் – Dr.தேவநேசன்\nவெளிமாவட்டக்காரர்கள் பஸ், ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nகாரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைப்பு\nவவுனியா நகரில் பொருள் கொள்வனவில் அதிகளவான மக்கள்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 174ஆக அதிகரிப்பு.\nஇலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 233 பேர் சற்று முன் விடுவிப்பு\nகொரோனா சந்தேகிக்கப்படுபவர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானம்\nயாழில் 32 பேருக்கு கொரோனா பரிசோதணை\nதனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரோனா\n இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்… இப்படியும் பரவுமாம்.. \nதனிமைப்படுத்தும் முகாமிலிருந்த இளைஞன் தப்பியோட்டம்\n131 நாடுகளில் மக்களின் செயற்பாடுகள் குறித்து கூகுள் ஆய்வு\nநெல்லியடியில் இளைஞர்களை முழங்காலில் இருத்திய இராணுவம்\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்தது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு \nஇரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பேர் வீடு திரும்பினர்.\nயாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் – பிரதி பொலிஸ் மா அதிபர்\nகோப்பாய் பிரதேச பிரிவில் நாளை நடமாடும் வங்கிச் சேவை\nஅரசாங்கம் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே செயற்படுகிறது – பிரதமர்\nவைரஸ் தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலைகளை நாடுங்கள்\nகொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு உதவும் முதியவர்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பலி \nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க வைக்கும் வைரல்…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு..…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது மாடியில் இருந்து குதித்த…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்..…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி..…\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்..…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு…\nமன்னாரில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் நிலையம்\nபடப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல ‘வாணி ராணி’ நடிகைக்கு…\nபிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க…\nஷாக்.. எஜமானி திடீர் மரணம்.. தாங்க முடியாத சோகத்தில்.. 4வது…\nஇன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற…\n“போலீஸ் முத்துராஜ்”.. தேடப்படும் குற்றவாளியாக…\nகதற கதற.. ஸ்டேஷனில் பழங்குடி பெண் கூட்டு பலாத்காரம்.. அடுத்து…\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 162 ஆக…\nகர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்றார்..\nநான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்..\nசமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் பிரதமர் மோடி:…\nவனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த…\nஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சைக்கிளில் ஒரே ஜம்ப்.. மெய்சிலிர்க்க…\nவவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை\nவவுனியாவில் இருவேறு பாலியல் துஸ்பிரயோக வழக்குகளில் இருவருக்கு கடூழிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/miga-miga-avasaram-movie-review/", "date_download": "2020-07-03T12:58:13Z", "digest": "sha1:BBI6WA2MY4FI7WRZUJCZITUKQ6G2TAZY", "length": 12118, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "மிக மிக அவசரம் ; விமர்சனம் - Behind Frames", "raw_content": "\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nசென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து எல்ஐசி வரை நடந்தோ அல்லது இருசக்கர வாகனத்திலோ கடந்து சென்றிருக்கும் நீங்கள் பொதுமக்கள் இயற்கை உபாதையை கழிப்பதற்கு இந்த மூன்று கிலோமீட்டர் தூரத்தில் எந்த ஒரு கழிப்பிட வசதியும் இல்லை என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள்.. இது ஒரு உதாரணம் தான்.. இப்படி ஆண்களுக்கே இயற்கை உபாதையை கழிக்க இவ்வளவு நடைமுறை சிரமங்கள் இருக்கும்போது, பெண்களின் நிலை பற்றி சொல்லவும் வேண்டுமோ.\nஅதிலும் ஒரு பெண் காவலருக்கு அவரை பழிவாங்க நினைக்கும் ஒரு உயர் அதிகாரியால் ஒரு நாள் முழுக்க ஒரு மிக நீண்ட பாலத்தின் மீது பந்தோபஸ்து பணியில் டூட்டி போடப்பட்டால்.. அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது அல்லவா.. அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது அல்லவா.. அப்படி ஒரு வித்யாசமான நூலிழை கருத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் தான் மிக மிக அவசரம்\nபாதிக்கப்படும் கான்ஸ்டபிளாக ஸ்ரீபிரியங்கா.. ஒரு பெண் காவலருக்கு அவர் அணிந்திருக்கும் காக்கி உடை கம்பீரத்தை கொடுத்தாலும், அவர்களுக்குள்ளும் ஒரு சராசரி குடும்ப பெண்ணின் பொருளாதாரப் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், உயர் அதிகாரிகளின் டார்ச்சர் என எல்லாமும் இருக்கும் என்பதை மிக அழகாக இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. குறிப்பாக இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் ஒரு பெண் படும் அவஸ்தையை பார்ப்பவர்கள் மனம் கலங்கும் படி வெளிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் அவரது உணர்வுகளை காவல்துறை உயரதிகாரிகள் எவரேனும் கவனித்தார்கள் என்றால் நிச்சயம் பெண் போலீசார்கள் விஷயங்களில் பல மாற்றங்கள் நடைபெறும் என்பது உறுதி.\nபெண்கள்மீது வஞ்சம் வைத்து பழிதீர்ப்பதற்கு உயரதிகாரிகளுக்கு காரணமும் வேண்டுமா என்ன.. அந்த குரூரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அச்சுப்பிசகாமல் பிரதிபலித்திருக்கிறார் வழக்கு எண் முத்துராமன். வேண்டுமென்றே பெண் கான்ஸ்டபிளை இக்கட்டான சூழலில் சிக்க வைப்பதும் அந்தப் பெண் அறியாமலேயே அவருக்கு இன்னும் அந்த சிக்கலை கடினமாக்குவதும் சூழலை உர���வாக்குவதும் உதவி செய்ய வருபவர்களை கூட அதிகார பலத்தால் தடுப்பதும் என கல்மனம் கொண்ட போலீஸ் அதிகாரியை கண்முன் நிறுத்தி உள்ளார் வழக்கு எண் முத்துராமன்.\nசக போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள ராம்தாஸ், ராஜாசேதுபதி, வி.கே.சுந்தர் ஆகியோரில் ராமதாஸின் பண்பட்ட நடிப்பு நெகிழ வைக்கிறது. ஓய்வுபெறும் காலம் வரை உயர் அதிகாரிகளுக்கு பயந்தே பழக்கப்பட்டுவிட்ட ஒரு எளிய போலீஸ்காரரை அவரது கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. இரண்டு காட்சிகளில் வந்தாலும் சீமான் நடிப்பில் சிங்கத்தின் கர்ஜனை. இலங்கை தமிழ் பேசிக்கொண்டு திருவிழாவிற்கு வரும் ஆண்டவன் கட்டளை அரவிந்தனின் நடிப்பும், போலீஸ் அதிகாரியான பிரியங்காவிடம் அவர் கேட்கும் எதார்த்தமான கேள்விகளும் நடைமுறை உண்மையை உறைக்கும் விதமாக சொல்கின்றன.\nஸ்ரீ பிரியங்காவின் காதலராக வரும் அரீஷ்குமார் பிரியங்காவிற்கு உதவிசெய்ய நினைத்து முடியாமல் போவது ‘உச்’ கொட்ட வைக்கிறது பிரியங்காவின் மாமாவாக வரும் லிங்கா குடிகாரராக சில காட்சிகளிலேயே வந்தாலும் அவரது கண்ணியத்தால் அந்த கேரக்டர் சற்றே நம் மனதில் உயர்ந்து நிற்கிறது.\nஒளிப்பதிவாளர் பாலபரணி படம் முழுக்க கிட்டத்தட்ட முக்கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அந்த பாலத்தில் தனது கேமராவால் ஜால வித்தைகள் காட்ட முயற்சித்திருக்கிறார். இஷான் தேவின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.\nஒரே ஒரு விஷயம், ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவம் என இரண்டையும் ஒன்றிணைத்து புதியகீதை ஜெகன் எழுதியுள்ள கதைக்கு தன்னால் முடிந்த அளவிற்கு ஓரளவு விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. சொல்லப்பட்ட கருத்தும் சொல்லப்பட்ட விதமும் நன்றாக இருந்தாலும்கூட படமாக்கலில் சற்றே அமெச்சூர்தனம் தெரியவும் செய்கிறது. இருந்தாலும் சொல்லப்பட கருத்துக்காக அவற்றைப் புறந்தள்ளி விட்டால் இந்த மிக மிக அவசரம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nNovember 9, 2019 4:46 PM Tags: அரீஷ்குமார், சீமான், முத்துராமன், ராஜாசேதுபதி, ராம்தாஸ், வி.கே.சுந்தர், ஸ்ரீபிரியங்கா\nகூரியர் பாயாக வேலை பார்க்கும் விக்ரம் பிரபு அவ்வப்போது மிகவும் ரிஸ்க் எடுத்து மிகப்பெரிய தொகையை அவ்வப்போது கொள்ளையடிக்கிறார். இ���ற்கு காவல்துறையில்...\nகும்பகோணம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் சிபிராஜ். அந்தப்பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் சில காணமல் போகின்றன,...\nவானம் கொட்டட்டும் – விமர்சனம்\nஅரசியல் பிரச்சனையில் தன் அண்ணனை கொல்ல வந்தவரை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரே...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15530", "date_download": "2020-07-03T12:29:47Z", "digest": "sha1:ODSSLCRDBJ3VMJLGAXJ56IPMEK4YJL7R", "length": 5602, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "08-11-2019 Todays Special Pictures|08-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nநாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\n08-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகாஷ்மீரில் நேற்று பல இடங்களில் பனிமழை பெய்து, பார்க்கும் இடங்கள் எல்லாம் வெண்பட்டு போர்த்தியது போன்று காட்சி அளித்தது. தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில், தங்கள் படகுகள் மீது பெய்த பனியை சுத்தம் செய்கின்றனர் படகோட்டிகள்.\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n08-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌தி��‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/09/3.html", "date_download": "2020-07-03T14:04:09Z", "digest": "sha1:LYZ6JBIAC5BRAUEVSXT5C6CUQ5EQAQYB", "length": 37898, "nlines": 495, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நடந்த ஏற்பாடுகள் )", "raw_content": "\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நடந்த ஏற்பாடுகள் )\nசென்னையின் முக்கிய சாலையின் மீது இருந்ததால் அரங்கத்தை கண்டுபிடிக்க எந்த சிரமும் இருக்கவில்லை. வடபழனியின் முக்கிய இடத்தில் (கமலா தியேட்டர் அருகில், விஜயா மால் எதிரில்) இருக்கும் இந்த ஹாலை புக் செய்ய விழாக் குழுவினர் நிச்சயம் தங்கள் உழைப்பை சிந்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அரங்கத்தின் பார்க்கிங்கில் இறங்கியவுடன் கவியாழி ஐயாவின் வரவேற்பு மழையில் நனைந்தபடி மற்ற பதிவர்களை தேடியபோது அங்கே ஒருவரையும் காணவில்லை. விசாரித்ததில் ஒரு சிலர் திரு.மோகன்குமார் மற்றும் சதீஷ் சங்கவி ஆகியோரின் புத்தக வெளியீடு சைதையில் நடக்கிறது என்றும் அங்கே சிலர் இருப்பதாகவும், சீனு, ரூபக், கவிஞர் மதுமதி, அரசன் ஆகியோர் இடையிடையே வந்தபோதும் மறுநாள் விழாவிற்கு தேவையான வேலைகளுக்காய் அலைந்து கொண்டிருந்தனர். (இது நான் அங்கே இருந்த பதினொன்றரை மணி வரை தொடர்ந்தது. )\nரூபக், ராஜபாட்டை, சதீஷ், வெற்றிவேல் மற்றும் கலாகுமரன்\nஅப்போது தங்களுக்குள்ளாகவே கலாய்த்துக் கொண்டும், நகைச்சுவையாய் பேசிக் கொண்டும் இருந்த ஒரு நால்வர் படையை சீனு அறிமுகப்படுத்தி வைக்க சற்றே அதிர்ந்தேன். முதலாவதாக \"ராஜபாட்டை\" மேலையூர் ராஜா.. இவர் புகைப்படங்களை இணையத்தில் பார்த்து சற்று வயதானவராக கற்பனை செய்திருந்தேன். ஆனால் அங்கே டைட்டாக ஒரு டீ-ஷர்டில் கலக்கிக் கொண்டிருந்தார். உடன் \"சங்கத் தீவிரவாதி\" \"மதகஜராஜா\" சதீஷ் செல்லத்துரை மற்றும் கோகுல். இவர்களுடன் பிபாஷா பாசு தம்பி போல் ஒல்லியாய் நின்றிருந்த அந்த இரவிலும் பளீரென்று புன்னகைத்துக் கொண்டிருந்த தம்பி வெற்றிவேலையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கையில் பதிவர் பாடல் பற்றிய பேச்சு வந்த போது தன் செல்பேசியில் நான் பாடிய பாடலை பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததை காட்டிய போது புளங்காகிதமடைந்தேன்.\n\"மெட்ராஸ் பவன்\" சிவகுமாருடன் கோவைப் பதிவர்கள்\nநக்கீரன் அண்ணன், ஜீவா மற்றும் தமிழ்வாசி பிரகாஷுடன்..\nஅரங்கின் உள்ளிருந்த ஒரு மகளிர் அணி (தென்றல் சசிகலா அவர்கள், எழில் மேடம் மற்றும் அகிலா மேடம்) புறப்படத் தயாரானார்கள். அவர்கள் புறப்பட்டதும் அங்கே வந்த ஸ்கூல் பையன் மற்றும் \"வாத்தியார்\" பாலகணேஷ் அங்கு வந்தனர். காலை நான்கு மணிக்கே விழாவுக்கு தேவையான பேட்சுகளை வாங்க வேண்டுமென்பதால் தலைவர் வீட்டுக்கு கிளம்ப, கவிஞர் மதுமதி, \"பட்டிக்காட்டான்\" ஜெய், சீனு மற்றும் ரூபக் அங்கே வந்தனர். இரவு பத்தரை மணிக்கு மேல் ஆனபோதும் ஒவ்வொருவரும் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தனர். விழாவுக்கு மேடை அலங்காரம் செய்தவரும் ஒரு பதிவர் என்று கேட்டபோது \"தமிழால் இணைந்தோம்\" என்ற என் பாடல் வரிகள் பேக் கிரவுண்டில் கேட்டது. மணி பதினொன்றரை ஆனபோது என்னை நித்யா தழுவ ஆரம்பிக்க, சாரி நித்திரை தழுவ ஆரம்பிக்க மறுநாள் நேரடி ஒளிபரப்புக்குக்கு திரு.அகரனுடன் பிசியாக இருந்த சீனுவிடமும், பிளக்ஸ் போர்டு வாங்கிவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த ரூபக்கிடமும் சொல்லிவிட்டு ஸ்கூல்பையனுடன் கிளம்பினேன்.\nகோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகில் இருந்த நயாகரா ஹோட்டலில் அறை புக் செய்யப்பட்டிருந்தது. ( அந்த சொகுசு அறையை எங்களுக்கென ஏற்பாடு செய்து கொடுத்த அகிலா மேடத்துக்கு கோவைப் பதிவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) அறையில் நுழையும் போதே \"HBO\" சேனலில் \"தமிழ்ப் படம்\" பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிடம் சிறிது நேரம் \"பேஷி\"விட்டு கண்ணயர்ந்த போது மணி ஒன்று. மறுநாள் காலை ஆறு மணிக்கு புறப்பட்டு ஸ்கூல் பையன் சந்திப்பிற்கான வேலைகள் பார்க்கச் செல்ல, நாங்களும் புறப்பட்டோம். மூன்று உடைகள் மாற்றிய பின் கடைசியாக ஒரு நீல டி-ஷர்ட்டில் வெளியே வந்த ஜீவா, கலகுமரன், கோவை சதீஷ் ஆகியோருடன் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு (மதிய பிரியாணியை மனதில் கொண்டு கொஞ்சம் குறைவாகவே சாப்பிட்டோம்) அரங்கத்தை அடைந்தோம்.\n\"வாத்தியார் @ ரெமோ\" பாலகணேஷ்\nராம்குமார், சீனு மற்றும் ஸ்கூல் பையனுடன்\nவெளியே படு பிசியாக சுத்திக் கொண்டிருந்த ஆரூர் மூனா அண்ணாவை சந்தித்தேன். அவருடைய திரை விமர்சனங்களை விட அவர் படம் பார்த்த கதைகள் எனக்கு பிடிக்கும் என சொல்ல நினைத்து பின் அதை எப்படி ஏற்றுக் கொள்வாரோ என்று எண்ணி சம்பிரதாயமாய் கை ம��்டும் குலுக்கிவிட்டு நகர்ந்தேன். \"மெட்ராஸ் பவன்\" சிவகுமார் அவர்களை சந்தித்த போது அவரிடம் நிறைய பேச நினைத்திருந்தும் ஏனோ அப்போது பேசவில்லை. வாசலில் வாத்தியார் ஏற்பாடுகளை மேற்பார்வையிட, தமிழ்வாசி பிரகாஷ் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய எத்தனித்த போது நுழைவாயிலில் ஒரு மேசையில் சீனு, சீனுவின் நண்பர் சக்தி, மற்றொரு நண்பர், சிவகாசிக்காரன் ராம்குமார், ரூபக் மற்றும் ஸ்கூல் பையன் ஆகியோர் அடங்கிய குழுவில் நான் என்னையும் ஐக்கியமாக்கி கொண்டு எழுத அமர்ந்தேன்.\nஒவ்வொரு பதிவர்களின் பெயரையும் தெரிந்து கொள்ள இதைவிட ஏதுவான வழி இல்லையென்று நினைத்தபடி எழுத ஆரம்பிக்க இந்த பதிவர் சந்திப்பில் நான் பார்க்கத் துடித்த மிக முக்கியமான ஒருவர் அங்கே வர (எல்லோரையும் பார்க்க வேண்டியே அங்கு வந்தேன். இவரை வேறு சந்தர்ப்பங்களில் பார்ப்பது அரிது என்பதால்.. ) உளம் மகிழ்ந்து அவர் பெயரை என் கரங்களால் எழுதிக் கொடுத்துவிட்டு நான் என்னை அவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டேன். சந்தோசமடைந்த அவர் தான் பத்திரமாய் வைத்திருந்த சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் தனக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பெருமிதத்துடன் உள்ளே சென்றார். அவர் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் ..\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:30 AM\nஇனிமையான இச் சந்திப்பு என்றும் தொடர வாழ்த்துக்கள் சகோ .\nநன்றி சகோ.. நானும் அதைத்தான் வேண்டுகிறேன்..\nதூங்காம இருந்த உங்க கடமை உணர்ச்சியைப் பார்த்தேனே.வாழ்த்துக்கள்\nஅருமையான பதிவு. எழுத்துலக நண்பர்களைச் சந்திப்பது என்பது எப்பொழுதும் கிடைக்காத அரிய நிகழ்வு. தொடருங்கள் தொடர்கிறேன்\nநிச்சயமாக.. இப்படி ஒரு சந்திப்பிற்க்காய் நேரம் ஒதுக்குவது பொதுவாக நிகழாத ஒன்று. அதே போல் விழாக் குழுவினருக்கு இவ்விடத்தில் நன்றி கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வளவு பெரிய சந்திப்பை ஒருங்கிணைத்ததற்க்கு\nவிழா அரங்கத்தை அடைந்து விட்டீர்கள் போல எந்தக் க்ளூவுமே தராமல் அவர் யார்னு கேட்டால் சம்பந்தப்பட்ட அவர் தவிர வேறு யாரால் பதில் தர முடியும் ஆவி எந்தக் க்ளூவுமே தராமல் அவர் யார்னு கேட்டால் சம்பந்தப்பட்ட அவர் தவிர வேறு யாரால் பதில் தர முடியும் ஆவி\n அவரு மேடையில் சுய அறிமுகத்தின் போதும் தன் சென்ற ஆண்டு அடையாள அட்டையை காண்பித்தார்.. நினைவுக்கு வருகிறதா\nஎல்லாமே சுவாரஸ்யம்.... திரும்பவும் நான் பழைய நினைவுகளுக்கு போன மாதிரி இருக்கு.... நான் உங்க கூட தானே இருந்தேன், யாரு அவரு\nஆமா ஸ்.பை.. எழுதும் போது எனக்கும் அதே உணர்வுகள். ஆமா, உங்களுக்கும் அறிமுகப் படுத்தி வச்சேன். அவரு மேடையில் சுய அறிமுகத்தின் போதும் தன் சென்ற ஆண்டு அடையாள அட்டையை காண்பித்தார்.. நினைவுக்கு வருகிறதா\nஒவ்வொரு வரியிலும் சந்தோச உற்சாகம்... ஆகா... தொடருங்கள் ஆவி...\nநன்றி DD. நான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே\nஇல்ல DD. இவர் ஒரு மூத்த பதிவர்.\nநேரடி ஒளிபரப்பு போல் சொல்லிட்டு வரீங்க நல்லாருக்கு நண்பா இடையிடையே மானே தேனே மாதிரி நகைச்சுவை எட்டி பார்ப்பது படிக்க இன்னும் சுவாரஸ்யமா இருக்கு\nநன்றிங்க சரவணன். நான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே\nஇதற்கு தான் பதிவர் சந்திப்பு வேணும்ங்கிறது. அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் நெருங்கி விடுவோம் ஆவி. எனது உருவம் தான் எனக்கு பலமும் பலவீனமும். நன்றி .\n//எனது உருவம் தான் எனக்கு பலமும் பலவீனமும். நன்றி .//\nஎனக்கும் அப்படித்தான் அண்ணே.. சேம் பிஞ்ச்..\nநான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே\nநாம அப்படி இல்லையே நம்ப பக்கத்தில ஏன் நெருங்கி வரல..வேலையின் காரணமா மூட் அவுட்டோ\nஅவர் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் ..\nகொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் அக்கா. யாரும் சொல்லலைனா மாலையில் சொல்கிறேன்.\nஅன்பின் ஆவி - பதிவு நன்று - படங்களுடன் கூடிய கருத்துகள் - இரசித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநினைக்க நினைக்க மனம் குதூகலிக்கிறது. மீண்டும் அந்த பரவசங்களை அடைய ஆசைப்படுது பதிவர் சந்திப்பு மீண்டும் எப்போது பதிவர் சந்திப்பு மீண்டும் எப்போதுன்னு இப்பவே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.\nஐ.. இந்த பதிவு எழுதும் போது சத்தியமா நானும் அதுதான் நினைச்சேன் அக்கா.\n// புளங்காகிதமடைந்தேன்// அண்ணே புளங்காகிதம் A4 ஆ இல்ல A3 யா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க\n//அடங்கிய குழுவில் நான் என்னையும் ஐக்கியமாக்கி கொண்டு எழுத அமர்ந்தேன்.// நீங்களும் ஜோதியில் ஐக்கியமாவீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆவி.. காலத்தினால் செய்த உதவி... ;-)))))))))))\nமுந்தின நாள் நிகழ்வுகள் அனைத்தும் என் நினை���ுகளில் மீண்டும் வந்து சென்றது...\nஅது யாருன்னு எனக்கு தெரியுமே எனக்கு தெரியுமே\nம்.. அது A2 தம்பி. ( தாங்கலை உன் சேட்டை\nநிறைய செய்யணும்னு நினைச்சு கடைசில ிவ்வளவு தான் முடிஞ்சது. :-(\nஉங்களின் ஆர்வம் கண்டு வியந்தேன் பாஸ் ... விழாக்குழுவினர் போல் நீங்களும் உங்களை இணைத்துக்கொண்டு செய்தமைக்கு மாளவிகா ரசிகர் மன்றம் சார்பாக நன்றிகள்\nஅடுத்த வருடம் நிச்சயம் விழா குழுவோட சேர்ந்து வேலை செய்வேன் நண்பா.\nஹ்ம்ம்...உங்களை எல்லாம் சரியாக கவனிக்க வில்லையோ என்று தோணுது . அடுத்த வருடம் வெயிட்டா கவனிச்சிடுவோம் .\nஎன்னாது அடுத்த முறை ஆவியும் விழா குழுவிலா...\nஎன்னப்பா விடுகதை போட்டு ஒருத்தரும் சரியான பதில் சொல்லலையா எனக்கும் தெரியல. அவர் அறிமுகத்தின் போது வெளியே பிஸி..பிஸி\n// \"மதகஜராஜா\" சதீஷ் செல்லத்துரை // யாரு தமிழ் லைக் மீ என்னு (t-shirt) நெஞ்சுல எழுதி இருந்தவருதானே\nஅப்பறம் அந்தப் பதிவர் யார் என்று எனக்கு தெரியுமே... உங்கள் அருகில் இருந்தல்லவா பார்த்தேன்... சொல்லட்டுமா \n அடுத்த விழாவில் இன்னும் சிறப்பாக செய்வோம் யாரு அந்த மூத்த பதிவர் யாரு அந்த மூத்த பதிவர்\nநன்றி சுரேஷ்.. நிச்சயமா கலக்குவோம்.\nஅந்த மூத்த பதிவர் - \"நம்ம\" சுப்பு தாத்தா\nஇதை படிக்கும்போது மீண்டும் அந்த சுகமான நினைவுகள் வருகிறது, எல்லோரையும் சந்தித்தது மகிழ்ச்சி.\nபயங்கர சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சு இருக்கீங்க..... சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க பாஸ் \nரெமோவை இருட்டடிப்பு செய்த ஆவிக்கு கண்ட(ன)ங்கள் ...\nபிபாஷா பாசுவின் தம்பி..... என்னே ஒரு உவமை, உவமானம்....\nசுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். சுப்பு அவர்கள் காலையில் வந்துவிட்டு சீக்கிரம் கிளம்பி விட்டதால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.\nஎல்லோரையும் போலவே நானும் அடுத்த சந்திப்புக்குக் காத்திருக்கிறேன்.\n பி.சி.ஸ்ரீராம் ஸ்டில் படமெடுத்த மாதிரி ஆவியும் நைட் எஃபெக்ட்ல படமெடுத்துப் போட்டு ÔரெமோÕவோட இமேஜையே கவுக்கப் பாக்குறாரு.... இவரை ஆவியில்லாக் காட்டுக்குக் கடத்திட வேண்டியதுதான்\nஸார், அது ஒரு உலகப் புகழ்பெற்ற புகைப்படமாக்கும்.. ஹிஹி. தலைய திருப்பினா யார் வெளிப்படப்போறாங்க ங்கிற சஸ்பென்ஸ் இருக்கிற படம் (ரெமோவா, அந்நியனா, அம்பியான்னு)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்...\nஆவி டாக்கீஸ் - ராஜா ராணி\nஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nபயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)\nவெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி\nஉலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..\nஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை...\nமூடர் கூடம்- திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நட...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பா...\nபதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்ப...\nபயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)\nகரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஎன் கூட ஓடி வர்றவுக\nகிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்\nவெள்ளி வீடியோ : பாலில் விழுந்த பழங்களை போலே பருவம் உருவம் நிறைந்தவள் நீயே\nபழைய புடவை டூ கால் மிதியடி - கைவண்ணம்\nபோலீஸ்சாரை மட்டும் குற்றம் சொல்லும் ஆட்டு மந்தைக் கூட்டங்கள்தான் தமிழக மக்கள்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/16/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-07-03T13:08:50Z", "digest": "sha1:73VTEPEDEAZR7JLXYIN4RPGW6J2KSO4U", "length": 8539, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "வேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது: வருந்தும் மாவை சேனாதிராஜா | tnainfo.com", "raw_content": "\nHome News வேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது: வருந்தும் மாவை சேனாதிராஜா\nவேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது: வருந்தும் மாவை சேனாதிராஜா\nவேட்பு மனுத்தாக்கலின் போது நடைபெற்ற செயல் ஆரோக்கியமற்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முந்தினம் 16 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன் போது சில குழப்ப நிலைகள் நீடித்தன. குறிப்பாக வேட்பாளர் தெரிவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் அருந்தவபாலன் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தலைக்கவசத்தால் தாக்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.\nஇந்த அசம்பாவிதங்கள் தொடர்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், இது ஒரு துரதிஸ்டவசமான நிகழ்வு. எமது கட்சியின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அவ்வாறு நடந்து கொள்வது ஆரோக்கியமான செயல் அல்ல.\nஇந்த சம்பவம் குறித்து நான் முன்னதாக அறிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் என்ன நடந்தது என்பது குறித்து அறிந்தேன்.\nவன்மமான செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக எமது மத்திய செயற்குழு முறைப்பாடுகள் தந்தால் நடவடிக்கை எடுப்போம். வேட்பாளர் தொடர்பான முழு விபரம் என்ன என்பது பற்றி நான் கவனிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postத.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது: சி.சிறீதரன் Next Postமட்டக்களப்பில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது த.தே.கூட்டமைப்பு\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nச���யநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4944", "date_download": "2020-07-03T14:49:08Z", "digest": "sha1:IL5CJCDA727CUNHKSPCASMWQNIIUQZSX", "length": 11101, "nlines": 82, "source_domain": "globalrecordings.net", "title": "Santali: Nepal மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Santali: Nepal\nGRN மொழியின் எண்: 4944\nROD கிளைமொழி குறியீடு: 04944\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Santali: Nepal\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்ட���ும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. .\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு .\nபதிவிறக்கம் செய்க Santali: Nepal\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSantali: Nepal க்கான மாற்றுப் பெயர்கள்\nSantali: Nepal எங்கே பேசப்படுகின்றது\nSantali: Nepal க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Santali: Nepal\nSantali: Nepal பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=3202", "date_download": "2020-07-03T15:20:52Z", "digest": "sha1:QA76A7FDIEDEMY537G6YIGRBRESJRU65", "length": 10032, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nதொழிற்படிப்பு ஒன்று படித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த வேலையும் பெற முடியவில்லை. நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. என்ன செய்யலாம் எனக் கூறுங்களேன்.\nசைக்கோதெரபி படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். ஏ.எம்.ஐ.இ., முறையில் இன்ஜினியரிங் படிக்கலாமா சிறு தொழில் சேவை மையம் நடத்தும் இன்பர்மேஷன் டெக்னாலஜி உயர் டிப்ளமோ படிக்கலாமா\nமும்பையிலுள்ள சேவியர் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸில் குறுகிய கால டிப்ளமோ படிப்பு படித்து கம்யூனிகேஷன்ஸ் துறையில் பணி புரிய விரும்புகிறேன். இதில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nகடந்த 2012ம் ஆண்டில், 12ம் வகுப்பு தேறியவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:32:34Z", "digest": "sha1:EJLB4RPVFOTHX5LZKCXCEDNQB3LTIAI4", "length": 15840, "nlines": 104, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "தொடர்பியல் | ParamAnu", "raw_content": "\nதமிழ் சீர்திருத்தங்கள் பற்றிய விமர்சனம்\nஜேம்ஸ் வசந்தன் இப்படி சீர்திருத்தலாம் என எழுதியக் கட்டுரைக்கான என்னுடையக் கருத்தும் எதிர்வினையும்.\nஏன் சரிகமபதநி ஏழு சுவரங்கள் அதிலும் ச ப சுரபேதமற்றது அதிலும் ச ப சுரபேதமற்றது ஏன் பன்னிரெண்டின் மூல (12th root) இடைவெளியில் ஸ்வரங்கள் ஏன் பன்னிரெண்டின் மூல (12th root) இடைவெளியில் ஸ்வரங்கள் தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் முன்னர், அதன் அடிப்படையைப் புரிதல் நலம். யாரோ செய்தவர் ஒரு வசதிக்காக செய்தது, தற்காலத்தில் மூளை நரம்பியல், உளவியல் அடிப்படையில் பார்க்கப்படுகிறது, அது குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தாங்கள் கூறுவது போல் காணின், எல்லாரும் ம், ம்ம், என மோர்ஸ் குறியீட்டிலேயே கூடப் பேசிக் கொள்ளலாம்.\nஎன்ன சொல்ல வருகிறீர்கள் நாகேஸ்வரன் சற்று விளக்கமாக கூறவும். தமிழ் மொழி விவாதத்திற்கு வரும் பலர் உணர்ச்சிவசப்பட்டு வாதிடுவதுண்டு. நீங்கள் அப்படியென்றால் நான் இதில் கலந்துகொள்ள விரும்பவில்லை. கருத்துப் பரிமாற்றம் என்றால் அணியமாகிறேன்.\nஅடிப்படையில் நான் ஒரு கட்டுமான/குவாண்ட இயற்பியலன் (foundational physicist and information theorist ); மூளையியலில் ஆய்வு செய்பவனாகவும் மொழியியல்சார் ஆய்வுகளில் விருப்பமுள்ளவனாகவும் இதைக் காண்கிறேன். அதன் அடிப்படையிலேயே என்னுடையக் கருத்தையிட்டிருந்தேன். ஆயினும், ஒரு யோகியாக இருந்தாலும் விவேகானந்தர் எப்படி தன் தாய்க்காக உணர்ச்சிவசப்பட்டாரோ, அது போல் உணர்ச்சிவசப்படுவதிலும் தவறில்லை எனவேத் தோன்றுகிறது.\nதங்களின் கட்டுரை எதன் அடிப்படையில் ஆனது தற்காலத்திய மனிதருக்கான வசதிகளாகத் தாங்கள், ஏற்றலும் மறுத்தலையும் செய்யலாம் என்கிறீர்கள். மொழி எப்பொழுதும் வளரும் மாறும் தன்மையுடையது என்பதை மொழியியல் வரலாற்றிலிருந்துக் காணலாம். ஆனால் அதை யார் செய்கிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. ஒருவருக்கு ஒரு விசயத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பதற்காக அதை மாற்ற முயலுவது எப்படி என விளங்கவில்லை.\nசங்கம் வைத்து வளர்க்கும் பொழுதும் தமிழில் ஆய்வு செய்த சான்றோர்கள் தான் அதைச் செய்தனர். போகிறப் போக்கில் எடுத்தேன் கவிழ்த்தேன் என என்ன செய்கிறோமெனத் தெரியாமல் அதைச் செய்யக் கூடாது. அடிப்படை இலக்கணங்கள், ஏற்கனவே மனிதனின் வசதிக்கேற்பத் தான் உள்ளது. இப்படிக் குறுக்கிக் கொண்டே சென்றால், மோர்ஸ் குறியீடு மாதிரி பேச வேண்டியது தான் என அதனால் தான் கூறினேன். பாடலைப் பாடும் பொழுது ஏற்படும் அபசுரத்தையோ, பிழையையோக் காண எனக்கு இசையறிவுத் தேவையில்லை. காது இருந்தாலேப் போதும் அதை என் கலாச்சார வளர்ப்பும் மரபணுஅறிவும் சொல்லும்\nமனிதனின் மூளையில் எப்படி மொழி உதித்து, இசையாக வளர்ந்தது அதன் அடிப்படையிலும் மூளை செயலாற்றும் விதத்திலும் தான் இலக்கணங்கள் வரையறுக்கப்பட்டன எனத் தற்பொழுது உள்ள ஆய்வுகளில் கண்டு வருகிறோம். ஆக, வல்லின, இடையின, மெல்லின விசயங்கள் மற்றும் இயல்பிலேயே அதிக வளங்களைக் கொண்ட தமிழிலக்கணமும் அதன் வரிசையிலேயே வரையறுக்கப்பட்டன. அந்தக் காலத்து தமிழ் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஒரு பாடலைப் பாடும்பொழுது அதன் சந்தத்தோடு தான் பாடிக் காண்பித்தார்கள், ஆக ஒவ்வொரு விசயமும் ஒரு சந்தத்துடன் தானே வருவதன் காரணம் மொழியிலக்கணத்தின் பின்புலத்தால் தான். நம் சமூகம், இயல்பிலேயே இசைச் சமூகம், பிறப்பிலிருந்து, சாகும் வரை, இசையை இன்னும் கொண்டிருக்கும் ஒரு சமூகம். படங்களில் பாடல்களை இணைக்கும் தன்மையையும் அதனால் தானே வந்திருக்க முடியும். தற்பொழுது அதன் தன்மை நகரங்களில் குறைந்திருக்கலாம். அதற்காக இச்சமூகத்தில் இசையே இல்லை, அதனால் தேவையில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது தங்களின் கட்டுரையின் போக்கு.\nமதன் கார்க்கி, செயமோகன் எனத் தொடர்ந்து எழுத்து மாற்றம் அது இது எனத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் சொல்லும் சப்பைக் கட்டுகள் எல்லாம், அடுத்தத் தலைமுறை.. அடுத்தத் தலைமுறையினர் முட்டாள்களாயும் பொறுமையில்லாதவர்களாயும் தான் இருப்பார்கள் என முடிவுக் கட்டிவிட்டார்களா எனத் தெரியவில்லை. அடுத்தத் தலைமுறைக்கு எனப் பண்ண வேண்டிய மிக முக்கியமான விசயங்கள் பல உள, அவற்றில் கவனத்தைச் செலுத்த வேண்டிய நேரமிது, தண்ணீர் வளம், புவிச்சூடேற்றம் என ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தங்களைப் போன்றோர்கள் நினைத்தால், இதற்கு ஆயிரம் பேரை இழுப்பது போல், அந்த மாதிரி நல்ல விசயங்களுக்கு ஆயிரம் பேரை இழுக்கலாம். இனி வரப் போகும் தலைமுறைக்கெனக் கூறிக் கொண்டே ஏற்கனவேத் தமி���்த் தெரிந்த கோடிப் பேர்களின் கண்களைப் பிடுங்கும் வேலை நடக்கிறது. இருப்பவர்களுக்கு முடிந்தால் செய்வதற்குத் தானே நாம் அனைவரும் உழைக்கிறோம். சீர்திருத்தத்திற்கு என்ன அவசியம் வேண்டியுள்ளது காஃப்காவின் கதையில் வருபவன் இருக்கும் மொழியைக் கொண்டு, புது மொழிக்குத் தன்னைத் தானேப் பழக்கபடுத்துவது போல் நாம் செய்ய வேண்டாம்.\nதங்களைப் போன்ற பிரபல்யமானவர்கள் இதைச் செய்யும் பொழுது, தேவையில்லாதக் கவனக்குவிவு ஓரிடத்தில் உண்டாவதால், தமிழியலில் ஆய்வு செய்பவர்களையும் வெளிவாரா விசயங்களை வெளிக்கொணர வேலை செய்பவர்களையும் கேலி செய்வது போல் உள்ளது.\nஒரு சின்ன எடுத்துக்காட்டு: நான் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பல்கலைகளில் (Koeln University and Bonn University) தமிழ் மற்றும் இந்தியவியற்துறை உள்ளன, அதில் செர்மன் தமிழ் ஆய்வாளர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் செய்வது, தமிழுக்கு நல்ல அகராதியை உருவாக்குவது, அதைக் கணித்தமிழுக்குத் தக்கன செய்வது போன்ற வேலைகள் தான். பிரஞ்சு தமிழியலாளர்கள், பா இலக்கணங்களுக்கு இணையான நிரலிகளைக் கணினி அறிவியலின் துணை கொண்டு செய்கிறார்கள். இங்கு ஒரு நண்பர் கூறியது போல் உங்களின் இக்கருத்தால், இனி நிறைய கவிஞர்கள் வர முடியும் என்பது மிக வேடிக்கையானது. ஒரு மொழியின் அடிப்படையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் என்ன கவிதை வேண்டிகிடக்கிறது.\nநம்மால் அந்த வெளிநாட்டாட்கள் போல் தமிழுக்குச் செய்ய இயலாது எனும் பட்சத்தில், குறைந்த பட்சம் இருப்பதைக் குலைக்காமல் இருப்பது நலம்.\nPosted in கற்கை நன்றே, தமிழ்\t| Tagged இசை, இயற்பியல், தமிழிலக்கணம், தமிழ் சீர்திருத்த குளறுபடிகள், தொடர்பியல், மூளை-மொழியியல்\t| Leave a reply\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sreesanth-wants-dhoni-to-play-in-t20-world-cup-and-walk-on-the-field-on-others-shoulders-qcl14s", "date_download": "2020-07-03T14:07:53Z", "digest": "sha1:PGEVKYH224WDROHK5HW7LBQNMRIO3YK2", "length": 11882, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 உலக கோப்பையில் தோனி ஆடணும்.. கோப்பையை வென்று வீரர்களின் தோள்களில் தோனி உலா வரணும்..! இந்திய வீரரின் ஆசை | sreesanth wants dhoni to play in t20 world cup and walk on the field on others shoulders", "raw_content": "\nடி20 உலக கோப்பையில் தோனி ஆடணும்.. கோப்பையை வென்று வீரர்களின் தோள்களில் தோனி உலா வரணும்..\nடி20 உலக கோப்பையில் தோனி ஆட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ��ரீசாந்த்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை. உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம் வலுத்தபோதிலும், தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார்.\nஅவர் ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடாத சூழலில், அவரது பெயர், பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி தனது ஃபார்மை நிரூபித்து டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறும் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.\nஇந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோனி ஆடுவது குறித்தும், தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\nகிரிக்கெட் அடிக்ட்டர் ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு பேட்டியளித்த ஸ்ரீசாந்த், டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nதோனி குறித்து பேசிய ஸ்ரீசாந்த், டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். டி20 உலக கோப்பைக்கு முன்பாகவே ஐபிஎல் நடக்கும் என நினைக்கிறேன். தோனி ஐபிஎல்லில் அசத்துவார். தோனி அவரது கெரியரி குறித்து எதையும் பேசாமல் அமைதி காக்கிறார் என்று பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் தோனிக்கு அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரியும்.\nதோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவரே முடிவு செய்வார். டி20 உலக கோப்பையில் தோனி கண்டிப்பாக ஆடவேண்டும். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் எனது ஆசை. 2011 உலக கோப்பையை வென்ற தினத்தை சச்சின் நினைவுகூர்ந்து மெச்சுவதைப்போல், டி20 உலக கோப்பையை வென்றால், அது தோனிக்கு மறக்கமுடியாத தினமாக மாறும். டி20 உலக கோப்பையை வென்று, தோனி வீரர்களின் தோள்மீது உலா வர வேண்டும் என தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\nபிரெட் லீ-யின் யார்க��கரில் கிளீன் போல்டு.. தன்னைத்தானே கிண்டலடித்துக்கொண்ட இந்திய வீரர்..\nஅவங்க 2 பேருக்கும் பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்.. குல்தீப் யாதவ் ஓபன் டாக்\nஅதே வேகம், ஸ்விங், ரிதம்.. 3 மாத இடைவெளிக்கு பிறகும் அசத்தும் ஷமி..\nஇங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டருக்கு கொரோனா டெஸ்ட்.. உடல்நல குறைவால் தனிமைப்படுத்தி கொண்டார்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n#UnmaskingChina:ஒருபக்கம் அமெரிக்கா மறுபக்கம் இந்தியா.. தலையில் கை வைத்து உட்கார்ந்த சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/man-died-due-to-selfie-pxrtdd", "date_download": "2020-07-03T14:16:11Z", "digest": "sha1:P4GSFKRD6WWFU2JAO67Y4HJT5RXBL6HR", "length": 10732, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செல்பி மோகம் உயிரை எடுக்கும் கொடூரம்.. அதிகரிக்கும் மரணங்கள்!!", "raw_content": "\nசெல்பி மோகம் ��யிரை எடுக்கும் கொடூரம்.. அதிகரிக்கும் மரணங்கள்\nஅணையில் நின்று செல்பி எடுக்க முயன்ற வாலிபர் நிலை தடுமாறி தடாகத்தில் விழுந்து பலியானார்.\nவிபரீதமான முறையில் செல்பி எடுக்க முயன்று பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அபாயகரமான பகுதிகளில் நின்று செல்பி எடுக்க நினைப்பவர்கள் அதனால் நிகழும் பின்விளைவுகளை நினைத்து பார்ப்பதில்லை. அதன்காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் மேக்கரை அருகே இருக்கிறது அடவிநயினார் அணை. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த அணை முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதை பார்ப்பதற்காக சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் பெருமளவில் வருகின்றனர். அப்படி வருபவர்கள் தங்கள் அலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கிறார்கள்.\nஇந்த நிலையில் வடகரை மதரசா தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரது மகன் ஜாகிர் ஹுசைன்(18 ) அடவிநயினார் அணையை பார்வையிட வந்துள்ளார். அணையின் மேற்பகுதியில் இருந்து ரசித்த அவர் செல்பி எடுக்க நினைத்திருக்கிறார்.\nஇதனால் 10 அடி உயரம் இருக்கும் அணையின் சுவரில் ஏறி நின்று தனது பின்னால் அணை முழுவதும் தெரியும்படி செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் சுவரில் இருந்து தவறி தண்ணீர் பாய்ந்தோடும் தடாகத்தில் விழுந்தார்.\nஇதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜாகிர் ஹுசைன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அச்சன்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெல்பி மோகத்தால் வாலிபர் ஒருவர் அணையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nசிறந்த அம்மாவாக இருக்கும் முன்னணி நடிகைகள்...\nதமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை கடந்த கொரோன பாதிப்பு.. இன்று மேலும் 4329 பேருக்கு தொற்று.. 2357 பேர் டிஸ்சார்ஜ்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கனிகா பற்றி யாரும் அறிந்திடாத தகவல்..\nஇன்னும் ஒரு வருஷம் ��ான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசந்தானம் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட சொகுசு வீடு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\nகொரோனாவின் கொடூரம்... குடும்பத்தை காப்பாற்ற மீன் விற்கும் நடிகர்..\nஅவனுக்கு அவ்வளவு சீன்லாம் கிடையாது.. நீங்களே கெத்தை ஏத்திவிடாதீங்க.. யூனிஸ் கானை விளாசிய அக்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/kia-sp-sup-to-be-revealed-in-india-on-20-june-017697.html", "date_download": "2020-07-03T14:45:59Z", "digest": "sha1:W5DZWDDSXAASQAGZRFKRSJHGQWD6FJHX", "length": 20359, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "கியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது! - Tamil DriveSpark", "raw_content": "\nஇனி பேருந்துகளில் சொகுசாக செல்லலாம்... அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு...\n45 min ago பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\n1 hr ago இந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\n2 hrs ago இந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\n2 hrs ago கிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nNews எச்சரித்தது போலவே நடக்கிறது.. டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.5 ஆக பதிவு\nMovies 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகியா எஸ்பி எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது\nபெரும் ஆவலைத் தூண்டி இருக்கும் புதிய கியா எஸ்பி எஸ்யூவியின் அறிமுக விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nதென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது முதல் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி மாடல்தான் முதலாவதாக வர இருக்கிறது.\nகியா ட்ரெயில்ஸ்டெர் என்ற பெயரில் இந்த புதிய எஸ்யூவி மாடலை கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் டிசைன் இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த எஸ்யூவியின் வருகையை பலரும் ஆர்வமாக பார்த்து காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில், அடுத்த மாதம் 20ந் தேதி புதிய கியா ட்ரெயில்ஸ்டெர் எஸ்யூவியானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இ��ுப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்பி கான்செப்ட் டிசைன் தாத்பரியங்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது.\nபுலி மூக்கு போன்ற க்ரில் அமைப்பு, கச்சிதமான எல்இடி ஹெட்லைட்டுடகள், பிரத்யேக வண்ணக் கூரை, எல்இடி பனி விளக்குகள், ரியர் டிஃபியூசர் உளளிட்ட பல அம்சங்களை இந்த எஸ்யூவியில் எதிர்பார்க்கலாம்.\nஇந்த எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், வைஃபை வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன் லைட்டிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என சொகுசு கார்களுக்கு இணையான அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வர இருக்கிறது.\nபுதிய கியா எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படும். இந்த இரண்டு எஞ்சின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் தேர்வுகளில வருகிறது.\nஇதுதவிர்த்து, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை அளிக்கும். இதில், 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.\nபுதிய கியா ட்ரெயில்ஸ்டெர் எஸ்யூவியானது ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர், டாடா ஹாரியர் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.\nபவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nமைல்ட்-ஹைப்ரீட் கார்களுக்காக கியா கொண்டுவரும் புதிய தொழிற்நுட்பம்- எதிர்கால மாடல்களில் இது இருக்கும்\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nஅடுத்த லெவலுக்கு போன பிரம்மாண்டம்... சொக்க வைக்கும் புதிய கியா கார்னிவல்\nஇந்த சான்ஸ விட்ற கூடாது... சென்னையில் ரிசார்ட்களுக்கு திடீர் டிமாண்ட்... புக் பண்றது யாரு தெரியுமா\nசெல்டோஸ் காருக்கு கியா வழங்கும் Buy Back திட்டம்... 3 ஆண்டுகள் கழித்து எவ்வளவு விலை கிடைக்கும்\nகிரேட்வால் மோட்டார்ஸின் மற்றொரு மலிவான எலக்ட்ரிக் கார்... இம்மாதம் சீனாவில் அறிமுகமாகிறது...\nகியா செல்டோஸ் எலெக்ட்ரிக் மாடல் உறுதியானது... இந்தியாவுக்கு எப்போது\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸுக்கு பெரும் சவாலாக மாறிய டொயோட்டா வெல்ஃபயர்... விற்பனையில் அதகளம்\nகியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்... முழு விபரம் உள்ளே\nரூ. 410க்கு ஒயர்லெஸ் சார்ஜரை பொருத்தும் மாருதி சுசுகி... நம்பவே முடியலையே... எந்த மாடலுக்கு தெரியுமா\nஇப்போ தான் கார்னிவல் எம்பிவி காரே அறிமுகமானது, அதற்குள் இரண்டாம் தலைமுறை காரா..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகைவிடப்பட்ட மெர்சிடிஸ்-டாடா அரிய வகை ஆம்புலன்ஸ்.. அருமையுணர்ந்து புத்துயிர் அளிக்கும் இளைஞர்கள்..\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\nகாதை கிழிக்கும் சத்தம்... ராயல் என்பீல்டு பைக் ஓனர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீஸ்... சூப்பர் ஆக்ஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/boy-flies-alone-from-delhi-to-bengaluru-meets-his-mother-after-three-months/articleshow/76023725.cms", "date_download": "2020-07-03T12:25:43Z", "digest": "sha1:4QQ6OE7Q6SC7HCTBC4MSQWETNXPIV5WS", "length": 11025, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவால் 3 மாதம் பிரிந்த தாய் மகன் மீண்டும் இணைந்தனர்\nகொரோனாவால் தன் தாயை மூன்று மாதம் பிரிந்திருந்த 5 வயது சிறுவன் தனியாக விமானத்தில் பயணம் செய்து தற்போது தன் தாயுடன் இணைந்துள்ளார்.\nஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது பெங்களூரை சேர்ந்த சிறுவன் விகான் ஷர்மா என்பவன் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார் அப்போது அவரது தாய் பெங்களூருவிலிருந்து உள்ளார். எதிரி லாக்டோன் அறிவிக்கப்பட்டதால் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்துவந்துள்ளது. அதனால் சிறுவன் விகான் சர்மா துள்ளார் அவரை அக்கம் பக்கத்தில் உள்ள சில கவனித்து வந்துள்ளனர்.\nபொது விமான சேவைகள் நாம் இளமையை கூறி விமானத்தில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு சிறுவனை பெங்களூர் கொண்டுவந்து சேர்க்கும் படி அவர் கூறினார் அந்த சிறுவன��க்கு சிறப்பு கேட்டகிரி அளிக்கப்பட்டு அந்த சிறுவன் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூர் அழைக்கப்பட்டுள்ளார் பல நாட்கள் பிரிந்த தாய்-மகன் சுமார் மூன்று மாதங்களுக்கு பின் தற்போது மீண்டும் சந்தித்துள்ளனர் சிறுவன் உட்படுத்தப்பட்டுள்ளார் இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nஅம்மான்னா சும்மா இல்லடா.... - வைரல் வீடியோ...\nஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோ பார்ப்பது அதிகரிப்பு...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... வாட்ஸ் அப் ஸ்டே...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\nபாம்பை வெறும் கையில் தூக்கியடித்த பாட்டி - வைரல் வீடியோஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபோலீஸ் கஸ்டடியில் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு\nவிடுதலையாகிறார் சசிகலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஹேப்பி நியூஸ் - இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; அதிரடியாக ஒப்புதல்\n ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ குழு\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nகொரோனா ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு\nமர்மங்கள்உலக வரலாற்றில் ஈவிரக்கமின்றி தொடர் கொலை பாதக செயல்களில் ஈடுபட்ட டாப் 10 கொடூர பெண்ககள்\nAdv : அட்டகாசமான ஃபேஷன் ஆடைகள் ரூ.599 முதல் ஆரம்பம்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா Redmi மொபைல்களை மக்களே தடை செஞ்சிருவாங்க\nஆரோக்கியம்உங்க கல்லீரலை சுத்தப்படுத்தும் ஏழு சூப்பர் உணவுகள் என்னென்ன தெரியுமா\nபரிகாரம்சந்திர கிரகணம் பாதிக்கப்படும் ராசி, நட்சத்திரங்களும், எளிய பரிகாரமும்\nஆரோக்கியம்ஆண்களை விட பெண்கள் தான் வெந்தயம் அதிகம் சாப்பிடணும் ஏன் தெரியுமா\nடிப்ஸ்தன் கனவுகளை இலட்சக்கணக்கான கோடிகளாய் மாற்றிய எலான் மாஸ்க்கின் வெற்றிக்கதை\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nவீடியோ2 ஸ்மார்ட்போனுக்கு கும்பிடு போட்ட கூகுள்; பட்ஜெட்வாசிகள் ஷாக்\nசினிமா செய்திகள்மாளவிகா மோகனனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்.. டிக்டாக் ப��்றி அப்படி என்ன பேசினார்\nதமிழ்நாடுEXCLUSIVE: இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா காவல் நிலையத்தில் நடந்த பேரம்\nவர்த்தகம்வருமான வரி: 20 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்\nதிருப்பூர்சார்ஜ் எடுத்தாச்சு; இவரு தான் அந்த புதிய காவல் ஆணையர் - ஸ்டிரிக்ட் ஆகும் திருப்பூர்\nகிசு கிசுபெரிய முதலாளியை நம்பி ஏமாந்துட்டேனே: நடிகை புலம்பல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/under-19-world-cup-india-and-pakistan-clash-in-semi-final-120013100067_1.html", "date_download": "2020-07-03T14:16:49Z", "digest": "sha1:S3O54CJ7SN5J7JB5GG7CH2ESYP6Z2HAS", "length": 11219, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிப்ரவரி 4ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: பரபரப்பு தகவல் | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 3 ஜூலை 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிப்ரவரி 4ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: பரபரப்பு தகவல்\n18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி 3 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று, அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுடன் காலிறுதிப் போட்டியில் மோதி, அதிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோத உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு ஏற்படும் என்பதால் பிப்ரவரி 4-ஆம் தேதி இந்த போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசூப்பர் ஓவரில்....ராகுல் விருப்பத்தை நிறைவேற்றிய கோஹ்லி \nசூப்பர் ஓவரில் மீண்டும் ஒரு சூப்பர் வெற்றி: இந்தியா அசத்தல்\nகையில் இருந்த வெற்றியை கோட்டை விட்ட நியுசிலாந்து… டை ஆன மேட்ச் – மீண்டும் சூப்பர் ஓவர் \n4 வது டி -20 போட்டி...நியூசிலாந்து வெற்றி பெற 166 ரன்கள் இலக்கு...\nகொரோனா வைரஸ்: மலேசியாவில் இந்தியர் பலியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-07-03T13:44:09Z", "digest": "sha1:KJJXV5XLZNKQLCFPTT2H2JI5SJJIRJGP", "length": 9899, "nlines": 185, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்", "raw_content": "\nHome/ஆன்மீகம்/ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\nகார்த்திகை தீபம் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியாக திருவண்ணாமலையார் கோவிலில் பிரமாண்ட தீபம் ஏற்றப்பட்டது.\n5 அடி உயரத்தில் ஆனா செப்பு கொப்புரையில் 3500 கிலோ நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட்டுள்ளது. 2668 அடி உயரத்தில் மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள தீபம் 11 நாட்கள் எரியவுள்ளது.\nதீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். அவர்கள் தீபம் ஏற்றும் போது, பரவசத்தில் ஆரவாரம் செய்தனர்.\nTamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்\nKarthikai Deepam Maha Deepam Thiruvannamalai கார்த்திகை தீபம் திருவண்ணாமலை மகா தீபம்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\nதங்கையை வன்புணர்ந்த நபரை சிறைக்கே சென்று பழிவாங்கிய சகோதரன்\nஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nபொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு\n‘பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்’\nதினம��� ஒரு பெண் தேடிய கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி\nசந்தேகம் முற்றியதால் மனைவியின் கொன்ற கணவன்\nஅலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி\nஅண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை\nஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\nதங்கையை வன்புணர்ந்த நபரை சிறைக்கே சென்று பழிவாங்கிய சகோதரன்\nஏழு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nபொலிஸ் நிலையத்தில் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்வு\n‘பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம்’\nதினம் ஒரு பெண் தேடிய கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி\nசந்தேகம் முற்றியதால் மனைவியின் கொன்ற கணவன்\nஅலுவலகத்தில் பெண் ஊழியரை கடுமையாகத் தாக்கிய அதிகாரி\nஅண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை\nஒன்னா இருக்க முடியல.. தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை\nஇலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குங்கள் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு\nபெண்ணை தீயிட்டு கொலை செய்த காதலன்\nசிறுமியை கடத்தி இரண்டு நாட்களாக வன்புணர்வு செய்த காதலன்\nகொடூர கணவனால் மனைவி எடுத்த விபரீத முடிவு\nபெண்ணின் சடலத்தை கடித்து சாப்பிட்ட நரிகள்… நடுக்காட்டில் பயங்கரம்\nஅலைபேசி தடையால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் அதிர்ச்சி முடிவு\nஉயிருக்கு உயிராக காதல்.. உயிரை விட்ட சிறுமி\nஎல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவின் கூடாரங்கள்\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/33525/", "date_download": "2020-07-03T12:40:00Z", "digest": "sha1:WJZLK5AP7W6BI2XMSS4F25VT376WR6F7", "length": 4024, "nlines": 47, "source_domain": "www.tamilminutes.com", "title": "மீண்டும் குப்பையான மாமல்லபுரம்: காரணம் யார்? | Tamil Minutes", "raw_content": "\nமீண்டும் குப்பையான மாமல்லபுரம்: காரணம் ய���ர்\nமீண்டும் குப்பையான மாமல்லபுரம்: காரணம் யார்\nசீன அதிபரின் வருகையால் கடந்த சில நாட்களாக தூய்மையாக இருந்த மாமல்லபுரம் பகுதியில் மீண்டும் தற்போது ஆங்காங்கே குப்பைகள் காணப்படுகிறது\nபொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற பொருப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். என்னதான் அரசு தூய்மைப்பணியை செய்தாலும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பொருப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே சுத்தமாக காணப்படும்\nபொது இடத்தில் குப்பையை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு விடிவுகாலம் என கூறப்படுகிறது. ஒருசில ஊடகங்கள் கொஞ்சம் கூட பொருப்பே இல்லாமல் இந்த குப்பைகளுக்கு அரசின் பராமரிப்பு இன்மையே காரணம் என குற்றஞ்சாட்டி வருகின்றன. என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பொது இடத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அக்கறை வந்தால் மட்டுமே இதற்கான தீர்வு ஏற்படும்\nRelated Topics:குப்பை, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், மாமல்லபுரம்\nசீமானின் சர்ச்சை பேச்சு: விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைப்பு வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/10/07/page/2/", "date_download": "2020-07-03T13:58:07Z", "digest": "sha1:JN4MOY5GBWH5A3RMHAHMN24FG7AIYCB6", "length": 5646, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 October 07Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nHIV நோய்க்கு மருந்தாகும் தேனீக்களின் நஞ்சு\nதமிழ் சினிமாவில் நடனமாடுகிறார் டிவைன் பிராவோ\nஆபத்தான் நிலையில் பன்னா இஸ்மாயில்\nரயில் கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் – ஜெ கோரிக்கை\nஆளில்லாத வீட்டில் அஜால் குஜால்: இளம்பெண்ணுடன் 3 பேர் கைது\nஈராக் – தீவிரவாத தாக்குதலில் 130 பேர் பலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிஜய் மகன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்:\nஉலகளவில் 1.09 கோடி பேருக்கு கொரோனா’:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15531", "date_download": "2020-07-03T12:32:33Z", "digest": "sha1:PF3UKH64VETG6PAEOO7YCUCU2UWKC3O2", "length": 7394, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "South African squad for the Rugby World Cup|ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு: புகைப்படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nநாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு: புகைப்படங்கள்\nரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானில் நடைபெற்ற ரக்பி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. சொந்த ஊர் திரும்பிய தென்னாப்பிரிக்க அணிக்கு, அந்நாட்டு மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி பேருந்தின் மீது அமர்ந்து வந்த அணியினரை ஏராளமானோர் திரண்டு வாழ்த்தினர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கட���்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-03T12:24:46Z", "digest": "sha1:3SHGS4PUK7VZZ4GP4JZYD776J2EJTUQM", "length": 4722, "nlines": 75, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரம்யா நம்பீசன்", "raw_content": "\n‘அருவா சண்ட’ படத்திற்காக நடிகை ரம்யா நம்பீசன் பாடிய பாடல்..\nதமிழ்த் திரையுலகில் முதல் முழுமையான டிஜிட்டல்...\n‘பிளான் பண்ணி பண்ணணும்’ படத்தின் டிரெயிலர்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\nபாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில்...\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகிறது..\nலிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில்...\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஅக்னி தேவி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய்...\n‘அக்னி தேவி’ படத்தை வெளியிட கோவை நீதிமன்றம் தடை..\nநடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா...\n‘தமிழரசன்’ படத்தில் சங்கீதாவும் நடிக்கிறாராம்\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/06/10/110801.html", "date_download": "2020-07-03T12:31:01Z", "digest": "sha1:6OFPZ77NF3ZG5QDMY6WLT5RP7B57KE7I", "length": 17461, "nlines": 197, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐந்தாம் வகுப்பு பாடத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐந்தா��் வகுப்பு பாடத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள்\nதிங்கட்கிழமை, 10 ஜூன் 2019 சினிமா\nசென்னை : ஐந்தாம் வகுப்பு பாடத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nதமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 68 வயதிலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விளங்குகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0, பேட்ட ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெற்றன. அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார்.அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெறும்.அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பிறகு ரஜினிகாந்த் பற்றிய குறிப்பும் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் அவர் குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்’ என்ற பாடத்தில் ‘பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்’ என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஐந்தாம் வகுப்பு ரஜினிகாந்த் 5th Std Rajinikanth\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.07.2020\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் : டோக்கன் வந்த பிறகு கடைக்கு சென்று பெறலாம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களிடம் நலம் விசாரித்தார் முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nசர்வதேச விமான சேவைக்கு வரும் 31-ம் தேதி வரை தடை : மத்திய அரசு அறிவிப்பு\n5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்\nகொரோனா காலத்தில் செய்த மக்கள் நல பணிகள் குறித்து இன்று விளக்க வேண்டும் : மாநில தலைவர்களுக்கு பா.ஜ.க. அறிவுறுத்தல்\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nஇந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் அளவுகளை அதிகரிக்க ரூ.72 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்\nஅ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைப்பு : இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அறிவிப்பு\nபோட்ஸ்வானா நாட்டில் கடந்த 2 மாதத்தில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்ம மரணம்\nமக்களின் அமோக ஆதரவால் 2036 வரை ரஷ்யாவில் புடின் ஆட்சி\nகொரோனாவை தடுத்து நிறுத்துவதில் பிரகாசமான வெற்றியை பெற்றுள்ளோம் : பெருமையுடன் கூறும் வடகொரிய அதிபர் கிம்\nவிராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துவார்: டி வில்லியர்ஸ் சொல்கிறார்\nகால்பந்து போட்டியில் 700-வது கோல் அடித்து மெஸ்சி சாதனை\nஐ.சி.சி. தலைவர் பதவியிலிருந்து ஷசாங் மனோகர் விலகல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nநாட்டை காக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்: இந்திய ராணுவத்துக்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் வல்லமை உண்டு : லடாக்கில் வீரர்கள் ம��்தியில் பிரதமர் ஆவேச பேச்சு\nலடாக் : எல்லையில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மோதல் நடந்த ...\nகொரோனா பரிசோதனைகளை உ.பி.யில் அதிகரிக்க வேண்டும் : முதல்வர்யோகி ஆதித்யநாத்திடம் அமித்ஷா வலியுறுத்தல்\nபுதுடெல்லி : உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் மத்திய ...\nரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து\nபுதுடெல்லி : விளாடிமிர் புடின் ரஷ்யாவின் அதிபராக 2036-ம் ஆண்டு வரை நீடிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவு ...\nவெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020\n1இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர் : அமைச்சர்...\n2தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் அளவுகளை அதிகரிக்க ரூ.7...\n3அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைப்பு : இ.பி.எஸ்-ஓ.ப...\n4விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமனம் : இ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19436/", "date_download": "2020-07-03T13:22:32Z", "digest": "sha1:2S45JFQ4ZK2JPO7OCKMT5KVHSOA3VF5W", "length": 10560, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு – GTN", "raw_content": "\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்புறக்கணிப்பு, நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nமாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தை இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 20ஆம் திகதி ஊவா மாகாணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாகாண ரீதியாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு தனியார் மருத்துவ கல்லூரி பணிப்புறக்கணிப்பு மத்திய மாகாணம் மாலபே\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டைதீவு கடலில் வீசப்பட்ட 26 கிலோ கிராம் கஞ்சா மீட்பு\nவவுனியா புளியங்குளம் பகுதியில் கஞ்சா மீட்பு\nஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினை மங்கள சமரவீர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி July 3, 2020\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன July 3, 2020\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் July 3, 2020\nமூன்று பாரந்தூக்கிகளை மாத்திரம் துறைமுகத்தில் இறக்குவதற்கு தீர்மானம் -தொழிற்சங்க நடவடிக்கை கைவிடல் -. July 3, 2020\nஉளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி- நிலவன் July 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்��ும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paramaaanu.wordpress.com/2018/04/03/newtonlaw3/", "date_download": "2020-07-03T13:15:30Z", "digest": "sha1:IKT4WQJKLHE2YPFMEUJVLFMOM5XYYAVY", "length": 8348, "nlines": 49, "source_domain": "paramaaanu.wordpress.com", "title": "களஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3 | ParamAnu", "raw_content": "\nகளஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3\nஒரு பொருளின் மீது, நாம் ஒரு விசையை ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால், அப்பொருளானது அதே விசையை, அதே அளவில், ஆனால் எதிர்த்திசையில் தரும்.\nஅப்படியானால், ஒருவர் காய்கறிவண்டியைத்தள்ளி தெருக்களில் வணிகம்செய்பவர் எனக்கொள்வோம். சரி, அதற்கு அவர் அவருடையக் காய்கறி வண்டியைத்தள்ளுகிறார் எனக்கொள்வோம். அப்படித்தள்ளும்போது, அவ்வண்டியும் அதே அளவான ஆனால் எதிர்த்திசையில் கொடுக்குந்தானே\nஇப்பொழுது, போன இரண்டாம் விதியில் சோதனை 1ல் இருபக்கமும் வீமசேனர்கள் எதிரெதிர்திசையில் தந்தனர் என்றோம் அல்லவா\nஅதேபோல் காய்கறிவிற்பவரோ தள்ளுவண்டிக்கு விசையைத்தருகிறார் என்றால், அவ்வண்டியும் எதிர்த்திசையில் அதே அளவு விசையைத் தருமென்றால், வண்டி நகரக்கூடாது தானே. அதுமட்டுமல்ல, எந்தவொருப்பொருளும் எதிர்த்திசையில் இது போல் ஒரு விசையைத்தந்தால், நாம் எந்தவேலையைத்தான் செய்யவியலும்\nசரி வண்டி நகராமல் இருக்கவேண்டும் என்றால் என்னகாரணமெல்லாம் இருக்கலாம். ஒரு வேளை தள்ளுவண்டியின் சக்கரம் நகரவே முடியாத அளவுக்கு நிலத்தில் பதிந்துவிட்டது எனக் கொள்வோம். அப்படி இருக்கும்பட்சத்தில், என்ன அழுத்தினாலும் வண்டி நகராது ஆனால், நம் கை வலிக்கும். கை வலிப்பதன் காரணம் என்ன ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது ஒரு வண்டி நகர்வதற்கான விசையை சாதாரணமாகக் கொடுக்கக்கூடிய நமக்கு, வலிக்கும் அளவுக்கு அழுத்தம் எந்தவிசையிலிருந்து வருகிறது கொடுக்குமிடமே திரும்பபெறுமிடமும் என்பதுப் புரிகிறதா\nசரி, இதை விளங்கிக்கொள்ள சரியான திறவுகோல், “ஒருக்குறிப்பிட்டப் புள்ளியில் தந்தால்” என்ற விதியில் உள்ள சொற்றொடர். காய்கறிவணிகர் வண்டியைத்தள்ளும்போது, அ���ர் இருவேறுதிசைகளில் விசைகளைத் தருகிறார், ஒன்று கைமூலமாக வண்டிக்கு ஒரு விசை, இன்னொன்று, கால் மூலமாக பூமியில் ஒருவிசை, அதேபோல, வண்டியானது அதே விசையை அவர்கைகளில் தந்தாலும், இன்னொருபுறம் அதன் சக்கரம் பூமியில் பதியாமலும் உருண்டோடும் தன்மையிலும் இருப்பதால், மொத்த விசையின் திசையன் கூட்டுத்தொகை, சுழியாகாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வந்துவிடும், அதன் விளைவால் வண்டி இயங்குகிறது.\nஇன்னொரு உள சோதனை: விண்ணுந்துகள் விண்வெளிக்கலங்கள் நகர்வதற்கானக் காரணம் இம்மூன்றாம்விதியால் தான். விண்கலங்களுக்கும் விமானங்களுக்கும் என்ன வித்தியாசம். விமானங்கள் காற்றை உள்வாங்கி பின்வெளித்தள்ளி, விமானத்தை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் அழுத்தவேறுபாட்டை உண்டுசெய்தே முன்னேறுகின்றன. அப்படியானால் காற்றில்லாத விண்வெளியில் விமானங்கள் என்னவாகும் விண்வெளியில் விமானங்களால் விண்கலங்கள் போல நகரவியலாது. ஆக, விண்வெளியில் விண்கலங்களில் எரிபொருள் எரிந்து பீய்ச்சிஅடிப்பதன் மூலமே, இயங்கமுடியும். இவ்வாறு எதிர்திசையில் விசையினைசெலுத்தி நகரலாம்.\n1 thought on “களஞ்சியம் – 4: நியூட்டனின் இயக்கவிதிகள் – 3”\nஎல்லாம் அருமை , எளிமை இனிது என்றும் பாராட்டுக்குரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2017/07/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9E/", "date_download": "2020-07-03T14:37:03Z", "digest": "sha1:JIV4O3QRAOK5JYMACASCAXQ2RWJCD4RY", "length": 17123, "nlines": 235, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "ஜெயமோகன் எழுதிய ‘இந்திய ஞானம்’ – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஜெயமோகன் எழுதிய ‘இந்திய ஞானம்’\nஜெயமோகன் தமிழின் சிறந்த கட்டுரையாளர்களின் முதல் வரிசையில் இருப்பவர். இந்திய தத்துவ நூல்களை நன்றாகப் படித்து உணர்ந்தவர். விஷ்ணுபுரம் எழுதுவதென்றால் சும்மாவா அவர் இந்திய தத்துவ மரபு, இந்திய, தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகள் பற்றி எழுதிய அறிமுகப் புத்தகம் இது. பல சமயங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் புத்தகத்தில் கொஞ்சம் coherence குறைவு.\nவேதாந்தத்தில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வம் கிடையாது. சிறு வயதிலேயே சடங்குகள், வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்களை ஓட்டிவிடு முருகா என்ற மாதிரி துதிப் பாடல்கள் மீது இளக்கா���ப் பார்வை தோன்றி இருந்தது. ஓரளவு வயது வந்த பிறகு பாரம்பரியம், வேர்கள் என்ற அளவில் மட்டுமே வேதம், உபநிஷதம், கீதை ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு படிக்க முயற்சித்தேன். ஆனால் சரியான புத்தகங்களோ, விளக்கக் கூடிய ஆசிரியர்களோ கிடைக்காததால் என்னால் பெரிதாக முன்னகர முடியவில்லை.\nஇந்து மெய்ஞான மரபின் syllabus – நான்கு வேதங்கள், மூன்று தத்துவங்கள் (உபநிஷதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம்), ஆறு மதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்)\nஇவை ஒன்று இன்னொன்றை மறுத்து விவாதித்து வளர்ந்த பெரிய ஞானத் தொகுப்பு\nவேதங்கள் இந்திய ஞான மரபின் அடிப்படைகள் அல்ல. ஆறு தரிசனங்களில் நான்கு வேதங்களை நிராகரிப்பவை – சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம்.\nவேதங்களிலேயே கூட கர்மம்/ஞானம் மற்றும் கருத்து/பொருள் முதல்வாதம் என்ற இரண்டு தரப்பையும் பார்க்கலாம். வேதங்களின் கர்ம காண்டத்தை உபநிஷதங்கள் நிராகரிக்கின்றன.\nஆனால் இந்த மாறுபட்ட தரப்புகள் ஒன்றாகப் பின்னி பிணைந்திருக்கின்றன. புளியும் உப்பும் கலந்து சுவையான ரசமாவது போல இவை ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன.\nஇப்படி மாறுபட்ட தரப்புகளை விவாதித்து வளர்ந்து உள்வாங்கி இணைந்து செயல்படுவதுதான் வேத மரபின் தனிப்பட்ட குணாதிசயம்.\nமகாபாரதம் போன்றவற்றை அப்படிப்பட்ட பண்பாடுகள் கலக்கும் காலமாகப் பார்த்தால் இன்னும் நல்ல insights கிடைக்கின்றன. மீன்காரிக்குப் பிறந்தவரால் வேத வியாசர் ஆக முடிகிறது. ஆனால் கர்ணன் சூதனாகத்தான் வாழ்ந்து முடிகிறான். குலத் தூய்மை முக்கியம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்று உணரலாம்.\nவேத மரபு மற்ற பண்பாடுகளுடன் அப்படி கலந்து உரையாடிய காலகட்டத்திலேயே தமிழ்ப் பண்பாடு செவ்வியல் தளத்துக்கு சென்றிருக்கிறது. கல்வி, அகம்/புறம் என்ற பிரிவு, கவிதை என்று இருந்திருக்கிறது. ஆனால் பிற பண்பாடுகளுடன் கலக்கும் சூழல் இல்லை.\nகளப்பிரர் காலத்தில் தமிழில் குறள் உட்பட்ட நீதி நூல்கள் உருவாகின. களப்பிரர் தமிழ் நிலத்தின் மீது கருத்தியல் ஆதிக்கம் செலுத்த அப்படிப்பட்ட நீதி நூல்கள் தேவைப்பட்டிருக்க வேண்டும். குறள் நீதி நூல் மட்டுமல்ல, கவித்துவம் மிளிரும் நூல்.\nதமிழ்ப் பண்பாட்டின் ம���து வைதிக மரபு, ஆசீவகம், சமணம், பௌத்தம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.\nவேதாந்தத்தின் அடுத்த பெரும் பரிணாமம் சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.\nசித்தர் பாடல்கள் இன்றும் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படவில்லை.\nஆறு தரிசனங்கள், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆசீவக/சமணக் கூறுகள் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களோடு எழுதி இருக்கிறார்.\nஇந்தப் புத்தகத்தின் பயன் (என்னைப் பொறுத்த வரையில்) இதுதான். இந்தியத் தத்துவ மரபில் என்ன இருக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் என்ற அறிமுகம் கிடைக்கிறது. அது முழுதானதோ இல்லையோ, முதல் சில படிகளை எடுத்து வைக்கப் போதுமானது.\nமிகச் சிறப்பான அறிமுகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்\nபிரிசுரிக்கப்ட்டது 20 ஜூலை 2017 19 ஜூலை 2017\nNext Post ஆர்.பி. சாரதி – அஞ்சலி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-03T14:40:11Z", "digest": "sha1:Q2WJ6GOTRNVNQNFPF7LIHVEBWYZEKXWT", "length": 12970, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உண்ணுதல் கோளாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉண்ணுதல் கோளாறு: (Eating disorders) என்பது ஒரு மனக்கோளாறு ஆகும். ஒரு தனிநபரின் உடல்நலம் மற்றும் மனநலத்திற்குக் கேடு விளைவிக்கத்தக்க குறைந்த அளவில் அல்லது மிதமிஞ்சிய அளவி��் உணவு உட்கொள்ளும் அசாதாரண பழக்கங்கள் உண்ணுதல் கோளாறு அல்லது உணவு உட்கொள்ளல் தொடர்பான நோய்கள் என்று வரையறுக்கப்படுகின்றன.[1] உடற்பருமன் உண்ணுதல் கோளாறாக கருதப்படவில்லை.[2] பிங் உணவுக்கோளாறு- மிகக்குறுகிய காலத்தில் அதிக உண்வு உண்ணுதல், அனோரெக்சியா நெர்வோசா- மிகக்குறைந்த அளவு உண்டு உடல் எடைக் குறைவுடன் காணப்படுதல், புலிமியா நெர்வோசா- அதிகமாக உண்டு பின்பு அதிலிருந்து விடுபட முயற்சித்தல், பைக்கா- உணவுகளல்லாத உணவுப்பொருட்களை உண்ணுதல், ரூமினேசன் கோளாறு- உண்ட உணவைத் திரும்ப வெளியேற்றுதல், ஒதுக்குதல்- மிகக்குறைந்த அளவே உண்ணுதலில் ஆர்வம் காட்டல், பிற உண்ணல் கோளாறுகள் ஆகியவையும் இதில் அடங்கும்..[2][2] மனக்குழப்பம், மனச்சோர்வு, முறைகேடான பழக்கங்கள் ஆகியவை பொதுவாக மக்களிடையே காணப்படும் உணவுக் கோளாறுகளாகும்.\nஉண்ணுதல் கோளாறுக்கான காரணங்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.[3] உடல் மற்றும் சூழல் காரணிகள் இதில் பங்குகொள்கின்றன.[1][3] இதில் கலாச்சார அடையாளங்கள் மெலிதாகப் பங்களிப்பதாக நம்பப்படுகிறது.[3] நடனமாடுபவர்களுக்கு 12 விழுக்காடு உண்ணுதல் கோளாறு பாதிக்கிறது.[4] பாலியல் முறைகேடு அனுபவம் உள்ளவர்களால் உண்ணுதல் கோளாறு அதிகரிக்க வாய்ப்புண்டு.[5] பைக்கா மற்றும் ரூமினேசன் கோளாறு உள்ளவர்களில் சிலருக்கு அடிக்கடி மனவளர்ச்சிக்குறைபாடு ஏற்படுகிறது.[2] ஒரு நேரத்தில் ஒரு ஊண்ணுதல் கோளாறு நோயினை குறிப்பிட்ட நேரத்தில் கண்டறியலாம்.[2] ஓப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.\nஉண்ணுதல் கோளாறுக்கு அடிப்படைன காரணிகள் இன்னும் மருத்துவ உலகில் அறியப்படவில்லை. சில வகை உண்ணுதல் கோளாறுகள் சிகிச்சைகளினால் சரிசெய்யப்ப்படுகிறது.[1] ஆனால் ADHD உள்ள பெண்களில் இந்நோய் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் அமைப்புத் தொடர்பான கவலைகள் பெண்களை இந்நோய் அதிகளவில் பாதிக்கக் காரணமாகிறது. சில ஆராய்ச்சிகள் மரபுரிமையாக இந் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைச் சிலர் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளன.\nஇந் நோய்களிற் பெரும்பாலானவை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடியவை எனினும் சில மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியவை. பொதுவாக உளவியல் ஆலோசனை, சரியான உணவு, அளவான உடற்பயிற்சி, உணவைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பைக் குறைத்தல்[1] ஆகியவை இக்கோளாறுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் மருத்துவமனையை நாடுதலும் அவசியமாகிறது.[1] சில அறிகுறிகள் கொண்ட உண்ணுதல் கோளாறுகளுக்கு மருந்துகள் தீர்வாக அமைகின்றன.[1] ஐந்தாண்டுகளில் பசியின்மைக் கோளாறான அனோரெக்சியா கோளாறு கொண்டவர்களில்70 % பேரும், புலிமியா கோளாறு கொண்டவர்களில் 50 % பேரும் நலமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6] திட்டவட்டமாக இல்லாமல் பிங் கோளாறு கொண்டோர்களில் 20% லிருந்து 60% நலமடைந்திருக்கலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அனோரெக்சியா, புலிமியா இரண்டும் உயிரிழப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.[6]\nவளர்ந்து வரும் உலகில் பிங் உண்ணுதல் கோளாறானது ஒராண்டில் 1.6 விழுக்காடு பெண்களையும் 0.8 விழுக்காடு ஆண்களையும் பாதிக்கிறது.[2] அனோரெக்சியா எனப்படும் பசியின்மை ஓராண்டில் 0.4 விழுக்காடும் புலிமியா கோளாறு 1.3 விழுக்காடு இளம்பெண்களைப் பாதிக்கிறது.[2] சில குறிப்பிட்ட நேரங்களில் 4% க்கு மேற்பட்ட பெண்கள் அனோரெக்சியாவாலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் புலிமியாவாலும் 25 க்கு மேற்பட்டவர்கள் பிங் கோளாறினாலும் பாதிக்கப்படுகின்றனர்.[6] அனோரெக்சியாவும் புலிமியாவும் ஆண்களை விட பெண்களுக்கு கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக ஏற்படுகிறது.[2] பொதுவாக குழந்தைப் பருவம் கடந்து அல்லது முன் பதின்மப்பருவத்தில் இது தொடங்குகிறது.[1] பிற உண்ணுதல் கோளாறுகளின் புள்ளிவிவரஙக்ள் தெளிவற்றாதாக உள்ளன.[2] குறைவான வளர்ச்சியுடைய நாடுகளில் உண்ணுதல் கோளாறு பாதித்தவர்கள் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.[7]\n\". மூல முகவரியிலிருந்து 23 May 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 May 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-03T13:15:39Z", "digest": "sha1:I3RFL3MBGUZUMLE6OI4HRMGP3FRSZ5X7", "length": 6851, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒசேயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிவிலிய நூல் குறித்து அறிய, காண்க ஒசேயா (நூல்).\nஇறைவாக்கினர் ஓசேயா (/ˌhoʊˈziːə/ or /hoʊˈzeɪə/; கிரேக்கம் Ὠσηέ = Ōsēé) என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஒசேயா நூலின் ஆசிரியர் இவர் என நம்பப்படுகின்றது. இவர் 12 சிறு இறைவாக்கினர்களுள் ஒருவராகப் பட்டியலிடப்படுகின்றார். இந்த நூலின் படி இவரின் தந்தை பெயேரி ஆவார்.[1] சுமார் 60 ஆண்டுகள் இவர் இறைவாக்குரைத்தார். இவர் ஒருவரே இசுரேலிய இறைவாக்கினர்களுல் தனது வாக்குகளை நூல்வடிவில் விட்டுச்சென்றவர் ஆவார்.[2]\n18ம் நூற்றாண்டின் உருசிய திருவோவியம்\nஅக்டோபர் 17 (மரபுவழி சபைகள்)\nஒசேயா என்னும் என்னும் பெயருக்கு \"கடவுளே மீட்பர்\" என்பது பொருள். கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூலின் பெயர் Ὠσηέ (Ōsēe) என்று வரும்.\nவடநாடான இஸ்ரயேலில் ஆமோசுக்குச் சற்றுப் பின்னர் வாழ்ந்தவர் இவர்; சமாரியா வீழ்ச்சியுற்ற கி.மு. 722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர். இவர் கோமேர் என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து, அவரை விட்டு விலகிச் சென்றாள். அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார். கடவுளை விட்டு விலகிச் சென்ற அவர்களுக்கு இறைவன் தண்டனை வழங்குவார்; ஆயினும் இறைவனின் பேரன்பு இறுதி வரை நிலைத்திருக்கும்; அம்மக்களை அவர் பக்கம் ஈர்த்துக் கொள்ளும்; அதன் மூலம், முறிந்த உறவு மலரும். இதுவே இவரது நூலின் செய்தியாகும்.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2016, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1275365", "date_download": "2020-07-03T14:42:47Z", "digest": "sha1:N73Y74Y6UPJGR5WEMUBXP6K27IM7UEUL", "length": 2780, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"லாத்வியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லாத்வியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:40, 11 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Létonie\n16:05, 12 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:40, 11 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Létonie)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-team-s-seal-in-the-hand-of-pchidambaram-qaxf1i", "date_download": "2020-07-03T13:28:59Z", "digest": "sha1:DPVLS7MJUFQV53O6DF5TKEDIMW55PDNA", "length": 11582, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ப.சிதம்பரத்தின் கையில் கொரோனா டீம் அடித்த சீல்... கலங்கிபோன கதர்சட்டைகள்..! | Corona Team's seal in the hand of PChidambaram", "raw_content": "\nப.சிதம்பரத்தின் கையில் கொரோனா டீம் அடித்த சீல்... கலங்கிபோன கதர்சட்டைகள்..\nஉடனே சிதம்பரம் நான் என்னை 14 நாட்கள் நிச்சயமாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். உங்களின் சேவைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சிதம்பரம் போலவே அவருடன் அந்த விமானத்தில் வந்திருந்த மற்ற பயணிகள் அனைவருக்கும் சீல் இடப்பட்டது இப்படி.\nகொரோனா காலத்திலும் கூட மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டும், தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டும், சுகாதார நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான பார்வையில் கருத்து தெரிவித்துக் கொண்டும் இருக்கிறார் ப.சிதம்பரம். இதனால் பா.ஜ.க.வின் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார் சிதம்பரம்.\nஇப்பேர்ப்பட்ட சிதம்பரம் இத்தனை நாட்களாக தனது டெல்லி இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று உள்நாட்டு விமான சேவைகள் துவங்கிவிட்ட நிலையில், டெல்லியிலிருந்து 1:50 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார்.\nவந்திறங்கிய ப.சிதம்பரத்தை பரிசோதித்த கொரோனா தடுப்பு டீமினர், அவருக்கு அட��ப்படை செக்-அப் செய்த பின், அவரது கையில் சீல் (முத்திரை) வைத்தனர். இது எதற்கு என்று சிதம்பரம் கேட்டபோது, உங்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லையென்றாலும் கூட நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிதம்பரம் கேட்டபோது, உங்களுக்கு நோய் தொற்று எதுவும் இல்லையென்றாலும் கூட நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான சீல் இது என்றனர்.\nஉடனே சிதம்பரம் நான் என்னை 14 நாட்கள் நிச்சயமாக என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன். உங்களின் சேவைக்கு நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். சிதம்பரம் போலவே அவருடன் அந்த விமானத்தில் வந்திருந்த மற்ற பயணிகள் அனைவருக்கும் சீல் இடப்பட்டது இப்படி.\nஇந்த நிலையில், சிதம்பரத்தின் கையில் கொரோனா தடுப்பு டீமினர் சீல் வைக்கும் போட்டோவானது சமூக வலைதளங்களில் வெளியானதும், அதன் காரணம் மிக சாதாரணது என்பதை புரிந்து கொள்ளாமல், தமிழக காங்கிரஸில் சிதம்பரம் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பதறி, கவலை கொண்டுவிட்டனர். அவர்கள் தொடர்ந்து சிதம்பரத்தின் அலுவலகத்துக்கு போன் செய்து கேட்க, அவர்களுக்கு உரிய விளக்கம் தரப்பட்ட பின்னரே ஆசுவாசப்படுகின்றனர்.\nசாத்தான்குளம் விவகாரம்: இவங்க விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.. CBI மீதே சந்தேகப்படும் ப.சிதம்பரம்..\n20 லட்சத்தை திருப்பி கொடுத்தால் சீனப்படை வெளியேறுவதை உறுதி செய்வாரா மோடி.\n#UnmaskingChina: உளவுத்துறை என்ன செஞ்சது.. சீன விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரத்தின் 10 கேள்விகள்\nஇந்தியா மீது சீனா தாக்குதல்... வாயே திறக்காத பிரதமர் உலகில் உண்டா.\nமத்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்குவதாக எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு.\n14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்... டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதால் உத்தரவு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் கு���ிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nபும்ரா, ஷமி மாதிரி ஆளுக்குலாம் பிரச்னையில்ல.. எனக்குதான் பெரிய சிக்கல்..\nகோடிகளில் சம்பளத்தை குறைத்துக்கொண்ட “கோப்ரா” இயக்குநர்... எவ்வளவு தெரியுமா\n#UnmaskingChina:காட்டுமிராண்டி சீனாவுக்கு மோடி சொன்ன அட்வைஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/suresh-raina-reveals-when-vvs-laxman-got-heavy-angry-with-pragyan-ojha-in-2010-mohali-test-qbchau", "date_download": "2020-07-03T14:15:11Z", "digest": "sha1:G72FZYTLDJZBL4PPBOGQM2ODM3FSHKIT", "length": 16608, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லக்‌ஷ்மண் பாய் அவ்வளவு கோபப்பட்டு பார்த்ததே இல்ல.. அதுதான் முதல்முறை..! அந்த வீரரை செமயா திட்டிட்டாரு - ரெய்னா | suresh raina reveals when vvs laxman got heavy angry with pragyan ojha in 2010 mohali test", "raw_content": "\nலக்‌ஷ்மண் பாய் அவ்வளவு கோபப்பட்டு பார்த்ததே இல்ல.. அதுதான் முதல்முறை.. அந்த வீரரை செமயா திட்டிட்டாரு - ரெய்னா\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண், பொறுமையிழந்த சம்பவம் குறித்து சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட்டில் முக்கியமான மற்றும் சிறப்பான காலக்கட்டம், சவுரவ் கங்குலி கேப்டன்சியில் இந்திய அணி ஆடிய காலக்கட்டம்தான். கங்குலி தலைமையிலான அணியில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே என ஒட்டுமொத்த அணியுமே மிகச்சிறந்த அணியாக திகழ்ந்தது.\nகங்குலி ஆக்ரோஷமான கேப்டனாகவும் வீரராகவும் திகழ்ந்தார். ஆனா���் அணியில் இருந்த மற்ற வீரர்களான சச்சின், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோர் மிகவும் நிதானமானவர்கள், சாதுவானவர்கள். களத்தில் கோபத்தை பெரியளவில் வெளிப்படுத்தாத வீரர்கள்.\nசச்சின், டிராவிட், லக்‌ஷ்மண் எல்லாம் ஸ்லெட்ஜிங் செய்ய சொன்னால் கூட எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்யமாட்டார்கள் என்று கங்குலியே கூறியிருக்கிறார். ஜெண்டில்மேன் விளையாட்டாக அறியப்படும் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களாக ராகுல் டிராவிட், லக்‌ஷ்மண் ஆகியோர் திகழ்ந்தனர்.\nஅதிலும் லக்‌ஷ்மணுக்கு எல்லாம் கோபமே வராது. லக்‌ஷ்மண் களத்தில் கோபப்பட்டு பார்ப்பதே அரிது. ஆனால் அவர் ஒருமுறை பொறுமையை இழந்து கடும் கோபமடைந்ததாக கூறியுள்ள சுரேஷ் ரெய்னா, அந்த சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.\n2010ல் மொஹாலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவத்தைத்தான் ரெய்னா நினைவுகூர்ந்துள்ளார். அந்த போட்டியில் லக்‌ஷ்மண் ஆடியது, அவரது கெரியரில் அவர் ஆடிய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று.\nடெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் பல முறை சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள வீரர் லக்‌ஷ்மண். 2010 மொஹாலி டெஸ்ட்டிலும் அவர் தான் அணியை காப்பாற்றினார். அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றிக்கு 216 ரன்கள் தேவை. ஆனால் இந்திய அணி 124 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nகடைசி 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 92 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியான இக்கட்டான சூழலில், தானும் சிறப்பாக ஆடி இஷாந்த் சர்மாவையும் சிறப்பாக வழிநடத்தினார் லக்‌ஷ்மண். 9வது விக்கெட்டுக்கு லக்‌ஷ்மணும் இஷாந்த் சர்மாவும் இணைந்து 81 ரன்களை சேர்த்தனர். இஷாந்த் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பிரக்யான் ஓஜா, லக்‌ஷ்மணுடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார். லக்‌ஷ்மணுக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் ரெய்னா அவருக்காக ரன் ஓடினார்.\nஎஞ்சிய 11 ரன்களையும் அடித்து இந்திய அணி அந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்‌ஷ்மண் அந்த இன்னிங்ஸில் 72 ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். மிகவும் பரபரப்பான மற்றும் த்ரில்லான அந்த ப��ட்டியில் நடந்த சம்பவத்தைத்தான் ரெய்னா பகிர்ந்துள்ளார்.\nஅந்த இன்னிங்ஸில் லக்‌ஷ்மண் கோபப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுடனான உரையாடலில் பகிர்ந்துள்ளார். அந்த சம்பவம் குறித்து பேசிய ரெய்னா, அந்த இன்னிங்ஸில் ஆடும்போது லக்‌ஷ்மணுக்கு முதுகுப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் நான் தான் அவருக்காக ரன் ஓடினேன். மிட்செல் ஜான்சனின் ரிவர்ஸ் ஸ்விங்கை எல்லாம் சமாளித்து, அவரும் இஷாந்த் சர்மாவும் பேட்டிங் ஆடி, வெற்றிக்கு அருகில் அழைத்துவந்தனர். இஷாந்த் அவுட்டானதும் பிரக்யான் ஓஜா கடைசி விக்கெட்டாக களத்திற்கு வந்தார்.\nஅப்போது, வேகமாக ரன் ஓடு என்று பிரக்யான் ஓஜா மீது கடும் கோபமடைந்து கத்தினார் லக்‌ஷ்மண். அதற்கு முன் லக்‌ஷ்மண் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. ஓஜா மீது கடும் கோபமடைந்தார். லக்‌ஷ்மண் பேட்டிங் முனையில் இருக்க வேண்டும் என்பதால், நான் டைவ் அடிக்கவெல்லாம் தயாராகிவிட்டேன். என்ன நடந்தாலும், லக்‌ஷ்மண் பேட்டிங் முனைக்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது என ரெய்னா கூறியுள்ளார்.\nரெய்னா டெஸ்ட் அணியில் அறிமுகமான புதிதில் நடந்த சம்பவம் இது. இதேபோல, எத்தனையோ போட்டிகளில், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பிய பின்னரும், தனி ஒருவனாக களத்தில் போராடி வெற்றி தேடிக்கொடுத்திருக்கிறார் லக்‌ஷ்மண் என்பது குறிப்பிடத்தக்கது.\n2011 உலக கோப்பை ஃபைனல் சூதாட்ட சர்ச்சை.. சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை\n2020 ஐபிஎல்லில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. ஸ்ரீசாந்த்தின் நம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் லாஜிக்\n7 வருஷம் கழித்து கம்பேக்.. ஐபிஎல்லில் எந்த அணியில் ஆட விருப்பம்..\nஐபிஎல் பற்றி அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்கள்\nஸ்மித்தை விட கோலி தான் பெஸ்ட் பேட்ஸ்மேன். ஸ்மித்தின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிஞ்சுடுவேன்.. பவுலர் அதிரடி\n21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க வீரர் அவருதான்.. சச்சின், டிராவிட், தோனி, கோலி, ரோஹித்லாம் இல்ல\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற��றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nகணவரின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. நியாயம் கேட்டு கதறி அழும் மனைவி..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\nபாலிவுட்டை தாக்கிய அடுத்த சோகம்... பிரபல நடன இயக்குநர் மாரடைப்பால் மரணம்...\nசசிகலா சிறையில் 26 பேருக்கு கொரோனா..\nசாத்தான்குளம் டூ ரஜினி.. திடீரென முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி.. திமுகவின் புதிய வியூகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/karthik-subburaj-and-rajini-next-movie-music-director/", "date_download": "2020-07-03T13:40:35Z", "digest": "sha1:YEGK4JHPPPSM436ECLH6A6APURB7GR5T", "length": 9194, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.\nஇளம் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இவர் ஏற்கனவே பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற ஹிட் படங்களை எடுத்துள்ளார். கலைஞர் டீவி யில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறந்த குறும் படங்களை இயக்கி அதன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.\nசமீப காலமாக ரஜினி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடு���்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும்,படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய தகவலைகள் வந்திடாமல் இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். மேலோடியாக இருந்தாலும் சரி,குத்து பாட்டாக இருந்தாலும் சரி இவர் அளிக்கும் பாடல்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட் தான். தற்போது இவர் ரஜினி படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற செய்தி இவரது ரசிகர்களிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது.\nமேலும் ,ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “தற்போதைக்கு இந்த படத்தில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி மட்டும் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர்கள், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் பெண் கதாபாத்திரம் குறித்து இன்னும் முடிவெக்கவில்லை. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇப்பவே 36 வயசு ஆகுது. இதுல இது வேறையா.ஸ்ரேயாவை கிண்டல் செய்த ரசிகர்கள். \nNext articleஎனக்கு தலையோட அந்த பாட்ட போடுங்க.. ஓட்டுனரிடம் கேட்ட ரெய்னா.\nஅஜித்தின் பெற்றோர்கள் தான் எனக்கும் பெற்றோர்கள் – காதல் மன்னன் பட நடிகையின் பேட்டி.\nபிரபல நடிகை வீட்டின் நீச்சல் குளத்தில் புகுந்த பாம்பு – வைரலாகும் வீடியோ.\nயோகா போஸை கண்ட மேனிக்கு மீம் போட்டு தள்ளிய நெட்டிசன்கள் – சமந்தாவின் ரியாக்ஷன்.\nமுதல் நாள் வசூல் எத்தனை லட்சம் வேலைக்காரன் வசூலில் பிடித்த இடம் \nகாயமடைந்த ஊழியர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்த விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-03T13:15:54Z", "digest": "sha1:Z55ME5Q4SSXMMLAHAST6NEC5PXE7A2Z6", "length": 9552, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தர்பார் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநஷ்ட ஈடு கேட்டு மிரட்டறாங்க. பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்..\nதமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு,...\nஅந்த இரண்டு செகண்ட் காட்சிக்காக, 2 பிளைட் புடிச்சி, ஒரு நைட் புல்லா கண்ணு...\nசன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் மை டியர் பூதம் தொடரிலும் நடித்திருந்தார்....\nவெளியான நான்கே நாளில் தொலைக்காட்சியில் தர்பார். வைரலாகும் வீடியோ. படக்குழு அதிர்ச்சி.\nதமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சர்கார் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும்...\nடேய் தமிழ் இயக்குனர்களா . இனிமே இந்த IAS ,IPS பின்புலம் ...\nசர்கார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்...\nதர்பார் படத்தில் நடிச்சது இந்த இந்திய கிரிக்கெடரின் தந்தையா. யோகி பாபு போட்ட செம...\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பி கொண்டு இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார்....\n‘நான் நாச்சிக்குப்பம்’ தமிழன் என்று தர்பாரில் ரிஜிஸ்டர் செய்த ரஜினி. சீமானுக்கு பதிலடியா \nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து உள்ளார். சூப்பர் ரஜினிக்கு மகளாக...\nஆண்டாரா ஆதித்ய அருணாச்சலம் – தர்பார் படத்தின் கிளீன் விமர்சனம் இதோ.\nசர்கார் படத்தை தொடர்ந்து இ���க்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “தர்பார்”. இந்த படத்தில் ரஜினி காந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்...\nதனது தாத்தாவின் ‘தர்பார்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவை கண்ட பேரன். வைரலாகும் புகைப்படம்.\nசினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் இவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்....\nதர்பார் படத்திற்கு ஹெலிகாப்டரில் பூ மழை பொழிய பர்மிசன் கொடுங்க. வைரலாகும் விண்ணப்ப...\nசினிமா உலகில் அன்றும் இன்றும் என்றும் இவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இயக்குனர்...\nபிகில் படத்தின் எதிரொலி ரஜினியின் தர்பார் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது மாஸ் படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இறுதியாக இவரது நடிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/category/sermons/love/", "date_download": "2020-07-03T13:45:51Z", "digest": "sha1:KUU7AZB63JFNSPWWDCVTGS3H36JAVIJJ", "length": 5183, "nlines": 123, "source_domain": "tamilchristianmessages.com", "title": "Love Archives - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஎன்னை தன்பக்கம் இழுத்த தேவ அன்பு -2...\nஎன்னை தன்பக்கம் இழுத்த தேவ அன்பு -1...\nநான் தேவனால் இவ்வளவாய் அன்புகூறப்பட்டுக் கொண்டிருக...\nநான் தேவனால் இவ்வளவாய் அன்புகூறப்பட்டுக் கொண்டிருக...\nதேவ அன்பின் குண நலன்கள் | பகுதி 2...\nஎன்னை தன்பக்கம் இழுத்த தேவ அன்பு -2\nஎன்னை தன்பக்கம் இழுத்த தேவ அன்பு -1\nநான் தேவனால் இவ்வளவாய் அன்புகூறப்பட்டுக் கொண்டிருக்கிறேனா\nநான் தேவனால் இவ்வளவாய் அன்புகூறப்பட்டுக் கொண்டிருக்கிறேனா\nதேவ அன்பின் குண நலன்கள் | பகுதி 2\nதேவ அன்பின் குண நலன்கள் (பகுதி 1)\nகடவுளின் அன்பு (பகுதி 1)\nமெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவனின் தெரிந்துக்கொள்ளுதல் -2\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவனின் தெரிந்துக்கொள்ளுதல் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/151491-cat-eye-syndrome-symptoms-cause-treatment", "date_download": "2020-07-03T14:45:29Z", "digest": "sha1:S3MW2ZZXS4P6FMRVYP32TCVPENGU45UC", "length": 7741, "nlines": 188, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2019 - பூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா? | Cat Eye Syndrome: Symptoms, Cause, Treatment - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\n‘அந்த’ நாள்களில் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nகாதுக்குள் பூச்சி வெளியேற்றுவது எப்படி\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\nஎந்த நேரம் நல்ல நேரம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nஇசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்\n - கூடற்கலை - 11\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nவசுமதி வேதாந்தம் விழித்திரை மருத்துவர்ஹெல்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/37th-gst-council-meeting-in-goa-today/c77058-w2931-cid308617-su6229.htm", "date_download": "2020-07-03T12:36:16Z", "digest": "sha1:NXW7EKKLVFTUEB36LN6PQVISNUSF42VR", "length": 2759, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கோவாவில் இன்று 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்", "raw_content": "\nகோவாவில் இன்று 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடுகிறது.\nநாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு பொருட்களின் மீதான விதிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டு, குறைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கோவாவில் நடைபெற இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் மலர் சீதாராமன் தலைமையில் இந்தக் கூட்டம���னது நடைபெறுகிறது. பல்வேறு மாநில பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வர். பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15532", "date_download": "2020-07-03T12:35:10Z", "digest": "sha1:3HODB4ANCFFFFWNAPXW7L5CHDOD6X7IK", "length": 7093, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Army-made tunnel during the Cold War in Germany: Open to public view!|ஜெர்மனியில் பனிப்போரின் போது ராணுவத்தால் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை: பொதுமக்களின் பார்வைக்கு திறப்பு!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nநாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nஜெர்மனியில் பனிப்போரின் போது ராணுவத்தால் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை: பொதுமக்களின் பார்வைக்கு திறப்பு\nஜெர்மனியில் கடந்த 1961ம் ஆண்டு நடைபெற்ற பனிப்போரின் போது ராணுவத்தால் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை தற்போது பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. பெர்லினில் உள்ள சுரங்கப்பாதையை தகர்த்து சுவர் எழுப்பிய தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், இன்று மிஞ்சியுள்ள சுரங்கப்பாதையை பார்வையிட மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் ��ிலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73029/FIR-against-Baba-Ramdev--others-on-Corona-cure-claim", "date_download": "2020-07-03T15:07:40Z", "digest": "sha1:PXKQS5EVC6HGPQJBNLRLOJK2XBKBV6R6", "length": 9909, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு | FIR against Baba Ramdev, others on Corona cure claim | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. பல நாடுகளில் முதல்கட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அனைத்தும் சோதனையில் உள்ளன. ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் பலக்கட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு வரும். அந்த வகையில் பல கொரோனாவுக்கான மருந்துகளும் சோதனைக் கட்டத்தில் உள்ளன.\nஇந்நிலையில் இந்தியாவில் சில சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக அறிவித்து வருகின்றனர். எந்தவித மருந்தாக இருந்தாலும் ஆயுஷ் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதன்பின்னரே பயன்பாட்டுக்கு வர வேண்டுமென அரசு கூறியுள்ளது. இந்நிலையில் அனுமதி பெறாமலேயே மருந்து கண்டுபிடித்ததாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள��ளது.\nஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் கொரோனா மருந்து தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டு கொரோனா பாதிக்கப்பட்ட சிலருக்கு அந்த மருந்தை பயன்படுத்தியதாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பல்பீர் மற்றும் சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மற்றும் நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nமுன்னதாக கொரோனா மருந்துக்கான சோதனைகளை அனுமதியின்றி செய்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"கொரோனா பரிசோதனை முடிவை ஹபீஸ் ட்விட்டரில் பகிர்ந்திருக்க கூடாது\" அக்தர் காட்டம் \nநாகை: 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி; மக்கள் அச்சம்\nசெங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார்\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாகை: 4 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி; மக்கள் அச்சம்\nசெங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/02/blog-post_6.html", "date_download": "2020-07-03T14:17:02Z", "digest": "sha1:73DQOG5NPWUOTEW2LDWETTHUTCPJGNMH", "length": 24220, "nlines": 287, "source_domain": "www.ttamil.com", "title": "பண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம் ~ Theebam.com", "raw_content": "\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nபண்டைக்காலத்தில் ஆன்மீக வழி வாழ���ந்த அதிசய மனிதர்கள்:\nமனிதர் யாவரும் ஐந்தறிவு உடையோர் என்பது யாவரும் அறிந்ததே. எமது\nபுலன்களால் உணரப்பட முடியாத பல பொருட்கள், காட்சிகள், நிகழ்வுகள் என்பன எம்மைச் சூழ இருக்கின்றன. இவை யாவும் எமக்குப் புலப்படாமல் விட்டாலும், இவற்றை எல்லாம் நம் முனிவர்கள் முழுவதும் அறியக் கூடிய ஆற்றல் கொண்டு இருந்தார்கள் என்று நம்புவதற்கு, அவர்கள் விட்டுச் சென்ற, மதிநுட்பம் மிக்க ஆக்கங்கள் சாட்சியங்களாக இருக்கின்றன.\nஅவற்றில் தற்போதைய விஞ்ஞானிகளால் நிறுவப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவங்கள்:\nதியானமே எல்லாவற்றிற்கும் மூலாதாரமாய் விளங்குகிறது. மனிதனுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் மாபெரும் சக்தியினை கூரிய, ஆழ்ந்த தியானம் மூலம் வெளிக்கொணர்ந்து, அதன் பயனால் பேரானந்தமான வாழ்க்கை வாழலாம். மனம் குவிந்த தியானம் மூலம், பிணி, திரை, மூப்பு, மன அழுத்தம், ஏக்கம், கவலை, இரத்த அழுத்தம், கொழுப்பு, உஷ்ணம், சோர்வு முதலியவை நீங்கி, புத்துணர்ச்சி, அமைதி, சந்தோசம் அதிகரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் மூளைக் கலங்கள் விழித்தெழுந்து , புதிய கலங்கள் உருவாகி, அக, புற அறிவுஞானம் பெருகி, நோய், நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். என்று எழுதி வைத்தார்கள்.\nஉடலில் உள், வெளி உறுப்புகள் யாவற்றினதும் நுண்ணிய அமைப்புகள், நுணுக்கமான செயற்பாடுகள், சிக்கலான வலைத்தொடர்புகள் பற்றி மிகவும் ஆழமாகவும், துல்லியமாகவும் சரியாகக் கண்டறிந்து, ஒவ்வொரு உறுப்பிற்கும் வந்திருக்கும், வரவிருக்கும் வியாதி எதுவானாலும் தீர்க்கவும், தடுக்கவும் ஆயிரக்கணக்கான, இலகுவான யோகாசனம், பிரணாயாமம், முத்திரைகள், அப்பியாசங்களைக் கண்டுபிடித்தார்கள். இதை முறைப்படி செய்தால், உடலின் மூட்டுகள். நரம்புகள், சுரப்பிகள், இரத்தம் செப்பனிடப்பட்டு, ஆரோகியமான உறுப்புகளோடு, வலிமை, வீரியம், அழகு பெருகி நீண்ட ஆயுள் பெறலாம்.\nசூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகிவற்றின் நிலைகள், சஞ்சாரங்கள், வேகங்கள் ஆகியவற்றை மிகவும் சரியாகக் கணித்தார்கள்.\nமேல்நாட்டவர் சோதிட முறையில் சூரிய குடும்பம் நிலையாய் உள்ளது என்று வைத்து நேரம் கணக்கிட, அவர்கள் முழு அண்டமுமே தொடர்ந்து அசைந்து கொண்டிருப்பதை அறிந்து, இன்னும் ஒரு படி மேலே சென்று நட்சத்திர மண்டலத்தை அடிப்படையாய் வைத்து நேரம் கணக்கிட்டார்கள்.\nநீள் வட்டப் பாதியில் செல்லும் கிரகங்கள், ஒரே திசையில் செல்லும்போது, சில சமயம், விரைவாகச் செல்லும் வெளிக்கிரகம் உட்கிரகத்திலும் பார்க்கக் குறைந்த வேகத்தில் நகருவது போலத் தோன்றி, அது பின் பக்கமாய்ப் பயணிப்பதாக எமது கண்ணுக்குப் புலப்படும். இதைக்கூடி அவர்கள் கண்டு பிடித்தார்கள்.\nபூமியின் அச்சு ஒரே கோணத்தை நோக்காது, அது படிப்படியாகத் தளம்பி, 13245 வருடத்தில் ஒரு வட்ட ஒழுக்கினை முடிக்கின்றதாம்.\nசித்த, ஆயுவேத முறைகளினால் இயற்கைமுறையில் எந்த நோய்க்கும் மருத்துவம் கண்டார்கள்.\nபண்டைக் காலத்தில் விமானம் இருந்ததோ, கற்பனையோ; ஆனால், விமானம் ஒன்றைச் செய்வது எப்படி என்று வரிபட, செய்முறை, ஓட்டுமுறை விளக்கங்கள் சம்ஸ்கிருத நூல்களில் இருக்கின்றன.\nஎழு சுரங்களின் ரீங்கார ஒலிகள், சங்கதிகள் என்பன பற்றி, சாமவேதம் முதலிய நூல்களில் ஏராளமாக எழுதப்பட்டு இருக்கின்றன.\nநாம் தற்போது வென்றுவரும் இந்த நுட்பம் அவர்கள் அன்றே கண்டு விட்டனர்.\nமேலும் தற்போதைய விஞ்ஞானிகளால் கொள்கை அளவில் ஏற்கப்பட்டும், இன்னமும் நடைமுறைக்கு கொண்டுவர இயலாத தத்துவங்கள்:\nஅக்கால முனிவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காலத்தை வென்றார்கள்.\nதமது சக்தியினால் நினைத்த எந்தப் பொருளையும் உருவாக்கினார்கள் - சிந்தனா சக்தி.\nஅவர்கள் முன் எவரும் பொய் சொல்ல முடியவில்லை.\n*கூடு விட்டுக் கூடு பாய்தல்:\nவிரும்பிய போது விரும்பிய உடலை எடுத்தார்கள்.\nகுறிப்பிட்ட சில மூச்சு யோகப்பயிற்சி அவர்களுக்கு நீரில் மிதக்கும் ஆற்றலைத் தந்தது.\nஅவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்களாம்.\nஇவர்கள், 5000 வருடங்களுக்கு முன்பே, யவன, பபிலோனிய, பாரசீக, சீன நாகரீகங்களின் தொடர்பு எதுவும் இன்றி, ஒதுக்குப்புற ஆச்சிரமங்களில் இருந்தபடி, ஆன்மிக நாட்டம் மட்டுமே உடையவர்களாய், அக்கால மனிதரே தமது மண்டைகளை உடைத்துக் கொண்டு இருக்கும் சிக்கலான பல விடயங்களை, மிகவும் துல்லியமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் கண்டுபிடித்து எழுதி வைத்தார்கள். இவர்களுக்கு இந்த அதிசயமான அபார சக்தி எப்படி வந்தது என்று உற்று நோக்கின், அவர்களால் கடைப்பிடிக்கப்பட்ட தூய்மையான தியானப் பயிற்சியினால் உள்ளே எடுக்கப் படாமல் செறிந்திருந்த சக்தியாற்றல் அலைகள��� வெடித்தெழுந்து, ஒளியிலும் பல மடங்கு வேகத்தில் பயணம் செய்து, நம்மால் காண முடியாத பல விடயங்களை நேரில் கண்டு எழுதினார்கள் என்றுதான் முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமெல்லத் தமிச் இனி வாசுமா\nஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஉங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க..\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:22\nமுழுமையாக மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் சீமராஜா\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:21\nஎம்.ஜி.ஆர்.- அவர் நாஸ்திகர் அல்ல\nவெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nஒளிர்வு:87- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2018\nஅரசியல் பிரவேசம்: ரஜினிகாந்த் நடிப்பது தொடருமா\nதீ எச்சரிக்கைக் கருவி (FIRE ALARM) எவ்வாறு செயல்பட...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:20\nதமிழ் நாடும் இந்தியாவும் அரசியலில் ...\nபண்டைக்கால ஆன்மீகம் தந்த பிரசாதம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:19\nதமிழ் திரைப் பட நடிகர்களும், பட்டங்களும்.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18\nநாம் தமிழர் -புலத்தின் கூத்துக்கள்\nவயல் ஓசை [காலையடி அகிலன்]\nஓய்வில்லாத உழைப்பில் நாம் தொலைத்தவைகள்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:17\n சிறந்த கணவரை தேர்ந்தெடுப்பது எப்படி \n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இற...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர��க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஉறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா\nநாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி , அதற்கான விடையை ஓரளவு சமூக , அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன...\nதமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா\nதமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் பட்டியல் 1: ( தமிழ் கோராவில் இருந்து) கமல் கன்னட பிராமணன் ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nநடுத் தெருவில் நிற்கும் தமிழ் சினிமா சினிமாவும் , அரசியலும் தமிழ் மக்கள் வாழ்வோடு இன்றைய கால கட்டத்தி...\n\"பேரழகனின் முதலாம் பிறந்த நாள்''\nனின் முதலாம் பிறந்த நாள்\" \" பேரழகனின் முதலாம் பிறந்த நாள் பேரொலி முழங்க நாம் கொண்டாடுவோம் பேசாமல் ஆடாமல் இருக்க மு...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\n[ ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மாணிக்கவாசகரின் \"சிவ புராணம்\" ஒரு பக்தி பாடல்கள் . அத்துடன் தமிழ் சைவ சித்தாந...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி/Part-04\"A\":\nதொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.Compiled by: Kandiah Thillaivinayagalingam] பகுதி/Part-04\"A\":கிரகணம் கிரகணம்(Ecli...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Games&id=130", "date_download": "2020-07-03T15:07:38Z", "digest": "sha1:OALPTAJHDRA2LYO43BR5PSFP7PLAAUUU", "length": 8962, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » டாக்டர் பாபாசாகேப் சாவந்த் கொங்கன் கிரிஷி வித்யாபீத்\nவிளையாட்டு மற்றும் அரங்க வசதிகள்\nதொலைபேசி : 02358 282064 பேக்ஸ் : 0\nபி.எஸ்சி., உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஇன்றைய தேவைகளுக்கேற்ப நிதித்துறை படிப்புகளை இத்துறையின் முக்கியக் கல்வி நிறுவனம் எதுவும் நடத்துகிறதா\nமைக்ரோபயாலஜி பட்டப்படிப்பு முடிக்கவிருக்கிறேன். அடுத்து என்ன செய்யலாம்\nஅமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்-1, ஜே-1 விசா பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2019/02/18/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F-2/", "date_download": "2020-07-03T13:49:17Z", "digest": "sha1:T3LL7GU5RBNCVPNGBG6UIXZC26EYB7JU", "length": 12451, "nlines": 103, "source_domain": "peoplesfront.in", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை! ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே கொள்கை முடிவெடு\nகடந்த டிசம்பர் 15 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை இரத்து செய்து, மீண்டும் திறக்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவிற்குத் தடை விதித்தது. தடைக்கு எதிராக வேதாந்தாவின் மேல்முறையீடு மற்றும் மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு ஆகியவற்றைப் பரிசீலித்த டெல்லி உச்சநீதிமன்றம் இன்று 18-02-2019 தேசியப் பசுமைத்தீர்ப்பாய உத்தரவுகள் அனைத்தையும் இரத்து செய்துள்ளது.\nஇது சம்பந்தமான முறையீடுகளுக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழ்நாடு அரசு தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆலையை மூட கொள்கை முடிவெடுக்குமாறு மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி உட்பட அரசியல் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றோம். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடவடிக்கைககளை தமிழக அரசின் காவல்துறை ஒடுக்கி வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி, மாறி சட்டப் பயணம் தொடரும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தில் படுகொலையான 15 உயிர்களின் ஈகத்தை நெஞ்சிலேந்திப் போராடும் தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தற்காலிகமாக உத்வேகமளிக்கும்.\nதூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்பது தமிழக புரட்சிகர, சனநாயக சக்திகளான நமது கடமையாகும். ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் கொள்கைத் தீர்மானம் நிறைவேற்ற போராட்டங்களை முன���னெடுப்போம் மக்கள் போராட்டங்களே நிரந்தரமாக மூட வழிவகுக்கும்\nதலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nகாவி-கார்பரேட் சர்வாதிகார எதிர்ப்பு பரப்புரை இயக்கம் – சனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாள் தொடங்கி மார்ச் 23 பகத்சிங் தூக்குமேடை நாள் வரை\nஇளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையினரின் தாக்குதலில் மரணமுற்றார் – கண்டனம்\nஇராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் திருமதி பிரிசில்லா சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஇராசபக்சேவுக்களுக்கு பட்டுக் கம்பளம். இலங்கைக்கு இராணுவ உதவி. இந்திய-இலங்கை இனக்கொலை கூட்டணியை இனியும் பொறுக்கலாமா\n‘ஆதார்’ குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ; தனிநபர் அந்தரங்க பாதுக்காப்பும், கார்ப்பரேட் நலனும்\nநீட் – சாகடிக்கும் அரசியல்\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/07/16/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2020-07-03T14:02:46Z", "digest": "sha1:LKP4RDS3VKVPGP2XZSDTKMXNE3TGDVTH", "length": 12566, "nlines": 238, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "க்ரஹாம் கிரீன் எழுதிய “தர்ட் மான்” – சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nக்ரஹாம் கிரீன் எழுதிய “தர்ட் மான்”\nThird Man பெரிய இலக்கியம் இல்லை. பிரமாதமான மர்மம் கூட இல்லை. இதைப் பற்றி இங்கே எழுத முக்கியக் காரணம் கராஸ் திரைப்படத்துக்கு அமைத்துக் கொடுத்த பின்னணி இசைதான். Zither-இல் மனிதர் என்னமாய் விளையாடி இருக்கிறார்\nஎன் கண்ணில் புத்தகத்தை விட திரைப்படமே பார்க்க வேண்டியது. கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு, இசை மூன்றும் படத்தை உயர்த்துகின்றன. அதுவும் சில நிமிடங்களே வரும் ஆர்சன் வெல்ஸ் கலக்குவார். கரோல் ரீட் இயக்கிய திரைப்படம்.\nமுதலில் திரைக்கதையை எழுதிவிட்டு பிறகுதான் அதை நாவலாக க்ரீன் எழுதினார் என்று பின்னால் தெரிந்துகொண்டேன்.\nகதையின் முடிச்சு ரொம்ப சிம்பிள். வியன்னா. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்திருக்கிறது. பிளாக் மார்க்கெட். அதில் குழந்தைகளின் உயிர்களோடு விளையாடும் ஹாரி லைம். தன் இளமைக் கால நண்பனை வியன்னாவுக்கு அழைக்கிறான். நண்பன் வியன்னாவுக்கு வந்தால் ஹாரி லைம் முந்திய நாள்தான் இறந்து போய் புதைக்கப்பட்டிருக்கிறான். அவன் இறந்தபோது கூட இருந்தது இருவரா மூவரா என்று சின்ன குழப்பம். அதுதான் முடிச்சே.\nகதையில் நான் மிகவும் ரசித்த இடம் நண்பனை பெரிய எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு ஒரு வாசகர் சந்திப்பு நடத்துவதுதான்.\nபடத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், த்ரில்லர்கள்\nபிரிசுரிக்கப்ட்டது 16 ஜூலை 2013 15 ஜூலை 2013\nPrevious Post இரா. முருகனுக்குப் பிடித்த குறுநாவல்கள்\nNext Post பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சி\n2 thoughts on “க்ரஹாம் கிரீன் எழுதிய “தர்ட் மான்””\n2:05 பிப இல் 18 ஜூலை 2013\nஉங்களின் தளம் வலைச��சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/wordpress-blogs.html) சென்று பார்க்கவும்… நன்றி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்ரகிரியார் பாடல்கள் இல் Mala\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் RV\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் RV\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Geep\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் கைச்சிட்டா – 4…\nஅஞ்சலி – எழுத்தாளர் அகஸ்… இல் Susa\nபெரிசு – ராஜாஜி பற்றி ஒர… இல் Susa\nமோதியும் விளக்கும் இல் kaveripak\nஇந்தியத் தலைவர்கள் பற்றிய சில… இல் Geep\nசாண்டில்யனின் “ராஜமுத்தி… இல் sundararajan\nஉ.வே. சாமிநாதையர் மட்டுமல்ல… இல் tshrinivasan\nகிரஹாம் க்ரீன் எழுதிய Our Man… இல் RV\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nடோபா டேக் சிங் (உருதுக் கதை)\nகல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/corona-affect-annamalaiyar-temple-priests-qca0t1", "date_download": "2020-07-03T14:59:25Z", "digest": "sha1:5RMSNHBNCPQVYKQETXCVYRRK23XMRMZK", "length": 11713, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருவண்ணாமலையில் உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா... அண்ணாமலையார் கோயில் குருக்களுக்கு பாதிப்பு..! | corona affect... annamalaiyar temple priests", "raw_content": "\nதிருவண்ணாமலையில் உச்சக்கட்ட பாய்ச்சலில் கொரோனா... அண்ணாமலையார் கோயில் குருக்களுக்கு பாதிப்பு..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1086 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1086 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. அதன்பிறகு, கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவியது. தற்போது அதிகபட்சமாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 56,845ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1254 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது திருவண்ணாமலையும் உள்ளது.\nஇந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 2 குழந்தைகள், 20 பெண்கள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1086 ஆக உயர்வடைந்தது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பூஜை குருக்களாக இருக்கும் முக்கிய சிவாச்சாரியார் ஒருவருக்கு கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. கோயிலின் முக்கிய குருக்களான அவர் அரசியல் மற்றும் தொழில் அதிபர்களுக்கு மிக வேண்டப்பட்டவர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனது மகனின் மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் ஒரு திருமண விழாவிற்காக சென்று வந்த நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனாவுக்கு தமாகா முக்கிய தலைவர் பலி... ஜி.கே.வாசன் இரங்கல்..\nஉலகளவில் அதிர்ச்சி தகவல்... கொரோனா பரவும் நகரங்களில் சென்னை 2-வது இடம்..\nதிருமணமான 5-வது நாளில் அதிர்ச்சி.. புதுமாப்பிள்ளை கொரோனாவுக்கு உயிரிழப்பு..\nதிருப்பதி அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா... அலறும் பக்தர்கள்... மீண்டும் நடை சாத்தப்படுகிறதா..\nகொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த அரசு தலைமை மருத்துவர்... அதிர்ச்சியில் தமிழகம்..\nதிருப்பதி கோயில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா.. கோவில் மூடல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்��ம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\nமாற்று மதத்தவர்கள் நம் மதத்தை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு ஜோதிகாவிற்கு அர்ச்சகர் எழுப்பும் கேள்வி\n'ரொம்ப முடியல வேலைக்கு போனும்' அரசிடம் நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்..\n'கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா' பாடலை தனிமையில் மனம் உருகி பாடும் சீமான்..\nஇன்னும் ஒரு வருஷம் நான் வீடியோ போட்டு பிச்சை எடுத்தால் கூட சந்தோசப்படுவாங்க.. விஜயகாந்திடம் நடிகை வேண்டுகோள்\nசின்னத்திரை படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியை அறிவித்த ஆர்.கே செல்வமணி..\n#UnmaskingChina:லே சிகரத்தில் தில்லு காட்டிய மோடி..\nஅச்சுறுத்தும் ஐபிஎல் லெவன் வீரர்கள்.. மைக் ஹசியின் செம செலக்‌ஷன்\nநெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்.. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/we-won-t-intervene-in-mohanlal-s-marakkar-film-s-release-kerala-hc-068529.html", "date_download": "2020-07-03T14:28:00Z", "digest": "sha1:VLWAJ5J5YMB6EJCXTTO3BIDMV5PX6LHU", "length": 19013, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோகன்லாலில் மெகா பட்ஜெட் சினிமா... மரைக்கார் படத்துக்கு தடை கோரி வழக்கு... தலையிட ஐகோர்ட் மறுப்பு | we won't intervene in Mohanlal's Marakkar film's release: kerala HC - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago 'அப்பவே நீங்க அழகு, இப்ப செம அழகு..' பிரபல நடிகையின் த்ரோபேக் போட்டோவை அப்படி புகழும் ரசிகர்கள்\n19 min ago சுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n27 min ago ஹவா ஹவாய்.. ஸ்ரீதேவிய எப்படி ஆட வச்சார் தெரியுமா சரோஜ் கான் குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்\n37 min ago குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு.. அட்வைஸ் செய்த குட்டி பத்மினி.. விளாசிவிட்ட வனிதா அக்கா\nNews எங்களை பார்த்து அப்படி சொல்வதா மோடியின் பேச்சால் கலக்கத்தில் சீனா.. தூதரகம் வெளியிட்ட அறிக்கை\nAutomobiles பவர்ஃபுல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 'எக்ஸ��க்ளூசிவ்' ஸ்பை படங்கள்\nSports அண்டர்டேக்கரை அனுப்புவது போல அனுப்பி விட்டு.. அந்த லெஜன்ட்டை இறக்கும் WWE.. கசிந்த தகவல்\nLifestyle படுக்கைக்கு செல்வதற்கு முன்பு நீங்க பால் குடிப்பீங்களா\nFinance சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..\nEducation எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology \"அதுக்கு வாய்ப்பேயில்ல\"- டிக்டாக் எடுத்த முடிவு இதுதான்: எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோகன்லாலில் மெகா பட்ஜெட் சினிமா... மரைக்கார் படத்துக்கு தடை கோரி வழக்கு... தலையிட ஐகோர்ட் மறுப்பு\nகொச்சி: மோகன்லால் நடித்துள்ள 'மரைக்கார்: அரபிகடலிண்டே சிம்ஹம்' படத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் பட்ஜெட்டில் உருவாகும் வரலாற்றுப் படம் 'மரைக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'.\n16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியாவுக்கு வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்கார் என்ற வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது.\nசிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் #MarakkarArabikadalinSingam @Mohanlal @priyadarshandir #prabhu @SunielVShetty @akarjunofficial pic.twitter.com/RhpohsWrdf\nஇதில் குஞ்சலி மரைக்காராக மோகன்லால் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன் சாரா, மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 5 மொழிகளில் படத்தை வெளியிட உள்ளனர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழில், 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற பெயர் வைத்துள்ளனர். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இதுபற்றி அவர் சமீபத்தில் ட்விட்டரில் இதைத் தெரிவித்திருந்தார்.\n'சிறைச்சாலை என்னும் பிரமாண்ட படைப்பில் உருவான நம் கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்' என்று அவர் அதில் கூறியிருந்தார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் குஞ்சலி மரைக்காயரின் சந்ததியை சேர்ந்த முபீதா அராபத் மரைக்கார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅதில், படத்தின் டீசரை பார்த்தேன். அதில் மரைக்காயரின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் அவர் குடும்பத்தினரை இழிவுப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருக்கின்றன. இது சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும் என்றும் இதனால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என்று கூறிவிட்டது. படத்தை தணிக்கை செய்த சென்சார் அதிகாரிகள், படத்தில் எந்த காட்சிகளையும் வெட்ட வேண்டியதில்லை என்றும் இந்தப் படத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேற வழியே இல்லை..பிரபல ஹீரோக்கள் சம்பளத்தை குறைச்சே ஆகணும்..சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு\nசினிமாவுக்கு முழுக்குப் போட்ட முன்னாள் ஹீரோயின்.. பிரபல ஹீரோவின் தங்கை ஆவாரா..\nஇந்தியளவில் டிரெண்டான த்ரிஷ்யம் 2.. ரீமேக்குக்கு அந்த ஹீரோவும் ரெடி.. என வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nமணி விழா கொண்டாடும் மோகன் லால்.. சினிமா பிரபலங்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HappyBirthdayMohanlal\nஇதுல யாரை காலி பண்ணப் போறாங்கன்னு தெரியலையே.. ரெடியாகிறது மெகா ஹிட் 'த்ரிஷ்யம்' 2 ஆம் பாகம்\nஇந்திய சினிமாவில் டாப் 3 நடிகர்களின் லிஸ்ட்.. பிரபல நடிகை த்ரிஷா டிக் பண்ணிய ஹீரோக்கள் இவங்கதான்\nஇது எப்ப சரியாகும்னு தெரியாது.. ஹீரோக்கள் சம்பளத்துல 50% குறைக்கணும்.. தயாரிப்பாளர் கோரிக்கை\nமோகன் லாலின், 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' ரிலீஸ் எப்போது இயக்குனர் பிரியதர்ஷன் புது தகவல்\nகைதட்டினா வைரஸ் அழியும் விவகாரம்... பிரபல நடிகர் மீது வழக்குப் பதிவா மனித உரிமை கமிஷன் விளக்கம்\nகைதட்டினா எப்படி சார் வைரஸ் அழியும் விளக்க முடியுமா பிரபல ஹீரோவை கண்டபடி விளாசிய நெட்டிசன்ஸ்\nவிழிப்புடன் இருந்தால் கொரோனாவை விரட்டிவிடலாம்… பிரபலங்களில் விழிப்புணர்��ு வீடியோ \nமோகன்லாலின் பிரமாண்ட படம்.. 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' ரிலீஸ் தள்ளி வைப்பு.. இதுதான் காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’மீசையை முறுக்கு’ நாயகி ஆத்மிகாவின் அப்பா மரணம்.. மீளாத் துயரில் நடிகை பதிவிட்ட உருக்கமான போஸ்ட்\nஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு\nஅட.. இந்த நடிகையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. தனி ஆப்பில் திகட்ட திகட்ட கவர்ச்சி.. யாருன்னு பாருங்க\nட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் முன்னழகை காட்டி அட்வைஸ் செய்த பூனம் பாண்டே\nஇந்த மாதிரி லாக்டவுன் இதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/60321", "date_download": "2020-07-03T13:18:32Z", "digest": "sha1:RDIYKUP5KB7LUP2NHVBH24G2TCZMBKCR", "length": 16249, "nlines": 201, "source_domain": "tamilwil.com", "title": "இன்று வானில் நிகழும் அரியவகை மாறல் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\nபிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\nஅவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n2 days ago திருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n2 days ago 3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\n2 days ago இலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\n3 days ago பணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n3 days ago முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\n3 days ago லண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\n3 days ago இன்றைய நாளு��்குரிய ராசிபலன்கள்\n3 days ago புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\n3 days ago போதைப்பொருளுடன் இளைஞன் கைது\n3 days ago ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\n3 days ago ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை\n4 days ago பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்\n4 days ago இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்\n4 days ago இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது\n4 days ago அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்\n4 days ago உலக நாடுகளுக்கு சவால்விடும் நாசா\nஇன்று வானில் நிகழும் அரியவகை மாறல்\nஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் அரிய வகை நிகழ்வான புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வு இன்று நிகழ்கிறது.\nபுதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.\nஇதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious மாவீரர் தினம் தொடர்பில் சஜித்ன் கருத்து\nNext பதவிக்காலம் முடியும் நிலையில் மைத்திரியின் செயட்பாடு\nசின்ன கவுண்டர் நடிகைக்கு வந்த சோதனை\n37 மணி நேர என்கவுண்டர் நிறைவு : 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்\nநெடுந்தாரகை புதிய படகுச் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது\nசஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால், ஐ.தே.கவிற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்…\nதந்தையின் சமையல் மந்திரத்தால் இலட்சாபதியாகிய மகன் : அள்ளிக்கொடுத்தது யூடியூப்\nஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம்: நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய நடவடிக்கை\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nலண்டனில் தனது சொந்த மகளையே கத்தியால் குத்தி கொலை\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\n கூகுளில் இந்த வருடம் இது தான் அதிகம் தேடப்பட்ட விடயமாம்\nமூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்\nபூமியை 1 லட்சம் தடவை சுற்றி விண்வெளி ஆய்வகம் சாதனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\nபுதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\nமுக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்பட்ட அசம்பாவிதம்\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது\nதிருமணமான பெண் கணவனை விட்டுச்சென்ற காரணம் என்ன\nதிருமணமாகி இரண்டே நாளில் மணமகன் உயிரிழப்பு\n3வது சந்திரகிரகணம் ஆடி 5ம் திகதி\nஇலங்கையர்களுக்கு எச்சரிக்கை முகக்கவசம் அணியாதோர் தனிமைப்படுத்தபடுவர்\nபணத்துக்காக 35 வயது அதிகமான பெண்ணை திருமணம் முடித்த இலங்கையர் பின்னர் நடந்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-07-03T13:06:54Z", "digest": "sha1:3TAKJII37WZ7NEOXXD2G7Q5E74JH6GIP", "length": 13743, "nlines": 198, "source_domain": "www.colombotamil.lk", "title": "ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்", "raw_content": "\nHome/அரசியல்/ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றை இணைத்து மீண்டும் ஒரு கூட்டணி அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.\nஇவ்வாறான கூட்டணி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியானது.\nஇந்த நிலையில் இந்த கடிதம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படலாம் என, தகவவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனியான வேட்பாளரை களமிறக்குவதா என்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க நேற்று, தெரிவித்திருந்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது டுவிட்டர் பக்கத்தில் பின்தொடருங்கள்.\nசெய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எமது முகப்புத்தகத்தை லைக் செய்து வைத்துக்கொள்ளுங்கள் அத்துடன் எமது மொபைல் செயலியை டவுன்லோன்ட் செய���து உடனுக்குடன் Push Notifications ஊடாக தகவல்களை அறிந்துகொள்ளுங்கள் – நம்பகமான செய்திகளுக்கு என்றும் நாங்கள் உங்களுடன்.\nColombo Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது Colomboதமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமத்திய செயற்குழு கூட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஜிந்துப்பிட்டியை சேர்ந்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nபணிப்புறக்கணிப்பை கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்\nஇறுதியாக தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வெளியான விவரம்\nஜப்பானில் நிர்க்கதியான 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவிசாரணைகளின் பின்னர் வெளியேறினார் குமார சங்கக்கார\nஇலங்கையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழு - சுயாதீன குழுக்களை சந்திப்பு\nகோட்டாபய இலங்கை பிரஜையல்ல என உத்தரவிடுமாறு கோரி மனுத்தாக்கல்\nகைதுசெய்யப்பட்ட 12 அதிகாரிகளை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபேச்சுவார்த்தையை அடுத்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\n262 இலங்கையர்கள் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பினர்\nகொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nஅடுத்த வாரம் பரீட்சை தினம் தொடர்பில் இறுதி தீர்மானம்\nமேலும் 12 பேர் CID யினரால் கைது\nஜிந்துப்பிட்டியை சேர்��்த 50 பேர் தொடர்பில் வெளியான தகவல்\nரணில் விக்கிரமசிங்க வீட்டுக்கு சென்று வாக்குமூலம் பதிவு\nகந்தளாயில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; இரண்டு பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்\n7 வயது சிறுமி கொலை; கொலையாளியின் வாக்குமூலம்\n‘முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை’\n24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது\nஅநுராதபுரத்தில் மொட்டின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/30/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-792746.html", "date_download": "2020-07-03T14:40:20Z", "digest": "sha1:R6ZM5X6O7WKCQN3Y7P7JBTGUQ4IVC4RE", "length": 7572, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒசூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n02 ஜூலை 2020 வியாழக்கிழமை 08:57:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்\nதமிழக அரசின் விரைவுப் பட்டா வழங்கும் திட்டத்தில், ஒசூர் சார் - ஆட்சியர் பிரவீண் பி.நாயர் 756 விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பட்டாக்களை வழங்கினார்.\nஒசூரில் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், 3,806 பேர் விரைவுப் பட்டா மறுதல் திட்டத்தில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.\nஒசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், 756 விவசாயிகளுக்கு ஒசூர் சார் - ஆட்சியர்\nபிரவீண் பி.நாயர் விவசாயிகளுக்கு தனிப் பட்டாக்களை வழங்கினார்.\nமீதியுள்ள பட்டாக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவற்றையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.\nஇதில், ஒசூர் வட்டாட்சியர் அமீதுல்லா, துணை வட்டாட்சியர்கள் செந்தில்குமார், பெருமாள், முத்துபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nபீட்டர் பாலை மணந்த��ர் வனிதா விஜயகுமார்\nஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/11/25-27-11-2014.html", "date_download": "2020-07-03T12:32:05Z", "digest": "sha1:QTMY3KMCIS7FTJRSL5GJTJRF32O74FTU", "length": 3805, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » தோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம்\nதோழர் கே. ஏ. சுப்பிரமணியத்தின் 25வது நினைவு தினம்(27-11-2014) லெனின் மதிவானம்\nஅடிமை இருட்டை அகற்ற புறப்பட்ட\nதோழர் கே. ஏ. சுப்பிரமணியம்\nஓர் உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாமல்\nஅவ்வாழ்க்கையை புஷ்பிக்க முனைந்த அவரது வரலாற்றை\nகற்கும் எந்த மனிதனும் இதயமுள்ளவனாக மாறுவான்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nகுவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன்\nகுவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் ...\nராகவனின் அளவுகோலின் நீளம் - என்.,சரவணன்\n இதைத் தான் உங்கள் அபத்தம் என்கிறேன். பொய் புரட்டு என்கிறேன். \"புலியெதிர்ப்பு” அவசரப் புத்தியின் விகார மனநிலை என்கிறேன். இ...\nமலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன்\nமலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/09/911.html", "date_download": "2020-07-03T13:03:06Z", "digest": "sha1:UA7MTYLK5OUKBGDLDFLSHALIIAPWS5RN", "length": 5607, "nlines": 98, "source_domain": "www.tamilcc.com", "title": "9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க", "raw_content": "\nHome » Street view » 9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க\n9/11 இரட்டை கோபுர தாக்க��தல் இடங்களை கூகுளில் சுற்றி பார்க்க\nMay 29, 2013 இல் New York நகரின் மூன்று பகுதிகளை உள்ளடக்கி இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இடங்களை அனைவருக்கும் காட்டும் வகையில் தனது streetview இல் அவற்றை இணைத்தது.\nசில நாட்களுக்கு முன் இந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை பொறித்த கல்வெட்டுகளை உள்ளடக்கி Google Streetview மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. நீங்களும் கீழே அந்த இடங்களை சுற்றி பாருங்கள்\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nஹிக்ஸ் போசான் துகள்களுக்கான CERN ஆய்வு கூடத்தை கூக...\nஆபிரிக்காவின் ஸ்சுவாசிலாந்து நாட்டின் இயற்கையை Goo...\nஇணையத்தில் இருந்து தரமான (தமிழ்) திரைப்படங்களை தரவ...\nவிரைவான கார்களின் சக்கரங்கள் பின்புறமாக சுற்றுவது ...\nPayPal பற்றி ஆழமான அறிமுகம் - 1\nகூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகை...\nஉலகின் உயிரியல் பூங்காக்களை கூகிள் Streetview இல் ...\n9/11 இரட்டை கோபுர தாக்குதல் இடங்களை கூகுளில் சுற்ற...\nGoogle+ அறிமுகப்படுத்தும் Embedded Posts\nநீங்கள் ஹாக்கர்களின் Victim ஆக இருக்கிறீர்களா\nமிகப்பெரும் resolution கொண்ட கேமரா மற்றும் பல : தொ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/13175530/1039397/vellore-actor-vivek.vpf", "date_download": "2020-07-03T14:53:30Z", "digest": "sha1:RNTPUBG6JMWA3MOTU2RORS6LSKCX5WJP", "length": 9398, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மரங்களை நட வேண்டும்\" : நடிகர் விவேக் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மரங்களை நட வேண்டும்\" : நடிகர் விவேக் கோரிக்கை\nவேலூர் ஊரிசு கல்லூரியில் ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைப���ற்றது.\nவேலூர் ஊரிசு கல்லூரியில் ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் ராமன் மற்றும் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், பேசிய நடிகர் விவேக் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்க்க வேண்டும் என்றார்.மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n\"கொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது\" - அமைச்சர் ஜெயக்குமார்\nகொரானா தொடர்பாக அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றும், மக்கள் அதிகமாக வசிக்கும் நெருக்கமான குடிசைப்பகுதிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகோவில் அர்ச்சகர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிய வழக்கு - தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு\nஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனோ நோயாளிகளுக்காக பேட்டரி கார் வசதி - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை அறிமுகம்\nசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n\"கடினமான சூழலை கடந்து இயல்பு நிலைக்கு திரும்புவோம் \"- வழக்கறிஞர் சங்கங்களுக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் கடிதம்\nவிரைவில் இந்த கடினமான சூழலை கடந்து, இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்றும் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கறிஞர் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகுட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன்\nகுட்கா பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், முன்ஜாமீன் வழங்���ி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது கொரோனா அலை\" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nநகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டதாகவும் அதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/157793-actress-vijayakumari-talks-about-mgrs-wife-janakis-memories", "date_download": "2020-07-03T14:47:01Z", "digest": "sha1:XSPVBMWF2SBFY4EY4QQZNEAFL5JES5XD", "length": 21010, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!\" - விஜயகுமாரி | Actress Vijayakumari talks about MGR's wife Janaki's memories", "raw_content": "\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nமுதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.\nஎம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.\n``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலரு���்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே\nஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவேன். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.\nஎம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது.\nநான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க��க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம்.\nஎந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார்.\n`ஜானு (ஜானகி)... இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் அம்மு (ஜெயலலிதா), நம்ம வீட்டுக்குச் சாப்பிட வருது. அம்முவுக்கு ஸ்பெஷலா சமைச்சு வை'னு அக்காகிட்ட சொல்லுவார் எம்.ஜிஆர். கணவரின் சொல்லே அக்காவுக்கு வேதவாக்கு. ஜானகி அக்காவும் சமைச்சு வைப்பார். ஜானகி அக்கா தன் தம்பிக் குழந்தைகளை ரொம்பக் கட்டுக்கோப்புடன் வளர்த்து ஆளாக்கினார். எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா.\nகருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்\" என்கிறார் விஜயகுமாரி.\nவி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த வீட்டை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்���ை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.\nஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார் அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்.\nஅக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க. எம்.ஜி.ஆருக்காக ஒரு மெழுகுவர்த்தி போல தன்னையே உருக்கிக்கிட்டு வாழ்ந்து மறைஞ்சிட்டாங்க ஜானகி அக்கா\" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.\n``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்'- நாடோடிகள் புகழ் அபிநயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15533", "date_download": "2020-07-03T12:37:36Z", "digest": "sha1:2HQTLD2UTZIWFDYB5QG7IABT5O6WNJDM", "length": 6988, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "NASA has brought sand and rock samples of the moon through the Apollo 17 spacecraft!|அப்பல்லோ 17 விண்கலம் மூலமாக நிலவின் மணல், பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது நாசா!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nகான்பூரில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு\nநாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nஅப்பல்லோ 17 விண்கலம் மூலமாக நிலவின் மணல், பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது நாசா\nஅப்பல்லோ 17 விண்கலம் மூலமாக நிலவின் மணல், பாறை மாதிரிகளை பூமிக்கு நாசா விண்வெளி வீரர்களால் அனுப்பப்பட்டுள்ளது. சந்திரனில் அப்பல்லோ 17 விண்வெளி வீரர்களான ஜீன் செர்னன் மற்றும் ஜாக் ஷ்மிட் ஆகியோரால் சேகரிக்கப்பட்டது. இதன் மாதிரிகளை நாசா விஞ்ஞானிகள் கடந்த 5ம் தேதி பெற்றுள்ளனர். இந்த மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சி நடத்த உள்ளனர்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE&si=2", "date_download": "2020-07-03T13:42:50Z", "digest": "sha1:DEMBRH4XQKXFD7VGLSLVLOE6PSGNLECP", "length": 24294, "nlines": 402, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுவாமி விஜணானந்தா books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுவாமி விஜணானந்தா\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி விஜணானந்தா\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கிருஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்தா - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசுவாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந்தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ்ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர் பாலஜோசியர் சுவாமி - - (6)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்���வாசக சுவாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவி.என். குமாரசுவாமி - - (1)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஜோதிட கலை, %தமிழக%வரலாறு, வெண்முரசின் ஒரு சிறுபகுதி, மனு சாஸ்திரம், வட்ட த் து ல், வருட, உலக அமைதி, உணவு கட்டுப்பாடு, இன்னும், தரிசனங்கள், tnpsc, இந்திய சரித்திர, ஜி ராமநாதன், எஸ். ராஜலட்சுமி, நுண் கலை\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி -\nஆன்மிக மகுடம் ஸ்ரீராமானுஜர் - Annmika Makudam Sriramanujar\nடயட் மருத்துவம் பாகம் 1 (சரியான உணவை சாப்பிடக் கற்றுக் கொள்ளுங்கள்) -\nஜி. நாகராஜன் ஆக்கங்கள் -\nசெல்வச் சிந்தனை - Selva Sinthanai\nபிரச்சினைகளைத் தீர்க்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Pirachchinaigalai Theerkka Therindhu Kollungal\nஶ்ரீ ச்யாமா சாஸ்த்ரி கீர்த்தனைகள் -\nகடவுள் உங்களுக்கு மேனேஜர் ஆக வேண்டுமா\nகரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்களும் சேர்ந்த 2 புத்தகங்கள்) -\nதமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் - Tamil Moolam Elithil Hindi Katriduveer\nவெற்றிப் படிகள் (வானதி திருநாவுக்கரசு) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66249/rajini-will-meet-again-his-party-members.html", "date_download": "2020-07-03T13:19:26Z", "digest": "sha1:BD2CXJCGGAEJU722VWZ6HHN24JRCXXIR", "length": 9836, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு? மீண்டும் நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி | rajini will meet again his party members | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு மீண்டும் நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி\nநடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்க உள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாகத் தெரிகிறது.\n“டெல்லி கலவரத்துக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது\": அமித் ஷா\nநடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்‌ட செயலாளர்களை சந்தித்து பே‌சினார். அப்போது கட்சியின் ‌பெயர், கொடி ஆகியவை குறித்து பேசியதாக கூறப்படுகிற‌து. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ர‌ஜினி‌காந்த், ‌மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தி‌ல் மட்டும் தனக்கு திருப்தியில்லை, ஏமாற்றம் தான் என கூறியிருந்தார். ரஜினிகாந்தின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பெருளாக மாறியது.\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிகள்: அரசிதழில் வெளியீடு\nஇந்நிலையில், இன்று மீண்டும் அவர் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும், இன்று 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்காக தேசிய ஊடங்கங்கள் பெரும்பாலானவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நிச்சயம் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.\n\"பேருந்துகள், பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திடுக\" - மத்திய அரசு அறிவுறுத்தல்\nவெற்றி முகத்திற்கு திரும்புமா இந்தியா: தென்னாப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nபோலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர்.. 23 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை\nதிசையன்விளை : இளைஞரை தாக்கும் உதவி ஆய்வாளர்; வைரலாகும் வீடியோ\nஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்\nகாவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் \n”என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்” - ட்விட்டரில் ரோகித் ஷர்மா வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"பேருந்துகள், பேருந்து நிலையங்களை சுத்தமாக வைத்திடுக\" - மத்திய அரசு அறிவுறுத்தல்\nவெற்றி முகத்திற்கு திரும்புமா இந்தியா: தென்னாப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68661/The-seizure-of-a-handgun-at-the-sewer-in-Vellore-has-shocked.html", "date_download": "2020-07-03T14:12:41Z", "digest": "sha1:5UFJ5RJBVBAP4QFEHAYOMEI4JCXSGAMJ", "length": 8772, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி | The seizure of a handgun at the sewer in Vellore has shocked | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி\nவேலூரில் கழிவுநீர் கால்வாயில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதிக மக்கள் நடமாட்டம் இல்லாமல் நாடே வெறிச்சோடிப் போய் உள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி நாட்டில் 80 சதவீதம் அளவுக்கு மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப் போக்குவரத்து இல்லாததால் மக்கள் ஒரே இடத்தில் முடங்கிப் போய் உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். ஆகவே நாடு முழுவதும் குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. அதே நேரம் வீட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் கழிவுநீர் கால்வாயிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் அம்பேத்கர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயைச் சுத்தப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கால்வாயில் பழைய கைத்துப்பாக்கி ஒன்று இருப்பது தெரியவந்தது. இது குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.\nநடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி அலுமினியத்தால் ஆன போலி துப்பாக்கி என்ற தகவலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அத்துப்பாக்கி அடுத்த கட்ட ஆய்வுக்காக வேலூர் காவல் ஆயுதப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா : வௌவால்களை கடவுளாக வழிபடும் விநோத கிராமம்\n“சச்சினை 12-13 முறை அவுட்டாக்கியிருப்பேன்” - தவறாக சொல்லி கிண்டலுக்கு ஆளான அக்தர்..\nதமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 64 பேர் உயிரிழப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம்\nஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து \nபுதுக்கோட்டை சிறுமி உடல் நல்லடக்கம் : அதிகாரிகளின் உறுதியை ஏற்ற பெற்றோர்\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை - சிறப்பம்சங்கள் என்னென்ன\nகிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..\n22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..\n8 ஆண்டுகளுக்குப்பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு ���திவு செய்க\nகொரோனா : வௌவால்களை கடவுளாக வழிபடும் விநோத கிராமம்\n“சச்சினை 12-13 முறை அவுட்டாக்கியிருப்பேன்” - தவறாக சொல்லி கிண்டலுக்கு ஆளான அக்தர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/aramanayil-ayambathu/19330/Arai-Maniyil-50--Night----15-11-2017", "date_download": "2020-07-03T12:43:53Z", "digest": "sha1:UMFNG5UQGH2Y6TSDYOHYTFNMKJYRKUKY", "length": 4524, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (இரவு) - 15/11/2017 | Arai Maniyil 50 (Night) - 15/11/2017 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅரை மணியில் 50 (இரவு) - 15/11/2017\nஅரை மணியில் 50 (இரவு) - 15/11/2017\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nஇன்றைய தினம் - 24/06/2020\nபுதிய விடியல் - 22/06/...\nதலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி\nபாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி.துரைசாமி \n7 வாரங்கள்.. 3200கி.மீ சைக்கிள் பயணம் - ஊரடங்கை வென்று வீட்டுக்குச் சென்ற இளைஞர்\n”ஹவா ஹாவா” நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார் \nலடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு\nபோலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர்.. 23 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை\nதிசையன்விளை : இளைஞரை தாக்கும் உதவி ஆய்வாளர்; வைரலாகும் வீடியோ\nஆட்டோவில் சென்றதற்கு வழக்குப்பதிவு - பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்\nகாவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் \n”என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்” - ட்விட்டரில் ரோகித் ஷர்மா வேண்டுகோள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=329&cat=10&q=Courses", "date_download": "2020-07-03T15:04:36Z", "digest": "sha1:6N5P7BAMN35YAGTM47TWF2NE7R6IT32P", "length": 12081, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nபெங்களூருவைச் சேர்ந்த ஐ.பி.ஏ.பி. தரும் பயோ இன்பர்மேடிக்ஸ் படிப்புகள் பற்றிக் கூறவும்.ஆகஸ்ட் 08,2008,00:00 IST\nஇன்ஸ்டிடியூட் ஆப் பயோஇன்பர்மேடிக்ஸ் அண்ட் அப்ளைடு பயோடெக்னாலஜி நிறுவனமானது கர்நாடகா அரசும் ஐ.சி.ஐ.சி.ஐ. பாங்கும் இணைந்து நடத்தும் பயோ இன்பர் மேடிக்ஸ் கல்வி நிறுவனம். இது 4 விதமான படிப்புகளைத் தருகிறது.\nபோஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் பயோஇன்பர்மேடிக்ஸ் - 18 மாதப் படிப்பு\nபோஸ்ட்கிராஜூவேட் டிப்ளமோ இன் கெமிஇன்பர்மேடிக்ஸ் - 18 மாதப் படிப்பு\nசர்டிபிகேட்/டிப்ளமோ இன் பயோ டெக்னிக்ஸ் - 8/14 மாதப் படிப்பு\nஅட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் ஆர்கானிக் சின்தசிஸ் - 9 மாதம்\nஇந்தப் படிப்புகள் நவம்பரில் துவங்க இருக்கின்றன.\nலைப் சயின்ஸ், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், பார்மசி, மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் போன்ற ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருப்போர் முதல் படிப்பில் சேரலாம்.\nவேதியியலில் எம்.எஸ்சி., பார்மசியில் பட்டப்படிப்பு/பட்ட மேற்படிப்பு, கெமிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ./ பி.டெக். படித்திருப்போர் 2வது படிப்பில் சேரலாம்.\nலைப் சயின்சில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜியில் பி.டெக். மற்றும் எம்.பி.பி.எஸ். படித்திருப்போர் 4வது படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇந்தப் படிப்பில் நுழைவுத் தேர்வு மூலமாக மட்டுமே சேர முடியும். இந்தத் தேர்வானது செப்டம்பர் 14 அன்று சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, மும்பை மற்றும் புதுடில்லியில் நடத்தப்படவுள்ளது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமனித உரிமைகள் தொடர்பான படிப்பை தொலை தூரக் கல்வியில் எங்கு படிக்கலாம்\nசானிடரி இன்ஸ்பெக்டர் பணி புரிய பி.எஸ்சி. வேதியியல் படித்தால் போதுமா\nசிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் மத்திய அரசு தருகிறதா\nபி.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது ஒரே தடவையில் இதை முடிக்க முடியுமா இதன் பின் மேல் படிப்புகளில் சேர முடியுமா\nபி.காம்., முடித்துள்ளேன். சுய தொழில் தொடங்க விரும்புகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்குமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/07/16/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-07-03T13:20:08Z", "digest": "sha1:C7BXGIAK3ZX65JY4LPTT3RF3IY7E2HEQ", "length": 8864, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "இங்கிலாந்து வெற்றிக்கு காரணமே நியூசிலாந்து வீரர் தான்.! | LankaSee", "raw_content": "\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\nமட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\n7 மாத இலங்கை தமிழ்ப்பெண் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவி\n3 மாதமாக பேரப்பிள்ளைகளை பார்க்காத விரக்தியில் வயதான தம்பதி தற்கொலை\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவியின் ஆபாச வீடியோ வெளியானது\nஇரகசிய தொலைபேசி வலையமைப்பு சிக்கியது… பிரித்தானியாவின் மிகப்பெரிய குற்றக்கும்பல் மாட்டியது\nஇங்கிலாந்து வெற்றிக்கு காரணமே நியூசிலாந்து வீரர் தான்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து, நியூசிலாந்து இதில் இரண்டு அணிகளும் சமமான ரன்களை குவித்து ஆட்டம் நடுநிலையானது இதற்கு அடுத்து உடனே சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் சூப்பர் ஓவரில் சமமான ரன்கள் என அறிவித்ததால். எந்த அணி அதிக பவுண்டரி எடுத்ததோ அந்த அணி வெற்றி பெற்றது என்று முடிவு எடுக்கப்பட்டு இங்கிலாந்து அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வெற்றிக்கு கைகொடுத்த ஸ்டோக்ஸ் நியூசிலாந்தில் நாட்டில் பிறந்தவர்.\nஇவரது தந்தை ரக்பி வீரர் தாயார் கிரிக்கெட் வீராங்கனை தந்தை இங்கிலாந்து v அணிக்கு பயிற்சியாளராக வந்தார். 12 வயதில் இங்கிலாந்து வந்த ஸ்டோக்ஸ் கடைசியில் நியூசிலாந்து அணிக்கு எதிரியாகிவிட்டார் விட்டார். ஸ்டோக்ஸ் தந்தை கூறுகையில் இங்கிலாந்து நன்றாக விளையாடினாலும் நியூஸிலாந்து தான் கோப்பையை வெல்லும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.\nபடகில் மயங்கிய நிலையில் இலங்கைத் தமிழர்\nகருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுகவின் முக்கியத் தலைவரின் குடும்பம்.\nCSK-வின் வெற்றிக்கு டோனி மட்டுமே காரணமில்லை… இவரும் ஒரு காரணம்\nகிரிக்கெட் அணியின் ஜம்பவான் குமார் சங்கக்கார டுவிட்டரில் விடுத்துள்ள அறிவுரை\nஇன்று உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..\nகருணா ஆண் மகனாக இருந்தால் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்\nஇலங்கை அணி ஆட்டநிர்ணய விவகாரம்..\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2017&month=11&modid=174", "date_download": "2020-07-03T12:37:20Z", "digest": "sha1:OFEQZGQDZCIUJUF4OY7K5BYKOESMIGVO", "length": 17318, "nlines": 148, "source_domain": "tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்தியாவிற்குத் தேவை புரட்சி தோழர் மருதையன் உரை\nரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்.\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 1: தோழர் தியாகு உரையிலிருந்து\nகாலத்தை வென்ற மூலதனம்: தோழர். தியாகு உரை - பாகம் 2: தோழர் தியாகு உரையிலிருந்து\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nஅரசியல்_சமூகம் /\tசம உரிமை இயக்கம்\nகடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.\nநவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான் இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.\nதோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து \" நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்\" என்றார்.\nகிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.\nதோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து \" நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்\" என்றார்.\nகிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.\nதோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து \" நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்\" என்றார்.\nகிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் ��ைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.\nபெண்களால் மட்டுமே ஆண், பெண் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் சமூகநீதியை எடுத்து செல்ல முடியும். ஒரு பெண்ணின் கண்ணீர் இந்த மானுடத்தை மீட்க்கும் ஆற்றல் பெற்றது. பெண் பேரன்பின் ஆதியூற்று.\n2ஆண்டுகளுக்கு முன் இன்று.. (தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)\nமரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.\nஅன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய் இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -\nஇந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் நீண்ட கால விவாதத்துக்கு உட்பட்ட திராவிட – ஆரிய இனக்குழு வரலாறு, இந்திய அரசியலோடு நெருக்கமான தொடர்புடையது. இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த, பிற்காலத்தில் ஆரியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இனக்குழுக் குடியேற்றம், இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பழமையான திராவிட நாகரீகத்தை எவ்வாறு எதிர்கொண்டது என்கிற முதல்நிலை வாதத்தில் இருந்து துவங்கி, சிந்து சமவெளி நிலப்பரப்பில் பெறப்பட்ட சான்றுகளும், தரவுகளும் நீண்ட நெடிய விவாதத்தை உருவாக்கியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_weblinks&view=category&id=2&Itemid=48", "date_download": "2020-07-03T13:01:21Z", "digest": "sha1:YNYREZGBQ4P5CQWPTI4HJYHXRGF3JDQC", "length": 6711, "nlines": 132, "source_domain": "tamilcircle.net", "title": "இணையத் தொடுப்புகள்", "raw_content": "\nபுதிய ��னநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபயனுள்ள கட்டுரைகளுக்கான இணையத்தளங்களின் தொகுப்பு\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல்...\t 4274\nவர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.\t 4390\n3\t புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி\n\"மகிழ்ச்சி என்பது போராட்டம்\" - கார்ல் மார்க்ஸ்\t 4809\n\"இன்று உக்கிரம் கண்டுள்ள பிரச்சனைகளுக்குப் புற முதுகு காட்டிவிட்டு,நாளைய பொழுதின் உக்கிரமடையாத பிரச்சனை பற்றிக் கனவு காணாதே\nபடைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்\t 3588\n\"அகதியென்றே பிரகடனப்படுத்து,அதிலிருந்துதாம் மனித விடுதலை சாத்தியமாகும்\n\"யாவும் தாம் இருப்பதற்குரிய நியாயத்தை அறிவின் தீர்ப்பு மேடையின் முன்னால் நிரூபித்தாக வேண்டும் இல்லையேல் இல்லாதொழிந்தாக வேண்டும்\" - எங்கெல்ஸ்\t 3572\n12\t புதிய ஜனநாயகப் புரட்சி ஓங்குக\nஉண்மை என்பது ஒன்றே ஒன்றுதான். அந்த உண்மை தற்புகழ்ச்சிகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை. யதார்த்த நடைமுறைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்களின் புரட்சிகர நடைமுறை என்ற அளவுகோலால் மட்டுமே உண்மை நிர்ணயிக்கப்படுகிறது.\t 3375\nஉன்னை சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி - தந்தை பெரியார்\nமக்களிடம் இருந்து மக்களுக்கே - மாவோ\t 3624\nமக்கள் தங்களைப் பற்றியே பயம் அடையும்படி கற்பித்தால்தான் அவர்களுக்கு துணிவு ஏற்படும்-கார்ல் மார்க்ஸ்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itamilworld.com/news/canada/136/view", "date_download": "2020-07-03T13:34:04Z", "digest": "sha1:FZW5XBRTA235P46H7RWRDDSTKDTEFMPZ", "length": 3134, "nlines": 39, "source_domain": "www.itamilworld.com", "title": "Canada", "raw_content": "\nகனடிய பிரதமர் மற்றும் ஒண்ரா ரியோ முதல்வர் ஆகியோரின் துரிதமான மக்கள் நல முடிவுகளுக்கும் செயல்களுக்கும் நன்றி:\nகனடிய பிரதமர் மற்றும் ஒண்ரா ரியோ முதல்வர் ஆகியோரின் துரிதமான மக்கள் நல முடிவுகளுக்கும் செயல்களுக்கும் நன்றி:\nஎமது கனடிய பிரதமர் ம��ண்புமிகு JUSTIN TRUDEAU அவர்களும் ஒன்ராறியோ அரச தலைவர் மேதகு DOUG FORD அவர்களும் COVID-19 என்ற கொரோனா வைரஸ் இன் கோரத்தாண்டவத்திற்கு மக்கள் படும் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆறுதல் தரும் முடிவுகளைத் துரிதகதியில் எடுத்தமைக்கு , கனடியப் பிரசை என்ற முறையிலும் ஒரு வர்த்தகப் பிரதிநிதி என்ற முறையிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய ...\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் ஐ எதிர்த்து ...\nகனடா நாட்டு அரசியல் கைதிகளை விடுவிக்க நிபந்தனையுடன் இணக்கம் ...\nநாளை முதல் மின்வெட்டு பிரச்னை இருக்காது – மின்சார அமைச்சு வழ ...\nரொறொன்றோவில் (Blue Jeys) விளையாட்டு வீரர்களில் பெரும்பாலோர ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/11/apple-google-music-shop.html", "date_download": "2020-07-03T14:47:32Z", "digest": "sha1:PVFFI7SYRVBRQCNBTZX2I6CRD5RMJBMK", "length": 11710, "nlines": 143, "source_domain": "www.tamilcc.com", "title": "Appleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop", "raw_content": "\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையதளக் கடையை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் பைல்களை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் டவுண்லோட் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.\nஇப்போது இதற்குப் போட்டியாக, கூகுள் நிறுவனத்தின் மியூசிக் கடையும் இணையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை கூகுள் மியூசிக் என அழைக்கப் படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதன் மியூசிக் பைல்களுக் கென லட்சக்கணக்கில் அதனையே சார்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் இருக் கின்றனர்.\nஆனால் ஆப்பிள் நிறுவனம் எனக்கு வேண்டாம் என்று எண்ணுபவர் களுக்கு இப்போது கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் ஒரு இடத்தை அளிக்கிறது. முதலில் தன்னுடைய கூகுள் ப்ளஸ் தளத்துடன், கூகுள் மியூசிக் தளத்தினையும் இணைக்க கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால், இப்போது தனியே இதனை வடிவமைத்துள்ளது.\nகூகுள் சர்ச், கூகுள் ப்ளஸ், கூகுள் மேப்ஸ் போன்ற தேடுதல் தளங்களுடன் இந்த கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளமும் இணைக்கப் படும். தேடல்களில் பாடல்கள் சார்ந்த தகவல்கள் தேடப்பட்டால், மியூசிக் பைல்கள் குறித்த தகவல்களும் காட்டப் படும். எடுத்துக் காட்டாக, ஒரு குறிப்பிட்ட ��சைக்குழு குறித்த அல்லது பாடல்கள் குறித்த தகவல்களைத் தேடினால், கூகுள் மியூசிக் ஸ்டோர்ஸ் தளத்தில் அவை பதியப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த தளத்தில் இருந்து அந்த பாடல் டவுண்லோட் செய்யப்படும் அளவிற்கு லிங்க் தரப்படும்.\nஇதனால், கூகுளின் மற்ற சேவைகளுடன், மியூசிக் ஸ்டோர்ஸ் சேவையும் இணைந்தே கிடைக்கும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் களைத் தன் தளத்திற்கு இழுத்துவிடலாம் என்று கூகுள் எண்ணுகிறது.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nContact Me Page உருவாக்குவது எப்படி\nAppleக்குப் போட்டியாக Google திறக்கும் Music Shop\nPhoto Size மாற்ற ஒரு இலவசமான சாப்ட்வேர்\nகூகுள் Task Accountடில் வீடியோ\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nபாடலில் இருந்து இசை பிரித்தெடுப்பு (karaoke/கரோக்கி)\nGoogleல் அதிரடி / நகைச்சுவை தேடல் முடிவுகள்\nபுதிய வசதிகளுடன் Yahoo Seach Engine\nஇலவசமாக கிடைக்கும் Portable Anti Virus\nஉலகின் மிகப் பெரிய aquarium\nஅனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test\nவேகமான இயக்கம் - எது உண்மை\nபெரிய அளவுள்ள வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு\nஉங்கள் சொந்த இணைய தளத்தை கண்காணிக்க Validator\nசுருக்கப்பட்ட URL பெறுவது எப்படி\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret cod...\nமொழியை கற்றுக்கொள்ள ஓர் புதிய இணையம்\nCell Phone கடந்து வந்த பாதை\nகூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்\nவிண்ஸிப் புதிய பதிப்பு 16\nஉங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு தளம்\nதீவினை மீட்டு எடுக்கலாம் வாங்க, (Game)\nமனித உறுப்புக்கள் எப்படி செயற்படுகின்றன\nடிவிட்டர் பறவை பறக்கும் நிரல் இப்பொழுது வெவ்வேறு ந...\nவிரைவாக கோப்புகளை கொப்பி செய்வதற்கு\nவன்தட்டு டிரைவர் மென்பொருளை பக்அப் எடுத்து வைப்பதற்கு\nபிளாக்கிற்கு எளிதாக Animated Favicon உருவாக்க\nவீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள\nசி கிளீனர் புதிய பதிப்பு V3.12\nயூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை...\nஇணையபக்கங்களை கடவுச்சொற்கள் இல்லாமலேயே காணமுடியும்\nஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல...\nPhotoshop ���ாடம் 2 - உங்களிடம் உள்ள உருவ டிசைனை டி....\nMS-வேர்டு டாகுமெண்டில் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க\nமவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க\nநேஷனல் ஜியாக்ரபிக் தரும் வியத்தகு காட்சிகள்\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/12/blog-post_21.html?showComment=1229878020000", "date_download": "2020-07-03T14:27:50Z", "digest": "sha1:5KCECBVFEIWQIEOGAYPL46URM45DCU4H", "length": 16140, "nlines": 88, "source_domain": "www.suthaharan.com", "title": "தலை கீழாய் நின்றாலும் தங்கபாலு தமிழக முதல்வர் ஆக இயலாது. - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nதலை கீழாய் நின்றாலும் தங்கபாலு தமிழக முதல்வர் ஆக இயலாது.\nஆள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி சேவையை வைத்துக்கொண்டு தமிழக தலைவர்கள் காட்டும் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லை. கட்சித்தலைவர் ஆனாலே ஒரு சேனல் தொடங்க வேண்டும் என்பது தமிழகத்தில் கட்டயமகிவிட்டது. இதர மாநிலங்களில் இது போன்ற நிலைமை உண்டா என தெரித்தவர்கள் சொல்லுங்கள். விஜகாந்தும் இனி சேனல் தொடங்கலாம். அவரிடம் காசு இல்லியோ என்னவோ பத்திரிகைகளை மாதக்கணக்கில் குத்தகைக்கு எடுத்துள்ளார். விகடனில் விஜகாந்தின் அரசியல் நாடகம் தொடராக வருகிறமை குறிப்பிடத்தக்கது. கப்டனுக்கு தான் நிறைய காலமாய் முதல்வர் அகும் கனவு இருக்கென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் உட்கட்சி பூசலையே தீர்க்க தெரியாத தமிழக காங்கிரசில் இருந்து வந்த தங்கபாலுக்கும் முதல்வர் கனவுகள் ஏராளம் என்பதை தான் சகிக்க்க முடியாமல் இருக்கு. சோனியாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காய் அவர் செய்யும் அட்டகாசத்திற்கு அவருக்கு நிகர் அவரே. சுப்பிரமணிய சாமி, மணிசங்கர் ஐயர் ஆகியோரை கூட மண் கவ்வா வைத்து விட்டார்.\nத‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைமையகமான செ‌ன்னை ச‌த்‌தியமூ‌‌‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தொ‌‌ண்ட‌ர்க‌ள் தா‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.இ‌த்தகவலைய‌றி‌‌ந்த ‌த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு, ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌��் தொ‌ல். ‌திருமாவளவனை கை‌து‌ செ‌ய்ய‌க்கோ‌ரி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜே.எ‌‌ம். ஹாரூ‌ண், ‌கிரு‌ஷ்ணமூ‌‌‌ர்‌த்‌தி ம‌ற்று‌ம் 300‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தொ‌‌‌ண்ட‌ர்களுட‌ன் தே‌னி‌யி‌ல் க‌ட்‌சி தொ‌‌ண்ட‌ர்க‌ள் கூ‌ட்ட‌‌ம் நட‌ந்த ‌தியாகராஜ‌ன் ‌திருமண அர‌ங்‌கி‌ல் இரு‌ந்து ஊ‌ர்வலமாக‌ச் செ‌ன்றா‌ர்.‌பி‌ன்ன‌ர் தே‌னி - பெ‌ரியகுள‌ம் சாலை‌யி‌ல் அம‌ர்‌ந்து ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட அவ‌ர்க‌ள் ‌திருமாவளவ‌னி‌ன் க‌ட்-அவு‌ட்டு‌க்கு ‌தீ வை‌‌த்தன‌ர். இதை‌த்தொட‌ர்‌ந்து இதை‌த்தடு‌க்க வ‌ந்த காவ‌ல்துறை‌யினரு‌ வந்தனர். எல்லோரும் பாத்துகோங்க என்னையும் கைது செய்யுறாங்க , நானும் பெரிய அரசியல்வாதிதான் எண்டு வடிவேல் கணக்கா அவர்களின் ஜீப்பில் தானே சென்று எரிய தங்க பாலு தான் கைது செய்யப்பட்டதாக தானே அறிவித்தார் . அவரது மெகா தொலைக்காட்சி \"தங்கபாலு கைது தமிழகம் கொந்தளிப்பு\" என்று செய்தி வெளியிட்டது...அப்படி எதாவது நடந்ததா எண்டு விசாரிச்சு பார்க்க வேண்டும்.\nஇன்னும் கொஞ்ச நாளில் இவரது பீலா தங்காமல் சோனியாவே த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் பதவியை பறிக்கலாம். அப்பவாவது முதல்வர் ஆசை விட்டு போகுதா பார்க்க வெண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக��கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nஅமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.\nஅமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவை...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nபுறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்........\nபுறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilandam.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/1138-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-03T13:07:32Z", "digest": "sha1:EGMJDVCX5FMC7YEAWXXBIYMH3P4ZXK6M", "length": 17581, "nlines": 85, "source_domain": "www.tamilandam.com", "title": "வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்! | தமிழ் அண்டம்.காம் | TamilAndam.Com", "raw_content": "\nதமிழின் பெருமைகள் வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்\nவேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்\nபதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் பெருமைகள்\nதற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். உண்மையில் வேதத்திற்கும் இந்த கணக்கு முறைக்கும் என்ற தொடர்பும் இல்லை.\nஇந்த கணித முறையை வெளி உலகிற்கு க���ண்டு வந்தது பாரதி கிருஷ்ணா என்ற ஆரிய பிராமணர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இக்கணித முறை அதர்வண வேதத்தில் உள்ளதாக முதலில் கூறினார். பேராசிரியர் சுக்லா என்பவர் இக்கணிதம் வேதத்தில் இடம்பெற்றுள்ளது என்பதற்கான சான்றுகள் எங்கே என்று பாரதி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதி கிருஷ்ணா, இந்த கணக்கு முறை தன்னுடைய சொந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும், இதை வேறு எந்த நூலிலும் காணமுடியாது என்றும் கூறிவிட்டார். ஆகவே இந்த கணித முறையை பாரதி கிருஷ்ணா வேத கணிதம் என்ற பெயரில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெளிவாகிறது. அன்று முதல் இது வேத கணிதம் என்று வழங்கப்பட்டு வருகிறது.\nஇருப்பினும், இக்கணித முறை மிகவும் பயனுள்ள மனக்கணக்கு முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உலகிலேயே தமிழர்கள் தான் மிகச் சிறந்த கணக்கு வல்லுனர்கள் என்பது உலகறிந்த விடயம். இன்றும் வெளிநாடுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் பெரிதளவில் கணக்கு ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். தமிழகத்தில் தான் சிறப்பான மனக்கணக்குமுறை தோன்றியது. பண்டைய தமிழர்களின் கால அளவு, நேர அளவு, மாத்திரை அளவு, சொல் அளவு, நெல் அளவு, எடை அளவு, நில அளவு, கடலளவு முறை அனைத்தும் மிகத் துல்லியமானது. தமிழர்கள் உருவாக்கிய Multiples of ten - பதின்பெருக்கம், Partitive numerals - பகுத்தல், Fractions - பின்னம், Transcribing fractions - பின்னம் எழுத்தல், Common fractions - பொது பின்னங்கள், Decimals - பதின்மம் போன்றவை தான் உலகம் முழுவதும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது குறித்த பல செய்திகள், பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது. மேலும் இப்படியான கணக்கு முறை இன்றும் தமிழக கிராமங்களில் மூத்தோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇருப்பினும் இந்த கணித முறையை தமிழர்கள் ஒரு தொகுப்பாக தொகுக்காமல் விட்டது தான் பெரிய பிழையாகி விட்டது. இப்பிழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பிராமணர்கள், தமிழர் கணக்கு முறையை வேத கணிதமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினர். எப்படி தமிழர் ஓகக் கலை யோகா என்று மாறியதோ, தமிழிசை கர்நாடக இசையாக மாறியதோ, சித்த மருத்துவம் ஆயுர்வேதம் என்று மாறியதோ அவ்வாறே தமிழர் கணிதமும் வேதக் கணிதமாக கச்சிதமாக மாற்றப்பட்டது.\nஅதனால் தமிழர் கணித முறை என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலையும் உருவ��க்கப்பட்டது. இதை மாற்றவும், தமிழர் கணக்கு முறையை மீட்க வேண்டிய பொறுப்பும் தமிழர்களையே சாரும். தமிழ்க் கணித வல்லுனர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்டைய கணக்கு முறையை மீட்டு தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த வேத கணக்கு முறையில் காணப்படும் அனைத்தும் தமிழர்களின் பண்டைய கணக்கு முறை தான் என்பதிலும் நமக்கு ஐயமில்லை. எனினும் தமிழர்களின் கல்வெட்டு, ஓலை சுவடிகள், இலக்கியங்கள் மூலமாக பல ஆதாரங்களையும் திரட்டி இந்த வேத கணித முறை தமிழர்களின் கணக்கு முறை என்பதை மீண்டும் நிறுவுதல் நம் கடமையாகும்.\nவேதகணிதம் என்ற இந்த நூலை தமிழர் Anbazhagan Devaraj அன்பழகன் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிமையாக புரியும்படி இந்த நூல் வேத (தமிழர்) கணக்கு முறையை எடுத்துக் கூறுகிறது. தமிழ்ப் பிள்ளைகள், மாணவரகள் இந்த நூலை படித்து பெரிய அளவில் பயன்பெறலாம். இந்த நூலில் தமிழர் கணக்கு முறையை பற்றி நல்ல அறிமுகம் கொடுத்துள்ளார் அன்பழகன். அடுத்த பதிப்பில் தமிழர் கணக்கு முறை என்றே தலைப்பு வைத்து நூலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அன்பழகன் அவர்களிடம் வைத்துள்ளோம்.\nwww.facebook.com | தூய தமிழ்ச்சொற்கள்\nபிரிவுகள்: தமிழ், தமிழ் மொழி, தமிழ் மொழியின் சிறப்புகள், தமிழ் மொழி கட்டுரைகள், தமிழ் கட்டுரைகள், தமிழர் பெருமைகள், தமிழ் மொழியின் பெருமை, அறிவியல் தமிழ், தமிழின் பெருமை, தமிழ் மொழி செய்திகள், தமிழன் பெருமைகள், தமிழின் சிறப்புக்கான ஆதாரங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nஉங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன\nதமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்\nஇந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்\nதமிழ் மொழியின் காலக் கணக்கு\nதமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்\nஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்\nமுதல் இடத்தில் தமிழ் மொழி : சமஸ்கிருத மொழிக்கும் அடிப்படை தமிழே\nவியத்தகு தமிழர் தலைமுறை கணக்கீடு\nநாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை\nதமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிப்பதில் தவறே இல்லை.. கட்ஜூ\nதமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்\nஅதென்ன தமிழ் பிராமி எழுத்து - ஒரு வரலாற்று மோசடி..\nராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்\nஉலகிலேயே அதிக திறன் கொண்ட ஒரு தமிழச்சி\nதமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nதமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nதமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்\nசிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\nசங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது\nஅத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1\nஅத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்\n50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா\nதமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி\n2000 ஆண்டுகளுக்கு முன்பே செம்மொழியாக பட்டொளி வீசிய தமிழ்\nநமக்கு மொழிப்பற்று வேண்டும் ஏன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்\n நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை\nசல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்\nஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....\nவேண்டும் ஒரு கல்வி புரட்சி\n© 2020, பதிப்பு உரிமை தமிழ் அண்டம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/category/2020/", "date_download": "2020-07-03T14:36:20Z", "digest": "sha1:NLZEOKJBBEIXZSAPC24DF5JII4ZNEQIP", "length": 9145, "nlines": 198, "source_domain": "hellomadurai.in", "title": "Hello Madurai - 2020 2020 2020 2020 0 Hello Madurai Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Your SEO optimized title", "raw_content": "\nஅண்ணன் காட்டிய வழியில் அகவிழி\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கொரோனா தடுப்பு தொடர்பாக மதுரை வர்த்தக சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம்\nமதுரையில் 4ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nமதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே (ஹோம் ஐசோலேசன்) சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nபாகுபலியை மிஞ்சிய மதுரை கோட்டை வரலாறு\nSpread the loveஅனைவருக்கும் வணக்கம்… கீழே உள்ள Hello Madurai 01.03.2020 எனும் இணைப் பினை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) . அடுத்த நிமிடம் உங்கள் கணினி…\nSpread the loveஅனைவருக்கும் வணக்கம்… கீழே உள்ள Hello Madurai 01.03.2020 எனும் இணைப் பினை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) . அடுத்த நிமிடம் உங்கள் கணினி…\nSpread the loveஅனைவருக்கும் வணக்கம்… கீழே உள்ள Hello Madurai 01.02.2020 எனும் இணைப் பினை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) . அடுத்த நிமிடம் உங்கள் கணினி…\nSpread the loveஅனைவருக்கும் வணக்கம்… கீழே உள்ள Hello Madurai 01.01.2020 எனும் இணைப் பினை சொடுக்கவும் (கிளிக் செய்யவும்) . அடுத்த நிமிடம் உங்கள் கணினி…\nஅண்ணன் காட்டிய வழியில் அகவிழி\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கொரோனா தடுப்பு தொடர்பாக மதுரை வர்த்தக சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டம்\nமதுரையில் 4ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nமதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே (ஹோம் ஐசோலேசன்) சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nகலப்படம் இல்லாத செக்கு எண்ணெய்; கலக்கும் மதுரை மீனா குமாரி\nமதுரையின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார் பிரேமானந்த் சின்ஹா: யார் இவர் \nமதுரையில் 16 பகுதிகளில் 01.07.2020 நடமாடும் கொரோனா இலவச மருத்துவ முகாம்\nடைரியின் டைரி செல்வா – Hello FM 106.4\nமதுரையில் 2ஆம் கட்டமாக 16 இடங்களில் நடமாடும் கொரோனா இலவச முகாம்\nபல் சொத்தைக்கான பராமரிப்பு டிப்ஸ்\nஅதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:2012/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-03T14:08:59Z", "digest": "sha1:UHOOLFMR4BXSNE55KKCNBLROEGRWSYKZ", "length": 10981, "nlines": 137, "source_domain": "ta.wikinews.org", "title": "விக்கிசெய்தி:2012/அக்டோபர் - விக்கிசெய்தி", "raw_content": "\n<செப்டம்பர் 2012 அக்டோபர் 2012 நவம்பர் 2012>\nஆப்கானித்தானில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை 2,000 ஐ எட்டியது\nஜோர்ஜிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி\nஹொங்கொங்கில் இரண்டு படகுகள் மோதியதில் 37 பேர் உயிரிழப்பு\nதெற்கு சூடானில் பொதுமக்களுக்கு எதிராக இராணுவம் வன்முறை, பன்னாட்டு மன்னிப்பகம் குற்றச்சாட்டு\nசிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கிய நாடாளுமன்றம் அனுமதி\nஆற்றல் வாய்ந்த வானொலித் தொலைநோக்கி ஆத்திரேலியாவில் நிறுவப்பட்டது\nகாலனித்துவ ஆட்சி சித்திரவதைகளுக்கு நட்டஈடு கோர கென்யர்களுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி\nவட கொரிய இராணுவ வீரர் எல்லையைத் தாண்டி தென் கொரியாவுக்குத் தப்பியோட்டம்\nபிலிப்பீனிய அரசு இசுலாமியப் போராளிகளுடன் அமைதி ஒப்பந்தம்\n2012 இருபது20 உலகக்கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றது\nபெரியார் பல்கலைக்கழகத்தில் ஊடக விழிப்புணர்வு சிறப்புச் சொற்பொழிவு\nநைஜீரியாவில் பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு, 30 பேர் உயிரிழப்பு\n2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது\nபப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்\n2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது\nமாலியில் இராணுவத் தலையீட்டுக்கு ஐநா பாதுகாப்புப் பேரவை கொள்கையளவில் இணக்கம்\nமவுரித்தேனியா அரசுத்தலைவர் மீது துப்பாக்கிச் சூடு\nகம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்\nஅக்டோபர் புரட்சி புகழ் அவுரோரா கப்பலில் இருந்து உருசியக் கடற்படையினர் வெளியேறினர்\nசூரியக் குடும்பத்துக்கு மிகக் கிட்டவான புறக்கோள் 'அல்ஃபா செண்ட்டாரி பிபி' கண்டுபிடிப்பு\nஅடுத்த பயணத்துக்கான முன்னோடியாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை மாற்றப்பட்டது\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு ருவாண்டா தெரிவு\nபெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு\n2009 வங்காளதேசக் கிளர்ச்சி: 723 காவல்துறையினருக்கு சிறைத்தண்டனை\nகினி-பிசாவு இராணுவம் மீது போராளிகள் தாக்குதல்\nமேலும் 25 இலங்கையர் ஆத்திரேலியாவில் இருந்து நவூருவுக்கு அனுப்பப்பட்டனர்\nமழை நீடிப்பு: மின் பிரச்சினைக்குத் தீர்வாகுமா\nமாலியின் வடக்கே வெளிநாட்டு இசுலாமியப் ���ோராளிகள் வருகை\nசூடானின் ஆயுதத் தொழிற்சாலை மீது குண்டு வீச்சு, இசுரேல் மீது சூடான் குற்றச்சாட்டு\nமிகப் பழமையான மாயன் காலத்துக் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது\nபர்மாவின் ராக்கைன் மாநிலத்தில் இனக்கலவரம், பலர் உயிரிழப்பு\nகனடாவின் மேற்கே 7.7 அளவு நிலநடுக்கம், ஹவாய் தீவுகளில் ஆழிப்பேரலை\nலித்துவேனியா தேர்தல்: எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி\nசூறாவளி 'சாண்டி' தாக்கியதில் நியூயோர்க் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது\nஇலங்கையில் 'நிலம்' புயல் தாக்கியதில் பெரும் வெள்ளப்பெருக்கு\nஇப்பக்கம் கடைசியாக 9 செப்டம்பர் 2012, 18:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-vanitha-3rd-marriage-plan-daughter-jovika-reaction-qc4q0l", "date_download": "2020-07-03T13:58:21Z", "digest": "sha1:2C3MJLL5ERK36CDXFHUVQV4S66JNWPZ2", "length": 14949, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூன்றாவது திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் வனிதா... அவருடைய மகளின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? | Bigboss Vanitha 3rd marriage plan daughter Jovika Reaction", "raw_content": "\nமூன்றாவது திருமணத்தை அறிவித்த பிக்பாஸ் வனிதா... அவருடைய மகளின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\nஇந்நிலையில் தனது அம்மாவின் திருமணம் குறித்து வனிதாவின் மகள் தெரிவித்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nதளபதி விஜய்க்கு ஜோடியாக, கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான, சந்திரா லேகா என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த வனிதா, பின் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு முழுமையாக விலகினார். பிரபல தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில வருடங்களிலேயே கணவரை விட்டு பிரிந்தார். இதை தொடர்ந்து ஆனந்த் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் ஒரு மகள் பிறந்த பின் அவரை விட்டும் பிரிந்தார்.\nஇந்நிலையில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கிய இவர், கடந்த வருடம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் ஒரே மைனஸ் என்றால், தேவை இல்லாத விஷயத்திற்கு அதிக அளவில் குரலை உயர்த்துவதும், அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைத்து, சிறு பிரச்னையை கூட தெரிதாக்கி விடுவதும் தான் இருந்தால் மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nஇதையும் படிங்க: “இதை செய்தாலே கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம்”... முதலமைச்சருக்கு இயக்குநர் சேரன் வைத்த அதிரடி கோரிக்கை...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், ஒரு சில படங்களில் கமிட் ஆகி இருந்த வனிதா, மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான \"குக் வித் கோமாளி\" நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடினார். இந்த லாக்டவுன் நேரத்தில் யூ டியூப் சேனல் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பிரபல இணைய தள ஊடகம் ஒன்றின் மூலம் தன்னுடைய திருமணத்தை வனிதா உறுதி செய்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ள உள்ளவர் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.\nவனிதாவை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் பெயர் பீட்டர் பால் என்றும், அவர் ஒரு பிலிம் மேக்கர் என தெரிவித்துள்ளார். தற்போது பெரிய ப்ரொஜெக்ட்டில் வேலை செய்து வருவதாகவும், அந்த ப்ரொஜெக்ட்டில் தானும் ஒரு அங்கமாக இருப்பதாக வனிதா தெரிவித்துள்ளார். தன்னுடைய யூ டியூப் சேனல் துவங்க நிறைய உதவிகள் செய்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட், என வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இவர்களுடைய திருமண பத்திரிக்கை நேற்று வெளியாகி வைரலான நிலையில், தற்போது வனிதா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் இவருடைய வருங்கால 3வது கணவர் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் தீயாக வட்டமிட்டு வருகிறது.\nஇதையும் படிங்க: சூப்பர் ஸ்டாரையும் விட்டு வைக்காத கொரோனா.... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி...\nஇந்நிலையில் தனது அம்மாவின் திருமணம் குறித்து வனிதாவின் மகள் தெரிவித்துள்ள கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என உங்களுக்கே தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.உங்களுடன் இருக்கும் இந்த 15 வருடங்கள் மிகவும் சிறப்பானது.உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த படி வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் தகுதியானவர். நான் இதை மகளாகவும் தோழியாகவும் கூறுகிறேன் வாழ்த்துக்கள் மா ��ன்று பதிவிட்டுள்ளார்.\nவனிதா வாயை திறந்தாலே பொய்யா.. கணவரோடு சேர்ந்து வசமாக சிக்கிய சம்பவம்.. கணவரோடு சேர்ந்து வசமாக சிக்கிய சம்பவம்..\nவனிதா விரலில் மோதிரம் மாட்டிய மறுகணமே பீட்டர் பால் செய்த காரியம்... வைரலாகும் வீடியோ....\nபீட்டர் பால் குடிக்கவே மாட்டாரு... வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு முன்னாள் மனைவி முகத்தில் கரி பூசிய வனிதா...\nபடுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...\nகணவருடன் மீண்டும் லிப்லாக்... படுக்கையறை போட்டோவை வெளியிட்ட வனிதாவை விளாசும் நெட்டிசன்கள்...\nஆமா நான் தப்பு பண்றேன்... தில்லா ஒத்துப்பேன்... பீட்டர் பால் முன்னாள் மனைவிக்கு சரியான பதிலடி கொடுத்த வனிதா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நடவடிக்கை என்ன.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து.. தொற்றில் இருந்து நலம் பெற்றவர்களின் கருத்து..\nபார்ப்போரின் மனதை உலுக்கும் சிரிப்பு.. வெளியான சாத்தான்குளம் பென்னிக்ஸின் டிக் டாக் வீடியோ..\nகொரோனா காலத்தில் சிறந்த பணிக்கான 'ஸ்டார்ஸ் ஆப் கோவிட்' விருது.. திருச்சி டிஐஜி, இளம் மருத்துவர் பெற்றனர்\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து.. உயரும் பலி எண்ணிக்கை..\n'சத்தியமா விடவே கூடாது' கண்டனம் தெரிவித்த நடிகர்.. ரஜினியின் ட்விட்டிற்கு கிளம்பும் எதிர்ப்பு..\n சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை.\nமக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வாதாரத்தை நசுக்கும் வளர்ச்சி, மக்களுக்கான வளர்ச்சி அல்ல.\nஐபிஎல்லை ஒரேயொரு ஊரில் மட்டுமே நடத்த பிசிசிஐ திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-unseen-are-the-lords/", "date_download": "2020-07-03T15:02:48Z", "digest": "sha1:P57N7GGSJL6SILPKOIQC2R4SXR52JUE5", "length": 7736, "nlines": 102, "source_domain": "tamilchristianmessages.com", "title": "மறைவானவைகள் கர்த்தருக்கு உரியவை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 3 மறைவானவைகள் கர்த்தருக்கு உரியவை உபா 29: 1-29\n“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்;\nநம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்” (உபா 29:29).\nநம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் தீமைக்கு ஏதுவானவைகள் அல்ல, நன்மைக்கு ஏதுவானவைகளே. கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இவைகளை நன்மைக்கு ஏதுவாக மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவது அவசியமானது. தாவீது இராஜா, “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங் 25:14) என்று சொல்லுகிறார்.\nதேவன் தம்முடைய மக்களுக்கு மறைவானவைகளை ஏற்ற நேரத்தில், ஏற்ற விதத்தில் தெரியப்படுத்துகிறவராக இருக்கிறார். தேவனுடைய பிள்ளைகளுக்கு எந்த வேளையில் அதை வெளிப்படுத்த வேண்டுமென்ற திட்டத்தை வைத்துள்ளார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் மறைபொருளானவைகளைக் குறித்து நாம் பயப்படவேண்டிய அவசியமில்லை. மேலுமாக, “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்” (தானி 2:22) என்று வேதம் சொல்லுகிறது.\nஅவர் நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கட்டளையிடுகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் செய்ய வேண்டியது என்ன நாமும் நம்முடைய பிள்ளைகளும் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் உள்ள படி செய்ய ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கு உபாகமத்தில் சொல்லப்பட்ட வண்ணமாக நியாயப்பிரமாணத்தை கருத்தாக போதித்து கட்டளையிட வேண்டும் (உபா 6:7). நாம் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் பொழுதும், படுத்திருக்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும் நாம் வேத்தத்தைக் குறித்து போதிக்க வேண்டும். மற்ற காரியங்களை கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார். தேவனிடத்தில் வருபவர்களுக்கு ச���லமும் நன்மைக்கு ஏதுவானவைகளே.\nமெய்யான மனமாற்றத்தின் ஏழு அடையாளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/15/109243/", "date_download": "2020-07-03T14:04:26Z", "digest": "sha1:V64F2VCCSKP5G6EJ6N6TI57F5K2QN4VD", "length": 7153, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை - ITN News", "raw_content": "\nமாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை\nஅரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை 0 14.பிப்\nஅரச மருந்தாக்கற் கூட்டுதாபனத்தின் கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை 0 22.மார்ச்\nபாடசாலை மாணவர்களுக்கு தூய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 0 23.ஜூலை\nமாணவர்களின் போஷாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை விவசாய அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. தவறான உணவு பழக்கம், சுகாதார பிரச்சினை போன்றவற்றை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொற்றா நோய் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே ஆரோக்கியமான உணவு சிற்றுண்டிச்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉற்பத்திக்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம்\nபாதிக்கப்பட்ட வர்த்தக துறையை கட்டியெழுப்புவதற்கான நிவாரண கடன் யோசனை\nசிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை\nசுற்றுலா பயணிகளை பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் மாத்திரமே தங்கவைக்க நடவடிக்கை\nT20 – சிறந்த வேகப் பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு\nஇங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி\nபேன்ஸ்டொக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவராகிறார்…\n21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து\n“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை\nகீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ நாளை மறுதினம் முதல்..\n2021 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு\nபொலிவூட் நடிகர் சுசாந்த் சிங்கின் மரணம் தொடர்பில் மும்பை பொலிஸார் ��ிசாரணை\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15535", "date_download": "2020-07-03T12:44:31Z", "digest": "sha1:C25HNPJTDEG4PDH7MCNGB72TAWKV545O", "length": 7300, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Butter Sculpture Competition of 2019 Royal Agricultural Winter Fair held in Toronto, Canada|கனடாவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் வெண்ணெயை கொண்டு சிற்பங்கள் வடிவமைப்பு: மாணவர்கள் அசத்தல்!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் மேலும் 2082 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,689-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378-ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்வு: சுகாதாரத்துறை\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nகனடாவில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் வெண்ணெயை கொண்டு சிற்பங்கள் வடிவமைப்பு: மாணவர்கள் அசத்தல்\nகனடா தலைநகர் டொரன்டோவில் ராயல் விவசாய குளிர்கால கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக வெண்ணெயை கொண்டு சிற்பங்கள் வடிவமைக்கும் போட்டியும் நடைபெற்றது. அதில் டொரன்டோவில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள், வெண்ணெயை கொண்டு முயல், செம்மறி ஆடு உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை வடிவமைத்து அசத்தினர். இதற்காக 25 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவல��த்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\n26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-krishna/", "date_download": "2020-07-03T12:42:06Z", "digest": "sha1:SFRD5RTG3F3C44JNHVXOMG7VG6A7NEYF", "length": 4918, "nlines": 76, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor krishna", "raw_content": "\nTag: actor krishna, actress mahima nambiar, bell bottom movie, director sathya shiva, slider, இயக்குநர் சத்யசிவா, திரை முன்னோட்டம், நடிகர் கிருஷ்ணா, நடிகை மஹிமா நம்பியார், பெல் பாட்டம் திரைப்படம், பெல் பாட்டம் முன்னோட்டம்\n‘பெல் பாட்டம்’ படத்தில் மூன்றாவது முறையாக இணையும் கிருஷ்ணா-சத்ய சிவா கூட்டணி..\nநடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா...\n‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..\nகடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில்...\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி..\nகளரி – சினிமா விமர்சனம்\nநட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனத்தின் சார்பில்...\nஇந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த ‘கழுகு-2’ திரைப்படம்..\nபொதுவாக தமிழ்ப் படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித்,...\n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு-2’ திரைப்படம்..\n‘கழுகு-2’ படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து...\nஒரு தாதாவாக தாத்தா சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87 – 2.0’\nதன் இசையை இசைத்துக் காட்டிய கண் பார்வயற்ற சிறுமிக்கு பரிசளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..\nராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் ‘லட்சுமி பாம்’ HOTSTAR-ல் வெளியீடு..\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nகொரோனாவைத் தடுக்கும் அக்குபங்சர் சிகிச்சை..\nமன அழுத்தம் போக்க வருகிறது ’கொரோனா குமார்..\nதமிழ்த் திரையுலகின் மூத்த பின்னணி பாடகரான ஏ.எல்.ராகவன் காலமானார்..\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 51 உறுப்பினர்கள் வாக்களிக்க தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/10/blog-post_45.html", "date_download": "2020-07-03T12:35:46Z", "digest": "sha1:PTKYZLVLZLCNFUGI327J44JSVGDQJH5U", "length": 15139, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "முஸ்லிம��களால் முன்வைக்க முடியுமா? : அனுரகுமார சவால் !! - TamilLetter.com", "raw_content": "\nகேட்கப்படுகின்ற கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளிக்கின்ற அல்லது பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றன 82, 84 வயதை உடைய முதிர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற இந்த பாராளுமன்றத்தில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் வயதை 65 ஆக கட்டுப்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பொத்துவிலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.\nஇன்று மாலை பொத்துவில் நகரில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலான பொத்துவில் பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் இடம்பெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nஒரு கட்சியில் தேர்தல் கேட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய பின்னர் கட்சி தாவுகின்ற கலாச்சாரம் இல்லாதொழிக்க படவேண்டும். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில் எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தை கோரி நிற்கின்றார்கள் இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும் தான் கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.\nஇந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.\nஇந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார் அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தினால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள். மிகத் திறமையான பொலிஸ் திணைக்களம் எமது நாட்டில் இருக்கின்றது அவர்களுடைய வேலைகளை சரிவர செய்ய முடியாமல��� இருப்பதற்கு பிரதான காரணம் ஊழலில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களுமே. வசீம் தாஜுதீனின் கொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட ஆகியோரின் கொலை பொலிஸ் திணைக்களத்தினால் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு பிரதானமான காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு.\nஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ஷ அவர்களினால் நீதியை நிலைநாட்ட முடியுமா என்று கேட்க விரும்புகின்றேன். எமக்கு தேவையானது எல்லாம் நிம்மதியாக வாழக்கூடிய நமது பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டியது அதற்காகவே தான் நான் உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்க முன்னர் கண்டி திகன அலுத்கம போன்ற பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் அல்லது ஊடகங்கள் முன்னிலையில் வாய்திறந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறாரா என்ற கேள்வியை உங்களிடம் கேட்கின்றேன். அப்படி அவர் பேசி இருப்பதற்கான ஆதாரத்தை உங்களிடம் இருந்தால் சமர்ப்பிக்க முடியுமா என்று சவால் விடுக்கின்றேன் என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதமிழ் சினிமாவின் முதல் இடம் யாருக்கு - பட்டியல் வெளியானது\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதை வைத்தே நடிகர்களின் சம்பள...\nவில்பத்து பிரச்சினைக்குள் மறைக்கப்பட்ட கொலைச் சம்பவம் ஒன்றும் உள்ளது- டிலான் எம்.பி\nவில்பத்து வனப் பிரச்சினையின் பின்னால் மறைக்கப்பட்ட கொலையொன்றும் இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் ...\nசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nஊருக்கு எம்.பி என்ற கோசத்தை எழுப்பி முஸ்லிம் சமூகத்தை பாதாளத்தில் தள்ளுவதற்கு ஒரு சில சுயநலவாதிகள் தூபமிடுகின்றனர் என முஸ்லிம் தேசிய ஆய்...\nர���ஹிங்யாக்கள் விவகாரம்: சூ கியின் கவுரவம் பறிப்பு : ஆக்ஸ்போர்டு நகர கவுன்சில் நடவடிக்கை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, அந்த நாட்டின் நடைமுறைத்தலைவர் சூ கி சரியான நடவடிக்கை எடுக்கவி...\nசட்டத்தரணி எஸ்.எம். ஏ.கபூர் சொல்வது ஹக்கீமுக்கு புரியுமா\n-மு.கா. வின் ஸ்தாப பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.கபூர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய கால கட்டத்தில் பல காட்டிக்கொட...\nமாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது –\nசிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள...\nஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது; ஐந்து பேர் பலி\nஉத்தரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது. ...\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என விஞ்ஞானிகள் குழு அளித்த விளக்கம்...\nமைத்திரி – ரணிலை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் – சம்பந்தன்\nதமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரைவில் வீட்டுக்கு அனுப்பப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....\nராஜினாமா கடிதத்தை காணோமாம்:தேடுகின்றார் மைத்திரி\nஎம்.ஏ.முர்ஷிட் முஸ்லீம் இனத்திற்காக தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக சொன்ன முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் இலங்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peoplesfront.in/2018/05/15/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-07-03T13:27:54Z", "digest": "sha1:EOCKSIAC5ENGPZOADZXMA4X3CGIIECX6", "length": 23706, "nlines": 107, "source_domain": "peoplesfront.in", "title": "உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி – மக்கள் முன்னணி", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிரானப் பல்லில்லாத செயல்திட்டம் – மோடி அரசின் திட்டமிட்ட மோசடி\nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலனின் அறிக்கை\nநேற்���ு உச்சநீதிமன்றத்தில் மத்திய பா.ச.க. அரசின் நீர்வளத் துறை காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாத பல்லில்லாத செயற்திட்டத்தின் வரைவை உச்சநீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதன் பெயர் ‘Cauvery Water Management Scheme’.\nஇந்த பொறியமைவின் நோக்கம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மாறுதலுக்குட்பட்டுள்ள காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி மாநிலங்களுக்கிடையேயான நீரைப் பகிர்ந்தளிப்பதே ஆகும். ஆனால், மத்திய அரசு முன்வைத்துள்ள பொறியமைவு அதை செய்வதற்குரிய அதிகாரமற்றதாக உள்ளது. வரைவுத் திட்டத்தில் அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றிய பகுதியில் பக்கம் 6 இல் மூன்றாவது பிரிவின் நான்காவது துணைப்பிரிவில் ( 3.iv) காவிரி வடிநிலப்பகுதியில் உள்ள முக்கியமான அணைகளான கேரளாவில் உள்ள பானாசுராகர், கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கிருஷ்னராஜசாகர், தமிழ்நாட்டில் உள்ள கீழ் பவானி, அமராவதி, மேட்டூர் ஆகியவை பொறியமைவின் வழிகாட்டுதலின் படி அந்தந்த மாநிலங்களால் இயக்கப்படும் என்று விவரிக்கின்றது. இதன் மூலம், மத்திய அரசு முன் வைத்துள்ள பொறியமைவிற்கு வழிகாட்டும் அதிகாரம் மட்டும்தான் உண்டே ஒழிய அணைகளைத் திறந்துவிடும் அதிகாரமில்லை என்பது தெளிவாகிறது. அதனால் தான், இதே பிரிவில் பதினான்காவது துணைப் பிரிவில் தீர்ப்பாயத்தின் முடிவை அமல்படுத்துவதில் எந்தவொரு மாநிலமாவது ஒத்துழைக்கவில்லை என்றால் மத்திய அரசின் துணையை இப்பொறியமைவு கோர வேண்டும் என்றும் பின்னர் மத்திய அரசின் முடிவே இறுதியானதென்றும் அதற்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்றும் விவரிக்கின்றது.\nதீர்ப்பாயத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறியமைவு மத்திய அதிகாரமில்லாததால் மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற செயல்திட்டம் முன்வைக்கபடுகிறது. காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சரி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பையும் சரி கர்நாடகம் மதித்ததே கிடையாது. எனவே, இப்படியொரு அதிகாரமற்ற பொறியமைவு ஏற்படுத்தினால் அதன் பணி என்பது அடாவடி செய்கிறது கர்நாடகம் என்று மத்திய அரசிடம் முறையிடுவதில் போய் முடியும். இதுவரை மத்திய அரசுகள் எப்படி கர்நாடகாவின் அடாவடித்தனத்திற்கு இணங்கிப்போயினவோ அதுப்போல் அப்போதும் நடக்கக் கூடும். மொத்தத���தில், காவிரித் தீர்ப்பாயத்தின் நீர்ப்பங்கீட்டுத் தீர்ப்பு காற்றில் பறக்கவிடப்படும்.\nமேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்ததை நாடே அறியும். மேலும் கடந்த மே 8 ஆம் நாள் அன்று கூட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தேவை நோக்கி மேலாணமை வாரியத்தால் கண்காணிக்கத் தானே முடியும், தண்ணீர் திறந்துவிடவா முடியும்’ என்று சொன்னார். எனவே, மேலாண்மை வாரியம் என்றால் அதன் பொருள் அதிகாரமுள்ள ஓர் அமைப்பு என்பதாகும். அத்தகைய ஓர் அமைப்பை ஏற்படுத்தும் மனத்திட்பம் இல்லாத்தால்தான் மத்திய அரசு காலத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது. ஒருவழியாக இப்போது தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. அதிகாரமற்ற பொறியமைவுக்கான வரைவை முன் வைத்ததன் மூலம் மத்திய அரசின் துரோக நிலை அம்பலமாகியுள்ளது.\nசெய்ய வேண்டியதை செய்வதற்கு அதிகாரமில்லாத செயற்திட்டத்தை முன்வைத்துவிட்டு அந்த பொறியமைவு, என்ன பயிர்கள் பயிரிட வேண்டும், நீர்ப் பயன்பாடு போன்றவற்றில் ஆலோசனை வழங்கும் என அதன் வரம்பில் வராததை உள்ளடக்கி இருக்கிறது மத்திய அரசு. மேலும் மத்திய அரசின் கட்டளைகளுக்கு அது கட்டாயம் இணங்க வேண்டும் என்றும் ஒரு பிரிவு உள்ளது. மொத்தத்தில் இந்த வரைவு தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது.\nகாவிரித் தீர்ப்பாயம் ஏதோ ஒரு பொறியமைவு என்று குறிப்பிடவில்லை.\nகாவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போல் அமைக்கப்பட வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் பற்றி நீர் வளத்துறை பராமரிக்கும் வலைதளத்தில் இருக்கிறது. பக்ராநங்கல் அணை மற்றும் பியாஸ் அணையின் நிர்வாகம், பராமரிப்பு மற்றும் செயல்படுத்த ஆகியவை பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்திடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல் காவிரி வடிநிலத்தில் கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டுப் பகுதிகளில் உள்ள எட்டு அணைகளும் இப்போது அமைக்கப்படக் கூடிய பொறியமைவிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட வேண்டும். அதுதான் அதிகாரமுள்ள செயற்திட்டமாகும். அப்படி ஒப்படைக்கப்பட���டும் ஏதாவது ஒரு மாநிலம் பொறியமைவின் செயற்திட்டத்தில் குறுக்கிட்டால் மேலாணமை வாரியம் மத்திய அரசின் துணையுடன் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். இனி, இவ்விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுப்பதற்கென்று எதுவும் இல்லை. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்துவதே மேலாணமை வாரியம் ஆனாலும் சரி மத்திய அரசானாலும் அதன் கடமையாகும்.\nகாவிரித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட 1990 இல் இருந்து இன்றைக்கு வரை என 28 ஆண்டுகள் காத்துக்கிடக்கும் தமிழ்நாட்டின் மீது கரி பூசும் வேலையை மத்திய அரசு செய்திருக்கும் நேரத்தில் தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகமும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உருப்படாத வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டதையே வெற்றி என்று சொல்லி மக்களிடம் பொய்யான கருத்தை உருவாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். பதவி சுகத்திற்காக உரிமைகள் ஒவ்வொன்றாய் அடகு வைததுக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் காவிரி சிக்கலிலும் கழுத்தறுப்பு வேலையை தொடங்கிவிட்டனர் போலும்.\n என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்வது நாம் மேலாண்மை வாரியம் என்று அழுத்தம் கொடுப்பதையே கேலி செய்யும் வேலையாகும். அமைப்பை அதிகாரமில்லாமல் உருவாக்கிவிட்டு அதற்குப் பட்டுத்துணிப் போர்த்தினாலென்ன கிழிந்த துணியைப் போட்டால் என்ன கிழிந்த துணியைப் போட்டால் என்ன ஒரு கழுதையை துணியால் மூடி எடுத்து வந்து இதை நீங்கள் கழுதை என்றோ குதிரை என்றோ அழைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் எப்படியோ அப்படித் தான் இந்த செயற் திட்ட வரைவை முன்வைத்துவிட்டு அதன் பெயர் பற்றிய மத்திய அரசின் பே ச்சாகும்.\nஇந்த முன்வைப்பை தமிழக, ,கேரள, புதுவை அரசுகள் நிகாரிக்க வேண்டும். இதை கர்நாடகம் எப்படியும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும். உச்ச நீதிமன்றம் இந்த முன் வைப்பை நிராகரித்து தாமே காவிரி மேலாண்மை வாரியத்தையும் ஒழுங்காற்றுக் குழுவை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும். காவிரி வழக்கில் மத்திய அரசு தமிழர்களுக்கு இழைக்கும் துரோகப் படலத்தின் கடைசிப் பக்கங்கள் எழுதப்பட்டு வருகின்றன. தமிழக ஆட்சியாளர்களை நம்பிக் கொண்டிருந்தால் நாம் மோசம் போவது நிச்சயம். எனவே, நம்மை நம்பி, நமது எதிர்காலத்திற்காகப் பெருந்திரளாக போராட்டத்தில் இறங்க வேண்டிய நேரமிது என்று தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\nபொதுத்துறை வங்கிகள் இணைப்பு; விளைவுகள் என்ன \nமுத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்\nசெப் – 16 எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் தமிழர் தம் ஒற்றுமையை உலகறியட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nதோழர் தியாகு உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nகஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் \nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து மாற்று எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்து காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு\nதமிழக மக்களின் முதுகில் குத்திய பா.ஜ.க.அரசு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nசூலை 3 – அகில இந்திய அளவில் தொழிலாளர் போராட்டம்\nதொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு \n – என் அனுபவ பகிர்வு\nசாத்தான்குளம் லாக்கப் கொலைகள் – இதற்கான சமுதாய வேர்கள் என்ன\n – முதல்வருக்கு திறந்த மடல்\nஇரண்டு பேரோட சாவுக்கும் இதுதான் காரணம் – மதுரை ரபீக் ராஜா\nசாத்தான்குளம் இரட்டை கொலை – மருத்துவ நெருக்கடியை சட்ட ஒழுங்கு பிரச்னையாக பார்க்கிறது போலிஸ் – மீ. த. பாண்டியன்\nஉடுமலை சங்கர் ��ாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது\nகொரோனா தடுப்புப் பணியில் தமிழக காவல்துறை – குழந்தைக்கு காவலாக கழுதைப்புலியா\nசாவித்திரி ஆணவக்கொலையும் சாதிய முரணும்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.99likes.in/2012/12/99likes-10.html", "date_download": "2020-07-03T12:45:30Z", "digest": "sha1:CXZKQ2SASMTOZ5HSMXCJXG3FDANJGLZR", "length": 7758, "nlines": 118, "source_domain": "www.99likes.in", "title": "தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ல் வெளியான பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.", "raw_content": "\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ல் வெளியான பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ல் வெளியான பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.எட்டி பார்க்க மறந்துவிடாதீர்கள்.\n1.தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் 250 வது பதிவு. நான் பதிவுலகத்திற்கு வர காரணம் \n2.நம்முடைய மானிட்டரில் உயிருள்ள Ladybug பூச்சி உலாவினால் எப்படி இருக்கும்.\n3.வாங்க நாமலும் ஒரு FM stations உருவாக்கலாம் உங்கள் தளதிற்கு இலவசமாக.\n4.Laptop வரலாறு மற்றும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.\n5.உங்கள் மூளையின் (brain) வயதை தெரிந்து ; கொள்ள வேண்டுமா\n6.செப்டம்பர் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு.\n7.ஆகஸ்ட் மாதத்தில் வெளியான தொழில்நுட்ப பதிவுகளில் அதிக வாசகர்களை கவர்ந்த 10 பதிவுகளின் தொகுப்பு\n8.நீங்கள் இன்னும்20வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே\n9.இந்த மாதம் 99likes சிறந்த 8 தொழில்நுட்ப பதிவுகள் (1.7.2012 To 24.7.2012) .\n10.சிறந்த 10 தொழில்நுட்ப & கணினி டிப்ஸ் இணையத்தளகள் .\nஇந்த சின்னவனுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்; தொடர்ந்தும் உங்கள் ஆதரவினை எதிர்பார்கிறேன் . மேலும் எனது வலைப்பதிவினை பார்த்து, கருத்துக்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி\nஉங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனள்ளது மிகவும் நன்றி..\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது (வீடியோ செய்ம��றை) மற்றும் அருமையான 200 அழகிய தமிழ் Font-கள் டவுன்லோட் செய்ய.\nஎப்படி நமது கணினியில் அழகிய Font-கள் Installing செய்து பயன்படுத்துவது \nஹாலிவுட் திரைப்படங்களை தமிழில் இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்\nஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகளவில் என்றுமே மவுசு அதிகம். அதிக பொருட்செலவிலும்…\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய\nFacebook இல் ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய. Facebook ச…\nசச்சின் டெண்டுல்கரின்(Sachin Tendulkar )வாழ்க்கை வ...\nசிக்கலான கிறுக்கல் விழுந்த CD.களிலிருந்து தகவல்களை...\nNitro PDF Reder - இலவச மென்பொருள்\nupdate on 15 / 12 / 2012 தமிழ்மணத்தில் இணைத்த பதிவ...\nதமிழ்மணத்தில் இணைத்த பதிவுகளுக்கு vote option வரவி...\nAndroid சாதனங்களுக்கான MotionGraph எனும் புத்தம் ப...\nGoogle வழங்கும் புத்தம் புதிய வசதி Save to Drive\nபுத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது\nAthan (Azan) பாங்கு மென்பொருள் .\nதமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ல் வெளியான பதிவ...\nகணனியின் Desktop-இல் இடம்பெறும் செயற்பாடுகளை Scre...\nதிருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 10 ஆம் பதிப்பிற்குரிய...\n99likes-கற்போம் டிசம்பர் மாத இதழ் - Karpom Decembe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/242328/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-07-03T14:37:43Z", "digest": "sha1:73W5JVQOAHIHZZHQ6ECFCRSCVGFY4XYD", "length": 8291, "nlines": 163, "source_domain": "www.hirunews.lk", "title": "நேற்று சரிவைக் கண்ட கொழும்பு பங்குச் சந்தை - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநேற்று சரிவைக் கண்ட கொழும்பு பங்குச் சந்தை\nநேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில் கொழும்பு பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைச்சுட்டி 4781 புள்ளிகளாக காணப்பட்டது.\nஅதேபோல் நேற்றைய தினம் S&P SL20 விலைச்சுட்டி 1956 ஆக காணப்பட்டது.\n6 அதிகாரிகள் தொடர்பில் விசாரணை செய்ய மூன்று விசேட குழுக்கள்\nகாவல் துறை அதிகாரிகள் 08 பேர் பலி...\nஇந்தியாவில் உத்தர பிரதேசம் பகுதியில்...\nபிரித்தானியாவின் குற்றத் தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ள தகவல்\nபோதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்...\nசுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி....\nஇந்திய பிரதமர் நரேந்தி மோடி லடாக்...\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் ��ாநிலத்தில் மக்கள் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம்\nஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக...\n பலியானோர் எண்ணிக்கை 162ஆக உயர்வு\nதேசிய வருமான வரி திணைக்களத்தின் பணிகள் ஆரம்பம்\nவிவசாயிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி...\nஇலங்கையில் பசும்பால் நுகர்வு அதிகரித்துள்ளது- சுகாதார திணைக்களம் அறிவிப்பு\nமத்திய மாகாண கால்நடை உற்பத்தி தொடர்பில் கற்கை நெறி\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஜிந்துபிடியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் தொடர்பில் வௌியான தகவல் (காணொளி)\nஅழைப்பு விடுக்காமல் வந்த மஹெல, இறுதியில் என்ன சொன்னார் தெரியுமா..\nமுதலையிடம் சிக்கி காணாமல் போன காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு (காணொளி)\nவிகாரையின் பூமியிலேயே சடலமாக கிடந்த விகாராதிபதி..\nஜிந்துபிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர் 10 பேருக்கு PCR சோதனையில் வெளியான தகவல்...\nசுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..\nஇங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியினரின் ஆடையில் ஏற்படவுள்ள மாற்றம்\nஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 போட்டி தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் வெளியிட்ட அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மரணம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் அரட்டையடித்து சிரிக்கும் நயன்தாரா- வைரலாகும் காணொளி\nவிஜய் தொடர்பில் நெப்போலியன் தெரிவித்த அதிரடி கருத்து..\nநடிகர் அமீர் கானுக்கு கொரோனாவா....\nநயன் மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று..\nஇரு பிள்ளைகளுடன் நடிகை வனிதா மூன்றாவது திருமணம்...\nபிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு நடந்தது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvikural.in/search/label/SCHOLARSHIPS%20FORMS", "date_download": "2020-07-03T13:37:20Z", "digest": "sha1:X4MFR5EFVUVATTUJMXIL5HHKQJ5Y5ODZ", "length": 8671, "nlines": 74, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: SCHOLARSHIPS FORMS", "raw_content": "\nமுருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள் :\nநிரந்தரப்பணி - ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் தேவை\nவாத கப சுரம் தான் கொரோனா; மருந்து உண்டு:\nமுட்டையை இப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறையும் :\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் உயர் கல்வி து��ை ஆலோசனை:\nஇனி கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே செய்து கொள்ளலாம்: புதிய கருவி வரப்போகிறது :\nNHIS - அரசு ஊழியர்களுக்கான மருத்துவ பிடித்தம் மாதாந்திர தொகை கூடுதலாக ரூ.50 பிடித்தம் செய்ய உத்தரவு.\nகூட்டல் பிழையின்றி பிளஸ் 2, 'ரிசல்ட்' வருமா\nஅவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் :\nதேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆப்பிள் டீ :\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\n2020 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் - 4 ராசிகளுக்கு பூரண பலன்...\nசார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது...\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் :\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுக...\nமுருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள் :\nமுருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு கப் முருங்கை இலை டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் ...\nநிரந்தரப்பணி - ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் தேவை\nகீழ்கண்ட நிரந்தர முதுகலை பாடங்களுக்கு பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை. M.Sc Physics B.Ed.பொதுப்பிரிவினர் M.A History B.Ed. பொதுப்பிர...\nவாத கப சுரம் தான் கொரோனா; மருந்து உண்டு:\nகோவிட் 19ஐப் பற்றி இன்று பல கேள்விகள் எழுகின்றன. ஆங்கில மருத்துவ முறையை மட்டும் நம்பியிருக்கும் மேற்கத்திய நாடுகளில், இந்த நோயால் ஏற்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Norve.php?from=in", "date_download": "2020-07-03T14:46:07Z", "digest": "sha1:3AD2DAUZFC657FJZJQLMJH5CANSRPWLX", "length": 11235, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு நோர்வே", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 05821 1525821 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +47 5821 1525821 என மாறுகிறது.\nநோர்வே -இன் பகுதி குறியீடுகள்...\nநோர்வே-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Norve): +47\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்���ியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, நோர்வே 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0047.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-yaaro-song-lyrics/", "date_download": "2020-07-03T13:20:08Z", "digest": "sha1:POAMWHZQV5JLOYFBZ27VVU4LY6R4VZF7", "length": 5827, "nlines": 187, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaar Petra Magano Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும்\nஇசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்\nஆண் : யார் பெற்ற மகனோ\nநீ யார் பெற்ற மகனோ\nஆண் : ஊர் செய்த தவமோ\nஇந்த ஊர் செய்த தவமோ\nஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு\nஇந்த ஊர் பூக்கும் நேரத்தில்\nஆண் : யாரோ யாரோ நீ யாரோ\nயாரோ யாரோ நீ யாரோ\nஆண் : யார் பெற்ற மகனோ\nநீ யார் பெற்ற மகனோ\nஆண் : கை வீசும் பூங்காத்தே\nஆண் : முறை தான் ஒரு முறை தான்\nஉன்னை பார்த்தல் அது வரமே\nகண்ணில் கண்ணீர் மழை வருமே\nஆண் : யாரோ யாரோ நீ யாரோ\nயாரோ யாரோ நீ யாரோ\nஆண் : யார் பெற்ற மகனோ\nநீ யார் பெற்ற மகனோ\nஆண் : அடி வேர் தந்த வேர்வைக்கு\nஇந்த ஊர் பூக்கும் நேரத்தில்\nஆண் : யாரோ யாரோ நீ யாரோ\nகுழு : நீ யாரோ\nஆண் : இன்பம் தந்த கண்ணீரோ\nஆண் : யாரோ யாரோ நீ யாரோ\nஆண் : யார் பெற்ற மகனோ\nநீ யார் பெற்ற மகனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/iruttu-fim-tomorrow/36950/", "date_download": "2020-07-03T14:02:20Z", "digest": "sha1:NX4UT6S57KD75DWH4HOMTK75H4RD27LM", "length": 3965, "nlines": 50, "source_domain": "www.tamilminutes.com", "title": "நாளை முதல் பதைபதைக்க வைக்க வருகிறது இருட்டு | Tamil Minutes", "raw_content": "\nநாளை முதல் பதைபதைக்க வைக்க வருகிறது இருட்டு\nநாளை முதல் பதைபதைக்க வைக்க வருகிறது இருட்டு\nதமிழில் முகவரி, காதல் சடுகுடு உள்ளிட்ட மென்மையான ஆக்சன் படங்களையும் நேபாளி, மற்றும் 6 மெழுகுவர்த்தி உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர் வி இஸட் துரை.\nஇவரின் எந்த படமும் கதையும் சோடை போனதில்லை. சிறப்பான முறையில் அருமையாக இவர் இயக்கிய 6 மெழுகுவர்த்திகள் படம் ஷாமின் சிறப்பான படங்களில் ஒன்று . படம் நன்றாக இருந்தும் பெரிய அளவில் இப்படம் ரீச் ஆகாதது வருத்தமான விசயமே.\nஇப்படி இவர் இயக்கிய முகவரி தவிர அனைத்து படங்களும் நன்றாக இருந்தும் போதிய வெற்றியை பெறாததும் வருத்தமான விசயம்தான்.\nஇந்நிலையில் இருட்டு என்ற திரைப்படத்தை சுந்தர்சியை வைத்து இயக்கியுள்ளார் இவர்.\nஇந்த படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. மர்மங்கள் அமானுஷ்யங்கள் நிறைந்த இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது நாளை இப்படம் வெளிவருகிறது.\nகாவல்துறை அதிகாரியாக இதில் சுந்தர் சி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுந்தர் சியுடன் சாய் தன்சிகா நடித்துள்ள இப்படம் கடும் பீதியை கிளப்பும் வகையில் உள்ளது .\nவெங்கட் பிரபு படத்தில் லாரன்ஸா\nஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655882051.19/wet/CC-MAIN-20200703122347-20200703152347-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}