diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1098.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1098.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1098.json.gz.jsonl" @@ -0,0 +1,447 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-06-03T05:41:16Z", "digest": "sha1:72DRLWY22BOA3NOLWI3OXCUBTCXGEQQE", "length": 17271, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி | Athavan News", "raw_content": "\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nநீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nTag: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி\nமகுடம் சூடப் போவது யார் கயானா- பார்படோஸ் அணிகள் மோதல்\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், கயானா அமேசோன் அணியும், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (சனிக்கிழமை) ட்ரினிடெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் கயானா அணிக்கு சொயிப... More\nசீக்குகே பிரசன்னவின் அதிரடி வீண்: இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது பார்படோஸ் அணி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ட்ரினிடெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், பார்படோஸ் ட... More\nகரீபியன் பிரீமியர் லீக்: ட்ரின்பகோ அணியை இலகுவாக வீழ்த்தி பார்படோஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 28ஆவது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. ட்ரினிடெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்... More\nகரீபியன் பிரீமியர் லீக்: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்கு நான்காவது வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 26ஆவது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், சென். லூஸியா ஸ்சூக்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத... More\nகரீபியன் பிரீமியர் லீக்: பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணிக்கு இரண்டாவது வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 23ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், ரின்பகோ நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்... More\nகரீபியன் பிரீமியர் லீக்: கயானா அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 12 ஓட்டங்களால் வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பார்படோஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், கயானா அமேசோன் வோரியஸ் அணியும், பார்படோஸ்... More\nகரீபியன் பிரீமியர் லீக்: நடப்பு தொடரில் முதல் வெற்றியை ருசித்தது பார்���டோஸ் ட்ரைடன்ஸ் அணி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி, 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென். கிட்ஸில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும், சென்.கிட்ஸ் – நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணியு... More\nகரீபியன் பிரீமியர் லீக்: கயனா அமேசன் வோரியஸ் அணி வெற்றி\nகரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், கயனா அமேசன் வோரியஸ் அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கயனா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கயனா அமேசன் வோரியஸ் அணியும், பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போ... More\nஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\n21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது\nசிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை\nதீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – பிரதமர் மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில்\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு\nயாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/nia-arrests-14-people-in-delhi/c77058-w2931-cid313959-su6229.htm", "date_download": "2020-06-03T07:49:07Z", "digest": "sha1:EOZQ6WVVIGW562DP3W4DCEQQ5V35II5Q", "length": 2696, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "டெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ!", "raw_content": "\nடெல்லி: 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nபயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nஅன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, நேற்றைய தினம் சென்னை, நாகை உள்ளிட்ட நான்கு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில், ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை தேசிய முகமை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/psychological/", "date_download": "2020-06-03T05:14:26Z", "digest": "sha1:ZM7JQHYNCH45VVZU2JYB4BJZWI54IWEA", "length": 20866, "nlines": 259, "source_domain": "bsubra.wordpress.com", "title": "psychological « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.\nஇந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.\nஉடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.\nகடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்���ை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.\nஎத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.\nஇதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.\nபார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.\nஇதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.\nபார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.\n“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.\nஇது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.\nஇட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா\nஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்��ுகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nதொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.\nஅந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.\nமீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.\nதொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.\n1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.\n“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.\nஇவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ransack/", "date_download": "2020-06-03T06:21:22Z", "digest": "sha1:QQTP626K777ZILGTC6OZT3OD3U3QFFHR", "length": 107335, "nlines": 475, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ransack « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்��் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கையின் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தின் அச்சு இயந்திரங்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தீக்கிரை\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான இரத்மலானை பகுதியில் அமைந்திருக்கும் சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்துக்குள் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவொன்று, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அச்சு இயந்திரங்களுக்கு தீவைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களையும், செய்திகளையும் வெளியிட்டுவரும் இந்த பத்திரிகை நிறுவனத்திலிருந்து சண்டே லீடர், மோர்னிங் லீடர் மற்றும் இரிதா பெரமுன என்ற சிங்களமொழி வார இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகின்றன.\nபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான பத்திரிகையாகப் பரவலாகக் கருத்தப்படும் இந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குள், இன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சுமார் 15 பேர், அங்கு அச்சிடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்களை உட்கார்ந்து இருக்கும்படி உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்த அச்சிடும் இயந்திரங்களுக்கும், ஏற்கனவே இன்றைய வெளியீட்டிற்காக அச்சிடப்பட்டிருந்த மோர்னிங் லீடர் பத்திரிகை இதழ்களுக்கும் பெற்ரோல் ஊற்றி எரியூட்டியதாக அந்த நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.\nஅத்துடன் இந்த சம்பவம் மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இரத்மலானை விமானப்படைத்தளத்துக்கு அண்மையில் அமைந்துள்ள அலுவலக வளவினுள்ளேயே இடம்பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இதுவரை எவரையும் இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ததாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட இதேமாதிரியானதொரு சம்பவம் இந்த நிறுவனத்துக���கு, இதே இடத்தில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈச்சலம்பற்றை வாசிகள் சிலர் மீண்டும் இடம்பெயர்வு\nஅகதிகள் முன்னர் மீளக்குடியமரச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்ட மோதல்களை அடுத்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்ட ஈச்சலப்பற்றை வாசிகளில் சிலர் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்குச் சென்றுள்ளார்கள்.\nஅண்மையில் தமது பகுதிகளில் ஏற்பட்ட சில சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவே தாம் இவ்வாறு மீண்டும் இடம்பெயர நேர்ந்ததாக அவர்களில் சிலர் கூறியுள்ளனர்.\nஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவர்களை மீண்டும் முகாம்களில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇவை குறித்து இடம்பெயர்ந்த சிலரது கருத்துக்கள் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கருத்துக்கள் அடங்கலான செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nவவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன்\nவவுனியா தவசிகுளத்தில் அண்மையில் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இளைஞர்களின் மரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், வவுனியா வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 34 இராணுவத்தினரின் துப்பாக்கிகளை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் இன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇந்த இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையின்போது, அவர்களது உறவினர்கள், இராணுவத்தினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சம்பவ தினத்தன்று மாலை 6 மணியளவில் வேப்பங்குளம் இராணுவ முகாமில் தன்னை இராணுவத்தினர் வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாக இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.\nமேலும் 3 இளைஞர்களை இராணுவத்தினர் குறிப்பிட்ட இராணுவ முகாமினுள் சம்பவ தினத்தன்று கொண்டு சென்றதைக் கண்டவர்கள் மூலமாகத் தாங்கள் அறிந்ததாகவும் இறந்தவர���களின் உறவினர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் வேப்பங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 15 இராணுவத்தினரின் துப்பாக்கிகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\nஐந்து இளைஞர்களும் சடலங்களாகக் காணப்பட்ட இடத்திலிருந்து பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ள 16 வெற்றுத் தோட்டாக்களும், இந்த துப்பாக்கிகளுடன் ஒத்து இணங்குகின்றனவா என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மாவட்ட நீதிபதி, இன்றைய வழக்கு விசாரணையின்போது, அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.\nஇதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களாக இரத்துச் செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான தனியார் விமான சேவைகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த விமான சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகிய திலீபனின் உருவச்சிலை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தவேளை, திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதவர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை யாழ் மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் என்பன கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக���ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் ���ிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\n���ுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் ���ுறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீ���ியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்���ார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே ��ல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியின���ும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்���ும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்��ினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nஅரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி\nகிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.\nசென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.\nகிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.\nஇதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nவழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.\nஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.\nஇதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.\nஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.\nஅங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.\nஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.\nதாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nவருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/03/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-06-03T05:37:21Z", "digest": "sha1:MLZ5526RMUVJE62H6QEVVD4OMFGUG7MO", "length": 13832, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉண்மையான பக்தியும் உண்மையான தியானமும்\nஉண்மையான பக்தியும் உண்மையான தியானமும்\nகோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…\nதாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே… நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே… நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே… அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…\nபையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ… நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ… நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ… என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.\nநல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்த���ன் இருக்கின்றது.\nமுதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி\n1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்\n2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.\nநாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…\nகோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்ரால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்\nநீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன.. என்று பார்ப்பார்கள். கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர்.\nஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்… என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.\n2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…\n3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று\n4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.\nகடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.\nஅதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.\n2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…\n3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.\nஇது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்\nஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எத���வும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.\nஇதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்… என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nஎங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\nஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்\n2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்\n3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.\n4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.\n5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.\n6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.\nஅந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…\nநம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை\n அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை…\nவண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்தித் தருவது போல் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/tag/7-1-2-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-06-03T06:28:19Z", "digest": "sha1:NERJSHCAXGSVWPOHQEVLVCITKPYR4L3F", "length": 3594, "nlines": 48, "source_domain": "puradsi.com", "title": "7 1/2 சனி Archives | Puradsi", "raw_content": "\nமகன் அல்லது மகள் உங்கள் ராசியில் பிறந்துள்ளாரா.\nநான் உட்பட பலருக்கு இருக்கும் குழப்பம் தான் ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்க்கு அதிகமானோர் ஒரே வீட்டில் இருக்கலாமா என்பது.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில்…\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாயை மூடுங்கள் என கூறிய பொலிஸ்…\n“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்…\nகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஹஜ் பயணத்தைத் ரத்து…\nஇலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/66", "date_download": "2020-06-03T07:25:47Z", "digest": "sha1:SCNG7WBGJVHZGAYKCQQBQIQKTC7RL4ZZ", "length": 7268, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஈசுவரனின் இயல்பு 37 تیمم-سیس-پیسے தனித்த காரணனாகி மூன்று உலகங்களையும் பாதுகாக் கின்றவன். (5) அருச்சுனன் தீர்த்தனுடைய உலகங்களை அளந்த செம்மை பொருந்திய திருவடிகளின்மேல் அழகிய மாலை யினை அணிந்து, அணிந்த அம்மாலையினையே சிவ னுடைய சடையின் மேலே தானே நேரில் கண்டு கண்ண பிரானே இறைவனாவான் என்று தெளிந்து அறுதியிட்ட பசிய திருத்துழாய் அணிந்த கண்ணபிரானுடைய பெருமை இப்பொழுது கண்டு மீண்டும் ஒருவரால் ஆராய வேண்டும்படி இருக்கின்றதோ இல்லை. (6) அறப்பெரிய இறைவன் பூமிப் பிராட்டியை, கடற் கரையில் வழிவேண்டிக் கிடந்தான்; சித்திர கூடமலையில் முனிவர்களோடு இருந்தான்; இராவணனைக் கொன்ற பின்னர் வீர இலக்குமியோடு நின்றான்; மூன்றடிகளால் அளந்தான்; வராகமாகிக் கீழேபுக்கு இடந்து மேலே கொண்டு வந்தான், பிரளய காலத்தில் தன்னுள் மறைத் தான்; மீண்டும் உமிழ்ந்தான்; வலிய பெரிய தோள்கள் இன்பத்தால் பூரிக்கும்படித் தழுவினான். ஆதலால் பூமிப் பிராட்டி விஷயமாகச் செய்கின்ற அன்பு நிறைந்த காரியங் களைக் காண்பார் யாவர் இல்லை. (6) அறப்பெரிய இறைவன் பூமிப் பிராட்டியை, கடற் கரையில் வழிவேண்டிக் கிடந்தான்; சித்திர கூடமலையில் முனிவர்களோடு இருந்தான்; இராவணனைக் கொன்ற பின்னர் வீர இலக்குமியோடு நின்றான்; மூன்றடிகளால் அளந்தான்; வராகமாகிக் கீழேபுக்கு இடந்து மேலே கொண்டு வந்தான், பிரளய காலத்தில் தன்னுள் மறைத் தான்; மீண்டும் உமிழ்ந்தான்; வலிய பெரிய தோள்கள் இன்பத்தால் பூரிக்கும்படித் தழுவினான். ஆதலால் பூமிப் பிராட்டி விஷயமாகச் செய்கின்ற அன்பு நிறைந்த காரியங் களைக் காண்பார் யாவர் (7) எம் ஈசனாகிய கண்ணனை அறிய வல்லவர் யாவர் (7) எம் ஈசனாகிய கண்ணனை அறிய வல்லவர் யாவர் காணும் விதந்தான் யாங்ங்னம் அவனுடை உணவினைப் பேசின் எல்லா உலகங்களும் ஒரு கவளத்துக்கும் போத மாட்டா; தங்கியிருக்கும் வீடோ எல்லா உலகங்கட்கும் அப்பாற் பட்டது; அவனோ தன்னையொழிந்த மற்றை எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாக இருந்து கொண்டு எல்லாத் திக்குகளிலும் ஒன்றையும் விடாதவ னாகி எல்லா இடங்களிலும் பரந்திருக்கின்றான் ஆதலின். (8) கண்ணன் எல்லாவிடத்திலும் இருக்கின்றான் என்று கூறிய மகன் பிரகலாதனைத் தந்தையாகிய இரணியன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/91", "date_download": "2020-06-03T05:57:27Z", "digest": "sha1:UBS5MCCDXOTZKHIL3JTBW3P3BWCCVYK7", "length": 6335, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபொருள் கருதியே வள்ளுவர் இங்ஙனம் அமைத்துள்ளார். அதாவது. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் 'போஒய்' கிழிப்பது என்ன என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கி றார். இந்த 'ஒ' என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க.\nகாமத்துப்பால் களவியல் - தகையணங்குறுத்தல் ஓஒ உடைந்ததே\n(தெளிவுரை) போர்க்களத்தில் பகைவரும் நாணி அஞ்சத்தக்க என் வலிமை, இப்பெண்ணின் நெற்றியழகைக் கண்டதும் உடைந்து அழிந்து விட்டதே.\n\"ஒண்ணுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்\n(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் = நாணி அஞ்சக்கூடிய, என் பீடு = எனது பெரிய வல்லமை, ஒண்நுதற்கு = (இந்தப் பெண்ணின்) அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்), ஓஓ = ஐயையோ, உடைந்ததே = உடைந்து ஒழிந்து விட்டதே - என்செய்வேன்.\n(ஒண்மை = அழகு; நுதல் = நெற்றி; ஞாட்பு = போர்; நண்ணார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல் - நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2019, 13:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/170", "date_download": "2020-06-03T07:07:21Z", "digest": "sha1:TLL7GUG4FTBQWS5UYZMKG4YXC5HC57X7", "length": 7876, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/170 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூவர் ஏற்றிய மொழிவிளக்கு 127\nநகரிழைத்து - அரசர்கள் வசிக்கும் இடம் நகரம் எனப்படும். தேவாதி தேவனான எம்பெருமான் வசிக்கும் இடம் பக்தர்களின் இருதயம். இவ்வாழ்வார் பக்தசிரோ மணி. ஆதலால் இறைவன் இவர் திருவுள்ளத்தில் உவந்து வசிப்பவன் என்பது திண்ணம். ஆகவே நகரிழைத்து\" என்றது என்னுடைய நெஞ்சை அவனுக்கு உறைவிட மாக்கி’ என்று பொருள்படுகின்றது.\nஅரசர்களை மகிழ்ச்சியுறும்படி செய்ய விரும்புபவர்கள் தாமரை முதலிய நல்ல மலர்களைக் கொண்டு பணிவார் கள். அதுபோலவே தாமும் எம்பெருமானை நல்லதொரு மலரிட்டுப் பணிந்தமையைச் சொல்லுகின்றார்தொடர்ந்து - கிேகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன்’ என்பதாக, சாத்திரங்களில் அகிம்சை, புலனடக்கம், எல்லோரிடமும் கருணை, பொறுமை, ஞானம், தவம், தியானம், சத்தியம் என்ற எட்டும் எம்பெருமானுக்கு உகப்பான மலர்களாகச் சொல்லப் பெற்றுள்ளன. இதையொட்டி இந்த ஆழ்வார் பகவத் பக்தியை நிகரில்லா தாமரை மலராகக் கருது கின்றார். தாமரைப் பூ என்றால் அதற்குப் புறவிதழ், அக விதழ் முதலானவை இருக்குமல்லவா அவற்றின் இடங் களில் சிநேகம், சங்கம், காமம் என்கின்ற பருவச் சிறப்பு களை இட்டுப் பேச நினைக்கின்றார். அவற்றையும் நேரே சொல்லா���ல் முத்து, மணி, வயிரம் என்று உருவகப் படுத்திப் பேசுகின்றார். நிகரில்லாப் பைங்கமலம்' என்றது பொற்கமலத்தைக் குறிக்கின்றபடியால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்லும்படி நேர்கின்றது. முதல் அடியில் மலர் என்றது மலரிதழைச் சொன்னபடியாகும்; இஃது ஆகுபெயர். புறவிதழின் இடத்தில் முத்தாகச் சொல்லப் பெற்ற சிநேகமும், அகவிதழ் இடத்திலே மாணிக்கமாகச் சொல்லப் பெற்ற சங்கழும், தாதின் இடத்தில் வயிரமாக்ச் சொல்லப் பெற்ற காமமும் க்ம்ல்ம் எனப்பட்ட பக்தியின் பருவநிலை வேற்றும்ை களாகும். இந்த நுட்பங்களை அறிந்து பாசுரத்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/africano", "date_download": "2020-06-03T07:44:07Z", "digest": "sha1:EWSTDLWREESEC3EC4ZZLRZFNXYHOAO2V", "length": 3917, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"africano\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nafricano பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nafricana ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unnaiye-veruthuvittal-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-03T07:45:44Z", "digest": "sha1:XFMOE7EPRH7D7BGH672AGNJZ3NPLOOVO", "length": 4678, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\n1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்\nநீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்\n2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே\nகிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே\n3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே\nஇதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்\n4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்\nகொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்\n5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்\nஇயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே\nUnthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற\nNambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ\nArokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்\nSabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும்\nKaram Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும்\nPothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார்\nPithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம்\nKalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம்\nUmmodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்\nThadukki Vizhundhorai – தடுக்கி விழுந்தோரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/vellore-branch-of-st-joseph-old-age-home-sealed.html", "date_download": "2020-06-03T05:14:30Z", "digest": "sha1:ETFPCKV7EEM7HX5WCKSPRLKE7CNBDUXH", "length": 4473, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "Vellore branch of St. Joseph old age home sealed | Tamil Nadu News", "raw_content": "\nரூபாய் 15500 கோடி கடன்: 'திவால்' என அறிவிக்கக்கோரி 'ஏர்செல்' மனு\nஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து 'மனந்திறந்த' அர்ஜுன் கபூர்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து, போனி கபூரின் முதல் மனைவியின் மகனும்-நடிகருமான அர்ஜுன்...\nமுழு அரசு மரியாதையுடன் நடிகை 'ஸ்ரீதேவி'யின் உடல் தகனம்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இறுதி ஊர்வலமாக, மும்பை அந்தேரி செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ்...\nமகளுடன் ஸ்ரீதேவியின் 'கடைசி பயணம்' இதுதான்\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனது அறிமுக படமான 'தடக்'கிற்காக கடந்த...\nமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவி 'இறுதி ஊர்வலம்'\nமும்பையில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் சற்றுமுன் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில்...\nஅனைத்து மொழிகளிலும் 'ஒரே மாதிரியான' நீட் தேர்வு வினாத்தாள்: மத்திய அரசு\nநீட் மருத்துவத்தேர்வில் ஒரே மாதிரியான நீட் தேர்வு வினாத்தாள் கேட்கப்படும் என, மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2016/02/", "date_download": "2020-06-03T06:43:32Z", "digest": "sha1:4YFCIO5Z67GVF4DUU7XW5I5LYDXC53QS", "length": 22832, "nlines": 188, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 02.2016", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIII ஏகாம்பரேஸ்வர் கோயில்\nஏகாம்பரேஸ்வர் கோயில் - I\nஊர் : பெரிய காஞ்சிபுரம்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nநகர பேருந்து அருகில் (ஒரு கிலோமீட்டர் தொலைவில்) ஏகாம்பரேஸ்வர் கோயில் உள்ளது.\nகோவில் வெளிமதில் சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் (1509-1530)ல் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிமதில் (கிழக்கு வெளிச்சுற்று சுவர்) கி.பி.1799ல் ஹாச்ஸன் (HODGSON)என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் பரிநிர்வாணம் உருவ சிலை கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.\nA ) வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக உள்ள புத்தர் சிலைகள்\nகோவிலின் வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக தெற்கு கோபுரத்தின் அருகில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அதாவது உலோகத்திருமேனிகள் (சிலைகள்) காப்பக மையம் (Icon Safety center) அருகில் அமைந்துள்ள மதிற் சுவரில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது. கால்கள் செம்பாதி தாமரை அமர்வில் உள்ளது. ஒரு அடி உயரம் கொண்டது. கி.பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏழு சிற்பங்களில் மூன்று சிற்பங்கள் இரு தோரணங்களை கொண்டும் நான்கு சிற்பங்கள் ஒரே ஒரு தோரணத்தை கொண்டும் உள்ளது.\nB ) வெளிச்சுற்று சுவரில் வெளிபக்கமாக உள்ள புத்தர் சிலை\nஇக்கோயிலின் வெளிச்சுற்று சுவரில் (கிழக்கு) வெளிபக்கமாக பகவன் புத்தர் பரிநிர்வாண சிலை இருந்தது. தென்னிந்தியாவில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இந்த சிலை மட்டுமே (Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai பக்கம் 100)). இந்த அறிய புத்தர் சிலையின் முகம் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த பரிநிர்வாண சிலையை கோவில் நிர்வாகம் பழுது பார்த்து சீரமைக்க வெளிச்சுற்று சுவரிலிருந்து எடுத்து வைத்துள்ளது. இன்று வரை இந்த அறிய பகவன் புத்தர் சிலையை கோவில் நிர்வாகம் மீண்டும் புதுப்பித்து வைக்கவில்லை.\nசமகிடக்கை (சமசயனம்) இரு கால் பாதங்களும் இரு தாமரையின் மீது பதிந்தும், தலைக்கு ஒரு தலையணை காலுக்கு ஒரு தலையணை என இரு தலையணைகளை கொண்டு சமபடுக்கையில் உள்ளது. ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சிலை உயரம் 3 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 8ஆம் நூற்றாண்டு, அரசு சோழர் கால சிற்பம்.\nகாலின் வலது புறத்தின் முடிவில் மற்றும் இரு தாமரைக்கு கீழே மிக சிறிய உருவம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வணங்கும் முத்திரையுடன் பகவன் புத்தரை வணங்கும் அந்த உருவம் வணக்கத்திற்குரிய ஆனந்தாரக இருக்கலாம். (D.C Ahir Buddhisim in South India பக் 137)\nமுன்பிருந்த சிலை - (வண .ஆனந்தரை காணலாம்)\nதற்பொழுது இருக்கும் சிலையின் நிலை\nமுனைவர் சி.இரத்தினம் அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - ஓர் ஆய்வு என்ற தம் முனைவர் பட்ட நூலில் (ஆண்டு 1998) பக்கம் 83ல் அவர் குறிப்பிட்டுள்ளதை மறுப்பதற்கான காரணங்கள்.\n01. வெளி சுற்று சுவரின் உட்புறத்தில் தீர்த்தங்கர் சிற்பங்கள் சில பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுனைவர் சி.இரத்தினம் அவர்கள் பகவன் புத்தர் சிலைகளை தீர்த்தங்கர் சிலைகள் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பரிநிர்வாண நிலையில் தீர்த்தங்கர் சிலைகள் இதுவரை வடிக்கப்படவில்லை. சிந்தனை கையில் அமைந்துள்ள சிலைகளில் சீவர ஆடையும், ஞான முடியும் மிக தெளிவாக தெரிகிறது. சிலையின் படம் பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்\n02. தீர்த்தங்கரின் உருவச்சிலை எவ்வாறு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தன என்பது சரிவர தெரியவில்லை. காஞ்சிபுரம் சமணர் வாழ்ந்த ஊர். அங்கு பல சமண பள்ளிகள் இருந்தன. இக்கோவிலுக்கு திருப்பணி நிகழ்ந்த பொழுது சமணர் பள்ளியிலிருந்து தீர்த்தங்கர்கள் உருவச்சிலைகள் கொண்டுவந்து பொருத்தியிருக்கலாம். அவர் எழுப்பும் ஐயத்திற்கு அவருக்கு முன்பிருந்த அறிஞர்கள் அளித்துள்ள விளக்கங்கள்.\n02.01. ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி: பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.\n02.02 தொல்லியல் அகழாய்வு எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் 1969-70 ஆண்டு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு ( KCM -2, KCM-2A, KCM -3) இந்த இடங்கள் பௌத்த இடங்கள் என்று சான்றளிக்கிறது.\n02.03 C. மீனாட்சி: ஏகாம்பரேசுவர் கோவிலில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இதனைச்சுற்றி உள்ள பகுதியில் புத்த மடாலயம் இருந்திருக்க வேண்டும். (பௌத்த கலை வரலாறு G சேதுராமன் பக்கம் 190)\n02.03.01. திரு W.I. தேவாரம் IPS C. மீனாட்சி அவர்களின் கருத்திற்கு சான்றளிப்பதாக ஏகாம்பரேசுவர் கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் கிடைத்த பகவன் புத்தர் சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவியதை கூறலாம். சிவக்காஞ்சி காவல் நிலையம்\n02.03.02. G சேதுராமன்: இக்கோவிலின் வெளிப்பிரகார வடக்கு சுவரின் உட்பகுதியில் உள்ள நந்தவனத்தை ஒட்டிய ஒரு மடத்தில் புத்தரின் உருவம் காணப்படுகிறது. (பௌத்த கலை வரலாறு பக்கம் 191) இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை. வடக்கு சுவர் இடிந்து விழுந்ததால், அச்சிலை சேதமடைந்து விட்டது .என கோவில் நிர்வாகம் எனக்கு பதிலுரைத்தது,\n02.02.03 போதி தேவவரம்: இக்கோவிலின் குளம் எதிரில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை காணப்படுகிறது. (தமிழ் பௌத்தம் பக்கம் 41). இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை.\n02.03.04 Dr.K.சிவராமலிங்கம்: உடைந்த ஒரு சிறிய புத்தர் சிலை தலைபகுதி இக்கோவில் உள்ள ஒரு அறங்காவலர்களிடம் பாதுகாப்புடன் இருக்கிறது. (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 72).\nகரிகால சோழன் இக்கோவிலை பூர்வத்தில் புதுப்பித்ததாக சொல்லப்படுகிறது. கரிகால சோழன் பற்றிய மேற்கோள் பாடல் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது. கரிகால சோழன் சிலை ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. மேற்கோள் பாடல் விளக்கம், கரிகால சோழன் பகவன் புத்தரிடமிருந்து (சாத்தான் (அ) சாஸ்தா) தாமரை செண்டை பெற்றுக்கொண்டு இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான் என்று குறிப்பிடுகிறது. சாஸ்தா என்னும் புத்தர் சிலை சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:13 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIII ஏகாம்பரேஸ்வர்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 16 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 77 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nசோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்\nமா.அமரேசன்: அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள...\nஅயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4880:2018-12-27-13-57-22&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2020-06-03T06:15:26Z", "digest": "sha1:PCY33YS2QRIMQFITVYH4ZILM3CAODQF4", "length": 47147, "nlines": 164, "source_domain": "www.geotamil.com", "title": "மணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமணிவிழா நாயகன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்\nThursday, 27 December 2018 08:54\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\"யேசுபாலகன் அவதரித்த நாளன்று பிறந்தவர்கள் யேசுவைப்போன்றே சாந்தமானவர்கள். அமைதியின் உறைவிடமாக இருப்பவர்கள்\" என்று எனது பாட்டி சின்னவயதில் எனக்குச்சொல்லியிருக்கிறார். சிலவேளை நான் பாட்டி வாழ்ந்த காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்திருக்கவேண்டும். எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் யேசு பாலகன் தோன்றிய நாளில் பிறந்து, பாட்டி சொன்னவாறு அமைதியாகவும் நிதானமாகவும் வாழ்ந்திருப்பதை எனது வாழ்நாளில் பார்த்திருக்கின்றேன். அந்த வரிசையில் ஒருவர்தான் எனது நீண்ட கால இலக்கிய நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன். அவருக்கு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி 60 வயது பிறக்கிறது. மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டு இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன்.\nவடமராட்சியில் பல இலக்கியவாதிகளை குடும்ப உறவினர்களாக கொண்டிருக்கும் இரத்தினவேலோன், தனது இலக்கியவாழ்வில் தான் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் புலோலியூரையும் இணைத்துக்கொண்டவர். 1977 ஆம் ஆண்டில் இவர் கல்லூரி மாணவன். தீவிர வாசிப்பில் ஈடுபாடும் இலக்கியத்தின் பால் நேசிப்பும் மாணவர்களுக்கு வருமாயின் அதற்கு ஆசிரியர்கள், அல்லது குடும்ப உறவினர்கள்தான் காரணமாகியிருக்கவேண்டும். இக்காலத்தில் மாணவர்களை இலக்கியத்துறையில் ஈடுபடுத்தும் ஆசிரியர்களை காண்பது அரிது. இரத்தினவேலோன் தனது 19 வயதில், மாணவப்பருவத்தில் தினகரன் வாரமஞ்சரியில் புரளும் அத்தியாயம் என்ற சிறுகதையை எழுதி, அது வெளிவந்தகாலத்தில் எவ்வளவு புலகாங்கிதம் அடைந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பார்த்துவிடலாம். அச்சில் வெளிவந்த முதல்கதையை அவரே எத்தனை முறை மீண்டும் படித்துப்பார்த்திருப்பார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், பின்னாளில் அவரது எழுத்துக்களையும் ஒரு மாணவி பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுசெய்வார் என்பதை எழுதத் தொடங்கிய காலத்தில் இவர் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். செல்வி எம். திருமகள் என்ற யாழ். பல்கலைக்கழக மாணவி, தமிழ் சிறப்புக்கலைமா���ித் தேர்வின் நிறைவாண்டுப்பரீட்சையின் ஒரு பகுதியை முழுமை செய்யும் பொருட்டு, இரத்தினவேலோனின் சிறுகதைகளை ஆய்வுசெய்து சமர்ப்பித்துள்ளார். இதில் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. உயர்தரப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப்பெற்றும், தரப்படுத்தலினால் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தவர் இரத்தினவேலோன். எனினும், பின்னாளில் இவரது கதைகளையே ஒரு மாணவி பல்கலைக்கழகத்தில் படித்து ஆய்வுசெய்துள்ளார்.\nஎழுதத் தொடங்கியது முதல் நாற்பது ஆண்டுகாலத்தில் இவர் எழுதிய சிறுகதைகள் நாற்பத்திநான்குதான். அவற்றில் 41 கதைகள் ஐந்து தொகுப்புகளாக வரவாகியுள்ளன. அவை: புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், நெஞ்சாக்கூட்டு நினைவுகள், காவியமாய் நெஞ்சில் ஓவியமாய். தினகரன், வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, மல்லிகை, ஞானம், சுடர், ஜீவநதி, முதலான இதழ்களில் கதைகளையும் எழுதியிருக்கும் இரத்தினவேலோன், பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக மூன்று நூல்களையும், தேர்ந்தெடுத்த ஆக்கங்களின் தொகுப்புகளாக மூன்று நூல்களையும் இலக்கிய வாசகர்களுக்கு வழங்கியிருப்பவர். இவரது சில நூல்கள் வட- கிழக்கு மாகாண விருதும், வடமாகாண விருதும் பெற்றவை.\nமல்லிகைக்கதைகள் தொகுப்பிலும் ஜீவநதி கதைகள் தொகுப்பிலும், இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருதுபெற்ற கதைகளின் தொகுப்பிலும் தமிழ்க்கதைஞர் வட்டத்தின் ( தகவம்) பரிசுச்சிறுகதைகளின் தொகுப்பிலும் வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப்பேரவை வெளியிட்ட தரிசனம் தொகுப்பிலும் யாழ். கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளை வெளியிட்ட பூபாள ராகங்கள் தொகுப்பிலும் காவலூர் எஸ். ஜெகநாதன் மறைவதற்கு முன்னர் சென்னையில் வெளியிட்ட காலத்தின் யுத்தங்கள் தொகுப்பிலும் இரத்தினவேலோனின் கதைகள் இடம்பெற்றிருப்பதிலிருந்து இவரது அயராத இலக்கிய உழைப்பை இனம் காணமுடிகிறது.\nஈழத்து இலக்கியவளர்ச்சியில் மூத்த தலைமுறையினர் தொடங்கி, நான்காவது தலைமுறையினர் வரையில் சில பரீட்சார்த்த முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. இரண்டு பேர் அல்லது நான்கு பேர் இணைந்து தொடர்கதை அல்லது நெடுங்கதை எழுதும் மரபு, எஸ்.பொ. இ.நாகராஜன், குறமகள் காலத்திலேயே தொடங்கியது. இவர்கள் மத்தாப்பு என்ற தொகுதியை வரவாக்கினர். பின்னாளில் மேல��ம் சிலர் இத்தகைய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டனர். புலோலியூர் இரத்தினவேலோனும் கோகிலா மகேந்திரனும் இணைந்து ஒரு நெடுங்கதையை எழுதியிருந்தனர். இக்கதையும் இவர்கள் எழுதிய தனித்தனிக்கதைகள் தலா மூன்றும் இடம்பெற்ற தொகுதி அறிமுகவிழா, நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் 1984 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றி வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணி பத்தி எழுதியபோது குறிப்பிட்டுள்ளேன்.\nஇவரது இலக்கிய தாகத்திற்கு ஊற்றுக்கண்களாக இருந்தவர்கள் பற்றி இவரே கலைக்கேசரியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்:\n\"நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த புலோலியூர் கிராமச்சூழல், எனது ஆர்வம், முயற்சி ஆகியனவற்றுக்கு அப்பால் மரபணுவும் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு வழிசமைத்திருக்கிறது எனத் தாராளமா­வே கூறலாம். இலக்கியமும் இரசனையும் எனக்குக் கருவிலேயே உருக்கொள்வதற்கு காரணமானவர் எனது தந்தை ஆறு­முகம் அவர்கள்தான். கணிப்பிற்குரிய கவிஞரான அவர் சிறந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்திருந்தார். ஈழத்தின் குறிப்­பி­டத்­தக்க எழுத்­தா­ளர்­களுள் ஒரு­வ­ரான புலோ­லியூர் க.சதாசிவம் எனது தாய் மாமனார். ஒரே வீட்டில் அல்லும் பகலும் இவர்களுடன் வாழ்ந்த இள­மைக்­கால வாழ்க்கை, இயல்­பா­கவே இலக்­கியம் என்­னுடன் ஒன்­றி­விட கார­ணங்­க­ளா­யிற்று. அத்­துடன் ஈழத்துச் சிறு­கதை முன்­னோ­டி­களில் ஒரு­வ­ரான மறு­ம­லர்ச்சிக் காலத்தின் பெரி­ய­தம்பி அவர்களும் புலோ­லியூர் என்­பதை தம் பெயர்களோடு இணைத்துக் கொண்ட எழுத்­தா­ளர்­க­ளான க.தம்­பையா, செ.கந்­த­சாமி ஆகியோர் எனது நெருங்­கிய உற­வி­னர்­களும் அய­ல­வர்­களும் ஆவர்.\nஅதேபோல் கல்­லூரிப் பரு­வமும் எனது இலக்­கிய உணர்­விற்கு உர மூட்­டி­யது எனலாம். பருத்­தித்­துறை ஹாட்லிக் கல்­லூ­ரியில் பயின்ற 1977 க.பொ.த உயர்­தரக் குழு தர­மான இலக்­கியகர்த்­தாக்­களை ஈழத்­திற்குத் தந்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது. முதலாவது ஒரு சிறுகதை எழுத்தாளனாக என்னை உருவாக்கும் முயற்சி. மற்றையது கிராமத்து நண்பர்களின் கூட்டு முயற்­சியில் பத்திரிகையாளனாக, அதா­வது ஒரு கையெ­ழுத்துப் பிரதி சஞ்­சிகை ஆசி­ரி­ய­னாக ஈடு­பாடு காட்­டி­யமை.\n“புத்­தொளி” என்ற பெயரில் மாத­மொ­ரு­முறை வெளிக்­கொ­ண­ரப்­பட்ட அக் கையெ­ழுத்துப் பிர­தியின் ஆயுள் மிகச் சொற்­ப­மா­கவே இருந்­தது. அதன் பின்னர் முற்றுமுழு­தாக எனது பங்­க­ளிப்பு சிறு­கதைத் துறை­யி­லேயே இருந்­தது. ஒரே கால­கட்­டத்தில் நான்கு சிறு­க­தை­களை கல்­லூ­ரியில் பாவித்த “ஒற்றை ரூல்” அப்­பி­யாசப் புத்­த­க­மொன்றில் எழு­தி­ய­வாறே புலோ­லியூர் தம்பை­யாவை அணு­கினேன். கதை­களைப் படித்த அவர், அவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து சில திருத்தங்­களைக் கூறி அதை மீள எழுதித் தன்­னிடம் தரும்­படி கூறவே அவ்வாறே செய்தும் கொடுத்தேன். நம்­பவே முடி­யாது, ஒரு சில வாரங்­களின் பின்னர் இன்னும் திருத்­த­மாகச் சொல்­வ­தெனில் மாத­மொன்று முடி­யு­முன்பே “புரளும் அத்­தி­யாயம்” என்னும் அக்­கதை தின­கரன் வார­மஞ்­ச­ரியில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. முதன்முத­லாக அச்சில் எனது ஆக்­கத்­தி­னைப்­பார்த்த அடுத்த சில நிமிடங்கள் “புலோ­லியூர் மண்­ணினை” விட்டு விண்ணில் மிதந்த வண்ணம் இருந்தேன். 1977 இல் எனது பத்­தொன்­ப­தா­வது வயதில் இது நிகழ்ந்­தது. தன­தூரில் அடுத்த தலை­மு­றையில் ஓர் எழுத்­தாளன் உரு­வாக தம்­பையா எடுத்த முயற்சி என்னைப் பொறுத்­த­மட்டில் எனது வாழ்வின் மிக முக்கியமானதொரு திருப்­பு­முனை என்றே கரு­து­கிறேன்.\nஇந்த வகையில் இக்­கா­ல­கட்­டங்­களில் புலோ­லியூர் கந்­த­சா­மியும் என்னைத் தட்டிக் கொடுத்­ததை இவ்­வி­டத்தே நினைவில் கொள்­ளா­விடின் அவ­ருக்கு நான் துரோ­க­மிழைத்தவ­னாவேன். எனது கல்வி முன்­னேற்­றத்­தையே இலக்­காகக் கொண்­ட­தனால் அந்நாட்களில் நான் இலக்­கி­யத்தில் ஈடு­ப­டு­வ­தனை மாமனார் புலோலியூர் சதா­சிவம் அதிகம் உற்­சா­கப்­ப­டுத்­த­வில்லை. நாள­டைவில் எழுத்தின் மீதான என் அதீத ஆர்வம் கண்டு கலையம்சங்களால் என் படைப்­புக்­களை மெரு­கேற்றப் பயிற்சி தந்ததோடன்றி அவ்­வப்­போது வெளி­வரும் எனது ஆக்­கங்­களை அழ­காக, ஆழ­மாக விமர்­சித்துத் தனக்­கென ஓர் வாரி­சாக என்னை அவர் உருவாக்கிக்கொண்டார் என்­பதை இங்கு கூறியே ஆக வேண்டும்.\"\nஇரத்தினவேலோனும் சிறுகதையில் தொடங்கி இலக்கியத்தின் வேறு துறைகளில் ஈடுபட்டவர். முக்கியமாக பதிப்புத்துறையிலும் கவனம் செலுத்தியவர். தனது செல்வப்புதல்வி மீராவின் பெயரிலேயே பதிப்பகம் நடத்தி, சக எழுத்தாளர்களின் பல துறை நூல்களயும் வெளியிட்டார். அத்துடன், ஞாயிறு தினக்குரலில் பனுவல் என்ற பத்தியில் \"புலோலியூரின் இலக்கிய கர்த்தாக்கள்\" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரும் எழுதினார். அதே இதழில் இவர் அண்மைக்கால அறுவடைகள் என்ற தலைப்பில் வாராந்தம் எழுதிய தொடர் ஐந்து ஆண்டுகாலம் வெளியான ஒரு மெகா தொடர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மேற்குறிப்பிடப்பட்ட தொடர்கள் ஈழத்து இலக்கியவளர்ச்சியின் செல்நெறிப்போக்கினை அடையாளம் காட்டுவதாகவும் அமைந்திருந்தது.\nஒரு படைப்பாளி எத்தனை கதைகள் எழுதியிருக்கிறான் எத்தனை நூல்களை வரவாக்கியிருக்கிறான் என்பதில் பெரிய சாதனை இல்லை. தான் நேசித்த இலக்கியத்துறையில் எத்தனைபேரை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அடையாளப்படுத்தியிருக்கிறான் என்பதிலும் எத்தனைபேருக்கு இலக்கிய உலகில் அறிமுகம் பெற்றுக்கொடுத்து இனம்காண்பித்து வளர்த்திருக்கின்றான் என்பதிலும்தான் அவனது மேதா விலாசம் கவனத்தைப் பெறுகிறது.\nநண்பர் இரத்தினவேலோன், தனது சொந்தப்படைப்புளையும் வெளியிட்டு, தனது பிரதேசத்து இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய குறிப்புகளையும் எழுதியவர். சமகால இலக்கிய அறுவடைகளைப்பற்றி பதிவுசெய்து வாசகர்களுக்கு அடையாளம் காண்பித்தவர். இந்தப்பணியை செய்வதற்கு விசாலமான மனம் வேண்டும். அதனால்தான் இவர் ஈழத்து இலக்கிய உலகினால் நேசிக்கப்படுகிறார்.\nடொமினிக்ஜீவாவின் மல்லிகை, 2007 ஆம் ஆண்டு இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்தது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஜீவநதி இதழும் இம்மாதம் இந்த மணிவிழா நாயகனை அட்டைப்பட அதிதியாக்கியிருக்கிறது என்பதிலிருந்தும் இதழாளர்களினதும் நேசிப்பிற்குரியவர் எங்கள் இரத்தினவேலோன் என்பதையும் இங்கு பதிவுசெய்யவிரும்புகின்றேன். வாழும் காலத்திலேயே இத்தகைய அங்கீகாரத்தை வழங்கும் குறிப்பிட்ட இதழ்களையும் நாம் அவசியம் பாராட்டத்தான் வேண்டும்.\nலண்டனில் 2006 இல் நடந்த பூபாளராகங்கள் விழாவிற்கும் இரத்தினவேலோன் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டார்.\nவீரகேசரியில் நாமிருவரும் பணியாற்றிய காலம் எமக்கு வசந்தகாலம்தான். கருத்தொருமித்த நண்பர்களாகப்பழகினோம். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியை 1984 இல் இவர்தான் எனக்கு முதலில் காண்பித்தார். அன்றுதான் கோகிலா மகேந்திரனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். கோகிலாவின் முரண்பாடுகள் அ���ுவடை நூலின் வெளியீட்டுவிழாவில் இருவரும் உரையாற்றினோம். 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் நான் நாட்டைவிட்டு வெளியேற ஆயத்தமானபோது இவர் மிகவும் கவலைப்பட்டார்.\nஇலக்கிய நண்பர்களுடன் எங்கள் ஊருக்கு வந்து எனக்கு விடைகொடுக்கும்போது, \" இனி எனக்குக் கந்தோரே வெறுமையாக இருக்கும்\" என்று நாதழுதழுக்கச் சொன்னார். அதற்கு நான், \" தம்பி, நண்பர்கள் உருவாக்கப்படுவார்களே தவிர, பிறப்பதில்லை\" என்றேன். \" பலரும் உங்களைப்போல எளிமையாக, உண்மையாக எத்தனைபேராலை பழகமுடியும்\" என்றார். அதற்கு நான், \" இடத்தால் பிரிந்தாலும் இணைந்த இதயத்தோடு இலக்கியத்தோட்டத்தில் நின்று ஒன்றுபட்டு உழைப்போம்\" எனக்கைகொடுத்து பிரிந்தேன்.\nஇந்த உரையாடலையும் அப்படியே பதிவுசெய்து, ஒரு பிரியாவிடை மடலை 1987 ஆம் ஆண்டு மார்ச் மாத மல்லிகையில் விரிவாக எழுதி அந்த இதழையும் எனக்கு அனுப்பிவைத்தார்.\nஆண்டுகள் உருண்டோடிவிடும். நினைவுகள் நிலைத்து நிற்கும். அன்று அவரைவிட்டு இடத்தால் பிரிந்தாலும் தொடர்ச்சியாக எமக்கிடையிலான இலக்கிய உறவு நீடிக்கின்றது. இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் இவரையும் நான் சந்திக்கத்தவறுவதில்லை.\nஎமது இலக்கியப்பயணத்தில் சக பயணியாக வந்துகொண்டிருக்கும் நண்பர் புலோலியூர் இரத்தினவேலோனை அவரது மணிவிழாக்காலத்தில் நெஞ்சம் மகிழ வாழ்த்துகின்றேன்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nமுனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கி���்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள���வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/category/economy/page/2/international", "date_download": "2020-06-03T06:33:59Z", "digest": "sha1:KQRWZZVTKOMHXPR7FAK4QT4Z5MJ7XXRG", "length": 13150, "nlines": 233, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவாசனை பொருட்களின் மீள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை இலங்கை பொருளாதாரத்தை உயர்த்தும் : நவாஸ் ரஜாப்தீன்\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்\nகோதுமை மாவின் வரி 8 ரூபாவாக குறைப்பு\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதேயிலை இறக்குமதிக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானம்\nதிறைசேரியிலிருந்து 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஅரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை\nஇறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு\nவரிக் குறைப்பினால் ஏற்பட்டுள்ள மாற்றம் பிரதமர் மகிந்த வெளியிட்ட தகவல்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை\nஅடுத்த வருடம் மார்ச் மாதமளவில் வங்கி கடன் வட்டி வீதம் குறைவடையும்\nஇலங்கையின் பொருளாதாரம் குறித்து வெளியான அறிக்கை\nகொழும்பு அரசியல் மாற்றம் பங்குச் சந்தை நிலைமையை மாற்றுமா\nமுடிவுக்கு வரும் எல்.பீ எரிவாயுவிற்கான தட்டுப்பாடு\nஎதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம்\nஇலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம்\nஇலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம்\nதங்க நகைகள் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nமீண்டும் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு\nஅடுத்த வருடத்திலும் மேலும் பல வரிகள் அறிமுகம்\nடொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி\n100 பில்லியன் ரூபாவை கடனாக பெற பேச்சுவார்த்தை இலங்கையில் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்குமா\nவட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nதிருகோணமலைக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு\nமீண்டும் புத்துயிர் பெறும் உல்லாச பயணத்துறை\nஇலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்\nஇலங்கையில் பிரஜை ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் சுமை\nஇலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஅரசியல் ஸ்தீரமற்ற தன்மையால் ஆட்டம் காணும் பொருளாதாரம்\nபொருளாதார சரிவை தடுக்க வட்டியை குறைத்தது மத்திய வங்கி\nவலுவடைந்துவரும் இலங்கை ரூபாவின் பெறுமதி...\nஇலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் சரிவு\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் சுற்றுலாத்துறைக்கு 20% அச்சுறுத்தல்\nபிரித்தானியாவில் வெள்ளை மக்களை விட கருப்பின உட்பட சிறுபான்மையினர் இறப்பது 50% அதிகம்\n.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்\nஎன் காரில் வந்து ஏறு கனடாவில் இரவில் தனியாக நின்றிருந்த 14 வயது சிறுமி அருகில் வந்த இளைஞன்.. முழு பின்னணி தகவல்\nசுவிட்சர்லாந்தில் வாகன நிறுத்தத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஆண் சடலம்\nஜேர்மனியில் கொரோனா விதிகளை மீறி ஹூக்கா புகைக்கும் விடுதி திறப்பு: 330 பேருக்கு சிக்கல்\nஐரோப்பாவிற்கான எல்லைகள் எப்போது திறக்கப்படும் பிரான்சிற்கு தடை விதித்த 180 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206355", "date_download": "2020-06-03T06:55:21Z", "digest": "sha1:6AJ7UOF3T5L7R4XYH6K474VCRVL5KWHY", "length": 12940, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உபகொந்துராத்து காரர்களுக்கு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உபகொந்துராத்து காரர்களுக்கு எச்சரிக்கை\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள அமைப்புகளுக்கு வழங்கப்படும் கொந்துராத்து (ஒப்பந்த) வேலைகள் உப கொந்துராத்து காரர்களுக்கு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கங்கள், சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புகள், மீனவ சங்கங்கள், முதியோர் சங்கம், விளையாட்டுக்கழகங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், விவசாய அமைப்புகளுக்கு பிரதேச செயலாளரினால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகிராம மட்ட அபிவிருத்தியை இலக்காக கொண்டு கிராம மட்ட அமைப்புகளுக்கு கொந்துராத்துகளை வழங்குகின்ற நடைமுறையிலிருந்து வருகின்றது.\nஎனினும் பெரும்பாலான கிராம மட்ட அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் கொந்துராத்துகளை இன்னுமொரு உபகொந்துராத்துக்கு வழங்கிவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் தனியொருவருக்கு செல்லும் நிலையேற்பட்டுள்ளது.\nபல மில்லியன் ரூபா கொந்துராத்து வேலைகளைசெய்யும் கிராம மட்ட அமைப்புகளின் கூரைகள் மழை காலங்களில் ஒழுக்கு நிறைந்ததாகவும் மின்சார வசதிகள் இல்லாத நிலையிலும் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையிலும் உரிய பாதுகாப்பு வேலிகளும் கதவுகள் இல்லாத நிலையிலும் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகவுள்ளது.\nஇதனடிப்படையில் இந்த ஆண்டு தொடக்கம் கொந்துராத்து வேலைகளைச்செய்யும் அமைப்புகள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.\nகொந்துராத்து கிராம மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும் போது அந்த கொந்துராத்துகள் உபகொந்துராத்துக்கு வழங்கப்படக்கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டிலுக்குள் உள்வாங்கப்படும்.\nஅத்துடன் கொந்துராத்து தொடர்பான அனைத்து கொள்வனவு, கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டுகள் உரிய பதவிநிலை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் மக்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெளிப்படுத்தப்பட வேண்டும்.\nஅதேபோன்று தற்போது நடைமுறையில் உள்ள 05 வீத இலாப பங்கிற்கு மேலதிகமாக 02 தொடக்கம் 05 வீதமான இலாபத்தொகை குறிப்பிட்ட நிறுவத்தினுடைய கட்டுமான அபிவிருத்திகளுக்காகவோ, கிராம மக்களின் வறுமையொழிப்பு பணிகளுக்காகவோ, உரிய கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தனியார் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/196805?ref=archive-feed", "date_download": "2020-06-03T05:17:09Z", "digest": "sha1:YLUUR4ZKEB2TLVNQHVS64HODNUZFDEBP", "length": 16345, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "விக்னேஸ்வரனின் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது: தமிழ் தேசிய மக்கள் முன்னணி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிக்னேஸ்வரனின் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது: தமிழ் தேசிய மக்கள் முன்னணி\nகொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை.\nமேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.\nதமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றார்.\nஇந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நேற்று நல்லூர் ஆலய சுற்றாடலில் உள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇந்த கூட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கருத்துக் கேட்டபோதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது மேலும் அவர் கூறுகையில்,\nமுன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதுடன், அவருடைய புதிய கட்சி தமிழ்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். அதனை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அந்த ஒற்று மை என்பது கொள்கைரீதியான ஒற்றுமையாக அமையவேண்டுமே தவிர கண்ணை மூடிக் கொண்டு எல்லோரும் ஒன்றாக சேருவதல்ல.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தளவில் அது தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கொள்கை ரீதியான ஒன்றுமை என்பதில் உறுதியாக இருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வர னின் கட்சி விடயத்திலும் அதுவே நடந்திருக்கின்றது.\nகுறிப்பாக முன்னாள் முதலமைச்சருடைய தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்வது தொடர்பாக எ ங்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்கள்.\nஅப்போது நாங்கள் கூறிய விடயம் தமிழ் மக்கள் கூட்டணியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால் குறிப்பாக கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் நிலையில், இருப்பாராக இருந்தால் அவ்வாறான கூட்டணியில் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை.\nஅவ்வாறு நாங்கள் கூறியதற்கு நியாயம் இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. அல்லது ஒற்று மையை விரும்பாமல் அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை.\nஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் இணைந்து உள்ளுராட்சிசபை தேர்தலில் ஒரு ஆக்க பூர்வமான கூட்டினை உருவாக்க முயற்சித்தபோது அதனை அவர் குழப்பினார். இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைப்பதில்லை என்பது எமது கட்சியின் தீர்மானம்.\nஅது ஒருபக்கம் இருக்க சுரேஸ் பிறேமச்சந்திரனின் கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து இன்றளவும் விலகவில்லை. மறுபக்கம் நெடுங்கேணி பிரதேசசபை, வவுனியா நகரசபை போன்ற இடங்களில் அரச கட்சிகளுடனும், முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ச தரப்புடனும் கூட்டிணைந்துள்ளது.\nஇதற்கும் மேலாக தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கும் சுரேஷ் பிறேமச்சந்திரனும், அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்த பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.\nஇவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னவெல்லாம் செய்கிறதோ அதனையே சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்றளவு ம் செய்து கொண்டிருக்கின்றார். எனவே சுரேஸ் பிரேமச்சந்திரனும் இருக்கும் ஒரு தரப்புடன் நாங்களும் ஒற்றுமை வேண்டும் என இணைந்து கொள்வோமானல் அது போலியான ஒற்றுமை மட்டுமே.\nஇது எங்களுடைய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதனை நாங்கள் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் எங்களுடன் பேச வந்தவர்களுக்கு கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் கூறி��� பதில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இல்லாத கூட்டணி அமையாது என்பதே. அதற்கு பின்னரும் நாங்கள் கூறினோம்.\nசுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுந்த வாய்ப்பை கொடுக்கலாம். ஆனால் அவர் கொள்கைரீதியான தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருக்க முடியாது என அதற்கும் மறு ப்பு வந்துள்ள நிலையில், துரதிஸ்டவசமாக சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை நாங்கள் இப்போது கூறியுள்ளோம் என்றார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hartley.lk/index.php?option=com_content&view=category&id=16&Itemid=110&lang=ta", "date_download": "2020-06-03T05:06:25Z", "digest": "sha1:YDMICKMQDDT62NFX42DLNCE764NSRRQD", "length": 4391, "nlines": 90, "source_domain": "hartley.lk", "title": "G.C.E. A/L", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு G.C.E. A/L\nமுதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் -2020\nநாட்டில் நிலவும் அசாதரண சூழலைக் கருத்திற்கொண்டு எமது இணையத் தளத்தில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கான ஒப்படைகள் குறித்த பாட ஆசிரியர்களினால் 28.03.2020 முதல் படிப்படியாகத் தரவேற்றப்படவுள்ளன. எனவே மாணவர்கள் இவ் ஒப்படைகளைப் பூர்த்தி செய்து hartassignments@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைப்பதன் மூலம் அவற்றை மதிப்பீடு செய்வதன் மூலம் இவ் அசாதாரண சூழலிலும் உங்கள் கல்வியை இடைவிடாது தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nதரம் 13 (2020) இற்கான பாடத்திட்டத்தை\n2020 முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்\nதற்போது 2020 முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=16174", "date_download": "2020-06-03T07:31:38Z", "digest": "sha1:BAQ4TLOWVOFJ3CBGC3PCFW7WMTEZ4QSK", "length": 5410, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "19-03-2020 Todays special pictures|19-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா\nசேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nபின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை நியமித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\n19-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையின் வர்த்தக மையமான தி.நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும். பிரபல கடைகள் உள்பட அனைத்தும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜாலியாக கிரிக்கெட் விளையாடுகின்றனர்.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565429", "date_download": "2020-06-03T07:20:07Z", "digest": "sha1:OM6KL737FSDQ3YV57WGJIP3QKQ6Y4PU5", "length": 8412, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக போராட்டம் அமெரிக்க அதிபருக்கு எதிராக கறுப்புக்கொடி: போராட்டக்காரர்கள் அறிவிப்பு | Struggle for 6th day at Washermenpet For the US President Opposition Blacksmiths: Protests Announced - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக போராட்டம் அமெரிக்க அதிபருக்கு எதிராக கறுப்புக��கொடி: போராட்டக்காரர்கள் அறிவிப்பு\nசென்னை: வண்ணாரப்பேட்டையில் நேற்று 6வது நாளாக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை நீக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24ம் ேததி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக கரும்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்க வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.\nஇங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், இஸ்லாமியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்களின் போராட்டம் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 6-வது நாளாக நேற்றும் இஸ்லாமியர்களின் கண்டன கோஷங்களுடன் போராட்டத்தை தொடர்ந்தனர். வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்போது, அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி, இஸ்லாமியர்களின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறினார்.நடிகர் மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்\nசென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மரியாதை\n03-06-2020 இன்றைய சி��ப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/28/", "date_download": "2020-06-03T06:10:02Z", "digest": "sha1:7PRV6XSD5LI62AMPY7ORF5FY7TNQIIYX", "length": 7169, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "October 28, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமீண்டும் ரிக்… மீண்டும் பழுது… மழை… 60 அடியை எட்டிய பள்ளம் தோண்டும் பணி \nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் சோளக்காட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித்தை மீட்க மீட்புக் குழுவினர் போராடி வருகின Read More »\n“வடக்கை மேலும் அபிவிருத்தி செய்வேன்- என்னை நம்புங்கள்..” – யாழில் கோட்டாபய தெரிவிப்பு \n“வடக்கை மேலும் அபிவிருத்தி செய்வேன்- என்னை நம்புங்கள்..” - யாழில் கோட்டாபய தெரிவிப்பு \nநாடு முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு – முப்படைகள் உஷார் நிலையில் \nநாடு முழுவதும் உச்சக்கட்டப் பாதுகாப்பு - முப்படைகள் உஷார் நிலையில் \nகடற்படையினரின் காணி சுவீகரிப்பு முஸ்தீபு – போராடி நிறுத்திய மக்கள் \nயாழ்ப்பாணம் மாதகல்- பொன்னாலை வீதியில் கடற்படையின் தேவைக்காக 4 ஏக்கா் காணியை சுவீகாிக்கும் நடவடிக்கை பொதுமக்களுடைய கடுமையான எதிா்ப்பினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. Read More »\nஆர்ஜன்டீனாவின் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ பெர்னாண்டஸ் தெரிவு\nஆர்ஜன்டீன ஜனாதிபதித் தேர்தலில், பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி, களமிறங்கிய, அல்பர்டோ பெர்னாண்டஸ் வெற்றிபெற்றுள்ளார். Read More »\nசமையல் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி \nநாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read More »\nஐ எஸ் தலைவரை அழித்தமைக்காக ட்ரம்ப்பை வாழ்த்தினார் ரணில் \nஐ எஸ் தலைவரை அழித்தமைக்காக ட்ரம்ப்பை வாழ்த்தினார் ரணில் \nகல்முனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்பு\nகல்முனை பிரதேசத்தில் வெடிக்காத புதிய கைக்குண்டு மீட்பு Read More »\nஅரசால் வெளியி��ப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகள் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1656 ஆக அதிகரிப்பு\nஆலையடிவேம்பில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் – செயலிழக்க வைக்கப்பட்டதாக தகவல் \n4 ஆம் திகதி அரச விடுமுறை \nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \nதொண்டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்றும் திரண்ட மக்கள்\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/instruments/", "date_download": "2020-06-03T06:29:48Z", "digest": "sha1:DHHNUJ267U6KLPMHGWRTZT6MPVF5PTW2", "length": 27143, "nlines": 296, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Instruments « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்\nரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை\nதங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது\nசென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை\nதமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.\nதங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.\n51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.\nவிலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.\nஉலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.\nஇந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.\nசேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்\nசென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,\nசந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,\nகர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,\nடாக்டர் க��லா செல்வராஜ், மத்திய\nபட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,\nஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்\nவடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்\nஇளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.\nபெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக\nஅதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய\nமைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது\nஎம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள்\nசென்னை, மே 4: சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 2.20 கோடியில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று செய்தித் துறை செயலர் து. ராசேந்திரன் தெரிவித்தார்.\nஇந் நிறுவனத்தின் 47-வது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:\nஎம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கான பல்வேறு நவீன தொழில்நுட்ப சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ. 1.50 கோடி ஒதுக்கப்பட்டது.\nஇதில் டி.டி.எஸ். மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கூடம் ரூ. 72 லட்சத்தில் அமைக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும்.\nஇதே போல ரூ. 36 லட்சத்தில் ரி-ரெக்கார்டிங் தியேட்டர் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.\nஇதுதவிர நடப்பு ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.\nஅதிநவீன கேமிராக்கள்: ஒளிப்பதிவுத் துறை மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் கேமிராக்களில் அதிநவீன சினிமாஸ்கோப் லென்ஸ்கள் விரைவில் பொருத்தப்படும்.\nஇதுதவிர 6 ஸ்டில் கேமிராக்கள் மற்றும் ஒரு விடியோ கேமிரா வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் ராஜேந்திரன்.\nமுன்னதாக விழா சிறப்பு மலரை வெளியிட்டு, சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வழங்கினார்.\nசெய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. கோசலராமன்,\nதமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம. நாராயணன்,\nகல்லூரியின் முன்னாள் இயக்குநர் அமிர்தம்,\nகல்லூரி முதல்வர் ந. ரமேஷ்,\nமாணவர் பேரவைத் தலைவர் பா. நவீன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nபிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இண��ய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு\nபாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nஇந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.\nஅனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.\n4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://guidetoislam.com/ta/audios/%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%B0-14-6383", "date_download": "2020-06-03T06:27:02Z", "digest": "sha1:TAV5YNIRHUZWIX7TVQKCNBBE2UZWUUJC", "length": 10005, "nlines": 194, "source_domain": "guidetoislam.com", "title": "புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14 புது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14 - Audio", "raw_content": "\nகாரணமின்றி நோன்பை விடுவதற்கான தண்டனை\nநோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nரமழான் மாதத்தின் சிறப்பு - அஷ்ஷேக் முஹம்மத் ரியாழ் பின் ரஷீத்\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nபெண்கள் முகம் மறைப்பது வணக்கமா வழக்கமா \nஅடிப்படைக் கொள்கையில் சில அத்தியாயங்கள்\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nகடவுள் பற்றிய இஸ்லாமிய கோட்பாடு\nநோன்பும் அதன் சட்ட திட்டங்களும்\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான்\nஸகாத்துல் ���ித்ர் ஓர் விளக்கம்\nநபிக்குத் தவறாத வித்ருத் தொழகை\nஓய்வு நேரத்தை எவ்வாறு கழிப்பது\nதுல்-ஹிஜ்ஜாவின் சிறப்பும் அதிலிருக்கும் உன்னத அமல்களும்\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 02\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nஈதுல் அழ்ஹாவின் சிறப்புக்களும் அதன் ஒழுங்குகளும்\nநீங்கள் என்ன தேடுகிறீர்கள் என எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 14.\nலாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம்\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 13\nதுல் ஹிஜ்ஜாவின் முதற் பத்தும், நாமும் – பகுதி - 01\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 01\nபுது முஸ்லிம்களுக்கான தஃவா மெமோரி - 10\nபிள்ளை வளர்ப்பும், பெற்றோரினதும் பிள்ளைகளினதும் கடமைகளும்\nஇஸ்லாத்தை அறிவோம். (வண்ணப் படங்களில் விஞ்ஞான நுட்பங்கள்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nஉண்மையின் பக்கம் மக்களை அழைப்பதுமூமின்களின் கடமை\nலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\nஇஸ்லாம் என்பது சுயநலமிக்க மார்க்கம் கிடையாது\nமக்கள் மீதான அல்லாஹ்வின் சோதனைகள்\nபுத்தகங்கள், கட்டுரைகள், அட்டைகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை உங்கள் முக்கியத்துவம் கருதி காண்பிப்பதற்கு குக்கீகளை இவ் இணையத்தளம் பயன்படுத்துகிறது\nமுஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள், மற்றும் அல்குர்ஆன் பற்றியும் அறிந்துகொள்ள \"இஸ்லாத்தின் வழிகாட்டி\" அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது\nஉங்களை மேம்படுத்திக்கொள்ளும் நிலையில் இருங்கள்\nமன்னிக்கவும், ‘பிடித்தவை’ பகுதியில் சேர்க்க நீங்கள் உள்நுழைய வேண்டும். உள்நுழைய அல்லது பதிவு செய்ய கீழுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும் Sign in", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-03T06:22:09Z", "digest": "sha1:TTJTKI5XJGCWNG6EGXJZAKLIRACKSR2T", "length": 12758, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹியூஸ்டன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் பட���மப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹியூஸ்டன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகட்டிடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்க ஐக்கிய நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெக்சஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லான்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹியூஸ்டன் ராக்கெட்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎமெக்கா ஓகஃபோர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியான்சே நோல்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹூஸ்டன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஹ்மூட் தர்வீஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி அண்டர்டேக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்ரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேவிட் கொரேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம் பார்சன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்தி பிங்காலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்.எஃப்.எல். ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்றி மட்டீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்னா நிக்கோல் இசுமித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், எகிப்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், சவூதி அரேபியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இந்தோனீசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், பாக்கிஸ்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டார் தூதரகங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், ஐக்கிய இராச்சிய���் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், தென் கொரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், உருசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், துருக்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், இஸ்ரேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூதரகங்களின் பட்டியல், யப்பான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஐக்கிய அமெரிக்காவின் பெரிய மாநகரப்பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அமெரிக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் புஷ் கண்டமிடை வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாண்டைஸ் அக்கோலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூனியன் கார்பைட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 18, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sodabottle/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆடவர் 100 மீ ஓட்டப்பந்தய சாதனை மேம்பாட்டு போக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெப்ரி ஹெல்டெபிரான்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுகோவில் அளவுகோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/புவியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தார் பகுரைன் தரைப்பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோன் யங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலின்டன் பி. ஜான்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-03T05:43:09Z", "digest": "sha1:UAY6RIG3VXSD2GFAGTDK2G4WLCA4OMF4", "length": 5405, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரிணாமம் (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் வெளியான திரைப்படத்தைப் பற��றி அறிய, பரிணாமம் (திரைப்படம்) என்ற பக்கத்தைப் பாருங்கள்\nஎம். பி. நாராயண பிள்ளை\nபரிணாமம் என்னும் புதினத்தை எம். பி. நாராயண பிள்ளை எழுதினார். இந்த புதினம் 1991-இல் கேரள சாகித்திய அகாதமி வழங்கிய புதினத்திற்கான பரிசைப் பெற்றது. [1]\n↑ கேரள சாகித்திய அகாதமி - விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2014, 18:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2018/12/blog-post_84.html", "date_download": "2020-06-03T05:23:52Z", "digest": "sha1:KHHAO37CIC5G5XWURAUMK5IJB3QCK6RK", "length": 22831, "nlines": 207, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள்\nஇலங்கையில் ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற பலமான அமைப்பு தேவை. ஆனால் ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை உண்டாக்கின்ற பல நிகழ்ச்சிகள் தொடராக இடம்பெற்று வருகிறது. பொதுவாக இஸ்லாமிய சட்டத்துறையின் வளர்ச்சி கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை இஸ்லாம் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளது. அந்த வகையில் இஸ்லாம் கருத்து வேறுபாடுகள் கொள்வதற்குரிய எல்லைகளை வகுத்து, அந்த எல்லையில் நின்று கருத்து வேறுபாடு கொள்வதற்குரிய உரிமையையும் உலமாக்களுக்குக் கொடுத்து, அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்கள் பேண வேண்டிய ஒழுங்குகளையும் சொல்லிக் கொடுத்து, அதனூடாக இஸ்லாமிய சட்டங்கள் வளர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.\nஇந்தப் பின்னணியில் வரலாற்றில் உலமாக்கள் எப்போதும் சமூகத்தில் இஸ்லாம் பற்றிய கேள்விகள் மற்றும் சமூகத்தில் தோன்றிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை சொல்லும் போது ஷரீஆ சட்டங்களைப் பேணி, குர்ஆன் ஹதீஸ் வழிமுறைகளுக்கமைய வாழும் நாடு, காலப் பகுதி மற்றும் தீர்மானம் எப்படியான விளைவுகளைக் கொண்டுவரும் என்பதைப் பார்த்து முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் இஸ்லாம் எல்லாக் காலத்திலும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.\nவரலாற்றில் வித்தியாசமான கருத்துகள் வந��துள்ளன. இது சஹாபாக்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. இதற்காக வேண்டி சஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு வராத அளவுக்கு இஸ்லாமிய தலைமைத்துவம் கருத்துரிமைகளைப் பாதுகாத்து வித்தியாசமான கருத்துக்களை சொல்வதற்கு அதற்கான ஆதாப்களையும் போட்டு இன்று வரையில் இஸ்லாம் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.\nதற்பொழுது நாம் வாழும் இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் தாருஷ் ஷஹாதா சான்று பகர்கின்ற சமூகத்தில் வாழ்கின்ற கருத்தில் கவனம் செலுத்தப் பட வேண்டும். எமது ஒவ்வொரு கருத்தும் நடவடிக்கைகளும் இந்த நாட்டிலுள்ள எல்லோராலும் பார்க்கப்படுகின்றன என்கின்ற சிந்தனை இஸ்லாத்தைப் பற்றி பேசுகின்ற அறிஞர்களுக்கு இருக்க வேண்டும். அதேபோன்று நாம் உம்மது வஹ்தஹ் ஒரே உம்மத் என்று பாதுகாக்க வேண்டிய தேவையும், ஹைர உம்மத் என்று பாதுகாக்கப்பட வேண்டிய தேவையும் எங்களுக்கு உள்ளது. இதெல்லாம் பாதுகாப்பதற்கு இந்தச் சுதந்திரம், உரிமையைக் கொடுப்பது இந்த உரிமையுடன் உலமாக் கள் கருத்துச் சொல்வது அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவர்களும் அதற்குரிய ஆதாபுகளை பேணிப் பேசுவது தொடர்ந்து விளக்கப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த உரிமைகளைக் கொடுத்தே ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒற்றுமைப் பிரகடனம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஜம்இய்யதுல் உலமா முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைத்துவத்தை கொடுக்கும் ஒரு நிறுவனம். ஆனால் ஜம்இய்யதுல் உலமாவின் ஒரு சில உலமாக்களின் செயற்பாடுகளும், அது தொடர்பில் உலமா சபை பேசாமல் இருக்கும் விடயங்களும் ஜம்இய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையிலும் பக்கச் சார்பிலும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது ஜம்இய்யதுல் உலமாவுக்கு அவ்வளவு நல்லதல்ல.\nஜம்இய்யதுல் உலமாவில் அங்கத்துவம் பெற்ற சில உலமாக்கள் நாட்டின் சுகாதாரத்துறைக்கு சவால் விடும் அளவுக்கு பெரும் கருத்துக்களைப் பேசினார்கள். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் அவப்பெயரை ஈட்டித் தரும் விடயமாக அமைந்தது. இது விடயம் தொடர்பில் உலமா சபைத் தலைமையகம் மற்றும் பிராந்திய உலமா சபை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் தனது எல்லைக்குள் நின்று கருத்துச் சொல்லும் அறிஞருக்கு எதிராக பள்ளிவாசலில் மக்களைக் கூட்டி நடவடிக்கை எடுத்திருப்பது உலமா சபையின் நம்பகத்தன்மையில் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nபக்கச் சார்பாக நடந்துகொண்டமையினால் அதன் நீதமான போக்கில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று (ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்பு) நடுநிலையாக நிற்கக்கூடிய அறிஞர்களாலேயே இஸ்லாம் பாதுகாக்கப்படுகிறது என்ற கருத்துக்கு ஒப்பான வகையில் அமையப் பெற வேண்டும். இந்தப் பொறுப்பை ஜம்மிய்யதுல் உலமா எடுக்க வேண்டும். இப்படியான கருத்து வேறுபாடு வரும் போது இஸ்லாமிய வரையறைக்குள் பேசுகின்ற அறிஞர்களை ஒரு சபைக்கு அழைத்து அவர்களைப் பேச வைத்திருக்க வேண்டும். அந்த கருத்துகளில் மக்களை முடிவெடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். வரையறை பேணுவதன் நன்மையை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்.\nஉஸ்தாத் மன்சூரின் கருத்தா மற்ற உலமாவின் கருத்தா என்பதை விட கருத்து சொல்லும் உரிமையை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இந்தக் கருத்துக்களுக்கான மாற்றுக் கருத்துச் சொல்லும் ஒழுங்குகளை இஸ்லாம் வழங்கியிருக்கும் போது, இவையனைத்தையும் ஏற்றுக் கொண்ட உலமா சபையின் ஒற்றுமைப் பிரகடனமும் இருக்கும்போது இதை மீறி நடப்பது ஆரோக்கியம் இல்லை. நாட் டில் இஸ்லாமிய அறிஞர்கள் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று கருத்துச் சொல்லும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே இலங்கையில் இஸ்லாத்தை பாதுகாக்கும் விடயமாகும்.\nஇவ்வளவு காலம் நடந்தவைகளுக்கு உங்கள் SJI எங்கிருந்ததுநீங்ககளும் அவா்களுடன் சோ்துதானே கலம் இரங்கினீா்கள்,இப்போது இலையில் புளு குத்தும் போது கிலைக்கு வளியா\nஇயக்கம் வழா்பதை ஹைர உம்மத்தாக அல்லாஹ் சொல்ல வில்லை அல்குா்ஆனை தெளிவாக கற்றால்் புாியும்\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர�� என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஅர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்\nஅரஃபா நோன்பு வைத்தால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும், வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.\n*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976*\nம‌க்காவுக்கு சென்ற‌ ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தே மிக‌ச்ச‌ரியான‌தாகும்.\nஇத‌னை ம‌றுக்கும் சில‌ர் ந‌பிக‌ளார் கால‌த்தில் அர‌பா தின‌த்தில் நோன்பு பிடிக்க‌ சாத்திய‌மில்லையே என‌ கூறுகிறார்க‌ள். இது முற்றிலும் த‌வ‌றான‌தாகும்.\n1. ஹ‌ஜ் கிரியைக்கான‌ திக‌தியை ர‌சூலுல்லாஹ் ம‌க்காவில் இருந்து…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்த���ை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-20.html", "date_download": "2020-06-03T07:12:27Z", "digest": "sha1:QUIES66PKR63NXB4MB2PFG3YUA6236FF", "length": 51861, "nlines": 430, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n20. கோட்டையில் நடந்த கூட்டம்\nநாராயணன் சேந்தன் கேட்ட கேள்வியைச் செவியுற்றதும் தளபதி வல்லாளதேவன் திகைத்துப் போனான்.\n\" - மீண்டும் சந்தேகத்தோடு வினவினான் தளபதி.\n நேற்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நீங்களாகவே படகைச் செலுத்திக் கொண்டு அவ்வளவு அவசரம் அவசரமாய் ஓடி வந்தீர்களே வந்த காரியத்தைச் செய்தாயிற்றோ இல்லையோ என்று தான் கேட்டேன்.\"\nதளபதி சேந்தனைச் சந்தேகத்தோடு பார்த்தான். அந்தக் குட்டையன் தன்னை வெற்றி கொண்டு விட்டது போல் எண்ணிச் சிரித்த சிரிப்பு தளபதி வல்லாளதேவனின் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nதனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநீ இன்றி அமையாது உலகு\n\"எனக்கு அங்கே உறக்கம் வரவில்லை. படகுத் துறைக்கு வந்து பார்த்தேன். படகு தயாராக இருந்தது. எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்; அவ்வளவுதான். நான் அங்கிருந்து புறப்பட்டதற்கு வேறு எந்த முக்கியமோ அவசரமோ இல்லை\" என்றான் தளபதி.\nநாராயணன் சேந்தன் இதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.\n கொல்லர் தெருவிலேயே ஊசி விற்க நினைக்கிறீர்கள் நீங்கள். ஆபத்துதவிப் படைகளைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவே நீங்கள் இங்கு வந்ததும் எனக்குத் தெரியும். இப்போது அனுப்பிவிட்டுத்தான் இங்கே நிற்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.\"\nதளபதி ஆத்திரத்தோடு சேந்தனை உற்றுப் பார்த்தான். நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் விதை நெல்லைச் சேர்த்து வைக்கும் நெல்லுக்குதிர் போன்ற உருவத்தையுடைய சேந்தனைக் கோபம் தீர உதைத்து விட வேண்டும் போல் கை துறுதுறுத்தது தளபதிக்கு. 'இடையாற்று மங்கலம் நம்பியைப் போன்ற ஒரு மாபெரும் இராஜதந்திரிக்கு ஒற்றனாக வேலை செய்ய இவன் முற்றிலும் தகுதியானவன் தான். அவருடைய திறமையான அரசியல் நிர்வாகத்தின் வெற்றியில் சரிபாதி இந்த ஒற்றனுக்கு உரியது' என்று தன் மனத்தில் எண்ணி வியந்து கொண்டான்.\n'அவன் அந்த அதிகாலையில் தன்னைத் தேடிக் கொண்டு எதற்காக அங்கு வந்தான் தான் அங்கிருப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டான் தான் அங்கிருப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டான் ஆபத்துதவிப் படைகளை அனுப்���ுவதற்காகத் தான் அங்கே வந்திருக்கும் நோக்கத்தை அவன் எப்படிப் புள்ளி பிசகாமல் அனுமானிக்க முடிந்தது ஆபத்துதவிப் படைகளை அனுப்புவதற்காகத் தான் அங்கே வந்திருக்கும் நோக்கத்தை அவன் எப்படிப் புள்ளி பிசகாமல் அனுமானிக்க முடிந்தது' என்று பலவிதமாக எண்ணி மனம் குழம்பினான் தளபதி வல்லாளதேவன்.\n\"தென் திசைப் பெரும் படையின் மகா சேனாதிபதியும் இளமைப் பருவத்திலேயே பல போர்களில் வெற்றிவாகை சூடியவரும், சூழ்ச்சித் திறன் மிக்கவருமாகிய தங்களையும் கூற்றத் தலைவர் கூட்டத்துக்கு அழைத்து வரச் சொல்லி மகாமண்டலேசுவரர் அடியேனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதை நிறைவேற்றவே இங்கு வந்தேன்.\"\nநாராயணன் சேந்தன் இதைக் கூறிய போது அவன் சாதாரணமான விநயத்தோடு தான் அப்படிப் பேசுகிறானா அல்லது தன்னைக் குத்தலாகக் கேலி செய்கிறானா அல்லது தன்னைக் குத்தலாகக் கேலி செய்கிறானா என்று தளபதிக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சந்தேகத்தை மனத்துக்குள் அடக்கிக் கொண்டு, \"சேந்தா என்று தளபதிக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சந்தேகத்தை மனத்துக்குள் அடக்கிக் கொண்டு, \"சேந்தா நீ என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதும், அதற்காக மகாமண்டலேசுவரர் உன்னை என்னிடம் அனுப்பியதும் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது நீ என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதும், அதற்காக மகாமண்டலேசுவரர் உன்னை என்னிடம் அனுப்பியதும் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வழக்கமாகக் கூட்டத்துக்கு வரவேண்டியவன் தானே நான் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வழக்கமாகக் கூட்டத்துக்கு வரவேண்டியவன் தானே நான்\" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.\n நீங்கள் நேற்றிரவு திடீரென்று அங்கிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டதால் கூட்டத்துக்கு வருவீர்களோ, வரமாட்டீர்களோ என்று அவருக்குச் சந்தேகம்\n\"சில நாட்களாக மகாமண்டலேசுவரருடைய சந்தேகத்துக்கு யாரும் எதுவும் தப்ப முடிவதில்லை போலிருக்கிறது\" வேண்டுமென்றே சேந்தனின் வாயைக் கிண்டுவதற்காகத் தான் அவன் இவ்வாறு கூறினான். ஆனால் தளபதியின் பேச்சை விழிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேந்தன் சுடச்சுடப் பதில் சொன்னான்.\n இப்போதெல்லாம் தென்பாண்டி நாட்டு அரசாட்சியைத் தங்கள��� பலத்தினால் மட்டுமே காப்பதாக எண்ணிக் கொண்டு மகாமண்டலேசுவரர் மேலேயே சிலர் சந்தேகப் படுகிறார்களாமே\nசேந்தன் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறான் என்று தளபதிக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளாதது போல் வேண்டுமென்றே அவன் சிரித்து மழுப்பினான்.\nஅதன் பின் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தளபதி வல்லாளதேவன் நீராடிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வருகிறவரை சேந்தன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருவரும் கூற்றத்தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்ட போது பொழுது நன்றாகப் புலர்ந்து வெயில் பரவிவிட்டது. படைப்பள்ளியிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் நேரே புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டுச் சுற்றி வளைத்துத் திருநந்திக் கரை வழியே அரண்மனை செல்லும் சாலையில் குதிரையை செலுத்தினான் சேந்தன். அந்தப் பாதையில் போகாமல் தளபதி குதிரையின் கடிவாளத்தைச் சுண்டி இழுத்து நிறுத்தினான். தளபதி பின் தங்கியதைப் பார்த்துச் சேந்தனும் குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு திரும்பி, \"என்ன தளபதி ஏன் நின்று விட்டீர்கள். நேரமாகவில்லையா\n\"நீ போகிற பாதையாகப் போனால் கூட்டமெல்லாம் முடிந்த பின்புதான் அரண்மனைக்குப் போய்ச் சேரலாம். இதோ அரண்மனைக்கு நேர்பாதை இருக்கும் போது ஏன் திருநந்திக் கரையைச் சுற்றிக் கொண்டு போக வேண்டுமென்கிறாய்\" என்று தளபதி வல்லாளதேவன் சற்றுச் சினத்தோடு நாராயணன் சேந்தனை வினவினான்.\n\"பறளியாற்றில் உடைப்பெடுத்து வெள்ளம் அந்தச் சாலையில் பெரும் பகுதியை அழித்து விட்டதே அது உங்களுக்குத் தெரியாதா காலையில் மகாமண்டலேசுவரர் கூடத் திருநந்திக் கரைவழியாகச் சுற்றித்தான் அரண்மனைக்குப் போயிருக்கிறார்.\"\n அப்படியானால் சரிதான். திருநந்திக் கரை வழியே போகலாம். விடு குதிரையை\" - தளபதியின் குதிரை திருநந்திக் கரைச் சாலையில் திரும்பியது.\nதளபதி வல்லாளதேவனையும், இடையாற்று மங்கலம் நம்பியின் ஒற்றனான நாராயணன் சேந்தனையும் இப்படியே திருநந்திக்கரை போகும் நெடுஞ்சாலையில் செல்லவிட்டு நாம் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் சென்று அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைச் சிறிது கவனிப்போம்.\nவேறு வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கூற்றத் தலைவர்கள் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் கூடியிருந்தார்கள். கூட்டத்துக்கு முக்கியமான இருவர் யாரோ அவர்கள் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலத்திலிருந்தே இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் தமக்குச் சொல்லியனுப்பினால் தாம் உடனே புறப்பட்டு வந்துவிடுவதாக மகாராணி வானவன்மாதேவி அந்தப்புரத்திலிருந்து சொல்லியனுப்பியிருந்தார். தனிமையாக மண்டபத்தில் அமர்ந்திருந்த கூற்றத் தலைவர்கள் தங்கள் மனம் போன போக்கில் பேசித் தென்பாண்டி நாட்டு அரசியல் நிலைமை பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அப்போது அங்கே கூடியிருந்த கூற்றத் தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாத இரகசியங்களைக் கூட அவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றி அவர்கள் தாராளமாகப் பேசியதற்குக் காரணம் தனிமைதான். தங்களை விடப் பெரியவர்கள், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அப்போது யாரும் இல்லை என்ற துணிவுந்தான். அவர்கள் எல்லோரும் நன்றாகத் தமிழ் நூல்களைக் கற்றுத் தன்னடக்கமும், பண்பும் நன்றாக வாயக்கப் பெற்றவர்தாம். பொறுப்பின்றி வாய்க்கு வந்தபடி பேசுதல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் இவற்றால் விளையும் கேடுகளைத் திருக்குறளில் படித்திருந்தார்கள்.\n'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்\nஎன்றெல்லாம் படித்திருந்தால் மட்டும் போதுமா மந்திராலோசனை மண்டபத்தின் அரங்கத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் திரைச் சீலைக்குப் பின்னல் மறைந்து நின்று செவிப்புலனின் உணர்வைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒன்று விடாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித உருவத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் அப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்.\n\"இந்தத் தென்பாண்டி நாட்டுக்கு ஒரு பொல்லாத சோதனைக் காலம். தேசத்தின் பெரிய பெரிய அரசியல் பொறுப்புகள் தாய் இழந்த பிள்ளைகளைப் போல் ஆகிவிட்டன. எவனோ ஊர் பேர் தெரியாத ஒற்றன் மகாராணியாரை வேல் எறிந்து கொல்லத் துணிந்து விட்டான் என்றால் நம்முடைய வீரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்\" என்றார் தோவாழைக் கூற்றத்து நன்கனிநாதர்.\n\"மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் தீவை விட்டு அந்தப்புறம், இந்தப்புறம் அசையாமல் நாட்டு நிலையைப் பற்றிக் கவலையே இன்றி உட்கார்ந்திருக்கிறார். தென் திசைப் படைகளும் படைத் தலைவர்களும் வேளை தவறாமல் உடல் கொழுக்கத் தின்று விட்டுப் பொழுது போகாமல், படைப்பள்ளியில் தாயமும், சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாமே இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும் இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்\" என்று ஆத்திரத்தோடு சொல்மாரி பொழிந்தார் பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள்.\n தளபதி என்று ஒருவர் மகா சேனாதிபதிப் பட்டம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே அவருக்குக் கண் அவிந்து போயிற்றா அவருக்குக் கண் அவிந்து போயிற்றா அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துகள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துகள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா இப்படிப்பட்ட சமயங்களில் கூட உதவி செய்ய முடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சமயங்களில் கூட உதவி செய்ய முடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள்\" என்று பொன்மானைக் கூற்றத்துக் கழற்கால் மாறானார் தம்முடைய மனக் கொதிப்புப் புலப்படும்படி பேசினார்.\n\"காணாமற் போன குமார சக்ரவர்த்தியைத் தேடுவதற்காக இதுவரை மகாமண்டலேசுவரரோ, தளபதியோ ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும் பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும் இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. இன்றையக் கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. ���ன்றையக் கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்\" என்று தம்முடைய கருத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும் எடுத்துக் கூறினார் அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார்.\n\"இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால் மகாராணி மனம் நொந்து விரக்தியடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகாராணி வானவன்மாதேவி இந்த நாட்டில் கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவர்கள். அவர் மனம் கலங்குமாறு செய்வது நம்முடைய பெருந்தன்மைக்கே இழுக்கு\" என்று உணர்ச்சி நிறைந்த உருக்கமான குரலில் மீண்டும் அழுத்திக் கூறினார் முதலில் பேச்சைத் தொடங்கிய நன்கனிநாதர்.\n\"தாம் அமர பதவி அடைந்த பின்னர் இப்படியெல்லாம் நம்முடைய நாட்டுக்கும், புதல்வனுக்கும், பட்டத்தரசி வானவன்மாதேவியார்க்கும் துன்பங்களும், தொல்லைகளும் ஏற்படுமென்று பராந்தக பாண்டியச் சக்ரவர்த்தி கனவிலாவது எண்ணியிருப்பாரா அவர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்க முடியாதே அவர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்க முடியாதே\" என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறிப் பெருமூச்சு விட்டார் மற்றொரு கூற்றத் தலைவர்.\nஅவர்கள் இப்படி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த போது மந்திராலோசனை மண்டபத்து வாசலில் யாரோ பலர் பேசிக் கொண்டே உள்ளே வரும் ஒலி கேட்டது. ஒரு சேவகன் முன்னால் வேகமாக ஓடி வந்து, \"மகாமண்டலேசுவரரும், மகாராணியும் வந்து கொண்டிருக்கிறார்கள்\" என்று கூற்றத் தலைவர்களுக்கு முன் தகவல் கொடுத்தான். மூலைக்கொருவராகத் தங்களுக்குத் தோன்றியபடி இருக்கைகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள் மரியாதையாக எழுந்து நின்றனர். தங்களை விட அதிகாரமும், மதிப்பும், பெருமையும் உள்ளவர்களை எதிர்பார்த்துச் சாதாரணமான மனிதர்கள் காத்திருக்கும் போது ஏற்படும் ஒரு வகை அமைதி அங்கே திடீரென்று நிலவியது. வேலேந்திய வீரர் ஒடுக்கமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.\nமகாராணி வானவன்மாதேவியாரும், இடையாற்று மங்கலம் நம்பியும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் அதங்கோட்டாசிரியர் பிரானும், பவழக்கனிவாயரும் வந்தனர். மகாராணியோடு ஆசிரியர் மகள் வில��சினியும், தளபதியின் தங்கை பகவதியும் உடன் வந்திருந்தனர். மண்டபத்தில் இருந்த கூற்றத் தலைவர்கள் எல்லோரையும் வணங்கி எதிர்கொண்டு வரவேற்றனர்.\n அவனை அழைத்து வரச் சொல்லி சேந்தனை அனுப்பினேனே இன்றைய கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே இன்றைய கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே இன்னும் வரவில்லையோ\" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. \"வரவில்லை\" என்று அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. மண்டபத்தின் நான்கு புறமும் கண்களைச் செலுத்திச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர்.\n இந்த மண்டபத்தில் ஏற்கெனவே காற்றுக் குறைந்து புழுக்கமாக இருக்கிறது. இந்தப் பட்டுத் திரைகள் எதற்கு இவற்றை அகற்றி விடுங்கள்\" என்று அங்கு நின்றிருந்த மெய்க்காப்பாளர்களை நோக்கித் திடீரென்று ஒரு கட்டளை பிறப்பித்தார் அவர். அப்போது திரைக்குப் பின்னால் யாரோ அவசரமாக நடந்து செல்லும் ஒலி கேட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nத���ருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306393", "date_download": "2020-06-03T06:26:11Z", "digest": "sha1:TDD6JIICTUAR36CNEBCFYHODF57DBKNE", "length": 16905, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தண்ணீர் கேட்டு மலைப்பட்டில் போராட்டம்| Dinamalar", "raw_content": "\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை ...\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ...\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 3\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 11\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 14\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஉணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு 3\n'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'\nகொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா\nதண்ணீர் கேட்டு மலைப்பட்டில் போராட்டம்\nமலைப்பட்டு : மலைப்பட்டு கிராமத்தில், காலி குடங்களுடன், குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.குன்றத்துார் ஒன்றியம், மலைப்பட்டு ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.\nஇங்கு, மூன்று ��ேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், அப்பகுதி பெண்கள், 50க்கும் மேற்பட்டோர், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் ஸ்ரீபெரும்புதூர்- - தாம்பரம் சாலையில், மலைப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, மறியல் போராட்டத்தில் ஈடுபட நேற்று ஒன்று திரண்டனர்.சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறி, சமாதானம் செய்து அனுப்பினர்.\nஇதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, காலை அரை மணி நேரம் மட்டுமே தெருக்குழாயில் தண்ணீர் விடப்படுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிப்படுகிறோம்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள��� கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321864", "date_download": "2020-06-03T07:40:16Z", "digest": "sha1:UX7NEDPBLSCGTHXMKHRVIBOCX3XAUDFV", "length": 11971, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "கடைகளை திறக்காவிட்டால் சம்பளம், கட்; ரேஷன் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் பாடாவதி பஸ்கள் இயக்கம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 17,2019,00:08 IST\nகருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய\nகடைகளை திறக்காவிட்டால் சம்பளம், 'கட்'\nரேஷன் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை\n'ரேஷன் கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என்று, ரேஷன் ஊழியர்களை, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.\nகூட்டுறவு துறையின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த பண்டக சாலை உள்ளிட்டவை, ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசுக்கு, கோரிக்கை விடுத்து வருகின்��னர்.\nஅதற்கான பணிகள், 2018ல் துவக்கிய நிலையில், இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், ரேஷன் ஊழியர்கள், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, சில ஊழியர்கள், கடைகளை திறக்காமல், போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பொருட்கள் வாங்க முடியாமல், பொது மக்கள் சிரமப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.\nமேலும், கடைகளை தாமதாக திறப்பதால், கூட்டநெரிசலில் சிக்கி, பலரும் அவதிப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, குறித்த நேரத்தில் கடையை திறக்காதது, கடைக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவது, கடைகளை திறந்து விட்டு, போராட்டத்திற்கு செல்வது\nபோன்ற செயல்களில் ஈடுபடுவோரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமேலும், ரேஷன் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால், அவர்களுக்கு மாற்று ஊழியர்களை நியமித்து, கடைகளை சரியான நேரத்திற்கு திறப்பதை உறுதி செய்யுமாறும், தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags கடை சம்பளம் கட் ரேஷன் ஊழியர்கள் அரசு எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/devi-2-worldwide-release-on-april-12/", "date_download": "2020-06-03T06:11:18Z", "digest": "sha1:42364CTKMSSBHYO66MZOON4HYFQPH2OZ", "length": 8437, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "ஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் 'தேவி 2'!", "raw_content": "\nஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2′ \nஏப்ரல் 12 முதல் உலகமெங்கும் வெளியாகும் ‘தேவி 2′ \nபொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளரகளின் விருப்ப படமாக இருந்ததில்லை. அவர்கள் ஓய்வு நேரங்களில் ஜாலியாக ஏதாவது படத்தை பார்க்க வேண்டும் என்றே விரும்புபவர்கள். இயக்குனர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு அணுகுமுறையை தேவி படத்தில் கையாண்டிருந்தார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது. ‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதை தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது தேவி. இப்போதும் கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த படத்திற்கான ஆர்வம் இன்னும் அப்படியே இருக்கும் நிலையில், நம்மை இன்னும் உற்சாகப்படுத்த இருக்கிறது தேவி 2 படக்குழு. ஆம், வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தேவி 2 படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.\nஇயக்குனர் விஜய் இது குறித்து கூறும்போது, “நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கோடை விடுமுறை என்பது எப்போதுமே குடும்ப பார்வையாளர்களுக்கானது, அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல பொழுதுபோக்கு படங்களை ரசிக்கிறார்கள். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். எல்லோருக்கும் பிடிக்கும் காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த பிரபு தேவா சாருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது, முதல் பாகம் போலவே இந்த படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார். தமன்னா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார். இந்த குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்பு தான் குறித்த காலத்தில் படத்தை முடிக்க காரணமாக இருந்தது. இந்த கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.\nஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தில், நந்திதா ஸ்வேதா உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nஐசரி கே கணேஷ், நந்திதா ��்வேதா\nMr லோக்கல் சிவகார்த்திகேயனை 'ஹீரோ'-வாக்கிய இரும்புத்திரை டைரக்டர்\nஐயப்பனுக்காக இணையும் ஏஆர். ரஹ்மான்-சந்தோஷ் சிவன்-அனுஷ்கா.\n2019-இல் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S\n2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை…\n‘கரு’ பட நாயகியுடன் காதலா.\nஇளைய தளபதி விஜய் நடித்த 'தலைவா'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2020/05/21/to-avert-financial-crisis-increase-states-tax-share-from-the-present-41-says-mk-stalin", "date_download": "2020-06-03T05:50:54Z", "digest": "sha1:MLS5IJPYDMLFHN7XJM62DXJQW3T7BOOO", "length": 8101, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "\"To avert financial crisis, increase States’ tax share from the present 41%” says MK Stalin", "raw_content": "\n“நிதி நெருக்கடியை சமாளிக்க மாநிலங்களின் வரி பங்கினை அதிகரிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n“மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n“மாநிலங்களின் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nநிதிநிலை ஒருங்கிணைப்பு திட்டமிடலுக்காக 15- வது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று காணொளிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.\nநிதிக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, மாநிலங்களால் எந்த அளவிற்குக் கடன் மற்றும் பற்றாக்குறை அளவுகளை சமாளிக்க முடியும் என்பது குறித்தும் பங்கு, செயல்திறன் உள்ளிட்டவை குறித்து பரிந்துரைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், “15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு :\n“ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nநிதி நெருக்கடியைத் தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என அதில் தெரிவித்துள்ளார்.\nPM Cares நிதி குறித்து கேள்வி எழுப்பியதற்காக காங். தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு - பா.ஜ.க அராஜகம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nதமிழ்மொழி காத்த தலைவர்- ‘கலைஞர் நாள்’ | Kalaignar97 Special\n“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி\n‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’: மோடியின் செயலால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர்\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்\nஇன்றும் 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் தமிழகத்தில் 13 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/03/07115023/1309678/Police-security-for-ADMK-and-BJP-Leaders.vpf", "date_download": "2020-06-03T07:31:37Z", "digest": "sha1:MGUILDK5VF3AVRQTBUWOUY2A4Q5OF2O6", "length": 19875, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "உளவுத்துறை எச்சரிக்கை: அதிமுக-பா.ஜனதா தலைவர்களுக்கு பாதுகாப்பு || Police security for ADMK and BJP Leaders", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉளவுத்துறை எச்சரிக்கை: அதிமுக-பா.ஜனதா தலைவர்களுக்கு பாதுகாப்பு\nதமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சி முக்கிய தலைவர்களுக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சி முக்கிய தலைவர்களுக்கும், பா.ஜனதா தலைவர்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளை கண்���ித்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகளவு கலந்து கொள்கின்றனர்.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி தலைவர் ஆனந்த் தாக்கப்பட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் தகவல்கள் தவறாக பரப்பப்படுகின்றன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-\nபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது கண்காணிக்கப்படுகிறது.\nசமூக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nபா.ஜனதா தலைவர்களுக்கு மட்டுமின்றி அ.தி.மு.க. தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் அனைத்து நகரங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் நிர்வாகங்களை உஷார்படுத்தி உள்ளோம். தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளோம்.\nசமூக வலைதளங்களில் தவறாக செய்திகளை பரப்புவோர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை பாயும். சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nதேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nகோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகோவை மாநகர பகுதியில் பா.ஜனதா, இந்து முன்னணி உள்பட இந்து இயக்கங்களை சேர்ந்த 15 தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதே போல புறநகர் பகுதியில் உள்ள 22 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பா��்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.\nஇந்து இயக்க தலைவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அந்த போலீஸ் நிலைய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.\nAnti CAA Protest | CAA | ADMK | BJP | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் | அதிமுக | பாஜக\nமகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nபெரம்பலூரில் அடுத்தடுத்த சம்பவம்- அ.ம.மு.க. நிர்வாகி கொலை\nகீழடியில் அகழாய்வு பணி- மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிப்பு\nகடலூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேருக்கு கொரோனா\nதேவகோட்டையில் சொத்து பத்திரத்துக்கு ரூ.5 கோடி தருவதாக நூதன மோசடி- 2 பேர் கைது\nகிருஷ்ணகிரியில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலூரில் வீடுகளில் கருப்பு கொடி\nவல்லத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 425 பேர் மீது வழக்கு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டம் ஒத்திவைப்பு\nகுடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன- எச் ராஜா பேட்டி\nகுடியுரிமை சட்டம்- இஸ்லாமிய தலைவர்களுடன் அரசு நாளை ஆலோசனை\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய��வது எப்படி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Health/Kungumam-Doctor/1582566499", "date_download": "2020-06-03T07:14:37Z", "digest": "sha1:FY2HDKY5ZV5GK4UD2JT4W7VVKUWDG4AN", "length": 2789, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "இந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு...ஏன் தெரியுமா?!", "raw_content": "\nஇந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு...ஏன் தெரியுமா\nஉலகமெல்லாம் கொரோனா பீதியைக் கிளப்பினாலும் இந்தியாவுக்கு அந்த ஆபத்து மிகவும் குறைவுதான் என்கிறார்கள் நிபுணர்கள். அதற்காக சொல்லப்படும் காரணங்களும் வலு வானவையாகவே இருக்கிறது.\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்...\nஎடையைக் குறைக்கணுமா... க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nகொரோனாவுக்கு ஹோமியோபதியில் சிகிச்சை உண்டா\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nநலம் பல தரும் பெருங்காயம்\nகொழுப்பு மட்டுமே காரணம் இல்லை...\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/20896", "date_download": "2020-06-03T06:19:01Z", "digest": "sha1:KBIV7BBFLIETHRLAUKZXWKSPQRZUYYX7", "length": 6988, "nlines": 115, "source_domain": "www.panippookkal.com", "title": "கொரோனா : பனிப்பூக்கள்", "raw_content": "\nஉண்மை நிறம் தன்மை மாற\nவன்மை கொண்ட மண்ணை ஆள்பவன்\nதிண்மை நிரம்பி அதனை மாற்ற\nமரித் தோர் பிண லட்சம்\nதரித் தோர் நுனி உயிரில்\nகாத் தோர் எனக் கடவுள்\nநெஞ்ச மது பதைப தைக்க\nஅச்ச மது அதைச்சி தைக்க\nதஞ்ச மது தனிமை யிருக்க\nமிஞ்சி யது மனிதம் காக்க\nகாப் பாய் மனித சேனா\nஉலகு காக்க உதவு கண்ணா\nசுத்தம் கொண்டு துரத்து கொரோனா\n« அமெரிக்காவின் முறையின்மையால் வந்த முறிவு – Systematic Breakdown\nஇசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல் June 2, 2020\nஅமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை May 26, 2020\nஇலட்சியப்பெண் May 26, 2020\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும் May 26, 2020\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை May 26, 2020\nவல்லவன் வாழ்வான் May 26, 2020\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை May 24, 2020\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள் May 23, 2020\n சித் ஸ்ரீராம் May 19, 2020\nஅண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம் May 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=98965?shared=email&msg=fail", "date_download": "2020-06-03T07:21:57Z", "digest": "sha1:MO44SR7KP5VO5UELJDCEQW6ASYANFKPJ", "length": 10027, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன? – முத்தரசன் கேள்வி - Tamils Now", "raw_content": "\nகொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம் - கொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம் - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம் - கொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம் - அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில்\nவைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன\nபிரதமர் நரேந்திர மோடியை திடீரென ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:\nரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது கறுப்பு பண ஒழிப்புக்கான நடவடிக்கை என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் கறுப்பு பணத்தை வைத்துள்ளவர்கள் தங்கமாகவும், வைரமாகவும், நிலமாகவும், வெளிநாட்டு வங்கிகளிலும்தான் பணத்தை வைத்துள்ளனர். ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் பண மதிப்பு நீக்க அறிவிப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரித்துள்ளார். தனது அறிவிப்பால் பெரு முதலாளிகள் பலர் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், பெருமுதலாளிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதனை வைகோ ஆதரிக்கிறாரா ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன. இதனை பொதுமக்கள் வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் வைகோ மோடிக்கு ஆதரவு ஏன் 2016-11-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஅதிமுகவின் சுயநல ஆதாயம், அரசின் மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்\nகாவேரி டெல்டாவை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம்\nபாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: முத்தரசன்\nமத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி\nகொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம்\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564539", "date_download": "2020-06-03T06:46:22Z", "digest": "sha1:4JQLWPYQBFO2WJUR22HZZ6JAKM4Q5CO5", "length": 11132, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பயங்கரம் சவாரி சென்ற ஆந்திரா பெண்ணை மிரட்டி ஆட்டோவில் பலாத்காரம் செய்ய முயற்சி: தப்பிய டிரைவருக்கு வலை | Terror near Central Railway Station Andhra girl who was riding intimidated Attempting to force auto: The web for the escaped driver - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பயங்கரம் சவாரி சென்ற ஆந்திரா பெண்ணை மிரட்டி ஆட்டோவில் பலாத்காரம் செய்ய முயற்சி: தப்பிய ட��ரைவருக்கு வலை\nசென்னை: ஆந்திராவிற்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சவாரி சென்ற மெடிக்கல் ஷாப் பெண் ஊழியரை, டிரைவர் மிரட்டி ஆட்டோவிலேயே பலாத்காரம் செய்ய முயன்றார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராணி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை குன்றத்தூர் அருகே உள்ள கோவூரில் தங்கி மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் ராணி ஆந்திராவில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல பஸ் மூலம் நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் வந்துள்ளார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல ராணி ஆட்டோ ஒன்றை பிடித்து சென்றுள்ளார். பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் ரோடு அருகே இரவு 9.15 மணிக்கு ஆட்டோ வந்தபோது வெளிச்சம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத லிங்க் ரோடு பகுதிக்கு ஆட்டோவை டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். பின்னர் இருட்டில் ஆட்டோவை நிறுத்திய டிரைவர் பயணி ராணியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராணி அலறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் ராணியின் ஆடையை கழற்ற முயன்றுள்ளார். அப்போது ராணி ஆட்டோ டிரைவரை தனது கால்களால் உதைத்து தள்ளிவிட்டு ஆடைகள் கலைந்த நிலையில் உதவி கேட்டு கூச்சலிட்டபடி சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி ஓடி வந்தார். அல்லிக்குளம் நீதிமன்றம் அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதை பார்த்து இளம்பெண்ணை மடக்கி விசாரித்தபோது ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை கூறினார்.\nஉடனே வியாபாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தேடி பார்த்தபோது அங்கு ஆட்டோ டிரைவர் இல்லை. அவர், அங்கிருந்து தப்பி சென்றது தெரிந்தது. இதுகுறித்து, பெரியமேடு காவல் நிலையத்தில் ராணி புகார் அளித்தார். பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாதிக்கப்பட்ட பெண் ராணியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். இதன் பிறகு இந்த வழக்கு வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி உதவி ஆய்வாளர் பார்வதி மற்றும் தலைமை காவலர் சுஜித்ரா ஆகியோர் ராணியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி புகாராக பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து ராணி தங்கி வேலை செய்து வந்த குன்றத்தூர் அருகே உள்ள கோவூர் வரையில் சென்று உதவி ஆய்வாளர் பார்வதி பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தார். இதுகுறித்து வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, ஆட்டோ பதிவு எண்ணை வைத்து டிரைவரை தேடி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை அருகே சிறுமி மர்ம சாவில் அதிரடி திருப்பம் சொகுசாக வாழும் ஆசையில் மகளை நரபலி கொடுத்த தந்தை: பெண் மந்திரவாதி உள்பட 2 பேருக்கு வலை\nகழுத்தை அறுத்து வாலிபர் கொலையான வழக்கு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றோம்: பிரபல ரவுடி பரபரப்பு வாக்குமூலம்\nமூன்றும் பெண் குழந்தையே... ஆண் வாரிசு, புதையலுக்கு ஆசைப்பட்டு பெற்ற 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை\nகொரோனா சிறப்பு நிதி என கூடுதல் டிஜிபிக்கள் பெயரில் போலி பேஸ்புக், டிவிட்டர் கணக்கு மூலம் பல லட்சம் மோசடி: வடமாநில கும்பலுக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை\nமணப்பாறை அருகே உடும்பை கொன்று வசிய மை தயாரித்து, யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோதிடர் கைது\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575564", "date_download": "2020-06-03T07:07:43Z", "digest": "sha1:5MB3IDDEQOAFWWBFBKTULBAAUGG5I4RI", "length": 9198, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம் | 16 out of 17 people affected by Coronation in Tamil Nadu were present at the conference in Delhi: searching for the remaining 519 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம்\nசென்னை: டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 519 பேரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர். மாநாட்டில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் பரவி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தோற்றால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 17 பேரில் 16 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 519 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. 519 பேரை அடையாளம் காண தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து அடையாளம் கண்டறியும் பணி தமிழக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதமிழகத் கொரோனா டெல்லி தேடும் பணி\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்\nசென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇன்��ு முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மரியாதை\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/1677", "date_download": "2020-06-03T05:32:08Z", "digest": "sha1:ITGBM7PP4OIJPC72KMNHLRYJQE5ANMES", "length": 9777, "nlines": 146, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்", "raw_content": "\nHome ⁄ அறிவிப்புகள் ⁄ பண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்\nபண்டாரவாடை வாக்காளர்களின் எண்ணிக்கை & ஓட்டு பூத்\nWard-1 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-467 பெண்-487 மொத்தம்-954 ((வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி))\nWard-2 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-461 பெண்-502 மொத்தம்-963\n((வாக்குச்சாவடி: கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி))\nWard-3 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-348 பெண்-376 மொத்தம்-724\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி இரயிலடி)\nWard-4 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-450 பெண்-486 மொத்தம்-936\n(வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி, இரயிலடி)\nWard-5 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-499 பெண்-545 மொத்தம்-1044\n((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))\nWard-5a வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-530 மொத்தம்-1012\n((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))\nWard-6 வாக்காளர்களின் எண்ணிக்கை: ஆண்-482 பெண்-504 மொத்தம்-986\n((வாக்குச்சாவடி: ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி சூஃபிநகர்))\nஆண் வாக்காளர்கள் = ***3189***\nபெண் வாக்காளர்கள் = ***3430***\nPrev பண்டாரவாடை சமூக சேவை. மரம் வளர்ப்பு திட்டம்\nNext பண்டாரவாடை மரண அறிவிப்பு 26/04/2016\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவா���ை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/medical/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-06-03T06:01:24Z", "digest": "sha1:7HO3XHJEEWTMUINHOJMXDKIIHNWX5RZ4", "length": 10008, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Medical News in Tamil | Latest Medical Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்கள்... நேசக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்\nஇளம் சிறுவன்.. உடலில் மோசமான குறைபாடு.. உயிருக்கு போராடும் சிறுவனுக்கு கொஞ்சம் உதவுங்களேன்\n1 வயது பிஞ்சு குழந்தை.. மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்.. கொஞ்சம் உதவுங்களேன்\nஉலக காச நோய் தினம் : கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி நோய் டிபி\nஒரு வயதுதான் ஆகிறது.. உயிருக்கு போராட்டம்.. இதயத்தில் பெரிய பிரச்சினை.. காப்பாற்றுங்கள்\nஉலக கிட்னி தினம் 2020: ஜாதகத்தில் சுக்கிரன் சுகமா இருந்தா சிறுநீரகமும் சுகமா இருக்கும்\nஇதய குறைபாடு.. போராடும் பிஞ்சு சிறுவன்.. அறுவை சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள் ப்ளீஸ்\nஇதயத்தில் பாதிப்பு.. உயிருக்கு போராடும் 5 வயது குழந்தை.. கொஞ்சம் சீக்கிரம் உதவுங்களேன்\nவேகமாக வந்த பேருந்து.. ஒன்றரை வயது விஷ���ணு காலில் ஏறியது.. அவசர சிகிச்சைக்கு பணம் தேவை.. உதவுங்கள்\nஇன்று உலக புற்றுநோய் தினம் 2020 : புற்றுநோய் வந்தாலே பயம் வேண்டாம் - பரிகாரம் இருக்கு\nஇதய நோயால் உயிருக்கு போராட்டம்.. பாவம் 10 மாத குழந்தை.. அவசர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்\nஇரட்டை குழந்தை.. இறந்து பிறந்த ஒரு உயிர்.. உயிருக்கு போராடும் இன்னொரு பிஞ்சு.. ப்ளீஸ் உதவுங்கள்\n6 மாதத்திலேயே பிறந்த குழந்தை.. உயிரை காக்க போராடும் தாய் பிரமிளா.. உதவிக் கரம் நீட்டுங்களேன்\nதுருதுருவென விளையாட வேண்டிய வயதில் இதய பிரச்சினை.. 4 வயது குழந்தை கார்த்திக்கு உதவுங்கள் ப்ளீஸ்\nவீங்கிய கண்கள்.. தினம் தினம் போராட்டம்.. விசித்திர நோயால் போராடும் 6 மாத சிறுவன்.. உதவுங்கள் ப்ளீஸ்\n1 வயதுதான் ஆகிறது.. இளம் பிஞ்சுக்கு கல்லீரல் குறைபாடு.. உயிருக்கு போராட்டம்.. கொஞ்சம் உதவுங்களேன்\n15 வயது சிறுவனுக்கு கிட்னியில் பெரும் பாதிப்பு.. நீங்கள் நினைத்தால் உதவலாம்\nஇளம் சிறுமி ராதா குமாரி இதயத்தில் பெரிய பிரச்சினை.. சிகிச்சைக்கு பணம் தேவை.. உடனே உதவுங்கள்\nவீங்கிய தலை.. மோசமான குறைபாட்டால் உயிருக்கு போராடும் சிறுவன்.. சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்\nஇந்த வயதில் இப்படி ஒரு நிலையா.. உயிருக்கு போராடும் சிறுவன்.. சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/06142950/Rising-corona-impact-at-lightning-speed-in-Chennai.vpf", "date_download": "2020-06-03T05:56:24Z", "digest": "sha1:YW2EHQ6BF3PVVITH2LZJ54NDNYCYLK2B", "length": 17956, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rising corona impact at lightning speed in Chennai what is the reason? || சென்னையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு என்ன காரணம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு என்ன காரணம்\nசென்னையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு என்ன காரணம்\nசென்னையில் பல்வேறு காரணங்களால் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.\nசென்னையில் இன்றைய நிலவரப்படி இதுவரை 2008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 327 குணமடைந்த நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\n1652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மண்டல வாரி பட்���ியலிலில் திருவொற்றியூரில் 32 பேரும், மணலியில் 13 பேரும், மாதவரத்தில் 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nதண்டையார் பேட்டையில் 149 பேரும், ராயபுரத்தில் 321 பேரும், திரு.வி.க. நகரில் 395 பேரும் பாதிக்கப்பட்டனர். அம்பத்தூரில் 98 பேரும், அண்ணா நகரில் 169 பேரும், தேனாம்பேட்டையில் 230 பேரும் பாதிக்கப்பட்டனர். கோடம்பாக்கத்தில் 327 பேரும், வளசரவாக்கத்தில் 146 பேரும், ஆலந்தூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். அடையாறில் 53 பேரும், பெருங்குடியில் 15 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது\nகொரோனா பாதிப்புகள் சென்னையில் மட்டும் தினம்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம கோயம்பேடு மார்க்கெட். தற்போது திருமழிசைக்கு மாற்றப்பட்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டை, முன்பே இரண்டு அல்லது மூன்றாக பிரித்து வேறு பகுதிகளுக்கு மாற்றி இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.\nதிருவான்மியூர் சந்தையை பிரித்தது போலவே, கோயம்பேடு சந்தையையும் பிரித்திருந்தால், இவ்வளவு பெரிய பாதிப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nசென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, போதிய மருத்துவ உபகரணங்கள் முன்கூட்டியே வழங்காததும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அளவு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் முழு உடல் கவசங்கள் வழங்கப்படவில்லை எனவும், இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும் அடுத்தடுத்து தொற்று பரவியதாகவும் மாநகராட்சி பணியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கிற்குள் போடப்பட்ட 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பும், கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதற்கான காரணமாக குற்றம் சாட்டப்படுகிறது. முழு ஊரடங்கால் அச்சமடைந்த மக்கள், ஏப்ரல் 25-ம் தேதி, கட்டுக்கடங்காத கூட்டம் காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் குவிந்தனர். அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால், சில மளிகைக் கடை உரிமையாளர்களுக்கும் காய்கறிகடை உரிமையாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உதவி புரிந்த தன்னார்வலர்களுக்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்யாததும், பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா பரவியது, தன்னார்வலர் ஒருவர் மூலமாக தான் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்ட பின், தன்னார்வலர்களுக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.\nகொரோனா குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதிகளை முன்கூட்டியே மாநகராட்சி அறிவிக்காதது மக்களிடம் அலட்சியத்தை ஏற்படுத்தியதாகவும், வேளச்சேரி பீனிக்ஸ் மால் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல், அனைத்து பகுதி பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தி இருக்கவேண்டும் என முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர்.சென்னையில் நிகழ்ந்த இந்த ஐம்பெரும் தவறுகளால், மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதாக பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.\n1. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.\n2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\n3. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா... ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...\nகொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.\n4. சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு\nசலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n5. சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது\n2. கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\n3. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n4. சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு\n5. 68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00023.html", "date_download": "2020-06-03T05:22:00Z", "digest": "sha1:SVNDPFYQSSCLFPGUQXPE5QLVRJTSOQDW", "length": 10443, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } 24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - The 24-hour Turn-Around - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - The 24-hour Turn-Around\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மா��்றி அமையுங்கள்\nஆசிரியர்கள்: ஜிம் ஹார்ட்னஸ் & நீல் எஸ்கெலின்\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஒருநாளில் உள்ள 24 மணிநேரத்தை, ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக்கொண்டு, கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது: 1.சாதிக்க முடிகிற இலக்குகளை நிர்ணயித்தல் 2.உன்னதத்தை அடையவும், நாணயத்தோடு விளங்கவும் பாடுபடுதல் 3.நகைச்சுவை உணர்வையும், உற்சாகத்தையும் வளர்த்தெடுத்தல் 4.தீய பழக்கங்களை வேரோடு பிடுங்கியெறிதல் 5.நேரத்தையும், பணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் 6.புத்துணர்வு ஊட்டுவதற்குத் தினசரி நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nபண நிர்வாகம் : நீங்கள் செல்வந்தராவது சுலபம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aganazhikai/yaanai-parantha-pothu-10014565?page=4", "date_download": "2020-06-03T07:28:25Z", "digest": "sha1:MUUGKQGUSHKAODFR2YUCTH2EXHXZIYOD", "length": 7400, "nlines": 155, "source_domain": "www.panuval.com", "title": "யானை பறந்தபோது - Yaanai Parantha Pothu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: நாட்டாரியல் , நாட்டுப்புறகதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் பழங்கதைகளை தனது புதிய மொழியில், மிக எளிதாகவும், மனதில் பதியும் விதமாகவும் தந்திருக்கிறார் ரமேஷ் வைத்யா. முதல் கதையில் தொடங்கினால் விறுவிறுவென்று அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டுத் தான் கீழே வைப்பீர்கள், மற்றவர்களுக்கும் சொல்வீர்கள். - என். சொக்கன்\nசுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்��ை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை..\nஇந்தியாவின் பன்முகத்தன்மையையும் பரிமாணங்களையும் மகாபாரதத்தைப் போலப் பிரதிபலிக்கும் இன்னொரு பிரதியைப் பார்க்க முடியாது. செழுமையான கதை மரபும் இலக்கிய ..\nநாட்டார் வழக்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ள வகை செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள்..\n’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச..\nதமிழர் திருமணம்தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி. தொல..\nகுறுக்கு மறுக்குஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்த..\nஎன் வானிலே...புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித்..\nஅன்ன பட்சிதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190329133145", "date_download": "2020-06-03T07:06:34Z", "digest": "sha1:52XQINFML52ZK76GD3AVVA4EL2U6Q3TH", "length": 6838, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..!", "raw_content": "\nஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்.. Description: ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்.. Description: ஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..\nஐந்தே நாளில் தேமல், அரிப்பை போக்கும் அதிசயம்.. வீட்டிலேயே இருக்கும் எளிய மருத்துவம்..\nசொடுக்கி 29-03-2019 மருத்துவம் 3695\nஇன்றைய காலத்தில் பலரும் தேமல் பிரச்னையோடு தவிப்பர்கள் தான். நாம் பயன்படுத்தும் பெட்ஷீட், டவல் ஆகியவை சுத்தமாக இல்லாவிட்டாலும் இந்த பிரச்னை வரும். இதை எளிமையான முறையில் போக வைக்க முடியும். அதுகுறித���து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.\nமுதலில் ஒரு பப்பாளிக் காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் தோலை முழுமையாக நீக்க வேண்டும். இதை மிக்ஸில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்துவிட வேண்டும். இப்போது இந்த பேஸ்டை இரண்டு டீ ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇதோடு எவியான் 200 எம்.ஜி மாத்திரையையும் ஒன்று சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இதனோடு கால் டீ ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கற்றாழை ஜெல் தொற்றில் உள்ள கிருமிகளை விரட்டி அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறது.\nஇதை தேமல் இருக்கும் இடத்தில் இரவில் தடவி விட்டு, காலையில் வெது,வெதுப்பான தண்ணீரில் கழுவி விட வேண்டும். இந்த மாதிரி தொடர்ந்து ஐந்து நாள்கள் செய்தால் தேமல், அரிப்பு ஓடி விடும்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...\nபாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..\nவைரலாகும்...’’அடியே லாஸ்லியா...என்னை பாத்தியா...’’ லாஸ்லியாவுக்காக இலங்கை ரசிகர்கள் உருவாக்கிய ஆல்பம் சாங்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க..\nசுர்ஜித் வீட்டில் 4 மாதங்களுக்கு முன் நடந்த சோகம்... அடுத்தடுத்த நடந்த சம்பவத்தால் நிலைகுலைந்த குடும்பம்..\nஎம்.ஜி.ஆர் ஏன் இன்னும் போற்றப்படுகிறார் தெரியுமா இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.\nராஜாராணி சீரியல் புகழ் ஆல்யா மானசாவின் முன்னாள் காதலருக்கு கல்யாணம்.. மணப்பெண் யாரு தெரியுமா\nதன் எஜமானரை ஒருவர் அடிப்பதைக் கண்டு காப்பாற்ற ஓடி வரும் யானை : வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209352?ref=archive-feed", "date_download": "2020-06-03T06:22:37Z", "digest": "sha1:KFDYEERDXE5QU2RBI5NVY32CCHKG5MUO", "length": 9219, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸாருக்கும்,குற்றவாளிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா ���ுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸாருக்கும்,குற்றவாளிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு\nபொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் நிலையில் யாழ். பொலிஸாருடைய நம்பகத்தன்மை உள்ளது என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸ் தெரிவித்துள்ளார்.\nயாழ்.மாநகர சபையில் நேற்று இடம்பெற்ற அமர்வின் பேசிய அவர், குற்றங்களை தடுக்க விசேட பொலிஸ் காவலரண் அமைப்பது தொடர்பில் சபையில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,\nயாழ்.கரையோரப் பகுதியில் அளவுக்கு அதிகமாக நடைபெறும் மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அத்தகவல் தொடர்பில் பொலிஸார் இரகசியம் பேணுவதும் இல்லை, அக் குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதிலும் மந்த நிலையை கடைப்பிடிக்கின்றார்கள்.\nகுறிப்பாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் ஒருவருக்கு அந்த மணல் கடத்தலில் ஈடுபட்டவரே தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.\nஎனவே பொலிஸாருக்கும், குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-06-03T05:10:04Z", "digest": "sha1:WKEYPWXMHIFJ55QIQ75EVRK6CSBRZKHV", "length": 6131, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "வருஷத்துக்கு ஒருநாள் நடைபெறும் விநோத சடங்கு! விஷத்தை முறிக்கும் என்ற நம்பிக்கையில் பாம்பு கடி வாங்கும் மக்கள் - TopTamilNews", "raw_content": "\nHome வருஷத்துக்கு ஒருநாள் நடைபெறும் விநோத சடங்கு விஷத்தை முறிக்கும் என்ற நம்பிக்கையில் பாம்பு கடி வாங்கும்...\nவருஷத்துக்கு ஒருநாள் நடைபெறும் விநோத சடங்கு விஷத்தை முறிக்கும் என்ற நம்பிக்கையில் பாம்பு கடி வாங்கும் மக்கள்\nநாகங்களின் கடவுளாக கருதும் மனாசா தேவியை சாந்தி படுத்துவற்காக ஜார்க்கண்ட் பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் ஒருநாள் விநோதமான சடங்கை மேற்கொள்கின்றனர். அதில் பாம்பாட்டிகளை பாம்புகள் கடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.\nஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 தொலைவில் உள்ளது ஷங்கர்தா கிராமம். இந்த கிராமத்தில் பழங்குடி மக்கள் வசதித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விஷபாம்புகளை பிடித்தும், அதை வைத்து நிகழ்ச்சி நடத்தியும் வயிற்று பொழைப்பை நடத்தி வருகின்றனர். இந்த பாம்பாட்டி மக்கள் நாகங்களின் கடவுளாக கருதும் மனசா தேவியை சாந்தப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒரு விநோதமான பூஜை சடங்கை நடத்துகின்றனர்.\nஇது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கருணமே மண்டல் கூறுகையில், நாகங்களின் கடவுளான மனாசா தேவியை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வழிபடுகிறோம். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் கடவுளை சாந்தப்படுத்துவற்காக பாம்பாட்டிகள் ரதத்தில் அமருகின்றனர். பின் பூஜைகள் நடைபெறுகிறது. அப்போதுதான் பாம்புகள் அவர்களை கடிக்கும் என தெரிவித்தார்.\nபாம்பின் விஷம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வலிமை கொடுக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பாம்பாட்டிகள் பாம்பிடம் கடி வாங்குகின்றனர். பூஜை நேரத்தில் ரதத்தில் பாம்பாட்டிகள் இருந்தால் பாம்பின் விஷத்தால் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என அந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்.\nPrevious articleதேர்தல் பிரச்சாரத்தை தவிர்த்த சோனியா காந்தி…. காரணம் தெரியாமல் தவித்த காங்கிரசார்\nNext articleபெண் குழந்தை பிறந்ததால் போனில் முத்தலாக் சொன்ன கணவன் காவல் நிலையம் சென்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/11-kg-of-jewelery-recovered-from-lalitha-jewelery/", "date_download": "2020-06-03T05:29:07Z", "digest": "sha1:Z7IY4B3VXQG2KRZWL2EYTOSSAXRNG7KU", "length": 7104, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "லலிதா ஜூவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ நகைகள் மீட்பு..!", "raw_content": "\nவெண்கலம் பதக்கம் வென்ற பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படம்.\nகர்ப்பமான யானைக்கு வெடிமருந்தை உணவாக அளித்த காட்டுமிராண்டிகள்\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nலலிதா ஜூவல்லரி கொள்ளையடிக்கப்பட்ட 11 கிலோ நகைகள் மீட்பு..\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1-ம் தேதி கடையின் சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் 48 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்தனர். திருவாரூர் நடத்திய வாகனசோதனையில் இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால் அவருடன் வந்த சுரேஷ் தப்பித்து விட்டார். இதை தொடர்ந்து போலீசார் முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை தொடர்ந்து முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.இந்நிலையில் முருகன் அளித்த தகவலின் பேரில் பெங்களூர் போலீசார் முருகனை பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டைக்கு கொண்டு வந்தனர்.அங்கு முருகன் சொன்ன இடத்தைத் தோண்டியபோது11கிலோ தங்க நகைகளை பெங்களூர் போலீசார் மீட்டு எடுத்துச் சென்றனர். அப்போது பெரம்பலூர் போலீசார் அவர்களை துரத்திச் சென்று நகைகளை மீட்டனர். மீட்கப்பட்ட நகைகள் அனைத்தும் லலிதா ஜுவல்லரி கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் எனத் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத���.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nதிருச்சியில் 6 ரயில் நிலையங்களில் ரத்ததான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு\nமகன் இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை\nடெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் திருச்சி வருகை\nதிருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள்\nதிருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதா\n1 லட்சம் முகக்கவசங்களை தயாரித்த திருச்சி மத்திய சிறை கைதிகள்.\nஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரோனை பார்த்ததும் தலைதெறிக்க ஓட்டம்\nகொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 437 காவலர்களுக்கு கொரோனா சோதனை\nதடையை மீறி இயங்கிய திருச்சி மசாஜ் சென்டர் சீல்\n'குடி'மகன்களின் பிடியில் இருந்து மதுபானங்களை பாதுகாக்க திருச்சி மாநகராட்சி புதிய வியூகம்... காவல்துறை பாதுகாப்புடன் அசத்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988579", "date_download": "2020-06-03T06:48:58Z", "digest": "sha1:PWDJQ3U3XKHKMGYSTRC36W7UU3JCFE7O", "length": 11042, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வழிப்பறி, நகை பறிப்பு, பைக் திருட்டா? வழக்குப்பதியாமல் போலீசார் மெத்தனம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவழிப்பறி, நகை பறிப்பு, பைக் திருட்டா\nகோவை, பிப்.21: கோவையில் வழிப்பறி, நகைப்பறிப்பு, பைக் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்வதில் போலீசார் மெத்தனமாக உள்ளனர். புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நகரில் 15 காவல் நிலையங்களும், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35 காவல் நிலையங்களும் உள்ளன. இங்கு தினசரி நகைபறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு போன்ற குற்றங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இவற்றை போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கோவை மாநகரைக்காட்டிலும் புறநகர் பகுதிகளான துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, ஆலாந்��ுறை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் ஏராளமான திடுட்டுகள் சம்பந்தமாக புகார்கள் வருகின்றன. இவற்றில் சிலவற்றை வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் தட்டிக்கழிக்கின்றனர். நகை, பைக், செல்போன் திருட்டு போன்றவற்றில் புகார் கொடுக்க சென்றால், வழக்குப்பதிவு செய்வதால் உங்களுக்குத்தான் வீண் அலைச்சல், கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும். பொருட்களை கண்டுபிடித்தால் உங்களை அழைத்து ஒப்படைத்து விடுகிறோம் என்று கூறி புகாரை மட்டும் பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பி விடுகின்றனர். போலீசாரின் இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:- எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகை திருட்டு போனது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால், வழக்கினை பதிவு செய்யாமல் உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம். நாங்கள் கண்டுபிடித்தால் உடனே ஒப்படைப்போம் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இது போன்ற செயல்களால்தான் போலீசார் மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து வருகின்றனர். மேலும் திருட்டு நகைகள் முழுவதுமாக பறிமுதல் செய்யப்பட்டாலும், முறையான கணக்கினை காட்டுவதில்லை. இது போன்று கோவை மாநகரம் மட்டுமல்லாது புறநகர் காவல் நிலையங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படுவதில்லை. குறிப்பிட்ட காவல் நிலையத்திலேயே மூடி மறைக்கப்படுகிறது.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருட்களையும் பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவிக்கின்றனர். இதுபோன்ற ஏராளமான நகைப்பறிப்பு, வழிப்பறி, பைக் திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்காமல் நிலுவையில் உள்ளன. எனவே உயர் அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். காவல் துறை உயர் அதிகாரிகளிடம் நகைப்பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு நிலவரம், பறிமுதல், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் குறித்து கேட்டால் உரிய பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே எந்தவொரு வழக்காக இருந்தாலும் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\n��ருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை நார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revenuedept.sp.gov.lk/index.php?option=com_jevents&task=day.listevents&year=2019&month=05&day=31&Itemid=1&lang=ta", "date_download": "2020-06-03T06:58:21Z", "digest": "sha1:D5HWJOQJOEFNPWBR2HTEUKKN4RLDD6SR", "length": 10925, "nlines": 118, "source_domain": "www.revenuedept.sp.gov.lk", "title": "மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம்", "raw_content": "உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் உங்களது அனைத்து வரி செலுத்தல்களும் தெனமாகான அபிவிருத்திக் காகவேயாதும் \nவெள்ளி, 31 மே 2019\nஅறிக்கைகள் சமர்பித்தலும் வரி செலுத்தும் கடைசித் திகதியூம் - 10/15, கனிப்பொருட்கள் வரி: 2012/03 தவணை ஏப்பிரல் 15 மருந்து வகைகள் இரசாயன வரி: 2012\n1990 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க தென் மாகாண சபையின் நிதி வரைவுச் சட்டத்தின் படி தென் மாகாணத்துக்குள் அமைந்துள்ள அசையாச் சொத்துக்களைக் கைமாற்றம் செய்யும் போது குறித்த ஆதனத்தின் சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வு செலுத்தப்படுதல் வேண்டும்.\nஆனால், பெரும்பாலான கைமாற்றுச் செயற்பாடுகளின் போது சந்தைப் பெறுமதிக்கு ஏற்றவாறு முத்திரைத் த��ர்வை செலுத்தப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nமேற்காட்டிய நிதி வரைவூச் சட்டத்தின் 62ஆவது பிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்திற் கொள்ளும் போது 2013.05.01 ஆம் திகதி முதல் முத்திரைத் தீர்வை செலுத்துவதன் பேரில் மதிப்பீட்டாளரது கருத்துரை வழங்கப்பட வேண்டும் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஏவ்வாறாயினும் அது ;\nமுத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டாலும் அல்லது செலுத்தப்படாவிட்டாலும் சரியே\nஇதற்கமைய, முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டதன் பின்னர் திணைக்களத்திடம் முன்வைக்கப்படும் இணைப் பிரதிகளில் “முத்திரைத் தீர்வை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளது” என்ற முத்திரை பதித்து உறுதிப்படுத்தப்படும். சந்தைப் பெறுமதியைப் பரிசோதிப்பதற்கென இந்த ஆவணங்கள் அழைக்கப்படமாட்டாது.\nஇதற்கென ரூ.250/= இற்கான கட்டனமொன்று அறவிடப்படுவதுடன் பின்வரும் ஆவணங்களும் முன்வைக்கப்படுதல் வேண்டும்.\nகாணி உறுதியின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது அவ்வாறு கையொப்பமிடவுள்ள காணி உறுதியின் ஒரு பிரதி\nகைமாற்றம் செய்யப்பட்ட ஆதனத்தின் உறுதியின் முதற்பிரதி\nநீதிமன்றக் கட்டணங்கள், அபராதங்கள் (தெண்டம்) 140,515,584.48\nமருந்துகள் மற்றும் இரசாயன வரி 1,986,547.07\nநகர சபைகள் - காலி\nபிரதேசச் செயலாளர் அலுவலகக் கேட்போர் கூடம்- அம்பலன்தொட்டை\nநியதிச் சட்டமொன்று - தென் மாகாண\n2006/10 - வருமான வரிவருமான வரி 2002/14 - சேர்க்கப்பட்ட பெறுமதி மீதான வரி 2006/13 - பொருளாதார மற்றும் சேவைகள் வரி 2006/12 - முத்திரைக் கட்டணங்கள் 2009/09 - நாட்டைக் கட்டியெழுப்பும் வரி\nமாகாணத்தின் வரிகளை சேகரித்தல் சம்பந்தமாக இலங்கையின் திறந்த மாகாண இறைவரித் திணைக்களத்தின் தென் மாகாண அபிவிருத்திக்காக அதிகூடிய பங்களிப்பைப் பெற்றுக்கொடுத்தல்.\nவுரி முறைகள் பற்றி மக்களின் நம்பிக்கையை கூட்டுவதன் மூலம் சுயவிருப்புடனான இணக்கத்தை ஏற்படுத்த ஊக்குவிப்பதற்கு முன்னுரிமையளித்த சட்டத்தை நியாயமாகவூம்இ சமமாகவூமஇ; மரியாதையூடனும்இ வலுவூறச் செய்வதன் மூலம் வரி செலுத்துவதை புறக்கணிப்புச் செய்வதை தடுத்து.\nவுழிப்படுத்திய (20 நி. முன்னர்): 9\nஇன்று: ஜூன் 03, 2020\nஅறிவித்தல்கள் தால் நிர்மானிப்பி்ல் உள்ளது.\nஎழுத்துரிமை © 2020 மாகாண இறைவரித் திணைக்களம் - தென் மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்���ுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/internet-generations/", "date_download": "2020-06-03T07:18:40Z", "digest": "sha1:KQFCZGAOCI3A6XFIAACU5M2WKE6PQWR2", "length": 13738, "nlines": 81, "source_domain": "www.tamilogy.com", "title": "தலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு – TAMILOGY", "raw_content": "\nதலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு\nதலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு\n1G என்பது Wireless Cellular Technologyன் முதல் தலைமுறையை குறிப்பதாகும். Wireless Cellular Technology என்பது எந்தவித ஊடகமும் இல்லாமல் இயங்கும் செல் தொழில்நுட்பம். First Generation என்றழைக்கப்படும் 1G ஆனது 1979ம் ஆண்டு டிசம்பர் 1 ஜப்பானில் Nippon Telegraph and Telephone என்ற நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. பிறகு 1980ம் ஆண்டு உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 1G தொழில்நுட்பம் Analog Telecommunication வகையை சார்ந்ததாகும். இங்கு Analog என்ற வார்த்தையானது காற்றில் இயங்கக்கூடிய அலைக்கற்றை என்று பொருள்படும். பின்பு இந்த தொழில்நுட்பம் 1981ம் ஆண்டு வாக்கில் Nordic Mobile Telephone என்ற நிறுவனம் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் பரவியது. அதனை தொடர்ந்து 1G தொழில்நுட்பம் 1983ம் ஆண்டு அக்டோபர் 13 அமெரிக்காவில் Ameritech என்ற நிறுவனம் மூலமாக நாடு முழுவதும் நிறுவப்பட்டது.\nஉலகில் முதல் மொபைல் போன் அனைத்தும் Car Phoneஆக Carல் மட்டும் இயங்குபவையாக இருந்தது. பிறகு 1983ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உலகின் முதல் நடமாடும்(portable) செல்போன் மார்ட்டின் கூப்பர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1G தொழில்நுட்பத்தின் வேகமானது 2.4Kbps ஆகும். இந்த 1G தொழில்நுட்பம் மூலமாக நாம் பேச மட்டும் முடியும்.\n* Poor battery (தரமற்ற மின்கலம்)\n* Large in size (அளவில் பெரியது)\n* No security (பாதுகாப்பின்மை)\n* Frequent call drop (அடிக்கடி அழைப்பு துண்டாதல்)\nRadiolinja என்பவரால் 1991ம் ஆண்டு 2G அலைக்கற்றையானது முதல்முறையாக பின்லாந்தில் உருவாக்கப்பட்டது. 2G தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இதில் மூன்று விதமான சிறப்பம்சங்கள் உள்ளது.\ni) போன் உரையாடல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.\nii) ரேடியோ ஸ்பெக்ட்ரம் அதிர்வெண்களின் செயல்பாடு அதிகரித்திருக்கிறது. மேலும் ஒரு Frequency Bandல் நாம் பல பயனாளர்களை இணைக்க முடியும்.\niii) மொபைல் போனில் முதல் முறையாக SMS(Short Message Service) வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.\n2G அலைக்கற்றையானது பலவிதமான சேவைகளை text message, picture message, MMS(Multimedia message) போன்றவைகளை வழங்குகிறது. 2G அலைக்கற்றையில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியானது டிஜிட்டல் முறையில் Encryption செய்யப்பட்டுள்ளது. Encryption எனப்படுவது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு தகவலை மாற்றுவதாகும் அதன் மூலமாக பெறுநர் மட்டுமே குறுஞ்செய்தியை வாசிக்க முடியும்.\n1G அலைக்கற்றையில் ரேடியோ அலைகள் Analog வடிவில் இருப்பதைப்போல 2G அலைக்கற்றையில் ரேடியோ அலைகள் Digital வடிவில் இருக்கின்றன. ஆனால் 1G, 2G என்ற இரண்டு அலைக்கற்றைகளும் ரேடியோ டவர்களோடு தொடர்புகொள்ள Digital Signalsகளை பயன்படுத்துகிறது. நீங்கள் ஒரு மொபைல் சாதனத்தை பற்றி பேசும் பொழுது அது GSM Device (or) CDMA Device ஆகிய இரண்டினுள் ஏதாவது ஒன்றாக இருக்க வேண்டும்.\nGprs என்பது Packet மூலமாக தகவல்களை அனுப்புவது Packet oriented mobile data standard ஆகும். இது Wireless communicationன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இணைய வேகமானது 56 kbps முதல் 114 kbps வரை கொடுக்கிறது.\nEDGE என்பது Packet மூலமாக தகவல்களை அனுப்புவது Packet oriented mobile data standard ஆகும். இது Wireless communicationன் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் இணைய வேகமானது 384 kbps வரை கொடுக்கிறது.\nதொழில்நுட்ப அலைக்கற்றையின் முன்னேற்றம் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றின் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்ட காலம். இதன் இணைய வேகமானது ஒரு நொடிக்கு 2Mbps ஆகும். சிறந்த வேகத்தில் தகவல் தொடர்பை ஏற்படுத்த, வேகமான ப்ரொவ்சிங் மற்றும் மின்னஞ்சலை அனுப்புவதற்கும் பெறுவதற்கும், இணைய வீடியோ ஒளிபரப்பிற்கும் இங்கே நாம் Smart Phoneகளை பயன்படுத்துகிறோம்.\n3G ஆனது இரண்டு வகையான தொழில்நுட்பத்தை CDMA2000 & EDGE ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.\n2011ல் வெளிவந்த 4G தொழில்நுட்பமானது மிகவும் சிறப்பானதாகும் இதன் வேகமானது 100Mbps ஆகும். 4Gன் தரமானது ITU- R (International Telecommunication Union’s Radio communication Sector) வகையை சார்ந்ததாகும். இது IMT – Advanced (Internation mobile telecommunication advanced) என்றும் அழைக்கப்படுகிறது. 4Gயை தொடர்ந்து 4G LTE அறிமுகப்படுத்தப்பட்டது. LTE என்றால் Long Term Evaluation ஆகும்.\nI) இதன் வேகம் 100Mbps முதல் 1GB வரை ஆகும்.\nIII) HD மொபைல் தொலைக்காட்சி.\n4G ஆனது பொதுவாக MAGIC என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் இது 2020ம் ஆண்டிற்குள் நிறுவப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. இதன் வேகமானது 1Gbpsலிருந்து 100Gbpsவரை அபாரமாக உள்ளது. இது faster dialing speeds, multiple device connectivity, higher data speeds போன்றவற்றை சிறப்பாக வழங்குகிறது. இது IOT தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n← ஆன்லைனில் உங்களுக்கோ, உங்க���ின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL\nஎதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு. →\nஎதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு. May 22, 2020\nதலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு May 10, 2020\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL May 4, 2020\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு May 4, 2020\nஒரிஜினலாவே நான் வில்லன்மா கணினியின் எதிரி வைரஸ் மற்றும் மால்வார் பற்றிய ஒரு பார்வை May 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2009/07/", "date_download": "2020-06-03T05:27:39Z", "digest": "sha1:6UTSBHTOLXI2RVKP5XZK4H4SQRA6NOTF", "length": 58123, "nlines": 181, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "July | 2009 | Share Hunter", "raw_content": "\nசொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள். அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.\nமாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு. கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’) , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு. அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான். இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார். த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார்.\nஇரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன. அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர். ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்) பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.\nஇன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு\nஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும். கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது. ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை ஒரு படம் கூட தேறவில்லை. வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.\nஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம். ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’ போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.\nஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான். ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.\nஅதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது. அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.\nஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார். கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பி��்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார். உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம். வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.\nநான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)\nஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர். நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.\nஇக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை. படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன். ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை. கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.\nகதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம். இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம். இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.\nபலத்த மழைக்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த கடற்கரையில் நடந்து செல்கின்றீர்கள். கருமேகங்களால் மறைக்கப்பட்ட நிலவு தீடிரென வெளிப்படும்போது கடவுள் உங்கள் அருகே கைக்கோர்த்து அமர்ந்து இருப்பது போல தோன்றியிருக்கிறதா நல்லது. இது பற்றி உங்கள் அலுவலக நண்பர்களிடம் அப்படியே சொன்னால் அன்றைய தினத்திலிருந்து உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதை தவிர்த்து விடுவார்கள். என்னிடம் கடவுள் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியை உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக ரசிக்க மாட்டார். நான் கடவுள் என சொன்னால் சீட்டு கிழித்து விடுவார்கள்.\nஇன்றைய விஞ்ஞான உலகத்தில் கடவுள்கள் கோயில்களில் அடைக்கப்பட்டு விட்டார்கள். அதை தவிர வேறு எங்குமே அவரை காண இயலாது. அங்கே தவிர வேறு எங்கும் அவரை பற்றி பேச முடியாது. மின்சாரம் தடைபடும்போது மெழுகுவர்த்தியை தேடுவதுபோல பிரச்சினை வரும்போது நினைவு வரும். மின்சாரம் திரும்ப வந்தவுடன் மெழுகுவர்த்தியின் நிலைதான் அவருக்கும். விஞ்ஞானம் நம்மிடம் நெருங்கி வர, கடவுள் விலகி போய்விட்டார்.\nஆனால் உலகமெங்கும் காணப்படும் அனைத்து நாடோடி கதைகளிலும் கடவுள்கள் நம்மோடு இணைந்து வாழ்ந்தார்கள் என்பதை ஒரு சாதாரண விஷயமாகவே சொல்கின்றன. பகவத்கீதை, பைபிள் போன்ற மதநூல்களும் இந்த உண்மையை பதிந்துள்ளன. அப்போது மலையுச்சிகள், பாலைவன சோலைகள், அடர்ந்த காடுகள் கடவுள்களின் வசிப்பிடமாகவே கருதப்பட்டன.\nஇது போன்ற ஒரு கதைதான் ‘இளவரசி மோனோன்கோ’. இயக்கம் மியஸகி.\nகாட்டின் நடுவே உள்ள குளம்\nதீய ஆவியினால் பீடிக்கப்பட்ட ஒரு காட்டுப் பன்றியின் தாக்குதலை தடுக்கும்போது அந்த பிராந்திய இளவரசன் அஷிடகா அதை அழித்து விடுகிறான். அந்த முயற்சியில் அவனுக்கு கையில் காயம் பட்டுவிடுகிறது. அந்த சபிக்கப்பட்ட காயம் அவன் உடம்பில் பரவி உயிரை குடித்து விடும் என அறிய வரும்போது, அந்த காட்டுப்பன்றியின் இருப்பிடத்தை தேடி ஒரு நெடும் பயணம் செல்கிறான்.\nஇரும்பு கோட்டை என்ற பெண்களாலேயே ஆளப்படும் ஒரு கிராமம். அதன் தலைவிக்கு அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் காட்டை அழிக்க வேண்டுமென்ற உத்வேகம். ஏனென்றால் அந்த கிராமத்தின் வலிமையான துப்பாக்கி தோட்டாக்கள் உருக்க தேவையான தீயை அந்த காட்டின் மரங்கள் அளிக்கின்றன. அந்த காட்டில் அவளின் உயிரை குடிக்க காத்திருக்கும் எதிரி.\nஇத்தகைய வளமையான, வலிமையான கிராமத்தை தாக்கி கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் ஒரு சமுராய் பிரபு. அந்த கிராமத்தை கைப்பற்ற அவன் போடும் போர்வியூகங்கள்.\nஅந்த காட்டில் மான் தேவதை பகலில் மானாகவும், இரவில் காட்டின் பாதுகாவலரகவும் மாறி காட்டை ஆட்சி செய்கின்றது. அதன் இரத்தம் பட்டால் மட்டுமே அஷிடாகாவின் சாபம் குணமடையும். அந்த தேவதை உருமாற்றம் அடையும் அந்த நேரத்தில் அதன் தலையை வெட்டி எடுக்க அலையும் ஒரு கும்பல்.\nஅந்த காட்டில் மூன்று ஓநாய்களுடன் அலையும் ஒரு பெண். அந்த காட்டை அழித்துக் கொண்டிருக்கும் இரும்புக் கோட்டையின் தலைவியை அழிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்பவள்.\nஅங்கே செல்லும் அஷிடாகாவால் அந்த சூழ்நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைதான் மியஸகி கவிதைமயமான தருணங்களுடன் விவரிக்கின்றார்.\nமூன்று ஓநாய்களுடன் சுற்றும் பெண், காட்டின் நடுவே உள்ள ஒரு குளத்திற்கு வரும் மான் தேவதை, காட்டுப் பன்றிகளின் படை என பல்வேறு கதாபாத்திரங்களுடன் மியஸகி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இயற்கையும் காடு வடிவத்தில் முக்கிய வேடத்தை ஏற்றிருக்கிறது.\nமியஸகியின் சித்திர திரைப்படங்களில் சற்றே பெரிய திரைப்படம்தான். ஆனால் படம் முடிந்த பிறகுதான் அது நமக்கு தெரியும்.\nஜே ஆர் ஆர் டோல்கியனால் எழுதப்பட்ட ‘த லார்ட் ஆப் த ரிங்ஸ’ ( The Lord of the Rings) புத்தகத்தை பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு விமர்சனம் இருந்தது.\n‘ஆங்கிலம் தெரிந்தவர்களை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று இந்த புத்தகத்தை படித்தவர்கள், மற்றொன்று இதை படிக்காதவர்கள் என.’\nஅதுபோலவே, மியஸகி படங்களுக்கு எந்தவித ஸ்டார் ரேட்டிங்கும் தேவையில்லை.\nவங்கிப் பங்குகளில் முதலீடு செய்து கோடீஸ்வரர் யாரும் லட்சாதிபதி ஆனதாக கேள்விப்பட்டதில்லை. பொறுமையுடன் காத்திருக்க முடிந்தால் வங்கி பங்குகளில் முதலீடு செய்வது ஒரளவு பாதுகாப்பானது என்றே கூற முடியும். மற்றவை போல் வெகு வேகமான ஆட்டம் எல்லாம் இவ்வகை பங்குகள் காட்டாது. அதனாலேயே தின வர்த்தகத்திற்கு இவ்வகை பங்குகள் ஏற்றதில்லை.\nஏன் இந்திய வங்கி பங்குகள் பாதுகாப்பானது\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் போல் நமது வங்கிகள் அகல கால் விரிக்காது. பெடரல் வங்கி போன்ற அமைப்புகள் இருந்தும் அவற்றின் கட்டுப்பாட்டில் அயல்நாட்டு வங்கிகள் இயங்குவதில்லை. நமது நாட்டிலே ரிசர்வ் வங்கி கையிலேயே குடுமி இருக்கும்.அதனால் ஒரே நாளில் மஞ்சக் கடுதாசி கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கியும் அதற்கு அனுமதிப்பதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் வங்கியினை காப்பாற்றவே பார்க்க��ம். (ஒரியன்டல் பேங்க் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்).\nஆனால் மிக பெரிய வளர்ச்சி எதையும் உடன் அடைந்துவிடுவதில்லை. ஒட்டப்பந்தயத்தில் முதல் ரவுண்ட்டில் போட்டி போட விட்டாலும், பந்தயத்தின் நடுவே காலை உடைத்துக் கொள்வதில்லை.\nநமது வங்கிகள் அமெரிக்க வங்கிகள் போன்று எல்லோருக்கும் கடன் கொடுத்துவிடாது. இந்தியாவை பொறுத்த மட்டில் வங்கியில் கடன் வாங்குவதற்குள் சம்பந்தப்பட்ட நபருக்கு தானே உழைத்து இந்த தொகையை சம்பாதித்து விடலாம் என தோன்றி விடும். அத்தகைய தன்னம்பிக்கையை நமது வங்கிகள் ஒரு சாமான்யருக்கு கொடுத்துவிடும்.\nவங்கிகள் வரவு செலவுக் கணக்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி இங்கே பார்ப்போம். அதுதான் NPA. Non-Performing Assets.\nமுதலில் நாம் வங்கியில் சேவிங்ஸ் கணக்கிலும், ரொக்க முதலீடு செய்யும் தொகையை வங்கிகள் வரவாகவோ அல்லது சொத்தாகவோ எடுத்துக் கொள்ளாது. இவை அனைத்தும் கடன் பிரிவிலேயே வரும். இவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ரிசர்வ் வங்கியில் டெபாஸிட் செய்துவிட வேண்டும்.\nஒருவேளை வங்கி திவாலாக நேர்ந்தாலும் வங்கியில் சேவிங்ஸ் கணக்கு மற்றும் ரொக்க முதலீடு செய்பவரின் பணம் ஏறக்குறைய முழுமையாக கிடைப்பதற்கு இந்தியாவில் வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர் வங்கியின் கடன்தாரர். வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வதருக்கு அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனென்றால் அவர் முதலீட்டாளர்.\nபங்கு சந்தை நீதி: கடன்தாரரை ஏமாற்றக்கூடாது. முதலீட்டாளர் விதிவிலக்கு.\nஇவ்வாறு நம்மிடமிருந்து எந்த கேள்வியுமின்றி பெற்ற பணத்தை ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டு தேவையுள்ளவர்களுக்கு கடனாக அளிக்கிறது. அது மட்டுமில்லாது இந்த தொகையை கடன் பத்திரங்கள் சந்தையிலும் உலவ விட்டு (லோக்கல் பாஷையில் சொன்னால் ‘ரொடேஷன்’) வட்டித் தொகை சம்பாதிக்கின்றன.\nவங்கிகளின் வரவு செலவு அறிக்கையில் நாம் டிமாண்ட் டிராப்ட் வாங்க கொடுக்கும் கமிஷன் எல்லாம் சொற்ப பங்குதான். இது போன்று கடன்பத்திர சந்தையில் பணத்தை புரட்டி சம்பாதிக்கும் வரவே அதிகம்.\nநம்ப பணத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுத்தவுடன் அத்தொகையானது வங்கியின் சொத்துப் பகுதியில் சேர்ந்து விடும். அதாவது நம்முடைய டெபாஸிட் தொகை வங்கியின் கடன் பகுதியில் இருக்கும். அதிலிருந்து வங்���ி மற்றொரு பார்ட்டிக்கு கொடுக்கும் கடன் வங்கியின் சொத்து பகுதியில் வந்து விடும்.\nஇந்த கடன் பெற்றுக் கொண்ட புண்ணியவான்கள் வங்கிக்கு வட்டித் தொகையை தவறாது செலுத்தி வர வேண்டும் என்பது ஐதீகம். இருப்பினும் சிலர் குறிப்பிட்ட நாளுக்கு பிறகும் (பொதுவாக 90 நாட்கள்) வட்டித் தொகையை செலுத்தாமல் ‘வாங்கின கடனை திருப்பிக் கொடுக்கிறது என் வாழ்க்கையிலே இல்லை’ என்ற குறிக்கோளை பின்பற்றினால் அந்த கடன்கள் அனைத்தும் இந்த NPA (Non-Performing Assets) என்ற வகையில் வந்து சேர்ந்து விடும்.\nஒவ்வொரு வங்கியும் தனது காலாண்டு அறிக்கையில் இந்த வாராக் கடன்கள் பற்றிய விவரங்களை மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்பது செபியின் கட்டளை. போன வருஷத்தை விட இந்த வருஷம் லாபம் அதிகம் அப்புறம் போன வருஷத்தை விட இந்த வருஷம் என்பிஏவும் அதிகம் ஐ ஜாலி… இந்த வங்கி பங்கில் முதலீடு செய்யலாம் என முடிவு எடுத்து விடக் கூடாது.\nஎல்லா வங்கியிலும் வாராக் கடன்கள் இருக்கும். அதன் சதவீதம் வருடத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டும். அதன் வழியாக வங்கியின் நடுநிலை மேலாண்மை எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த விகிதமானது குறைந்துக் கொண்டே வந்தால் வங்கியின் நிர்வாகம் சீராக இயங்குகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\nபொதுவாக இந்திய வங்கிகளின் என்பிஏ வெளிநாட்டவருடன் ஒப்பிடுகையில் குறைவாகதான் இருக்கும். அரசு துறை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கடன் கொடுக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கவும் சில தனியார் வங்கிகள் தனியே ஆட்டோமேன் ….ச்சே…. ஆம்பட்ஸ்மேன் வைத்துள்ளன.\nNPA (Non Perofirming Assets க்கும் Bad Debts என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாம் வகையை சேர்ந்தவை காந்தி கணக்கில் வரக்கூடியவை. வசூலிக்கவே முடியாத கடன். இதனை எவ்வாறு உதாரணம் சொல்லி விளக்குவது என யோசித்துக் கொண்டிருக்கையில் தன் தமையன் வெகு எளிதான உதாரணத்துடன் எனக்கே விளக்கி விட்டான்.\n‘ஒரு வங்கி எனக்கு கடன் கொடுத்தா அது NPA-ல் வரும். உனக்கு கொடுத்தா அது Bad Debts.’\nகால்குறிப்பு (Footnote-ன் தமிழாக்கம்) NPA என்பதை ஒரு எளியதாக விளக்க முயற்சி செய்துள்ளேன். இதில் இன்னும் நிறைய சொல்லாத விஷயங்கள் இருக்கின்றன. இந்த பகுதிக்காக வங்கியின் வரவு செலவு கணக்கு ஆண்டாய்வு அறிக்கையில் நிறைய பக்கங்கள் ஒதுக்கப்படும். ஒருமுறை அதனை படித்து பாருங்கள்.\nநிதி நிலை அறிக்கை #1\nகடந்த திங்களன்று மத்திய அரசால் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் சந்தையில் உடன் எதிரொலித்தது. அநேகமாக அடுத்த திங்கள் கிழமைக்குள் இந்நிதி நிலை அறிக்கையை மறந்து விட்டு சந்தையை பாதிக்கும் அடுத்த காரணிகளை தேடி போய் விடுவோம். அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்மை சதவீதம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் சரிவு, டாலரின் தொடர்ந்த சரிவு என நிறைய இருக்கின்றன.\nஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் வெளியிட்டின்போதும், சந்தையானது அலைகழிக்கப்படும். சமயத்தில் சந்தையானது வெகுவேகமாக உயர்ந்தும் இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின்போது கிட்டதட்ட 280 புள்ளிகள் தேசிய பங்குசந்தை இழந்திருக்கிறது. அப்போது இதனை ஒரு மோசமான நிதி நிலை அறிக்கை என முடிவு செய்து விடலாமா திரு மன்மோகன் சிங் அளவிற்கோ, திரு ப சிதம்பரம் அளவிற்கோ தற்போதைய நிதி அமைச்சர் நிதி நிலை அறிக்கையை சமர்பிக்க வில்லை என கருதலாமா\nநிதி நிலை அறிக்கை இந்தியாவின் மிகச் சிறந்த நிதி நிர்வாக இயலாளர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்படுவது. தலைமை வகிப்பது நிதி அமைச்சர். எவ்வளவு பாதுகாப்பாக இவ்வறிக்கை உருவாக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு தெரியும். இவ்வளவு பேரின் உழைப்பினால் உருவாகும் அறிக்கையை இரு நாட்கள் வணிக தாட்களின் தலைப்புகளை மட்டும் படித்து விட்டு நம்மில் எத்தனை பேர் விமர்சனம் செய்கிறோம் அல்லது மனதில் நினைத்து கொள்கிறோம்.\nஒரு குழுமத்தின் காலாண்டு அறிக்கை வரும்போதும் சந்தையிலுள்ள ஆபரேட்டர்கள் இலாப நஷ்டத்தை பற்றி வதந்திகள் வெளியிட்டு பங்கின் விலையை ஆட்டுவிப்பார்கள். அதுபோலவே ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின்போதும் இவர்களின் Misinformation வணிக ஊடகங்களில் பரவி இது பற்றிய ஊகங்களை வளர்க்கும்.\nஇவ்வகையான ஊகங்களை ஊன்றி பார்த்தாலே சந்தை எவ்வாறு இருக்கும் என்பதை தர்க்க ரீதியாக சொல்லிவிடலாம். உதாரணத்திற்கு, வரவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் வருமான வரியே கிடையாது என சொல்லியிருக்கிறார்கள் என்ற ஒரு ஊகம் கிளம்பும். இது உண்மையா என நமக்கு தோன்றுவதற்கு முன்னரே, ஒரு ஊடகத்தில் ஒரு பெரிய புள்ளியோ அல்லது தொழிலதிபரோ இது ஒரு புரட்சிகரமான முயற்சி, ஏழைகளின் தோழன் என அரசு நிரூ���ிப்பதற்கு இதை தவிர வேறு காரணம் தேவையில்லை என தன் கருத்துகளை பகிர்ந்திருப்பார்.\nஅடுத்த ஜூன் மாதம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை என கற்பனை செய்து பார்க்கும்போதே தித்திக்கும். இதனால் நமக்கு கிட்டதட்ட பத்து சதவீதம் வரை வருமானம் அதிகமாக வரும், பக்கத்தில் ஒரு வீடு வேற விலைக்கு வருது வாங்கலாமா என சிந்தனையோட்டம் போகும். இது போலவே ஒவ்வொரு துறை பற்றியும் ஏராளமான ஊகங்கள் அள்ளி வீசப்படும்.\nநிதிநிலை அறிக்கையின்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்தால் என்னாகும் என கற்பனை செய்து பார்ப்போம்.\nநிதி நிலை அறிக்கை வெளியாகும்போது, இந்தியாவில் உற்பத்தியாகும் நூல்களுக்கு விற்பனை வரியில் தள்ளுபடி என அறிவிப்பு வரும். அதனை வைத்து இந்தியாவில் உற்பத்தியாகும் உள்ளாடைகள் அதாவது ஜட்டிகளின் விலை குறையும் என பெரிய எழுத்தில் தொலைக்காட்சியில் வரும்போது, நீங்கள் எதிர்பார்த்தது நடக்காமல் ஜட்டி விலை குறைஞ்சு நாம என்ன செய்ய போறோம். அடப்பாவிகளா, இந்தாளு நம்மள நல்லா ஏமாற்றிட்டாரு என எண்ணி சந்தையானது கீழே போக ஆரம்பிக்கும்.\nவருகின்ற நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு, அடுத்த காரணிகளுக்காக காத்துக் கொண்டிருப்போம். உண்மையில் ஜட்டி என்பது ஒரு சாதாரண விஷயமாக போய்விடுகிறது. ஆனால் அப்படியல்ல. ஜட்டியின் பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது அடச்சே இதுல வேற அர்த்தம் வருதே.. ஜட்டிக்கு பின்னால ஒரு பெரிய தொழிற்சாலையே இருக்கு. இந்த இடத்தில் படம் போட்டா நிறைய ஹிட்கள் கிடைக்கும் என்றாலும் தவிர்த்து விடுகிறேன்.\nவருடந்தோறும் வாங்கப்படும் ஒரு பண்டமாகவே ஜட்டி இருக்கிறது. இது வாங்குவதற்கு சீசன் தேவையில்லை. ஏழை, பணக்காரன் என எல்லோரும் வாங்கும் ஒரு பண்டமாகவே இது இருந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாங்கும் ஒரு விஷயம். இந்தியாவின் மக்கள் தொகையில் 99 சதவீதம் வாங்கும் ஒரு விஷயமான இதற்கு எவ்வளவு பெரிய சந்தை இருக்க வேண்டும். எத்தனை கோடி ரூபாய் புழங்கும் சந்தை. அது எத்தனை பேருக்கு தெரியும்.\nஒரு இந்தியன் ஆண்டிற்கு சராசரியாக 10 ஜட்டிகளை உபயோகிக்கறார் என வைத்துக் கொள்வோம் (அட, ஒரு பேச்சுக்கு). மக்கள் தொகை 80 கோடி என வைத்துக் கொள்வோம். இந்தியாவில் அப்போது வருடத்திற்கு 800 கோடி ஜட்டிகள் விற்பனையாகின்றன. ஒரு ஜட்டியின் விலை சர��சரியாக 20 ரூபாய் என வைத்துக் கொண்டால், 16,000 கோடி ரூபாய்கள். ஒரு ஜட்டியில் ஒரு குழுமத்திற்கு ரூபாய் நான்கு லாபம் என வைத்துக் கொண்டால், வருடத்திற்கு லாபம் ரூபாய் 2,400 கோடி.\nமேலும் சில முக்கிய குறிப்புகள்: வருடந்தோறும் விற்பனை கூடுமே தவிர குறையாது. லாபத்தின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிக வண்ணங்கள் தேவையில்லை. புதிய டிசைன்கள் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. வந்தாலும் பழைய சரக்குகளுக்கு மவுசு உண்டு. சைஸ் மட்டும் பார்த்து சில நிமிடங்களில் தேர்வு செய்யும் ஒரு பண்டம் இது. (‘அட, சட்டுன்னு ஒரு ஜட்டி எடுத்துட்டு வாப்பா, நேரமாகுது’)\nஇதில் ரூபாய் ஆயிரத்திற்கு மேலாகவும், ரூபாய் பத்திற்கும் உள்ளாடைகள் கிடைக்கின்றன. இதில் வெளிநாட்டு பிராண்ட்கள் வேறு. கல்வின் க்ளைன், ஹன்ஸ் போன்ற அமெரிக்க பிராண்ட்கள். பூம்புகார், டான்டெக்ஸ் போன்ற உள்ளூர் பிராண்ட்கள். பிராண்ட் எதுவுமில்லாத உள்ளூர் காட்டன் ஜட்டிகள்.\nஒவ்வொரு ஜட்டிக்கும் எலாஸ்டிக் தேவை. இந்த பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்குழுமங்கள். உள்ளூர் ஜட்டிகளை ஊக்குவிக்கும் பொருட்டு கொடுக்கப்படும் இந்த வரி சலுகையினால் இனி வரும் பன்னிரண்டு மாதங்களில் இது தொடர்பான குழுமங்கள் ஒரு கணிசமான அளவு லாபத்தினை ஈட்டும். நாம் சாதாரணமாக வாங்கும் ஒரு ஜட்டிக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன என புரிந்து கொண்டால் நிதி நிலை அறிக்கையின் ஒவ்வொரு பத்திகளும் ஆர்வமூட்டுவதாக ஆகிவிடும்.\nஇந்த வாரம் வெளியான நிதிநிலை அறிக்கையின் சில முக்கிய விஷயங்களை வரும் பாகங்களில் பார்ப்போம்.\nமிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிதிநிலை அறிக்கை மங்களகரமாக 06.07.2009 அன்று வெளியாகிவிட்டது. எதிர்பார்த்தவாறே சந்தையும் 280 புள்ளிகள் வரை இறங்கி தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறது.\nகடந்த வெள்ளியன்றே, உப்புசப்பற்ற ரயில்வே நிதிநிலை அறிக்கையின்போதே, அமெரிக்க சந்தை 280 புள்ளிகள் இறங்கியபோதிலும், நமது சந்தை ரயில்வே அமைச்சரை பாராட்டி 75 புள்ளிகள் ஏறி முடிந்தது. அதை கெட்ட சகுனமாகவே நினைத்தேன். நேற்றைய காலைவரை சந்தை 30 புள்ளிகளில் ஏறி மெள்ள மெள்ள விற்பனை பளு அதிகரிக்கும்போதும் நிறைய பேர் சுதாரித்துக் கொள்ள வில்லை என தெரிந்தது. 150 புள்ளிகள் இறங்கிய பின்னரும் மீண்டும் ஏறிவிடும் என நம்பி வாங்��ியவர்கள் நிறைய பேர் என கேள்விபடுகிறேன்.\nஇதற்கெற்றாற்போல் நிதிநிலை அறிக்கைக்கு பிறகு சந்தை 5 முதல் 10 சதவீதம் வரை ஏறும் என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. பொதுவாக நிதிநிலை அறிக்கை வெளியாகும்போது ஒருவித பொது மனநிலைக்கு சந்தை தள்ளப்படும். அன்றைய தினம் கரடிகள் கை ஒங்கியிருந்தால், நல்ல முடிவுகளும் தவறாக எண்ணப்படும். காளைகள் சந்தையில் தவறான முடிவுகளும் சரியாக எண்ணப்படும்.\nநிதியமைச்சர் அறிக்கையை படிக்கும்போது வெளியாகும் சின்னச் சின்ன அறிவிப்புகளை வைத்து ஒரு முழு நிதிநிலை அறிக்கையை அளக்க முடியாது. எதிர்கட்சிகள் பொதுவாக இது ஒரு வெத்துவேட்டு பட்ஜெட் என்பார்கள். ஆளுங்கட்சியினர் இது ஏழைகளின் பட்ஜெட் என்பார்கள். குறைந்தபட்சம் 24 மணி நேரம் சென்றபிறகு தான் இந்த நிதி நிலை அறிக்கை எவ்வாறு என்பது தெரியும். ஒவ்வொரு நிதி அமைச்சரும் தன்னுடைய ஸ்டைலில் சமர்பிக்க வேண்டிய அறிக்கை இது. மறைமுகமாக அவர் புகுத்தியிருக்கும் சில செய்திகளை அறிய சிறிது கால அவகாசம் கொடுத்தே படிக்கப்பட வேண்டிய அறிக்கை இது.\nநிதிநிலை அறிக்கை படித்தாயிற்று, சந்தையும் ஆடி அடங்கிவிட்டது. அடுத்தது என்ன என மறந்து விடக் கூடாது. அடுத்த பனிரெண்டு மாதங்கள் வரை இதன் தாக்கம் எவ்வாறு என்பதை சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டாமா என மறந்து விடக் கூடாது. அடுத்த பனிரெண்டு மாதங்கள் வரை இதன் தாக்கம் எவ்வாறு என்பதை சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டாமா இந்த நிதிநிலை அறிக்கை படிப்படியாக சிறிது விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட புதிய வேலை பளுவினால் இணையம் பக்கமே வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் எழுத நேரம் ஒதுக்கி முயற்சிக்கிறேன்.\nதினமும் இங்கே கருத்தினை எதிர்பார்த்து வந்த நண்பர்களுக்கு என் நன்றியையும், என் இயலாமையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன ச���த்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 7 years ago\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nபாகுபலி 2 - தி கான்குளுஷன்\nகுதிரை வீரன் குணா 11 ஒற்றன்\nகுதிரை வீரன் குணா 10 தோமா குருசு\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/129", "date_download": "2020-06-03T06:37:58Z", "digest": "sha1:RUYOPTO26YY3HUKWCHG67ESQX46GOV53", "length": 7649, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/129 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநோக்கிக்கொண்டே அசோக வனத்தில் நுழைந்தேன். அங்குத்தான் அப்பெருமாட்டியைக் கண்ணிர்க் கடலில் கண்டேன்.” (68)\n(ஓ) பல பேய்கள் போன்ற அரக்கிமார் அச்சுறுத்தி பிராட்டி தப்பிப் போகாதவாறு காக்க, தனிப்பட்டவளாய் அவர்களிடையே நெருக்குண்டு, அவலச்சுவையே பெண்ணுருக்கொண்டு சிறைப்பட்டது போன்று உள்ளாள், பிராட்டி ” (69)\n(ஒள) \"பெண்ணின் பெருங்குணங்கள் இயல்பாகவே அமையப்பெற்ற பிராட்டி உன்பால் வைத்துள்ள காதலைக் கண்களினால் தெவிட்டிவிடாமல் பார்த்தற்கு நீ அவதரித்ததனால், நீயே புருடோத்தமன் என்னும் பேற்றை அடைந்தவனாகின்றாய்.” (70)\n(க) \"சுவாமியே, இலங்கையில் நாள்தோறும் பெரு மூச்சுடனும் குற்றுயிருடனும் ஊசல்போல் அலைந்து திரிபவர்களாகிய தெய்வமகளிரும் தேவர்களும் முன்னே பிராட்டியை அறியாதிருப்பினும் அவளது நிலையை இப்போது கண்டறிவார்கள்.\" (71)\n(ங்) \"அடியேன் பிராட்டியை வணங்குதற்குத் தகுதியான காலத்தை எதிர்பார்த்து இருந்தபொழுது, இலங்கை வேந்தன் அங்கு எய்தித் தன்னைக் காதலிக்கும்படி வேண்டி நின்றனன்; பிராட்டி கடுஞ்சொற்களைக் கூற, அவன் சீறி அப் பெருமாட்டியைக் கொல்ல மேற்கொண்டுவிட்டான் (72)\n(ச) \"பெருமானே, பிராட்டியின் கற்பு நிலையும், நின் கருணையும், தூய அறமும் என்ற இவையாவும் தொடர்ந்து விடாமல் பாதுகாத்தன; அப்பொழுது அரக்கன் காவல் புரிந்த அரக்கிமாரைப் பிராட்டிக்கு அறிவு மாறும்படி வருத்துமாறு கூறிச்சென்றனன் (73)\n(ஞ) \"அச்சமயத்தில்தான் பிராட்டி உயிர் துறப்பதாக உன்னி, கொடி ஒன்றனை எடுத்து, ஒரு மரத்தின் கிளையில் உறுதியாகக் கட்டி, தன் மணிக்கழுத்தில் சேர்த்துச் சுருக்கிட்டுக்கொள்ளும் சமயத்தில் அச்செயலைத் தடைசெய்து, அப்பெருமாட்டியின் திருவடிகளை வணங்கி நின்று நின் திருநாமத்தைச் சொன்ன பொழுதில் (74)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/94", "date_download": "2020-06-03T07:12:09Z", "digest": "sha1:GSU2XCID6RMKE62JMNM5PZ7HKC6M5DF2", "length": 7393, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபணிவான் - பணிபவனே அஞ்சுவான் - அடிமையே அஞ்சுவான். ஆனால், 'நண்ணாரும் உட்கும் பீடு' என்பது குறட் பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' 'உயர்வு சிறப்பு உம்மை' யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரிய வீடு எனப் பொருள் கொள்க. 'நண்ணாரும் உட்கும் பிடு' என்பது, 'குறவரும் மருளும் குன்று' என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங் கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும், இங்கே உட்குதல் என்றால், வெறும் பணிவு அச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும் படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.\nஅடுத்து, 'பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண 'வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் 'ஏறுபோல் பீடு நடை' என்றுள்ளார். ஏறு - ஆண்சிங்கம். ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே, அனைவரையும் ஆட்டிப் படைக்கும் 'ஆண்பிள்ளைச் சிங்கம்' ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டை விட்டுவிட்டான், என்பது புலனாகிறது.\nஇக்குறளில் உள்ள 'ஓஒ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று 'ஓஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள் 'ஓஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள் இந்த 'ஓ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் 'கழிவிரக்கம்'. முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக 'ஓஒ' என வருந்துகிறான் அல்லவா இந்த 'ஓ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் 'கழிவிரக்கம்'. முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக 'ஓஒ' என வருந்துகிறான் அல்லவா இந்த 'ஓ' என்னும் இடைச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2019, 14:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/158", "date_download": "2020-06-03T07:22:22Z", "digest": "sha1:6CJA7WFRAINTAOQYD5EISXRTCS3WOHGI", "length": 5810, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/158 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n156 థ్రి மென் பந்தாட்டம் 46. நீங்களும் இளமையாக வாழலாம் 47. உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புக்கள் 48. உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும் 49. உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது ரகசியங்கள் 5O. நலமே நமது பலம் 51. முக அழகைக் காப்பது எப்படி (மனபல நால்கள்) 52. நமக்கு நாமே உதவி 53. அவமானமா (மனபல நால்கள்) 52. நமக்கு நாமே உதவி 53. அவமானமா அஞ்சாதே துணிந்து செல் 55. மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி (ஆய்வு நூல்கள்) 56. திருக்குறள் புதிய உரை 57. குறளுக்குப் புதிய பொருள் 58. வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள் 59. வள்ளுவர் வணங்கிய கடவுள் 6O. தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் (பொது அற���வு நூல்கள்) 61. விளையாட்டுத் துறையில் பொது அறிவு நூல் 62. விளையாட்டுக்களில் வினாடி வினா விடை 63. தெரிந்தால் சமயத்தில் உதவும் 64. விளையாட்டு அமுதம் 65. விளையாட்டுச் சிந்தனைகள் 66. விளையாட்டு உலகம் 67. சிந்தனைச் சுற்றுலா 68. விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2018/12/", "date_download": "2020-06-03T05:44:51Z", "digest": "sha1:CLHDIQNTY6OGJD6HMYZSQNBEAEMPRW5L", "length": 27177, "nlines": 209, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 12.2018", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIX ஒட்டியம்பாக்கம்\nகோவில் : ஒட்டிஸ்வரர் சிவன் கோவில்\nஇடம் : ஒட்டியம்பாக்கம் ஏரி சாலை மேடவாக்கம் அருகில்\nமாவட்டம் : காஞ்சிவரம் 600130.\nகிழக்கு தாம்பரம் மற்றும் சென்னை புற நகர் பேருந்து நிலையத்திலிருந்து (CMBT) இங்கு செல்லலாம்.\n28/12/2018 வெள்ளிக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் சென்றேன். பகவன் புத்தரின் சிலை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அக்கோவில் நிர்வாகத்தினர் ஒருவரிடம் பகவன் புத்தரின் சிலை இங்கு காணவில்லை, அச்சிலை எங்கிருக்கிறது என்று வினாவினேன். அச்சிலை இக்கோவில் பின்பக்கம் வைக்கப்பட்டது. இன்னேரம் யாரவது உடைத்து இருப்பார்கள் என்றார். பிறகு இருவரும் சென்று சிலையை பார்த்தோம்.\nஇச்சிலை இக்கோவிலின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் (மூன்று வீடுகள் தள்ளி உள்ள வீடு) இருந்து பெறப்பட்டது, நின்ற நிலையில் உள்ள சிலை என்ற தகவல் தான் புத்தரின் சிலையை பார்த்து கூறினார். பிறகு அங்குள்ள சிவன் கோவில் மற்றும் கட்டி எழுப்ப உள்ள பெருமாள் கோவில் பற்றியே அவரின் பேச்சு இருந்தது.\nமழையிலும் வெயிலிலும் காற்றிலும் சேதமடையும் இந்த புத்தர் சிலை உங்களுக்கு தேவையில்லையா என்ற வினாவிற்கு அவரின் மௌனம் தான் பதிலாக இருந்தது. இந்த நிலை நீடித்தால் சிலை அழிந்து போய்விடும்.\nநின்ற நிலை. தலைப்பகுதியை சுற்றி ஒரு தோரணம். மேலும் தலைப்பகுதி மேலிருந்து கால் பகுதிவரை மலர் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. முன்னங்கைகள் இரண்டும் உடைந்துள்ளது. பகவன் புத்தரை இரு கரம�� உயர்த்தி வணங்கி மகிழும் ஒருவர் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் உள்ள படத்தை கவனிக்கவும் http://veludharan.blogspot.in/2016/09/a-heritage-visit-to-madambakkam_13.html எனேவ இச்சிலை காக்கும் கையுடன் உருவாக்கியிருக்கலாம் என கருதுகிறேன். பகவன் புத்தரின் முகம் சிதைந்துள்ளது. சிலை உயரம் 4 அடி, அகலம் 1.5 அடி.\nதொல்லியல் துறை இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்\nஇச்சிலை 10-11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவிலின் தென் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில் இச்சிலை கண்டறியப்பட்டது. பின்பு இச்சிலை கோவிலில் வைக்கப்பட்டது. (Buddhist Remains in South India -Dr.D.Dayalan Page no 158)\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 11:52 PM\nலேபிள்கள்: Dr. D Dayalan , காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞர்கள் IV ஆசாரிய புத்ததத்த மற்றும் தீபங்கர தேரர்\n02. 02. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்\nஆசாரிய புத்ததத்த மகாதேரர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள திரிபிடகம் நூல்களைத் கற்றுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.\nகாஞ்சிதொடர்பு:மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார்.\nவண. புத்ததத்த மற்றும் வண.புத்தகோசர்.\nவண.புத்தகோஷரை விட வண.புத்ததத்தர் வயதில் மூத்தவர். சிங்கள மொழியில் இருந்து பாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்த முதல்வர் வண. புத்த தத்த அவர்கள். அவர் 01. ஜினாலங்காரம் (The Jinalaokara) 02.தண்டவைச (The Dantavaísa) 03. தாதுவைச (The Dhátuvaísa) 04. போதிவைச (The Bodhivaísa ) மட்டும் மொழி பெயர்ப்பு எழுதியிருந்தார்.\nபுத்தகோசரை சந்தித்த போது சிங்கள மொழியில் இருந்து பாலி மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து முடிக்கும் பொழுது தமக்கு ஒரு பிரதியை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரின் கேட்பின் படி புத்தகோசரும் தம் நூல்களை புத்ததத்தாவிற்கு அனுப்பி வைத்தார். வண. புத்ததத்த வண.புத்தகோசரின் அபிதம்மா வருணைகளை சுருக்கி அபிதம்மாவதாரம் என்றும் வினைய வருணைகளை சுருக்கி வினயவினிச்சய என்றும் எழுதினார் (Buddhadatta' s Manuals or Summaries of Abhidhamma, edited by A.P. Buddhadatta).\n���ுத்ததத்த இயற்க்கை எய்தியபொழுது புத்தகோசர் புத்ததத்தரை மிகுந்த ஞானமுள்ளவர் என்று வருணித்தார்.\nமதுராத்தவிலாசினீ (Madhurattha Vilasini): காவிரிப்பூம்பட்டினம் புத்தமங்கலத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர் தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல் சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா (Buddhavamsattagatha) என்றும் கூறுவர்.\nவினயவினிச்சயம் (Vinaya Vinicchaya): பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் (Venn Dasa) என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். Kalamba களம்ப (களபர Kalabara) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் (King Acyutavikrama) என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இந்நூல் 31 அத்தியாயங்களை கொண்டது. புத்தகோசரின் வினய பிடகாவை சுருக்கி வினயவினிச்சயம் என்று எழுதினார்.\nஇவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (King Parakramavahu II) (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.\nஅபிதம்மாவதாரம் (Abhidhammavatara): மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பௌத்த பிக்கு மற்றும் மாணவர்களிடையே தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். புத்தகோசர் மற்றும் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக உயர்ந்த கல்வியறிவு பெற்றவர்களின் புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். பாதி உரைநடையாகவும் பாதி வசனமாகவும் எழுதப்பட்டது. புத்தகோசரின் அபிதம்மா வருணனைகளை சுருக்கி அபிதம்மாவதாரம் என்று எழுதினார். 24 அத்தியாயங்களை கொண்டது.\nஐந்து கந்தங்களின் அடிப்படையில் புத்தகோசர் மனோபாவத்தை விளக்குகிறார். ஆனால் புத்ததத்தரோ அவற்றை நான்காக (மனம் Mind, மனநல பண்புகள் Mental properties, பொருள் தரம் Material quality, நிப்���ான Nibbana) வகைப்படுத்தி விளக்குகிறார். புத்தகோசரை விட சிறப்பாக புத்த தத்தருடைய விளக்கம் அமைந்துள்ளது. புத்ததத்த அபிதம்ம பாரம்பரிய ஆய்வுக்கு விலைமதிப்பற்ற பணியை செய்து இருக்கிறார்\nரூபாரூபவிபாகம் (Ruparupavibhaga) : Rupa+Arupa+Vibhagha நாம ரூபத்தை விரிவாக விளக்குகிறார்.\nஜினாலங்காரம் (Jinalankara): 300 பாடல்களை கொண்ட ஜினாலங்காரத்தில் 250 பாடல்கள் மட்டுமே பர்மாவில் கிடைத்தது. இந்த 250 பாடல்களும் 30 அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.\nவாழ்ந்திருந்த காலம்: புத்தப் பிரிய தேரர் (Buddhappiya) என்றும் வேறொரு பெயர் இவருக்கு உள்ளது. வாழ்ந்திருந்த காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் இயற்றிய பஜ்ஜமது என்னும் நூல் கி.பி.1100ல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.\nகாஞ்சிதொடர்பு: சோழநாட்டில் பிறந்தவர், இவர் இலங்கைக்குச் சென்று ஆனந்த வனரதனர் (Ananda Vanaratana) என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்று காஞ்சிவரத்திற்கு வந்தார். பாலிமொழியை நன்கு பயின்றவர். காஞ்சிவரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை (Baladichcha vihara) என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார்.\nபங்களிப்பு: பாலி மொழியில் இயற்றிய நூல்கள்\n01. பஜ்ஜமது (Pajjamadu) : இந்நூல் நூற்று நான்கு (104) செய்யுள்களைக் கொண்டது. புத்தரது உருவ அழகினையும் தம்மத்தையும் சங்கத்தையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார்.\n02. ரூப சித்தி (Rupasiddhi) (அ) பாடரூப சித்தி: இந்நூல் பாலிமொழி இலக்கண நூல். ஏழு அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.\n01. இணைப்புகள் / சேர்ப்புகள் - Combination\n02. பெயர்ச்சொல் - Noun\n03. வாக்கிய அமைப்பு - syntax\n06. வினைச்சொல் - Verb\nஇதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார். கக்காயானாவின் (Kaccayana) விதிகளை மறு ஒழுங்கு செய்து அவற்றை புரிந்து கொள்ள எளிதாக்குவதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் நல்ல புரிந்துணர்வுக்காக மற்ற நூல்களிலிருந்து சில விதிகள் சேர்த்திருக்கிறார்.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 9:19 PM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIX ஒட்டியம்பாக்கம...\nகாஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞ...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 33 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 16 )\nதலைநகரி���் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 77 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nசோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்\nமா.அமரேசன்: அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள...\nஅயோத்திதாசர் சிந்தன��கள் தொகுதி 1 அரசியல்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228158?ref=archive-feed", "date_download": "2020-06-03T06:29:37Z", "digest": "sha1:Z2FAF2AWYL6CG7DZQYFGUDBRRUV6SAPF", "length": 10397, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்! ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்\nகடந்த 5 வருடங்களில் வெளிப்படை தன்மையான நிர்வாகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.\nஇந்த தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை பலத்தை பெற்று தருமாறும், அதனை பயன்படுத்தி அரசியலமைப்பு உட்பட அனைத்து மறுசீரமைப்புகளை மேற்கொண்டு இலங்கையை ஆசியாவில் உயர்ந்த, சிறந்த நாடாக மாற்ற தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.\nசிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து ஒழுங்கு செய்த மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.\nமனித உயிர்களை பாதுகாத்து, சுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் உருவாக்கினோம். அரசாங்கம் எவருடைய உயிர்களை அழிக்கவில்லை. அனைவரது உயிர்களை பாதுகாத்தது.\nஊடக சுதந்திரம், நீதித்துறையின் நடுநிலைமை உறுதிப்படுத்தப்பட்டது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டள்ளார்.\nஅதேவேளை சுதந்திரம் இல்லாத யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது என இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவிரத்துள்ளார்.\nவெற்றி கொள்ளப்பட்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் அதனை வலுப்படுத்தவும் ஐக்கிய தேசிய முன்னணி அர்ப்பணிப்புடன் உள்ளது.\nஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தனது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/more-150-rails-will-be-privatised.html", "date_download": "2020-06-03T05:10:07Z", "digest": "sha1:DAGUWCBAWDPTJRIWDNK5M7QVUQDQOVGO", "length": 7687, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!", "raw_content": "\nகர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை ��யன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nமேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு\nநாட்டில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு\nநாட்டில் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை விரைவில் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த், ரயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர், பொருளாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.\nமேலும் 400 இந்திய ரயில்நிலையங்களை உலகத்தரத்திற்கு மேம்படுத்த ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. நாட்டிலேயே முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் டெல்லி - லக்னோவுக்கும் இடையில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கப்பட்டது.\nகர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\nகலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை\n13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது\nசலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/vaatapallai/", "date_download": "2020-06-03T07:00:34Z", "digest": "sha1:4OXNFQGH6NPIQ4WT6MEUHRZ32SHCOJC7", "length": 10491, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Vaatapallai | Athavan News", "raw_content": "\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்��ிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் உப்பு நீர் விளக்கு\nபொங்கல் விழாவுக்காக ஏற்றப்பட்ட உப்பு நீர் விளக்கு மடைப்பண்டங்களுடன் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஏற்றப்பட்ட உப்பு நீர் விளக்கு இந்த ஆலயத்தில் இன்று வரை... More\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு\nதேர்தல் நடத்தப்பட���ம் தினம் குறித்து இன்று தீர்மானம்\nஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\n21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=2&cat=137", "date_download": "2020-06-03T06:41:27Z", "digest": "sha1:FJ6A5E77WSVIP3BI4Y37S7UVTB7VKROV", "length": 6321, "nlines": 54, "source_domain": "eeladhesam.com", "title": "மாகாண செய்திகள் – பக்கம் 2 – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nவாழைச்சேனை முறாவோடையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் தடியடி\nமாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்தில் உள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்\nவீரமுனை படுகொலைகளின் பின்னால் முஸ்லீம் காடையர்கள்\nமாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nவீரமுனையில் பெரும் சோகத்தின் இனப்படுகொலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்ட வீரமுனை தமிழ் கிராமத்தில்\nமட்டக்களப்பில் பிரதேச செயலாளரின்றி இயங்கும் செயலகங்கள்\nசெய்திகள், மாகா�� செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 15, 2017 இலக்கியன் 0 Comments\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் கடந்த சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசுமந்திரன் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் பேச்சு\nமாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nசுமந்திரன் குறித்து முதல்வர் விக்னேஸ்வரன் பேச்சு : சுமந்திரனுக்கு இது சரியான அடிதான்\nவிடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது\nசெய்திகள், மாகாண செய்திகள் ஆகஸ்ட் 15, 2017ஆகஸ்ட் 16, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற,\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=ltte", "date_download": "2020-06-03T06:08:37Z", "digest": "sha1:62YRZ3OKAWFDX5OYNRRROLYNIHO6RNVB", "length": 6378, "nlines": 43, "source_domain": "eeladhesam.com", "title": "LTTE – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nசெய்திகள் நவம்பர் 11, 2019நவம்பர் 13, 2019 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று விடுதலைபுலிகளை சட்ட விரோதமான இயக்கம் என்���ும் கூறி இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் மேலும் 5 […]\n“இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் திகழ்பவர் பிரபாகரன்” வைரமுத்து அதிரடி பேச்சு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 7, 2019மே 11, 2019 இலக்கியன் 0 Comments\nஇந்த நூற்றாண்டின் தமிழ் வெளியில் திகள்பவர் ஒன்று பெரியார் இன்னொருவர் பிரபாகரன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் இடம்பெற்ற தமிழாற்றுப்படை நிகழ்வில் கலந்துகொண்டு தந்தை பெரியார் பற்றி கவிதை படைத்த கவிப்பேரரசு வைரமுத்து இறுதியில் முடிக்கும்போது இக்கருத்தை வெளியிட்டிருந்தார். அப்போது அரங்குநிறைய கரவொலியும் கூச்சலும் நிறைந்தது.அதேவேளை அந்த அரங்கில் அதிகம் திமுக அபிமானிகள் இருந்தும் அவர்களின் தலைவர் கருனாநிதியின் பேரை சொல்லாதது பலருக்கு வருத்தத்தையும், சலசலப்பும் ஏற்படுத்தியிருந்தது.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37746", "date_download": "2020-06-03T07:29:44Z", "digest": "sha1:2R2RWDBT2F4QWCPTR5V3EMNLOVZR6WIY", "length": 26176, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "அன்னாய்ப் பத்து 2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது.\n“நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன\nசெயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்\n[மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல் திரித்தல் போல் கையால் திரித்தல்; சிலம்பு=மலை; தலையது=உச்சியில்; வயலை=வயலைக் கொடி; செயலை=அசோகம்; தழை=தழையாடை]\nஅவன் அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சான். அப்பறம் பாக்கவே முடியல; தோழி மூலமா அவளப் பாக்க நெனக்கறான். அதால அவளோடத் தோழிகிட்ட ஒரு தழையாடை குடுத்து அவகிட்டபோயிக் குடுக்கச் சொல்றான். தோழி போயி அவகிட்டச் சொல்லும்போது அவ வெக்கப்பட்டுக் கிட்டு சும்மா நிக்கறா; தழ���யாடை சீக்கிரம் வாடிப் போகும்; அதால சீக்கிரம் ஏத்துக்கன்னு தோழி சொல்ற பாட்டு இது.\n நெய்யில உளுந்து மாவைப் பிசைஞ்சு கையால திரிச்ச நூலைப் போல இந்த வயலைக் கொடி மலை உச்சியில இருக்கு; அங்க இருக்கற அசோக மரத்தோட தழையை எடுத்து செஞ்ச ஆடை இது; சீக்கிரம் வாடிடும்; அதால நீ ஏத்துக்க” இதுதான் பாடலோட பொருளாம்\nசாத்த மரத்த பூழில் எழுபுகை\n[சாத்த=சந்தனம்; பூழில்=அகில்; விரை=மணம்; அறவன்=அறம் கொண்டு வாழ்பவன்; அகல்வு=நீங்குவது]\nஅவளைப் பொண்ணு கேட்டு அவனுக்காக சிலரு போயிக் கேக்கறாங்க; ஆனா அவ ஊட்ல மறுத்துடறாங்க; அப்ப தோழி செவிலித்தாய்கிட்டப் போயி அவங்கள ஒத்துக்கச் சொல்லி சொல்ற பாட்டு இது.\n சந்தன மரக்காட்ல கொறவங்க அகிலையும் சேத்து எரிக்கறாங்க. அந்த வாசனையான் புகை பரவற மலைநாட்டைச் சேந்தவன் அவன். அவன் நல்லவன்; பண்பெல்லாம் உள்ளவன். அவன ஏன்மறுக்கறாங்க\nநறுவடி மாஅத்து மூக்குஇறுபு உதிர்ந்த\nஈர்ந்தண் பெருவடுப் பாலையில் குறவர்\nஉறைவீழ் ஆவியின் தொகுக்கும் சாரல்\nயானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய்\n[நறுவடி=மணமான வடுக்கள்; மாஅத்து=மாமரம்; மூக்கு=காம்பு; ஈர்ந்த=ஈரமான மிகக்குளிர்ந்த; உறை=மழை; ஆலி=ஆலங்கட்டி; மீமிசை=மிக உயர்ந்த உச்சி]\nஅவன் வந்து அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறான்னு தோழி அவன்கிட்டப் பேசித் தெரிஞ்சிக்கிட்டா. அத அவகிட்டசொல்றா. அப்ப அவ சொல்ற பாட்டு இது.\n மாமரத்திலிருந்து வாசனையான வடு எல்லாம் கீழே உழுந்தா அதையெல்லாம் மழை பேயறச்சே உழுற ஆலங்கட்டியை எடுத்துச் சேத்து வைக்கறாப் போல கொறவங்க சேத்து வைக்கற மலை நாட்டைச் சேந்தவன் தாண்டி அவன். அவன் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு வந்துட்டா நானும் உயிரோடு இருப்பேன்”\nசாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்\nஇருங்கடல் விடர்அளை வீழ்ந்தென, வெற்பில்\nபெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,\nசீருடை நல்நாட்டுச் செல்லும் அன்னாய்\n[சாரல்=மலைச்சாரல்; துணர்=கொத்து; விடர்அளை=வெடிப்புடைய பொந்து; இறாஅல்=தேன் கூடு; சிதறும்=சிதைக்கும்; கவிழ=கலங்க;\nஅவன், இனிமே கொஞ்ச நாளைக்கு என்னால வர முடியாது; நீதான் அவளுக்கு ஆறுதலா இருக்கணும்னு தோழிகிட்டச் சொல்றான். அதத் தோழி அவகிட்டப் போய்சொல்லும்போது அவ எப்படி ஆகறான்னு பாக்கறதுக்கு அவன் வந்து மறைவா நிக்கறான். அப்ப அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.\n மலை���ாரல்ல பலாமரத்தில இருக்கற கொத்துலேந்து ஒரு வாசனையான பழம் மரப்பொந்துல இருக்கற தேனடையைச் சிதைச்சுக்கிட்டு விழுந்துச்சு; அதை இன்னும் தித்திக்கச் செய்ய தேன் அடையைக் கீறித் தேனையும் எடுக்கற நாட்டைச் சேந்தவனான அவன் நம்ம விட்டுட்டு இன்னும் சிறப்பான நல்ல நாட்டுக்குச் செல்வானாம்”\nபலாப்பழம் தேனடையைச் சிதைச்சதுபோல அவன் நம்மகிட்ட வந்தாலும் இன்மையைச் சிதைச்சு அழகைக் கெடுத்துத் துன்பமே குடுத்தான்றது மறைபொருளாம்.\nகட்டளை அன்ன மணிநிறத் தும்பி,\nஇட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,\nதட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்\nதீங்குழல் ஆம்பலின், இனிய இமிரும்\nஅதனினும் கொடிய செய்குவர் அன்னாய்\n[கட்டளை=பொன் உறைக்கும் கல்; இட்டிய=குறுகிய; குயின்ற=செய்யப்பட்ட; தட்டை, தண்ணுமை ஆகியன இசைக்கருவிகள்; புதல்=புதர்; இயவர்=பக்கவாத்தியம்]\nஇனிமே பகல்ல வராதே; ராத்திரியில வான்னு அவ அவன்கிட்ட சொல்லிடறா; அவனும் சரின்னு போறான். அப்ப அவ தோழிகிட்ட அவனும் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது.\n பொன்னை ஒறச்சுப் பாக்கற கல்லைப் போல கருப்பா நீலமா இருக்கற வண்டு சின்ன வழியில போகச்சே தட்டை, தண்ணுமைன்ற இசைக்கருவியோட ஒலிக்கற ஆம்பல் குழலைவிட இனிமையா ஒலிக்கும். புதர்ல இருக்கற முல்லைப் பூவெல்லாம் மாலைக் காலத்துலப் பூக்கும். அப்ப பிரிஞ்சு போற அவன் அந்த மாலைக் காலத்தவிட நமக்குத் துன்பம் தரான்”\nநான்தான் சொல்லிட்டேன்னா அவனும் போறான் பாருன்னு அவ நெனக்கற மாதிரி இருக்கு இந்தப் பாட்டு.\nகுறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை\nநெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற\nநடுங்குநடைக் குழவி கொளீஇய, பலவின்\nபழந்தூங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்\n[குறுங்கை=குட்டையான முன்னங்கால்கள்; இரும்புலி=பெரிய புலி; கோள்வல்=கொள்ளுதலிலே வல்ல; ஏற்றை=ஆண்; புதல்=புதர்; மடப்பிடி=மடமை வாய்ந்த பெண் யானை; தூங்கும்=தொங்கும்; ஒளிக்கும்=பதுங்கி இருக்கும்; கொய்திடு தளிர்=கொய்து தரையில் இடப்பட்ட தளிர்]\nஅவன் என்னென்னமோ சொல்லிக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே போறான். அவளால அவனை வெறுக்கவும் முடியல; அவனும் வந்து நிக்கச்சே அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.\n பிற வெலங்கை எல்லாம் புடிச்சுக் கொண்டு போறதில தெறமையான ஆண் புலியானது, புதரெல்லாம் இருக்கற காட்ல பெண்யானை போட்ட ��ுட்டியைப் புடிச்சுத் தின்றதுக்காக நெழல்ல ஒளிஞ்சிருக்கும். அப்படிப்பட்ட நாட்டைச் சேந்தவன் அவன். நீ அவனுக்காகப் பறிச்சுப் போட்ட இளந்தளிர் போல இருக்கற ஒன் ஒடம்பை ஏன் வாட்டமா செய்யறே\nபுலி எப்படியும் குட்டியைப் புடிச்சிடும். அது போல அவன் தன் இச்சையைத் தீத்துக்கறதுக்கு என்ன வேணா செய்வான்றது மறை பொருளாம்.\nபெருவரை வேங்கைப் பொருள்வரை நறுவீ\nமான்இனப் பெருங்கிளை மேயல் ஆகும்\nகானக நாடன் வரவும், இவள்\n[வரை=மலை; வீ=மலர்; மேயல்=மேய்தல்; ஆரும்=உண்ணும்]\nகல்யாணத்துக்காகப் பொருள் சேக்கப் போன அவன் பொருள் சம்பாதிச்சுட்டு ஊருக்குத் திரும்பிட்டான். அதைத் தெரிஞ்சிக்கிட்ட அவ தோழி அவகிட்ட சொல்ற பாட்டு இது.\n அவனோட நாட்ல இருக்கற காட்ல பெரிய மலையிருக்கு; அந்த மலையில வேங்கை மரமிருக்கு; அந்த மரத்தோட பொன் நெறமான வாசனையுள்ள பூக்களை மானெல்லாம் கூட்டமா வந்து மேயும். அப்படிப்பட்ட நாட்டைச் சேந்தவன் அவன். அவன்தான் வந்துட்டானே அப்பறம் ஏன் ஒன் ஒடம்பு பசலை பூக்குது\nநுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்;\nமயிர்வார் முன்கை வளையும் செறூஉம்;\nகளிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுவி\n[ஏர்=அழகு; ஆடும்=துடிக்கும்; செறூஉம்=இறுகும்; பிழைத்த=தவறவிட்ட; கதம்=சினம்; மழை=மேகம்; குழுமும்=முழங்கும்]\nஅவனுக்காக, அவளப் பொண்ணு கேட்டு வந்தவங்ககிட்ட அவ ஊட்ல மறுத்திடறாங்க; அப்ப வேதனைப்படறா; அப்ப தோழி நல்ல சகுனம் தெரியுதுன்னு சொல்ற பாட்டு இது.\n அழகா இருக்கற என் கண்ணு துடிக்குது; மயிர் ஒழுங்கா அமைஞ்சிருக்கற என் முன்னங்கை வளையல் எல்லாம் நெகிழுதடி; தான் துரத்திய யானை தப்பிச்சிக்கிட்டு போனதால ஆண் புலி ரொம்பக் கோபமா மானத்துல இருக்கற மேகத்தைப் போல முழங்கற நாட்டைச் சேந்தவன் ஒன்னைக் கல்யாணம் செய்ய வருவாண்டி”\nகருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ\nஇருங்கயல் வியல்அறை வரிப்பத் தாஅம்\n[கருங்கால்=கரிய அடிப்பகுதி; மாத்தகட்டு ஒள்வீ=பெரிய ஒள்ளிய இதழ்கள் உள்ள பூ; வியலறை=அகன்ற பெரிய மலை; வரிப்ப=அழகுண்டாகச் செய்ய; தாஅம்=பரவும்]\nஅவன் கல்யாணத்துக்காகப் பொருள் தேடப் போயிட்டான்; ஆனா அவன் வந்து பேசிப் பழகினதெல்லாம் அவளுக்கு நெனவில வந்து வாட்டுது. அப்ப தோழி சொல்ற பாட்டு இது]\n கருப்பா அடி மரம் உள்ள வேங்கை மரத்தோட நல்லா வெளிச்சம் தர மாதிரி இருக்கற பூவெல்லாம், அந்தப் பெரிய மலையின் பக்கமெல்லாம் விழுந்து கெடக்கும். அப்படிப்பட்ட மலையை உடைய அவன் ஒன்னைப் பிரிஞ்சு போயிட்டான்; ஒடனே ஒன் நெத்தி ஏண்டி பசலை பூத்துட்டுதே”\nஅலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி\nஆடுகழை அடுக்கத்து இழிதரும் நாடன்\nபெருவரை அன்ன திருவிறல் வியன்மார்பு\nமயங்கிதழ் மழைக்கண் கலிழு அன்னாய்\n[அலங்கு=அசைகின்ற; கழி=மூங்கில்; அடுக்கம்=பக்கமலை; வரை=மலை; விறல்=வெற்றி; வியன்=அகன்ற; முயங்குதல்=இணைதல்; மயங்கித=ஒன்று கலந்த ஈரிதழ்; இழிதரு=விழுதல்]\nவெளியாளுங்க வந்து அவளப் பொண்ணு கேக்கறாங்க. அப்ப தோழி அவளோட அப்பா அம்மா ஒத்துக்கிடுவாங்களோன்னு கவலைப்படறா. அதால செவிலிகிட்டப் போயி சொல்ற பாட்டு இது.\n அவனோட மலையில அசையற மேகம் மழை பெய்யறதால அருவி விழுது. பெரிய மலை போல அழகா இருக்கற அவன் மாரைத் தழுவாத நாள்ல இவளோட அழகான பூப்போல இருக்கற கண்ணெல்லாம் கண்ணீரைக் கொட்டும்”.\nஒரு நாளு தழுவாட்டாலே அவ கலங்கிப் போயி அழுதிடுவா. அதால அவள அவனுக்கே கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு மறைவா சொல்றா.\nSeries Navigation லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்தொடுவானம் 238. மினி தேர்தல்\nதொடுவானம் 238. மினி தேர்தல்\nமருத்துவக் கட்டுரை இதயக் குருதிக் குறைவு நோய்\nபூர்வீகப் பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள், கொந்தளிக்கும் அசுர ஒளிமந்தை ஓடுகாலி விண்மீன் தோன்ற இருக்கை அளிக்கிறது.\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nPrevious Topic: தொடுவானம் 238. மினி தேர்தல்\nNext Topic: லதா ராமகிருஷ்ணன் கவிதைகள்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uyairaai-paraikakauma-vaerainaayakakatai", "date_download": "2020-06-03T05:14:53Z", "digest": "sha1:C7JU3LZAI7UFJE4ZHAPDOEXSL5MPC43N", "length": 12458, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "உயிரை பறிக்கும் வெறிநாய்க்கடி! | Sankathi24", "raw_content": "\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nவெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.\nஇந்த நோய் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் இந்த நோய் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடியால் 40 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த ��ோய் நாய்களை தவிர பூனை, நரி, வவ்வால் போன்றவைகள் கடித்தாலும் ஏற்படும்.\nவெறிநாயால் கடிப்பட்ட பசு, எருமை, ஆடு, பன்றி போன்றவைகள் கூட இந்த நோயை பரப்பக்கூடியவை ஆகும். வெறிநாய்க்கடி நோயும், பிளேக் நோயும் வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. சமஸ்கிருதத்தில் ‘ராபாஸ்’ என்றால் ‘கொடூரம் செய்தல்’ என்று அர்த்தம். அதனால் தான் இப்பெயர் ஏற்பட்டது.\nவெறிநாய்க்கடி நோய் ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. கடிக்கப்பட்ட இடத்தில் இருந்து தோலின் வழியாக உள்சென்று நரம்பு மண்டலத்தை தாக்கும். இந்த வகை வைரஸ் புல்லட் வடிவில் இருக்கும். வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் நலமாக இருக்கும் மற்றொரு மனிதனை கடித்தாலும் நோய் பரவக்கூடும். வெறிநாய்க்கடி ஏற்பட்டதில் இருந்து பாதிப்பு தெரிய 20 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை ஆகலாம். அதிகபட்சமாக 30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் நோயின் தாக்கம் தெரியவரும்.\nவெறிநாய்க்கடி நோய் 2 வகையான அறிகுறியால் தெரியவரும். வெறித்தனமான வகையில் கடிக்கப்பட்ட இடத்தில் எரிச்சல் அல்லது மரத்து போதல் இருக்கும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி இருக்கும். பின்னர் தண்ணீரை கண்டால் பயம், அதாவது தண்ணீரை அருகில் கொண்டு போனாலே ஒரு வகை வெறித்தனம் வரும். காற்றினை கண்டாலும் பயம் ஏற்படும். விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும்.\nஉடனடியாக தடுப்பு ஊசியை போடாமல் இருந்தால் அந்த நபர் 3 நாட்களில் இருந்து 5 நாட்களுக்குள் இறந்து விடுவார். இது இருதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பால் நிகழும். 20 சதவீத நோயாளிகள் வாதம் ஏற்பட்டு இறக்கிறார்கள். இவ்வகை நோய்களுக்கு முதலில் கால்களில் வாதம் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் மேல் நோக்கி பரவி வாதம் ஏற்பட்ட 7 நாட்களில் இருந்து 21 நாட்களுக்குள் இறந்து விடுவார்கள்.\nவெறிநாய் கடித்து விட்டால், கடிப்பட்ட இடத்தை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இதற்கு சோப்பை பயன்படுத்தலாம். இது புண்ணின் மேல் உள்ள வைரஸ் கிருமியை நீக்க உதவும். பின்னர் மேலே கிருமிநாசினி மருந்தையோ, எரிசாராயத்தையோ தடவுவது தொற்று ஏற்படுவதை தடுக்கும்.\nவெறிநாய் மனிதனின் தோலை கீறி இருந்தாலோ, பிராண்டி இருந்தாலோ கடிப்பட்டவரின் தோலில் சிராய்ப்பு காயம் இருந்தாலோ அல்லது நன்கு கடித்திருந்தாலோ தடுப்பூசி போடுவது அவசியம். ��தோடு வெறிநாய்க்கடி இம்முனோகுளாபின் எனும் மருந்தையும் ஊசியாக போட வேண்டும். இது வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டலத்திற்குள் செல்வதை தடுக்கும். இந்த ஊசி மருந்தை வெறிநாய் கடித்த உடன் போட்டு விட வேண்டும்.\nவெறிநாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-ம் நாள் 2-ம் ஊசி, 7-ம் நாள் 3-ம் ஊசி, 14-வது நாளில் 4-ம் ஊசி மற்றும் 21-வது நாளில் 5-வது ஊசியை போடுவது அவசியம். கால்நடை டாக்டர்கள் இந்த நோய் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் கடிபடுவதற்கு முன்னரே ஊசியை போட்டு கொள்வது அவசியம்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உலக வெறிநாய்க்கடி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயின் தன்மையை அறிந்து நாய்க் கடித்து விட்டால் தடுப்பூசியை போட்டு கொள்வது மிக மிக அவசியம். இல்லாவிட்டால் அவர் இறப்பது உறுதி. இந்த தடுப்பூசியை பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகளும் பரவலாக இருக்கிறது. தடுப்பூசி போடும் காலகட்டங்களில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்பது முக்கிய மூட நம்பிக்கையாக உள்ளது. இது தவறு. ஆகவே நாய்க்கடி யாருக்கு ஏற்பட்டாலும் உதாசீனப்படுத்தாது தடுப்பூசி போட்டு நலமுடன் வாழ்வது நன்று\nகால்சியம் குறைந்தால் என்ன நோய்கள் வரும்\nதிங்கள் ஜூன் 01, 2020\nதசை வலி, எரிச்சல்,கால் வலி மற்றும் வாய்ப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வலி,ப\nஇனி காலை உடற்பயிற்சியை முடிந்தால் வெட்டவெளியில் தொடங்கிடுங்கள்\nகாலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது.\nஎதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்\nவியாழன் மே 28, 2020\nகறுப்பு மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன\nகொரோனா பரவலை தடுக்க உணவில் சேர்த்து கொள்ளவேண்டியவை\nசெவ்வாய் மே 26, 2020\nஇஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவ���ல் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/director-mysskin-angry-speech-on-vishal/", "date_download": "2020-06-03T05:07:03Z", "digest": "sha1:JM65FG6FLHIITJRKRFX4SO7FQJAN5QJS", "length": 28173, "nlines": 123, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..!", "raw_content": "\n“விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..\n‘துப்பறிவாளன்-2’ படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் மிஷ்கின் நிறைய நிபந்தனைகளை தயாரிப்பாளர் விஷாலுக்கு விதித்ததாகவும், அதனாலேயே மிஷ்கின் அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இப்போது விஷாலே அந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇதனை விஷால் மறுக்கவில்லை. மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் அடங்கி செய்தியையே வெளியிட்டு பரபரப்பாக்கிய கையோடு.. தானே துப்பறிவாளன்-2 படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின் இது தொடர்பாக பல செய்திகளை வெளியிட்டதோடு விஷால் தன் தாயை தரக்குறைவாகப் பேசியதாகவும், தன்னுடைய தம்பியை அடித்ததாகவும் புகார் சொல்லி ஆவேசப்பட்டார்.\nமிஷ்கின் பேசும்போது, “ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் விஷாலை மோசமாக பேசியபோதும், பார்த்தபோதும் அவரை என் தோளில் போட்டு என் சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம்கூட விஷால் அளவுக்கு அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காகத்தான் ‘துப்பறிவாளன்’ படத்தின் கதையை எழுதினேன்.\nஒரு வருடமாக அந்தக் கதையை யோசித்து எழுதினேன். என்னுடைய ஒவ்வொரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியையும் 10 நாட்கள் எழுதுவேன். ‘துப்பறிவாளன்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியையும் அப்படித்தான் எழுதினேன்.\n2018-ல் ‘துப்பறிவாளன்’ வெளியானது. அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின்போது திடீரென்று ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அப்போது 3 உதவியாளர்களுடன் க்ளைமாக்ஸ் காட்சியை நான் மட்டும் ஷுட் செய்தேன். கடைசியில் எங்களுக்கு பணமில்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை, 6 மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன். படமும் மி��ப் பெரிய வெற்றியைப் பெற்றது. அது அனைவருக்கும் தெரியும்.\nஅதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு ப்ளாப். ‘துப்பறிவாளன்’ மட்டும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய்.\nஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அடுத்தப் படத்திற்கான கதையை எழுதச் சொன்னார் விஷால். நானும் எழுதினேன். ‘எனக்கு நிறைய கடன் இருக்கு. அதனால் தமிழ்ல மட்டும்ன்னு இல்லாமல் அனைத்து இந்திய மொழிகளில் டப்பிங் செய்யும் அளவுக்கு கதை பண்ணுங்க…’ என்றார்.\nஅவர் சொன்னதுக்காகவே ‘கோகினூர் வைரத்தை மையமாக வைத்து கதை எழுதுகிறேன். ‘இந்தக் கதையைப் படமாக்கினால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து மொழிகளிலும் டப்பிங் பண்ணலாம்’ எனச் சொன்னேன்.\nஅந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதைக் கேட்டுவிட்டு பாபி என்ற தயாரிப்பாளர் பிடித்துப் போய் எனக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுத்தார். அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலுக்கு பிடித்துப் போய் என்னை கட்டிப் பிடித்து அழுதார்.\n‘இந்தக் கதை எனக்கு போதும். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன்’ என்றார். கூடவே, ‘அந்த பாபி தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன்’ என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.\nநான் அப்போதே சொன்னேன். ‘தம்பி ஏற்கெனவே உனக்கு நிறைய கடன் இருக்கு. இப்போ இந்தப் படம் பல்வேறு நாடுகள்ல ஷூட் பண்ண வேண்டிய கதை.. இதுக்கே நிச்சயமாக 19 கோடி முதல் 20 கோடி ரூபாய்வரை செலவாகும்.. நீ தாங்க மாட்ட.. நீ இப்பவே கடனாளியாக இருக்கிறாய். ‘ஆக்‌ஷன்’ படம் வேறு வெளியாகவுள்ளது. ஒரு வேளை அந்தப் படம் சரியாக போகவில்லை என்றால், உன் மீது அதிகமான பாரம் வரும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே..’ என்று அப்போதே எச்சரித்தேன். ‘இல்லை சார், இந்தப் படத்தை நான்தான் தயாரிப்பேன். இது எனக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும்’ என்று பிடிவாதமாய் சொன்னார்.\nஅப்போ ‘துப்பறிவாளன்-‘ மூன்றாம் பாகமாக இதைப் பண்ணலாம். 2-ம் பாகமாக சென்னையில் நடப்பது மாதிரி வேற ஒரு கதையை 10 கோடி ரூபாய்ல முடிக்கிற மாதிரி எழுதித் தருகிறேன்’ என்று சொன்னேன். அப்போதும்.. ‘இல்லை.. இல்லை.. இந்தக் கதையைத்தான் பண்ண வேண்டும்’ என்று சொன்னார்.\nநான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இங்கிலாந்திற்கு சென்றது கிடையாது. இந்தக் ��தையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் வெறும் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும்தான்.\nஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக சொல்கிறார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என்று சொல்வேன். விஷால் சொன்னதை அப்படியே எழுதிய அனைவரும் ‘அதற்கான ஆதாரம் எங்கே..’ என்று அவரிடம் கேட்க வேண்டும்.\nஅதற்குப் பிறகு ‘இதுவரைக்கும் படப்பிடிப்புக்காக மட்டும் 13 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன்…’ என்று சொல்லியிருக்கிறார் விஷால். இதுவும் பொய். ‘இதுவரையிலும் மொத்தம் 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன்’ என்று விஷால் தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தாலும், 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய்தான் வருகிறது. அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால்கூட 10 கோடி ரூபாய் வரைதான் வந்துள்ளது. மீதி 3 கோடிக்கு கணக்கு எங்கே..\nஅந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு போய் படம் பண்ண வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் இருந்து பண்ண முடியாது. அங்கு ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘புட்லூர் அம்மன் நிறுவனம்’. அந்த நிறுவனத்துக்கு விஷால் நிறுவனத்திலிருந்து எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்று கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும்.\nஇந்தப் படத்தின் தயாரிப்புப் பணியின்போது ஒவ்வொரு இடத்திலும் நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷாலுக்கு நான் என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்ததுதான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், ‘தப்பு பண்ணாதடா’ என்று சொன்னதுதான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு.\n‘எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது’ என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும். நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று.. ‘பிசாசு’ படத்தில் ஒரு பேயை தேவதை ஆக்கியவன் நான். ‘சைக்கோ’ படத்தில் 14 கொலைகள் பண்ணியவனையும் மன்னிக்கலாம் என்று சொன்னவன் நான். என்னுடைய கதைகளில் இருக்கிறது அறம். நீ என்னை சொல்ல வேண்டாம் நான் கெட்டவன் என்று…\nஇவ்வளவு நாள் கழித்து ஏன் இப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்று கேட்டீர்களா… 10 நாட்களாக என் அலுவலகத்துக்கு அலைந்து ‘கதையைக் கொடு’, ‘NOC கொடு’ என்று என் உயிரை எடுத்து வாங்கிச் சென்றார்கள். அப்போது என் தம்பி, ‘எடுத்துக் கொடுத்துவிடுங்கள் அண்ணா’ என்று சொன்னான்.\nநான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்துக்கோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா… 8 மாதங்கள் உட்கார்ந்து கதை எழுதி, 32 நாட்கள் ஷுட் செய்து, NOC கொடுத்த பின்பு என்னைப் பற்றி தவறாக பேசுகிறார் விஷால். உன்னால் ஒரு கதையாவது எழுத முடியுமா… 8 மாதங்கள் உட்கார்ந்து கதை எழுதி, 32 நாட்கள் ஷுட் செய்து, NOC கொடுத்த பின்பு என்னைப் பற்றி தவறாக பேசுகிறார் விஷால். உன்னால் ஒரு கதையாவது எழுத முடியுமா… ‘சக்ரா’ படத்தின் கதைக்குக்கூட நான் உதவியிருக்கிறேன். இவனெல்லாம் என்னை மாதிரி படித்திருக்கிறானா…\nநீ ஒரு பொறுக்கி விஷால்.. நீ என்னடா எங்கள் அம்மாவை பற்றி தவறாக பேசுவது நீ என்னடா எங்கள் அம்மாவை பற்றி தவறாக பேசுவது நீ என்ன எம்ஜிஆரா.. கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் நீ என்ன செய்தாய் என்று எனக்குத் தெரியாதா.. நீ என்ன எம்ஜிஆரா.. கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் நீ என்ன செய்தாய் என்று எனக்குத் தெரியாதா.. என்னை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கச் சொல்லி தாணு உள்ளிட்டோரை தவறாகப் பேசச் சொன்னார்.\nஎன்னுடைய தயாரிப்பாளர்கள் ஜபக், அகோரம், உதயநிதி ஆகியோரிடம் கேள்.. நான் எப்படி பணிபுரிந்திருக்கிறேன் என்று சொல்வார்கள். உன் தாய், தந்தை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. உன் சகோதரியிடம் கேள். நான் எவ்வளவு அன்பு உன் மீது வைத்திருந்தேன் என்று சொல்வாள்.\nரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்தது. இன்று படம் நின்று போனதற்கும் அவர்கள்தான் காரணம்.\nஎன் தாயைத் திட்டியதற்குப் பிறகும் எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும்.. என் தம்பியை என் கண் முன்பாகவே அடித்தார்கள். என் தம்பி எதுவும் சொல்லவில்லை. ‘பிரச்சினை வேண்டாம். விட்ருண்ணே’ என்று சொல்லிவிட்டான்.\nஇனி நான் விடமாட்டேன். தமிழகத்தில் இதுவரையிலும் நான் மட்டும்தான் விஷாலை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்தாரா..\nதம்பி விஷாலு.. உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இதுதான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்திரப் போருக்கு. வா போரிடலாம்…” என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.\nactor vishal director myskin director mysskin slider Thupparivaalan-2 Movie vishal film factory இயக்குநர் மிஷ்கின் தயாரிப்பாளர் விஷால் துப்பறிவாளன்-2 திரைப்படம் நடிகர் விஷால் விஷால் பிலிம் பேக்டரி\nPrevious Postஐ.ஐ.டி.யில் நடக்கும் காதல் கதைதான் ‘கமலி From நடுக்காவேரி’ திரைப்படம் Next Postதமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/category/news/page/120/", "date_download": "2020-06-03T05:59:26Z", "digest": "sha1:BTHF5VTUMVE5TPWX2A57LNJVUPWKJ667", "length": 9512, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "இலங்கை Archives - Page 120 of 201 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nயாழில் பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர் ரணில்\nயாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காககடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு.. Read More »\nஅமைதியின்மை ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை விடுக்கிறது ஹெல உறுமய \nநாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடருமானால் அமைதியின்மை ஏற்படலாமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது . Read More »\nஅரசுக்கு நாளை நண்பகல் வரை இறுதி காலக்கெடு – ஞானசார தேரர் பரபரப்பு அறிவிப்பு \nஅமைச்சர் ரிசா���்ட் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி ஆகியோரை பபதவி நீக்கம் செய்ய நாளை நன்பகல் 12 மணி வரை அரசுக்கு காலக்கெடு வழங்குவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார் Read More »\nபூனைக்கு மணி கட்டுவது யார் – மைத்திரி ரணிலுக்கிடையில் மீண்டும் அதிகார சர்ச்சை \nஅமைச்சர் ரிஷார்ட் மற்றும் ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி ஆகியோரை பதவி விலகக் கோரி அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அது கடும் டென்ஷனை... Read More »\nரணிலின் நிகழ்வில் கடும் பாதுகாப்பு சோதனைகள் \nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு வெளியில் வைத்து இன்று தீவிர சோதனைகளின் பின்னரே ... Read More »\nமுல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி \n- வன்னி செய்தியாளர் -\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். Read More »\nநியாயத்துக்கும் இனவாதத்திற்குமிடையிலான போட்டி இது – பதவி தூசு என்கிறார் ரிஷார்ட் \n“ என் மீது சுமத்தப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுக்கள் எந்தவிதமான அடிப்படைகளும் அற்றவை . இது நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையிலான போட்டி. இதில் எது வெல்கிறது என்று பார்ப்போம்.இந்த பதவி பகட்டு எல்லாம் எங்களுக்கு தூசு.ஆனால் யாரோ சொல்கிறார்கள் என்று ஓட நாங்கள் தயாரில்லை..” Read More »\nஅரச நிகழ்வுகளில் கலந்துகொள்ள கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ் வந்தார் ரணில் \nபல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான... Read More »\nசேதனப் பசளை தயாரிப்பு நிலையத்தை மெதிரிகிரியவில் திறந்துவைத்தார் மைத்ரி \nமெதிரிகிரிய, லங்காபுர உள்ளிட்ட சுற்றுப் பிரதேசங்களை கழிவுகளற்ற நகரமாக மாற்றும் நோக்குடன் சுங்காவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பொறிமுறைச் சேதனப் பசளை.. Read More »\nஅரசால் வெளியிடப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகள் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1656 ஆக அதிகரிப்பு\nஆலையடிவேம்பில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் – செயலிழக்க வைக்கப்பட்டதாக தகவல் \n4 ஆம் திகதி அரச விடுமுறை \nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \nதொண்டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்றும் திரண்ட மக்கள்\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183682916_/?printable=Y", "date_download": "2020-06-03T06:52:25Z", "digest": "sha1:YMSSOXERGG5ITNHLGGM5MQR3XW4LS6KU", "length": 5242, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "பிரதோஷம் : Dial for Books", "raw_content": "\nHome / மதம் / பிரதோஷம்\n சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம் வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம் அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே ஹரஹர மகாதேவாசகல தோஷங்களையும் கரைக்கும் உன்னத காலம் – சொற்பொழிவு ஆற்றியவர்: புலவர் ஆர். நாரயணன்Oh my God Even twenty years before, such a flood of devotees was never seen at the time of Pradosham. But today, even in a small Siva temple we see a huge queue of devotees. They gather with vilva leaves, arugam grass and milk pockets for abishekam. The excellence of Namasivaya has come to be known country wide. Milk abishekam to cool the one who took poison that day to save the world. The abishekam lover is gladdened. And he gladdens all those who worship Him. This is the first time that a book has come out with all the details about the very popular Pradosha worship. Parvathi Pathaye, Hara Hara Mahadeva\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/95", "date_download": "2020-06-03T05:32:15Z", "digest": "sha1:XYAG4CK2TUP24WLM264LWAEFRDJMJIYV", "length": 7188, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' இடைச் சொல்லும் கப்பலில் ' சுக்கான்' திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், \"ஓஒ' என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்,\nஅடுத்து, 'உடைந்ததே' என்னும் சொல்லைக் காண்பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே, ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஓட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன் படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியாதன்றோ இப்பொழுது காண்க, 'பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை இப்பொழுது காண்க, 'பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை . மேலும், 'உடைந்தது என்பதோடு நில்லாமல், இறுதியில் 'ஏ' சேர்த்து 'உடைந்ததே' என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப்பாட்டையும், உடைந்தது உடைந்தது தானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஓர்க\nஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்புச் சிறந்ததொரு காரணம் என்னும் உடற்கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி), 'மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காமமயக்கத்தை மிகுதியாக்கிவிட்டது என்னும் பிரபுலிங்க லீலை நூற்கருத்து ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. (செய்யுள் - 191).\n(தெளிவுரை) இந்தப் பெண்ணின் சாயாத கொங்கைகளின் மேல் அணியப்பட்டுள்ள ஆடையானது, மதம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூலை 2019, 14:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத��ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-06-03T06:52:23Z", "digest": "sha1:TNKW7A3AYOAZHQ4WAHRTJ27YMZWQJWGO", "length": 8056, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nதூறல் இருந்தது. அந்தத் தூறல் கொல்லிமலையின் ஒரு சாரலிலே பெய்துகொண்டிருந்த கனத்த மழையின் அறிகுறியாகும். அந்த மழையால் காட்டு வழியில் ஒடும் ஓடையொன்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து வேகமாக ஒடிக் கொண்டிருந்தது.\nஅந்த ஓடையைக் கடந்துதான் பாதை செல்லுகிறது. ஒடையின் மேலே உயரமான பாலம் எதுவும் இல்லை. தரையோடு கல் பாவித்தான் பாதை அமைத்திருந்தார்கள். இப்பொழுது வெள்ளம் அந்தக் கல்பாலத்திற்கு மேலேயே போய்க் கொண்டிருந்தது. அதனால் வெள்ளம் வடியும் வரையிலும் காரை அங்கே நிறுத்த வேண்டியிருந்தது.\nஇப்படிப்பட்ட காட்டு ஓடைகளிலே வெள்ளம் வந்தால் விரைவிலே வடிந்துபோகும். அதனால், அவர்கள் அங்கேயே காத்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தபடி வெள்ளம் விரைவிலே வடியவில்லை. அடுத்த நாள் பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் கல்பாலத்தின்மேலே சுமார் அரை அடி உயரத்திற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அளவு நீரிலே காரைச் செலுத்த முடியுமென்று இன்ஸ்பெக்டர் கருதினார். வள்ளிநாயகிக்கும் அதுமுடியுமென்று தோன்றியது. அதனால் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகச் செலுத்தினார் அடுத்த கரையை அடையப் பத்தடி தூரத்தான் இருந்தது. அதுவரையில் கார் யாதொரு விபத்துமில்லாமல் வந்துவிட்டது. ஆனால், அந்த இடத்திலே பாவியிருந்த கல்லொன்று வெள்ளத்தின் வேகத்தால் இடம் பெயர்ந்திருந்தது. வெள்ளம் ஒரே காவி நிறமாக இருந்ததால் இது கண்ணில் தென்படவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகத்தான் செலுத்தினார். இருந்தாலும் காரின் முன்பக்கத்தில் உள்ள வலப்புறச் சக்கரம் அந்தக் கல் பெயர்ந்த இடத்திற்குள்ளே அழுந்தி மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் காரை மேலே நகர்த்த முடியவில்லை. போலீஸாரும், இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து பலவகையாக முயற்சி செய்து பார்த்தனர். பயனொன்றும் ஏற்படவில்லை. வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததால் சக்கரத்தை நன்றாகக் கவனித��து அதை மேலே தூக்குவதற்கு வேண்டி-\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 2 மே 2020, 06:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2020-06-03T06:03:01Z", "digest": "sha1:FRY3CU2TJYMLWV23R7ZNQHV3AHMAAGCU", "length": 10105, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை\n\"நீங்க இருக்கவே கூடாது.. சொல்லி கொண்டே வெட்டினர்\".. காடுவெட்டி குரு மகன் அதிர்ச்சி தகவல்\nஎந்த காலத்திலும் நம்ப கூடாது என்று கருணாநிதி சுட்டிக் காட்டிய அரசியல் தலைவர் யார்\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை\nஇன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்\nமதுவுக்கு எதிராக எந்த கட்சியும் இல்லை.. யாருமே இல்லை.. திரண்டு வந்து குமுறல் கருத்தை சொன்ன மக்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்\nகலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு... ஆர்.சி.குஹாத் குழு பரிந்துரைக்கு ராமதாஸ் கண்டனம்\nமதுவிலக்கை முன்னெடுக்கும் பாமக... குடிபழக்கம் ஒழிந்தால் தான் வறுமை விலகும் -அன்புமணி\nசெய்தியாளர்கள் சந்திப்பை அரசு நடத்தக்கூடாது... அதற்கு பதில் இப்படி செய்யலாம்.. ராமதாஸ் கூறும் யோசனை\nஅதுதான் ஊரே பார்த்துச்சே.. வீடியோ ஆதாரம் இருக்கே.. இடமாற்றம் வெகுமதியா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி\nமொத்தம் 4 கட்டம்.. படத்துடன் கொரோனாவின் நிலைகளை விளக்கிய டாக்டர் ராமதாஸ்.. சூப்பர்\nதீவிரமடைந்த கொரோனா.. மண்டியிடும் அமெரிக்கா.. வல்லரசு நாட்டுக்கே இந்த நிலை.. எச்சரிக்கும் ராமதாஸ்\nகொரோனா பாதிப்பு- தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக ஆய்வு நடத்தலாம்- ராமதாஸ்\nகொரோனா அச்சம், உச்சம்.. அரசு தேர்வுத்துறை பிடிவாதம் காட்டுவது முறையல்ல.. ராமதாஸ் பொளேர்\nகொரோனா: தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nஅடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு- ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nமுரசொலி நில விவகாரம்.. ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு.. விசாரணைக்கு இடைக்கால தடை\nரஜினிகாந்த் சொன்ன \"புரட்சி\" இதுதானாமே.. ஆனால் அவர் நினைத்தபடி உடையுமா.. மில்லியன் டாலர் சந்தேகம்\n2 நச் ட்வீட்.. வேணாம் ஐயா.. மாஸ்க் போதும் தேர்வு வேண்டும்.. திரண்டு வந்து பதில் சொல்லும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2020-06-03T05:31:52Z", "digest": "sha1:QSTVO5SFCP6OZVAYM4ON4AOS7YQBMQ2G", "length": 14932, "nlines": 156, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி( PDF 106 kB)\nடில்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-05-2020 அன்று நேரில் ஆய்வு செய்தார்\nடில்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 23-05-2020 அன்று நேரில் ஆய்வு செய்தார்(PDF 108 KB)\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்த��ரிக்கை செய்தி\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 23-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி ( PDF 106 KB)\nமாண்புமிகு அமைச்சர்கள் தூர்வாரும் திட்டதின் கீழ் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூர்வாருவதை 22-05-2020 அன்று தொடங்கி வைத்தனர்\nமாண்புமிகு அமைச்சர்கள் தூர்வாரும் திட்டதின் கீழ் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூர்வாருவதை 22-05-2020 அன்று தொடங்கி வைத்தனர் ( PDF 126 KB)\nஇராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் சொந்த மாநிலமான இராஜஸ்தான் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-05-2020 அன்று நேரில் ஆய்வு செய்தார்\nஇராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் சொந்த மாநிலமான இராஜஸ்தான் அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 22-05-2020 அன்று நேரில் ஆய்வு செய்தார் ( PDF 116 KB)\n10ம்வகுப்பு பொது தேர்வு மற்றும் 11ம், 12ம் வகுப்பு விடுபட்ட பொதுத் தேர்வுகளுக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு TN E- PASS (இ-பாஸ்) பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்\n10ம்வகுப்பு பொது தேர்வு மற்றும் 11ம், 12ம் வகுப்பு விடுபட்ட பொதுத் தேர்வுகளுக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு TN E- PASS (இ-பாஸ்) பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ( PDF 117 KB)\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 24-05-2020 அன்று காய்கறி சந்தைகள் செயல்படாது – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 24-05-2020 அன்று காய்கறி சந்தைகள் செயல்படாது – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு ( PDF 103 KB)\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலத்தின் பத்திரிக்கை செய்தி\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலத்தின் பத்திரிக்கை செய்தி ( PDF 155 KB)\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி\nதிருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22-05-2020 ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் சிகிச்சை பெறும் நபர்கள் தொடர்பான பத்திரிக்கை செய்தி(PDF 108 KB)\nமாவட்ட ஆட���சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை 22-05-2020 அன்று வழங்கினார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை 22-05-2020 அன்று வழங்கினார்( PDF 112 KB)\nவலைப்பக்கம் - 4 of 44\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 02, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-ilakkiya-varalaaru-sahitya-akademy-10010620", "date_download": "2020-06-03T05:51:01Z", "digest": "sha1:HECFA2OC4XEKN7DOHTOORGKBUC24K2LS", "length": 10432, "nlines": 160, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் இலக்கிய வரலாறு (சாகித்திய அகாதெமி) - Tamil Ilakkiya Varalaaru Sahitya Akademy - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதமிழ் இலக்கிய வரலாறு (சாகித்திய அகாதெமி)\nதமிழ் இலக்கிய வரலாறு (சாகித்திய அகாதெமி)\nதமிழ் இலக்கிய வரலாறு (சாகித்திய அகாதெமி)\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப் பணிகளுள் ஒன்று.\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங்கிய உறவை விளைவிப்பதும் அகாதெமியின் முக்கியப்பனிகளுள் ஒன்று...\nஇருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும். அவர் ஈடுஇணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார். உலகத் தமிழர்���ளின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார். “மு.வ.\" என்..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nசித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்கள..\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்ட..\nதமிழ் பழமொழிகள்பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்ம..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது ந..\nகோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/what-is-the-real-reason-for-south-african-team-struggle/", "date_download": "2020-06-03T05:33:00Z", "digest": "sha1:TDQS2C7JAWUNTYPUKDQCNOSHKCFG74S4", "length": 16316, "nlines": 159, "source_domain": "www.patrikai.com", "title": "தென்னாப்பிரிக்க அணியின் பிரச்சினை திறமையா? உளவியலா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதென்னாப்பிரிக்க அணியின் பிரச்சினை திறமையா\nஇந்த உலகக்கோப்பை தொடரில் தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள தென்னாப்பிரிக்க அணி குறித்த சலசலப்புகள் எழுந்துள்ளன.\nஅந்த அணியின் டேல் ஸ்டெயின் உள்ளிட்ட சில வீரர்கள் காயம் காரணமாக ஆட முடியாமல் போனது மற்றும் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றது போன்ற காரணங்களை முன்வைத்து அந்த அணி பலவீனமடைந்துவிட்டதாகவும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.\nஆனால், தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை அதன் பிரச்சினை என்பது பொதுவாக திறமையை சார்ந்ததாக இருப்பதில்லை. ஏனெனில், அந்த அணியில் திறமை என்பதற்கு பொதுவாக பஞ்சம் இருந்ததில்லை. அந்த அணியின் தலையாய மற்றும் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது அதன் உளவியல்தான்.\nஇதர சாதாரண தொடர்களில் முழு திறமையைக் காட்டும் அந்த அணி, ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் மட்டும் யாருக்கும் புரியாத வகையில் சொதப்பலை தொடங்கிவிடும். அந்த அணிக்கான சர்வதேச தடை நீங்கி, அது ஐசிசி தொடர்களில் விளையாடத் தொடங்கிய காலம் தொ‍ட்டே இந்தப் பிரச்சினைதான்.\nஅந்த அணியின் முன்னாள் வீரராக இருந்து, வெற்றிகரமான இந்தியப் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிர்ஸ்டன், பின்னாளில் தென்னாப்பிரிக்க அணிக்கே பயிற்சியாளர் ஆனார். கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பையின்போது, அவர் தனது சொந்த நாட்டு அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். ஆனால், அந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் காரணம் தெரியாத தடுமாற்றங்களை நாமெல்லாம் பார்த்திருப்போம்.\nஅதுவும் குறிப்பாக, நியூசிலாந்து அணிக்கெதிராக நடந்த அரையிறுதியில், தென்னாப்பிரிக்க அணி எதற்காக அப்படி விளையாடியது என்பதற்கு எவராலாவது விளக்கம் சொல்ல முடிந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சியே. அந்த உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், தென்னாப்பிரிக்க அணியின் உளவியல் சிக்கல் குறித்து கேரி கிர்ஸ்டனே புலம்பினார்.\nஅந்த அணியின் உச்சபட்ச சொதப்பலாக கடந்த 1999ம் ஆண்டு உலகக்கோப்பையில், ஆஸ்திர���லியாவுக்கு எதிரான அரையிறுதியில் செயல்பட்டதையும் கூறலாம். வெறும் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. பந்துகள் தாராளமாக இருக்கின்றன. ஆனால், 1 விக்கெட் மட்டும்தான் கையில் இருக்கிறது.\nஒரு சாதாரண கத்துக்குட்டி அணி கூட அந்த சூழலில் சிறப்பாக செயல்படும். ஆனால், அந்த ஒரு ரன்னை எடுக்க முடியாமல் தடுமாறி ரன் அவுட் ஆகி, அந்த ஆட்டம் ‘டை’ ஆனது. விளைவு, கோப்பையை வென்றிருக்க வேண்டிய அந்தத் தொடரில், அரையிறுதியோடு அநியாயமாக வீட்டுக்குச் சென்றது தென்னாப்பிரிக்க அணி.\nஇப்படி, எத்தனையோ உதாரணங்களை அந்த அணியின் உளவியல் பிரச்சினைக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த மாபெரும் சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை, அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம்தான் எப்படியேனும் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லையெனில், திறமையை மட்டும் கொட்டி வைத்துக்கொண்டு, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்..\nஐசிசி தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி ஒருநாளும் சாதிக்கப் போவதில்லை.\nகோலியின் ஆக்ரோஷ ஆட்டமே இந்திய அணியின் பலம்: சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம் உலகக் கோப்பை கால்பந்து 2018 : சுவிட்சர்லாந்து – கோஸ்டா ரிகா போட்டி டிரா\nPrevious டி வில்லியர்ஸ் முடிவு மிகவும் தாமதமானது: டூ பிலெஸ்ஸிஸ்\nNext தவான் இழப்பை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்வார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64.73 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்டிருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள���ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nகொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்\nகொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/06-09-2019.html", "date_download": "2020-06-03T06:51:02Z", "digest": "sha1:VQQH3ELYLM3PEESTV4Y377B63CIWGM7T", "length": 17772, "nlines": 172, "source_domain": "www.thulirkalvi.com", "title": "காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019 - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 06-09-2019\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஉயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.\nஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.\n✍ சாலமன் பாப்பையா உரை:\nதனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.\nநீங்கள் உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெற்றால் விரோதிகள் தோன்றுவது இயற்கையாக இருந்தாலும்,நாம் நமது வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருக்க வேண்டும்.\nகை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும் .\nநாம் அறிந்த விளக்கம் :\nகைகள் காய்த்துப் போகும்வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.\nவிடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல அந்த விடாமுயற்சிக்கு மிகுந்த உடல்வலிமை மனவலிமை வேண்டும் என்பது தான் இந்த பழமொழியின் உண்மையான விளக்கம் ஆகும்.\n1) எரிமலை இல்லாத கண்டம் எது\n2.) உலகில் இராணுவமே இல்லாத நாடு\n1. கிட்ட இருக்கும் பட்டணம். எட்டிப் பார்க்க முடியவில்லை. அது ���ன்ன\n2.கீழேயும் மேலேயும் மண். நடுவில் அழகான பெண். அது என்ன\nஅவலூரில் கிழவன் ஒருவன் இனிப்பு கடை நடத்தி வந்தான். சிறுவர்கள் அந்தக் கடையில் இனிப்பு வாங்கிச் சாப்பிடுவர். அந்தக் கடைக்கார கிழவனுக்கு, சிறுவர்களைப் பிடிக்காது. ஆனால், ஏதேனும் வேலை செய்வதற்கு மட்டும் அழைப்பான்.\nஇந்த வேலையை முடியுங்கள் இனிப்பு தருகிறேன் என்று பொய் சொல்லி ஏமற்றி வேலைவாங்குவார். இதனால், சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே பிடிக்காது.\nமதிய நேரத்தில், கடைக்குள் படுத்துத் தூங்குவான். அந்த நேரத்தில் சிறுவனாக இருந்த அவன் மகன், கடையைப் பார்த்துக்கொள்வான்.\nஅந்தக் கடைக்காரன் ஒரு நாள் பலகாரங்கள் வைப்பதற்காக மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்று முப்பது பானைகள் செய்ய வேண்டும். எப்போது செய்து தருவீர்கள் என்று கேட்டான். ஒரு வாரத்தில் தயாராகி விடும், என்றனர்.\nகுறிப்பிட்ட நாள் வந்தது. அந்தப் பானைகளைக் கடைக்குள் எடுத்து வர சிறுவர்களை அழைத்து மண்பாண்டம் செய்பவர்களிடம் முப்பது பானைகள் உள்ளன. அவற்றைக் கவனமாக எடுத்து வாருங்கள். நான் இனிப்பு தருகிறேன் என்றார்.\nஅவர் சொன்னதை நம்பி அவர்களும் பானைகளை கடைக்குக் கொண்டு வந்தனர். நிறைய இனிப்பு கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியாக இருந்தனர் சிறுவர்கள்.\nஎங்களுக்குத் தருவதாகச் சொன்ன இனிப்பைத் தாருங்கள். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே செல்கிறோம், என்றனர் சிறுவர்கள். உங்களுக்கு இனிப்பு தரமாட்டேன் என்று சொல்லி விரட்டியடித்தான் கடைக்காரன்.\nதாங்கள் ஏமாந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அங்கிருந்து சென்றனர் சிறுவர்கள். அந்த வழியாக வந்த சதீஷ், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.\n அந்த இனிப்புக் கடைக்காரர் எங்களை ஏமாற்றிவிட்டார், என்று நடந்ததை எல்லாம் சிறுவர்கள் கூறினர். கவலைப்படாதிற்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய இனிப்பிற்கு அதிகமாகவே கொண்டு வருகிறேன். நீங்கள் வெளியே நில்லுங்கள், என்று சொல்லிவிட்டு சதீஷ், கடைக்குள் நுழைந்தார்.\nஅப்போது கடைக்காரனின் மகன்தான் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்த அறைக்குள் கடைக்காரன் தூங்கிக் கொண்டிருந்தான்.\nஇவனை எளிதாக ஏமாற்றலாம் என்று நினைத்த சதீஷ், இனிப்புகளை எடுத்துச் சாப்பிட்டான். இதைப் பார்த்த சிறுவன், பணம் தராமல் எதையும் தொடக்கூடாது, என்று கத்தினான்.\n உன் தந்தைக்கு என்னை நன்றாகத் தெரியும். என் பெயர் எறும்பு. நீ வேண்டுமானால் அவரிடம் இனிப்பை நான் சாப்பிடுவதாகச் சொல். அவர் ஒன்றும் சொல்ல மாட்டார், என்றான் சதீஷ் அப்பா கடைக்குள் எறும்பு வந்துள்ளது. நான் சொல்லியும் கேளாமல் இனிப்பை எடுத்துச் சாப்பிடுகிறது, என்றான் சிறுவன்.\nதூக்கம் கலைந்ததால், எரிச்சல் அடைந்த கடைக்காரன், மகனே எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா எறும்பைச் சமாளிக்க உன்னால் முடியாதா என்று கத்தினான். இதைக் கேட்ட சதீஷ், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே இனிப்பு பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு சிறுவர்களுக்குக் கொடுக்கச் சென்றார். இதைப் பார்த்த அவன், அப்பா நிறைய இனிப்புகளை எறும்பு எடுத்துச் செல்கிறது. பணம் ஏதும் தர வில்லை, என்று கத்தினான்.\nஇதைக் கேட்ட கடைக்காரன் கோபமடைந்தான். என் தூக்கத்தைக் கெடுக்காதே என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டினான். பின்பு, இனிப்புகளை சிறுவர்கள் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டனர். உங்களை ஏமாற்ற முயன்ற கடைக்காரனை நன்றாக ஏமாற்றி விட்டேன், என்று சொல்லி சதீஷ், கிளம்பிவிட்டான்.\nதூக்கம் கலைந்து எழுந்த கிழவன், விஷயம் அறிந்ததும் குய்யோ, முய்யோ என கத்தினான். யார் அந்த எறும்பு என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நின்றான்.\n🔮 தமிழக அரசு சார்பில் 377 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.\n🔮உலகில் சுற்றுலா செல்ல தகுந்த நாடுகள் வரிசைபட்டியலில் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.\n🔮விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்.\n🔮தமிழகம்தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: அமைச்சர் காமராஜ்.\n🔮நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/wastage-is-being-turned-into-fertilizer-by-nagercoil-corporation", "date_download": "2020-06-03T07:20:54Z", "digest": "sha1:3XUQDHCPNYLMDZIM72BASWNDAA3NWLKW", "length": 8536, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2020 - ஒரு கிலோ உ���ம் ஒரு ரூபாய்! - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி! | Wastage is being turned into fertilizer by Nagercoil corporation", "raw_content": "\nஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி\nகாவிரி மேலாண்மை ஆணையம்... தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசு\nகரிசக்காட்டு நிலக்கடலைக்கு கிடைத்த அங்கீகாரம்\n - அசத்தும் ஆராய்ச்சி மையம்\nஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி\nவாங்க, விற்க வழிகாட்டும் உழவன் செயலி\nகொரோனா கொடுமையிலும் கோதுமை அறுவடையில் சாதித்த பஞ்சாப்\nகீழே விழும் நெற்று வேண்டாம்... தரமான தென்னை நாற்றுக்கான தொழில்நுட்பம்\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nடெல்டாவில் விளையும் மலைப் பயிர்கள்\nநாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்\nவழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\n - இது ஒரு கழனிக் கல்வி\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமாண்புமிகு விவசாயிகள் : இயற்கைப் பாடம் சொல்லும் கிருஷ்ணா மெக்கன்சி\nஇயற்கை வேளாண்மை : 7 மண்ணை வளமாக்கும் மண்புழு\nமரத்தடி மாநாடு: பழங்களைப் பளபளப்பாக்கும் திராட்சை உரம்\nசெடி முருங்கைச் சாகுபடிக்கு ஏற்ற ரகம் எது\nஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் - குப்பையை உரமாக்கும் மாநகராட்சி\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/pm-talks-hisar-cancer-patient-through-phone-call", "date_download": "2020-06-03T07:15:25Z", "digest": "sha1:M2A677RBHOV7KAELROS3G3G4GZBCALBL", "length": 8807, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "போனில் நலம்விசாரிப்பு; சில மணிநேரத்தில் வீடு தேடிவந்த டாக்டர்கள்! -தொழிலாளியை நெகிழவைத்த பிரதமர் மோடி | PM talks Hisar cancer patient through phone call", "raw_content": "\nபோனில் நலம் விசாரிப்பு; சில மணிநேரத்தில் வீடு தேடிவந்த டாக்டர்கள் -தொழிலாளியை நெகிழவைத்த பிரதமர் மோடி\nஓம் பிரகாஷின் உடல்நிலை குறித்து விசாரித்த சில மணி நேரங்களில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழு பிரகாஷின் வீட்டுக்கு வந்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளது.\nஹரியானா மாநில தொழிலாளியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ள சுவாரஸ்ய சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கேன்சர் நோயாளிகளிடம் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்தவகையில்தான் ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த தொழிலாளியிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். அந்தத் தொழிலாளி பெயர் ஓம் பிரகாஷ். 65 வயதாகும் இவர் சில காலங்களாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.\nஇதையடுத்து இவருக்கு பிரதமர் மோடியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தச் சம்பவத்தை விவரிக்கும் இவர், ``பிரதமரின் அழைப்புக்கு எனது பெயர் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில், பிரதமர் அலுவலகத்திலிருந்து (பி.எம்.ஓ) எனக்கு தகவல் கிடைத்தது, பிரதமர் மோடி என்னை அழைப்பார் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு நோக்கத்துக்காக அழைப்பை பதிவு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் என்னிடம் கேட்டார்கள்.\nஇரவு 8.30 மணியளவில், எனக்கு இன்னோர் அழைப்பு வந்தது, இந்த முறை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து. அவர் என் உடல்நலம் குறித்தும், நான் எங்கிருந்து சிகிச்சைப் பெறுகிறேன் என்றும் கேட்டார். நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் அவர் விசாரித்தார்\" எனக் கூறும் ஓம் பிரகாஷுக்கு பிரதமர் பேசி முடித்ததும் இன்னோர் ஆச்சர்யம் காத்திருந்துள்ளது. ஓம் பிரகாஷின் உடல்நிலை குறித்து விசாரித்த சில மணி நேரங்களில் மூத்த மருத்துவர்க���் அடங்கிய சுகாதாரத் துறை குழு பிரகாஷின் வீட்டுக்கு வந்து சிகிச்சையைத் தொடங்கியுள்ளது.\nபிரதமர் மோடி அழைத்து ஆறுதல் கூறியதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது பிரகாஷின் குடும்பம். இதுதொடர்பாக பேசியுள்ள பிரகாஷின் மகன், ``மூத்த மருத்துவர்கள் அடங்கிய சுகாதாரத் துறை குழு என் தந்தை வீட்டுக்கு வந்து ஒரு புதிய சிகிச்சையைத் தொடங்கியது. என் தந்தை இப்போது வரை ஹிசாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரதமரின் அழைப்புக்குப் பிறகு, என் தந்தைக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்\" எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-tribes-village-got-help-from-government-and-private", "date_download": "2020-06-03T06:53:28Z", "digest": "sha1:Z6WHM4L5T344OIO6LHQBSLMJ4PELWHHA", "length": 11288, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்.. உதவி செய்யும் நல் உள்ளங்கள்.. தீர்வை நோக்கி கோவை பழங்குடி கிராமம் Coimbatore tribes village got help from Government and private", "raw_content": "\nஉடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்; உதவி செய்யும் நல் உள்ளங்கள் - தீர்வை நோக்கி கோவை பழங்குடி கிராமம்\nகோவையில் மின்சாரம், சாதிச் சான்றிதழ் இல்லாமல் தவித்த பழங்குடி மக்களுக்கு அரசு மற்றும் தனியார் தரப்பில் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன.\nகோவை மாவட்டம், திருமலையம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ரொட்டிக் கவுண்டனூர் என்ற கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில், தற்போதுவரை மின்சார வசதி இல்லை. மேலும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் பழங்குடி மாணவர்கள் கல்வியைத் தொடர முடியவில்லை. அங்கு ப்ளஸ் டூ வரை வெற்றிகரமாகப் படித்த ஒரே மாணவியும், சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை.\nஇது தொடர்பான விரிவான கட்டுரையை, ``மின்சார வசதியில்லை. சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. கோவைக்கு அருகே உள்ள சுதந்திரத்துக்கு முந்தைய கிராமம்” என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை வெளியான ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.\nபல செய்தித் தொலைக்காட்சிகளும் அந்தக் கிராமம் தொடர்பாகச் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில், இந்துஸ்தான் ஸ்கவுட்ஸ் என்ற அமைப்பினர் ப்ளஸ் டூ வரை முடித்த மாணவி சங்கவியின் உயர் கல்விக்கான அனைத்துச் ச��லவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும், சங்கவிக்கு அரசுத் தரப்பல் சாதிச் சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது.\nரஜினி மக்கள் மன்றம் உதவி\nஇதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் போன்வற்றை வழங்குவதற்கான விபரங்களை எடுப்பதற்காக, வருவாய்துறை அதிகாரிகள் இன்று அந்தக் கிராமத்துக்கு வந்திருந்தனர். அதேபோல, அந்தக் கிராமத்தில் இருக்கும் 38 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட இணைச் செயலாளர் ஜே.பி.சண்முகம் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.\nஇதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணியிடம் கேட்டபோது, ``அந்தக் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரிசி, ஆட்டா உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. அந்தக் கிராமத்துக்கு இந்த வாரத்தில் ஒரு நாள் நேரடியாக ஆய்வு செய்து, அந்த மக்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார் உறுதியான குரலில்.\nஇப்படி அடுத்தடுத்து நடக்கும் நற்செயல்களால், ரொட்டிகவுண்டனூரில் உள்ள பழங்குடி மக்களிடம் மகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கையும் பிறந்துள்ளது. மேலும், தங்களுக்கு உதவும் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றியும் தெரிவித்தனர்.\nபள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது ���முதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/tom-cruise-to-star-in-the-first-film-to-be-filmed-in-space", "date_download": "2020-06-03T07:24:02Z", "digest": "sha1:5YFVOZEAGKAGWDLBUHDOXROOLVTOJQUE", "length": 10561, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "விண்வெளியில் படமாக்கப்படவுள்ள முதல் திரைப்படம்... நாசாவுடன் இணையும் டாம் க்ரூஸ்! | Tom Cruise to star in the first film to be filmed in space", "raw_content": "\nவிண்வெளியில் படமாக்கப்படவுள்ள முதல் திரைப்படம்... நாசாவுடன் இணையும் டாம் க்ரூஸ்\nஇதற்கு முன்னர் விண்வெளியில் பல்வேறு ஆவணப் படங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முழு நீளத் திரைப்படமானது இப்போதுதான் முதன்முதலாக எடுக்கப்படவுள்ளது.\nதிரைப்படங்கள் பொதுவாக நிலத்திலும், கடலிலும் அல்லது ஆகாயத்திலும் படமாக்கப்படும். இந்த முறை சற்றே வித்தியாசமாக ஹாலிவுட் திரைப்படம் ஒன்று விண்வெளியில் படமாக்கப்படவுள்ளது.\nஆம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா டாம் க்ரூஸை வைத்து விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்தை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இதுபற்றி நாசா நிர்வாகி ஜிம் ப்ரைடென்ஸ்டைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் \"டாம் க்ரூஸுடன் இணைந்து விண்வெளியில் படமாக்கப்படும் முதல் திரைப்படத்திற்கான வேலைகளில் ஈடுபட நாசா உற்சாகமாக உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கும் மக்களுக்கும் மீண்டும் விண்வெளி ஆராய்ச்சி மேல் ஈர்ப்பு ஏற்படும். நாசாவின் திட்டங்களை எதிர்காலத்தில் உண்மையாக்க அவர்களை இது ஊக்குவிக்கும் என நம்புகிறோம்\" என்றார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிக்கும் இந்தத் திரைப்படமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் படமாக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படத்தின் கதைக்களம் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டாம் க்ரூஸ் திரையில் தனது சாகசங்களுக்குப் பெயர் போனவர் இவர். 2015-ல் வெளிவந்த 'Mission impossible - Rogue Nation' திரைப்படத்தில் ஏர்பஸ் A400 ரக விமானத்தில் ஸ்டன்ட் செய்து அசத்தினார். அதனால் விண்வெளியில் எந்த மாதிரியான சாகசத்தில் ஈடுபடவுள்ளார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்னர் 1986-ல் வெளிவந்த இவரது 'Top Gun' திரைப்படத்திற்காக அமெரிக்கக் கப்பல் படை உதவி செய்தது. இதன் அடுத்த பா���மான 'Top Gun: Maverick' இந்த வருடம் வெளிவரவுள்ளது. இதற்கும் அமெரிக்கக் கப்பல் படை உதவி செய்துள்ளது. இதற்கு முன்னர் விண்வெளியில் பல்வேறு ஆவணப் படங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முழு நீளத் திரைப்படமானது இப்போதுதான் முதன் முதலாக எடுக்கப்படவுள்ளது.\n`பூமியே சிறிய புள்ளியாகத் தெரியும் புகைப்படம்' - 30 ஆண்டுகளுக்குப் பின் புதிப்பித்து வெளியிட்ட நாசா\nஇந்தத் திரைப்படத்திற்காக டாம் க்ரூஸ் Space X நிறுவனத்துடன் வேலை செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதைப்பற்றி இதுவரை Space X நிறுவனமும், நாசாவும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எலான் மாஸ்க்கின் இந்த விண்வெளி நிறுவனம் பிப்ரவரி மாதமே நான்கு தனியார் குடிமக்களைப் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தது. இது 2021 இறுதியிலோ அல்லது 2022 தொடக்கத்திலோ நடைபெறும் எனத் தெரிவித்திருந்தது. இந்தப் பயணிகள் ஸ்பேஸ் எஃக்ஸின் புதிய Crew Dragon spacecraft-ல் விண்வெளி செல்லவுள்ளனர். இதற்கு முன் இந்த விண்கலமானது மே மாத இறுதிக்குள் நாசாவின் விண்வெளி வீரர்களுடன் செல்லவுள்ளது.\nஇதோடு விண்வெளியில் எடுக்கப்படும் திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என நாசா அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் ஜிம் ப்ரைடென்ஸ்டைனின் பதிவிற்கு Space X முதன்மை நிர்வாக அதிகாரி எலான் மாஸ்க் ரிப்ளை செய்து இது செம கலாட்டாவாக இருக்கப்போகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glory-of-punnainallur-mariyamman", "date_download": "2020-06-03T07:08:27Z", "digest": "sha1:RIAAVSDASRYF7LTTN7IYG5T5F4SYR7BX", "length": 11106, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "புற்றுவடிவில் அருள்புரியும் புன்னைநல்லூர் மாரியம்மன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome | Glory of punnainallur mariyamman", "raw_content": "\nபுற்றுவடிவில் அருள்புரியும் புன்னைநல்லூர் மாரியம்மன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்\nசோழ மன்னர்கள் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த போது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரைக் காவல் தெய்வமாக வைத்தார்கள்\nகொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்க��் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.\nஅவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்.\nபுற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள், தஞ்சைக்கு அருகே அருள்பாலிக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்.\nஅம்மன் புற்று வடிவத்தினள் என்பதால் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு செய்யப்படுகிறது. அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் நோய் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணம் அடைந்து செல்கிறார்கள்.\nசோழ மன்னர்கள் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று `சோழசம்பு' நூல் கூறுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் உருவாக்கிய அம்மன்தான் இன்று வழிபாடு செய்யும் தெய்வசிலையாக உருவாகி உள்ளது என்கிறார்கள்.\nகோடைப்பருவங்களில் புன்னை நல்லூர் மாரியம்மனின் முகம் வியர்ப்பதை இன்றும் காணலாம். அன்னைக்கு முத்து மாரியம்மன் என்றும் போற்றப்படுகிறாள்.\nஆடி மாதப் பல்லக்குத் திருவிழா இங்கு சிறப்பானது. ஆடி மாத கடைசி ஞாயிறு அன்று இந்தத் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிரமாண்ட முத்துப்பல்லக்கில் பவனி வருவாள் அம்மன்.\nஎல்லா நோய்களும் தீர இங்கு மாவிளக்கு எடுக்கப்படுகிறது. உப்பு, மிளகு இடுவதும், அக்கினி சட்டி எடுப்பதும், வேப்பஞ்சேலை உடுத்துவதும் இங்கு சிறப்பான வழிபாடாக நடக்கிறது.\nதஞ்சை சமஸ்தானத்துக்கு உரிய இந்த ஆலயத்தில் விநாயகர், முருகர், காத்தவராயர், அய்யனார், பேச்சியம்மன், லாட சன்னாசி, மதுரை வீரன் உள்ளிட்ட சந்நிதிகளும் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளன.\nதோல் நோய், சொறி, சிரங்கு வந்தவர்கள், வயிற்று வலி, கட்டிகள் வந்து அவதிப்படுபவர் என சகலரும் இங்கு வந்து விரதம் இருந்து புற்று மண்ணைப் பிரசாதமாகக் கொண்டு நோய் தீர்க்கிறார்கள்.\nவேப்பமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட இந்தப் புன்னை நல்லூர் மாரியம்மன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் மகா வரப்பிரசாதியாக அருள்புரிகிறாள்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/chintamaninatha-swamy-temple-in-sankarankovil", "date_download": "2020-06-03T07:23:33Z", "digest": "sha1:T3QABQYFN5SXH52SV4GCU346LZYYIYDK", "length": 7877, "nlines": 145, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 May 2020 - பிரிந்த தம்பதியரை இணைக்கும்... சிந்தாமணி நாதர்|Chintamaninatha Swamy Temple in Sankarankovil", "raw_content": "\nஎங்கள் ஆன்மிகம்: கேட்டதை விட அதிகம் கொடுப்பாள் செல்லியம்மன்\nதிருவருள் திருவுலா: பரிகாரக் கோயில்கள்\nபிரிந்த தம்பதியரை இணைக்கும்... சிந்தாமணி நாதர்\nசேலை அணியும் சிவலிங்கம்... மாங்கல்யம் அருளும் ஶ்ரீஐயாறப்பர்\n - உலக நன்மைக்காக வசந்த நவராத்திரி\nசிலம்பு போற்றும் வேனில் விழா\nஎங்கள் ஆன்மிகம்: குலம் காக்கும் தெய்வம் - வாரியூர் ‘நீராவி சுடலை’\nஅடைக்கலம் அளித்த அடைக்கல நாதர்\nஎங்கள் ஆன்மிகம்: சகலமும் அருள்வாள் கோமாதா\nமகா பெரியவர் காட்டிய வழி...\nகிரக ஓரைகளும் பிரதோஷ பலன்களும்\nஅற்புத பலன்களை அள்ளித் தரும் ஐந்து யோகங்கள்\nகிரக ஓரைகளும் பிரதோஷ பலன்களும்\nரங்க ராஜ்ஜியம் - 54\nசிவமகுடம் - பாகம் 2 - 48\nகண்டுகொண்டேன் கந்தனை - 28 கதிர்காம மறைபொருள்\nகேள்வி - பதில்: இசையால் வசமாகுமா இறையருள்\nபிரிந்த தம்பதியரை இணைக்கும்... சிந்தாமணி நாதர்\nநீ பூலோகம் சென்று எனை நோக்கித் தவம் இயற்று” எனக் கூறியருளினார் ஈசன்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அத��் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/11272", "date_download": "2020-06-03T05:16:08Z", "digest": "sha1:XF3LWSJHJQ4MUNGZGIIYAQUOL4QFQOKL", "length": 19033, "nlines": 83, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 75 – Pa Raghavan", "raw_content": "\n‘போதாயன விருத்தியின் சுருக்கப் பிரதி கிடைக்காது போனால் என்ன நமக்குக் கூரத்தாழ்வான் கிடைத்திருக்கிறார் பிரம்ம சூத்திரத்துக்கு உரை எழுதும் பணியை இனி தொடங்கிவிடுவோம்\nதிருவரங்கம் திரும்பி, நடந்ததை அனைவருக்கும் விவரித்தபோது அத்தனை பேரும் வியந்து போனார்கள்.\n உமது கூர்நோக்கும் கவனமும் ஆசாரிய பக்தியும் நிகரற்றது. இந்தப் பணி சிறப்பாக நடந்தேற நீர் உடையவருக்குப் பக்கபலமாக இரும்\nவேதங்களின் மிக முக்கியப் பகுதி, வேதாந்தம் எனப்படுகிற உபநிடதங்கள். பிரம்ம சூத்திரம், உபநிடதங்களுக்கான திறவுகோல். பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள போதாயணரின் உரையே சரியான வழி என்பது ஆளவந்தார் கருத்து. போதாயணரின் உரையை அடியொற்றியே ராமானுஜர் தமது ஶ்ரீபாஷ்யத்தை எழுதத் தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல எழுத்தில் வடிக்கிற வேலையைல் கூரத்தாழ்வான் செய்ய ஆரம்பித்தார்.\n‘ஆழ்வான், நான் சொல்லிக்கொண்டே போவேன். நீர் எழுதிக்கொண்டே வாரும். ஏதேனும் ஓர் இடத்தில் நான் சொல்லுகிற பொருள் ஏற்கவில்லையென்றால் சட்டென்று நிறுத்திவிடும்.’ என்று சொல்லிவிட்டு ஆரம்பித்தார் ராமானுஜர்.\nவிறுவிறுவென்று உரை வளர்ந்துகொண்டிருந்தது. ஒருநாள். ஓரிடம். ராமானுஜர் சொல்லிக்கொண்டே இருக்க, ஆழ்வான் எழுதாமல் வெறுமனே அமர்ந்திருந்தார்.\n‘சரி, நான் சொல்வதை எழுத உமக்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது. நீரே எழுதிக்கொள்ளும்’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார் ராமானுஜர்.\nவிஷயம் பரவி சீடர்கள் பதற்றமானார்கள். ‘உடையவருக்குக் கோபம் வந்துவிட்டதா அதுவும் கூரத்தாழ்வானிடமா’ என்று கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள்.\n‘இது சிறிய விஷயம். சொல்லுகிற பொருளில் உடன்பாடில்லையென்றால் எழு��ுவதை நிறுத்திவிட்டுச் சும்மா இரும் என்று ஆசாரியர் என்னிடம் சொன்னார். உரை எழுதும் சிந்தனையில் இருக்கும்போது முன் சொன்னதை மறந்திருப்பார். நாளைக்குத் தெரிந்துவிடும் பாருங்கள்’ என்று சொல்லி கூரத்தாழ்வான் அவர்களை அமைதிப்படுத்தினார்.\nஅன்றிரவு ராமானுஜர் நடந்ததை எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கத்தில் இல்லாத வினோதம் அது. சட்டென்று தனக்கு ஏன் கோபம் வந்துவிட்டது\nசொல்லிக்கொண்டு வந்த வரியின் பொருளைச் சிந்தித்துப் பார்த்தார். பகவத் சேஷ பூத: இது ஜீவாத்மாவின் சொரூபத்தை விளக்குகிற இடம். ஜீவன், பகவானின் அடிமை என்பதே இதன் பொருள். ஜீவாத்மாவின் அடிப்படை லட்சணமே அதுதான். ஆனால் உரை விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தபோது ஜீவனின் அறிவை முன்னிலைப்படுத்தி உடையவர் விளக்கியிருந்தார். ஜீவனே பகவானின் அடிமை என்னும்போது அறிவென்று தனியே ஒன்று ஏது அதுவும் பகவானுக்குள் ஒடுங்குவதே அல்லவா\nஅடடா, இது தவறான விளக்கமல்லவா இதனால்தான் கூரத்தாழ்வான் எழுதாமல் நிறுத்திவிட்டார் போலிருக்கிறது.\nமறுநாள் ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்தார். ‘ஆழ்வான், நான் சொன்ன பொருள் தவறு. இதோ மாற்றிக்கொள்ளும்’ என்று சரியான பொருளை மீண்டும் சொல்ல, கூரத்தாழ்வான் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.\nஇந்த விஷயம் திருவரங்கம் முழுதும் பரவிவிட்டது. ‘உடையவரின் சீடர்கள் எப்பேர்ப்பட்ட ஞானச்சுரங்கங்களாக இருக்கிறார்கள் உடையவர் உரைக்கே திருத்தம் கேட்கிற அளவுக்குக் கூரத்தாழ்வானின் கல்வி பெரிது உடையவர் உரைக்கே திருத்தம் கேட்கிற அளவுக்குக் கூரத்தாழ்வானின் கல்வி பெரிது’ என்று ஊரார் பேசியபோது கூரத்தாழ்வான் அதைப் பணிவுடன் மறுத்தார். ‘இந்தக் கல்வியும் அவர் அளித்ததுதான் சுவாமி’ என்று ஊரார் பேசியபோது கூரத்தாழ்வான் அதைப் பணிவுடன் மறுத்தார். ‘இந்தக் கல்வியும் அவர் அளித்ததுதான் சுவாமி\nஒருபுறம் ராமானுஜருடன் அமர்ந்து ஶ்ரீபாஷ்யப் பணி. மறுபுறம் வீட்டில் தனியே ராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தார் கூரத்தாழ்வான். வாசிப்பது என்றால் வேகமாக ஓட்டுவதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் புரிந்து உள்வாங்குவது. பிறகு அதைத் தாம் உள்வாங்கிய விதத்தில் எழுதி வைப்பது.\nகோவிந்தன் திருவரங்கத்துக்கு வந்து சேர்ந்து எம்பாராகி, அவரோடு பேசிப் ப���கத் தொடங்கியபிறகு கூரத்தாழ்வானுக்கு ராமாயணம் வாசிப்பதில் கட்டுக்கடங்காத பேராவல் எழுந்தது. உடையவரோடு செலவிட்ட நேரம் போக மிச்சப் பொழுதுகளையெல்லாம் வால்மீகியுடனேயே கழிக்கத் தொடங்கினார். வீட்டில் ஆண்டாள் எப்போதும் தனியே இருந்தாள். அவளைக் கவனிக்கக்கூட கூரேசனுக்கு நினைவின்றிப் போய்விடும். ராமானுஜரே அடிக்கடி நினைவுபடுத்தி வீட்டுக்கு அனுப்பிவைப்பார்.\n‘கூரேசரே, ஆண்டாள் நலமாக இருக்கிறாள் அல்லவா அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறீர் அல்லவா அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறீர் அல்லவா\nஆழ்வான் வெறுமனே தலையாட்டுவார். ஒன்றும் சொல்லமாட்டார். என்ன சொல்வது ஆண்டாளைப் பக்குவமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவருக்கும் ஆசைதான். ஆனால் மனம் ராமாயணத்திலும் உடையவர் சொல்லும் உரையிலும் அல்லவா மூழ்கிக் கிடக்கிறது\n‘சுவாமி, கூரேசரைக் கேட்காதீர்கள். அவர் மழுப்பிவிடுவார். இந்த மனிதர் அவளைப் பொருட்படுத்துவதேயில்லை’ என்று மற்ற சீடர்கள் அன்பும் கோபமும் கலந்த ஆதங்கத்தை முன்வைப்பார்கள்.\n‘ஆண்டாள் கர்ப்பவதியானால் அடுத்தக் கணம் எனக்குச் சொல்லுங்கள்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார் ராமானுஜர். அவர் ஒரு தீர்மானம் செய்திருந்தார். வெளியே சொல்லவில்லை. இது ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறத் தொடங்கியிருக்கும் தருணம். பரம பாகவதனான கூரத்தாழ்வானின் வாரிசும் அதனை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் என்று அவர் திடமாக நம்பினார். காரணம், ஒரு சம்பவம்.\nபெரும் பணக்காரராக இருந்த கூரத்தாழ்வான் அனைத்தையும் தானம் செய்துவிட்டு உடையவரே கதி என்று வந்த நாளாகப் பிட்சை எடுத்துத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். அன்றன்றைய தேவைக்கு மட்டுமே பிட்சை. மறுநாளுக்கு என்று ஒரு அரிசியைக் கூடச் சேர்த்து வைக்கிற வழக்கமில்லை. ஒருநாள் இருநாளல்ல. ஆண்டுக்கணக்காக. ஆண்டாளுக்கு அதில் பிரச்னை ஏதும் இருக்கவில்லை. அவள் கூரத்தாழ்வானைக் காட்டிலும் இந்த விஷயத்தில் தீவிரமாக இருந்தவள்.\nஆனால் ஶ்ரீபாஷ்ய உரை எழுதுவதில் ராமானுஜருக்கு உதவி செய்ய ஆரம்பித்து, அதே காலக்கட்டத்தில் ராமாயண வாசிப்பிலும் கூரத்தாழ்வான் ஈடுபட்டிருந்தபோது ஒருநாள் பிட்சைக்குப் போக மறந்துவிட்டார். விடிந்ததில் இருந்து வேலையில் மும்முரமாக இருந்தவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று ஆண்டாளும் சும்மா இருந்தாள். மதியப் பொழுதாயிற்று. மாலை ஆயிற்று. இருட்டவும் தொடங்கிவிட்டது. ஆழ்வான் எழுந்திருக்கவேயில்லை. உலக கவனமே இன்றி வேலையில் மூழ்கியிருந்தார்.\n ஆண்டாளுக்குக் கவலையாகிவிட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை.\n‘ஆண்டாள், இன்று உன் வீட்டில் இருந்து சமைக்கிற வாசனையே வரவில்லையே என்ன சாப்பிட்டாய்’ அக்கம்பக்கத்தில் கேட்டார்கள். என்ன சொல்லுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.\n‘ஐயோ, கூரேசர் இன்று பிட்சைக்குச் செல்லவேயில்லையா அப்படியென்றால் நீயும் பட்டினிதானா\nசட்டென்று கோயில் மணிச்சத்தம் கேட்டது. அது அரங்கன் அமுது செய்யும் நேரம்.\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/11434", "date_download": "2020-06-03T07:13:40Z", "digest": "sha1:BYTWRY66W5GECXQX2UVHUGLGNXSNUGAU", "length": 17804, "nlines": 87, "source_domain": "www.writerpara.com", "title": "பொலிக! பொலிக! 85 – Pa Raghavan", "raw_content": "\nஅது மடை திறந்த தருணமல்ல. மலை திரண்ட தருணம். திருமலையில் இருந்த அத்தனை பேரும் கோயில் வாசலில் வந்து கூடியிருந்தார்கள். செய்தி கேள்விப்பட்டு ஏழு மலைகளிலும் வசிக்கும் ஆதிவாசிகளும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். இத்தனைக் காலமாகத் தீராதிருந்த ஒரு பெரும் பிரச்னை இன்று முடிவுக்கு வந்துவிடும் என்று ராமானுஜர் சொல்லியிருக்கிறாராமே அப்படி என்ன முடிவு கிடைத்துவிடப் போகிறது\nஅனைவரும் காத்திருந்தார்கள். இருட்டுகிற நேரத்தில் உடையவர் தமது சீடர்களுடன் கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.\n‘வாரும் ராமானுஜரே. ஏதோ பிரமாதமான யோசனை இருக்கிறதென்று சொன்னீரே அது என்ன\n‘யோசனை என்றுதான் சொன்னேன். பிரமாதமான யோசனை என்பது உங்கள் மனம் ஏற்ற வடிவம். எப்படியானாலும் அது நல்லதே. இதோ பாருங்கள், நீங்கள் சைவர்களாக இருக்கலாம். நாங்கள் வைணவர்களாக இருக்கலாம். அதோ அமர்ந்திருக்கும் ஆதிகுடி மக்கள் சக்தி வழிபாட்டை விரும்புவோராக இருக்கலாம். எது எப்படியானாலும் நாம் அனைவரும் நமக்கு மேலான ஒரு சக்தியை நம்புகிறவர்கள். உண்டா இல்லையா\n‘இந்தக் கோயிலுக்குள் இருக்கிற தெய்வம் சிவனா விஷ்ணுவா என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்க வேண்டாம். அவனே ஒரு தீர்ப்பு சொல்லட்டும்.’\n‘அதைத்தான் ஐயா கேட்கிறோம். தெய்வம் எப்படிப் பேசும்\n‘எப்படியோ பேசிவிட்டுப் போகட்டும். நமக்கென்ன அதைப் பற்றி தேவை இருந்தால் கண்டிப்பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக்கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா தேவை இருந்தால் கண்டிப்பாகப் பேசும். காஞ்சியில் எனது ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவருடன் பேரருளாளன் தினமும்தான் பேசிக்கொண்டிருக்கிறான். எப்படிப் பேசுகிறான், ஏன் பேசுகிறான் என்று நமக்குப் புரியாது. நம் அறிவுக்கு எட்டாத எதுவும் உண்மையில்லை என்று சொல்லுவது அறிவீனமல்லவா\n‘ஏற்கிறோம் ராமானுஜரே. நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குச் சம்மதம். தெய்வம் தன்னை யாராக வெளிப்படுத்திக்கொள்கிறதோ, அதை ஒட்டியே கோயில் நிர்வாகத்தைக் கொடுத்து விடுவோம்.’\n‘மெத்த சரி. உங்கள் சிவனுக்கு உரிய சின்னங்களான மான், மழுவை எடுத்து வாருங்கள்.’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டுத் தனது சீடர்களை நோக்கி, ‘நீங்கள் சென்று சங்கு சக்கர சின்னம் ஒன்றை எடுத்து வாருங்கள்.’ என்று உத்தரவிட்டார்.\n‘உடையவரே, இவற்றை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்\n‘நான் எதையும் செய்யப் போவதில்லை சுவாமி. இதோ சிவனுக்குரிய மான், மழு. அதோ விஷ்ணுவின் சங்கு சக்கரம். இரண்டையும் நீங்களே எடுத்துச் சென்று சன்னிதியில் பெருமான் பாதங்களில் வைத்துவிட்டு வாருங்கள். இரவு கதவைப் பூட்டிவிடுவோம். காலை சென்று உள்ளே பார்ப்போம்.’\n‘எந்தச் சின்னத்தை அவன் ஏற்கிறானோ அதை வைத்து அவன் யார் என்று தெரிந்துகொள்வோம்.’\n பெருமான் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nராமானுஜர் ஒரு கணம் அமைதியாக இருந்தார். பிறகு சொன்னார். ‘இது வைணவத்தலம்தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கைதான் இது சைவத்தலம் என்பதில் உங்களுக்கும் உள்ளது. நமது நம்பிக்கைகளுக்கு அப்பால் உள்ளதன் பெயர்தான் உண்மை. உண்மையை உலகுக்கு உணர்த்துவது அவன் பணியல்லவா அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம் அதை அவன் சரியாகச் செய்தால்தானே அவன் தெய்வம் அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள் அவன் செய்வான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் அதே நம்பிக்கை இருக்குமானால் நான் சொன்னபடி செய்யுங்கள்\nசிறிது நேரம் அனைவரும் ராமானுஜர் சொன்னதை விவாதித்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியாத சூழலில், அந்த யோசனையை வேண்டாம் என்று ஒதுக்கவோ, சரிதான் என்று ஏற்கவோ யாருக்கும் முழு மனமில்லை. இருந்தாலும், இந்த விதத்திலேனும் ஒரு சரியான விடை கிடைத்துவிட்டால் நல்லதுதானே என்று நினைத்தார்கள். உடையவர் சொன்னபடி சிவச் சின்னங்களையும் விஷ்ணுவின் சின்னங்களையும் ஏந்திச் சென்று பெருமானின் பாதங்களில் வைத்தார்கள்.\n‘காலை கதவு திறக்கிறோம். உன்னை அப்போது நீ அடையாளம் காட்டு’ என்று வேண்டிக்கொண்டு நடை சாத்திவிட்டு வெளியே வந்தார்கள். வரிசையாகக் கோயிலின் அனைத்துக் கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. பிரதான வாயிலுக்கு வெளியே வந்ததும் அந்தக் கதவும் இழுத்துப் பூட்டப்பட்டது.\nராமானுஜரும் சீடர்களும் கதவருகே ஒருபுறம் அமர்ந்தார்கள். எதிர்ப்புறம் சிவாசாரியர்களும் பிற சைவர்களும் அமர்ந்தார்கள். ஆதிகுடி மக்கள் ஆர்வம் தாங்கமாட்டாதவர்களாக இருபுறமும் பரவி அமர்ந்தார்கள்.\n‘ஐயா, இறைவன் தன்னை நிரூபிப்பானா இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே இது நம்பமுடியாத விஷயமாக உள்ளதே\n‘நிரூபணம் என்பது அற்பர்களான நாம் நினைத்துக்கொள்வதுதான். அவன் தன் இயல்பை, தன் சொரூபத்தைக் காட்டுவான் என்பதுதான் உண்மை. அதற்கான அவசியம் இருப்பதாக அவன் நினைத்தால் கண்டிப்பாக அவன் அதைச் செய்வான். வேண்டியது நம்பிக்கை மட்டுமே அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள் அனைவரும் கண்மூடி அவனை வேண்டுங்கள்\nசொல்லிவிட்டு உடையவர் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். ‘பெருமானே இது உன் கோயில். ஆழ்வார்கள் பாடிய அற்புதத் தலம். காலகாலமாக இருந்து வரும் இந்நம்பிக்கை உண்மையானால் நாளைக் காலை அதை நீ இந்த சிவாசாரியார்களுக்கு எடுத்துச் சொல்லு. என்னால் கேட்கத்தான் முடியும். செய்ய வேண்டியது நீதான். நீ மட்டும்தான்.’\nஇரவெல்லாம் அவர்கள் விழித்திருந்தார்கள். எல்லா இரவுகளையும்போல் அந்த இரவும் விடிந்தது. விழித்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றார்கள். ராமானுஜரும் எழுந்தார்.\n‘ஆம். நேரமாகிவிட்டது. கதவைத் திறவுங்கள்.’\nகோயில் கதவு திறக்கப்பட்டது. சைவர்களும் வைணவர்களும் சக்தி வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட ஆதிகுடிகளும் கோயிலுக்குள் நுழைந்தார்கள். அனைவர் முகத்திலும் பதற்றம். நடையில் பரபரப்பு.\n‘உடையவரே, இப்போதும் கேட்கிறோம் என்று தவறாக எண்ணாதீர்கள். பெருமான் ஒருவேளை நமக்கு இன்று எதையும் உணர்த்தவில்லை என்றால்\nராமானுஜர் புன்னகை செய்தார். ‘அதையும் பார்த்துவிடுவோமே\nசன்னிதி திறக்கப்பட்டது. அர்ச்சகர் ஒருவர் உள்ளே சென்று திருவிளக்கை ஏற்றினார். ஒரு புறம் ஹரஹர மகாதேவா என்ற கோஷம். மறுபுறம் நாராயணா என்னும் நாமம். அனைவர் கரங்களும் மேலெழுந்து குவிந்திருந்தன. ராமானுஜர் மட்டும் கண்மூடியே நின்றிருந்தார்.\nஅர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி பெருமானை நோக்கி நீட்ட, வெளிச்சத்தில் அது பளிச்சென்று தெரிந்தது.\nபெருமான் சங்கும் சக்கரமும் ஏந்தியிருந்தான் மானும் மழுவும் வைத்த இடத்திலேயே இருந்தன.\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-03T07:05:07Z", "digest": "sha1:EJXEEVDM6FL6XOICIYRCK2E5KJVHFFIU", "length": 11018, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "சஜித்திற்கு அவரது கருத்துக்களே எதிரி – மஹிந்த | Athavan News", "raw_content": "\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை\nசஜித்திற்கு அவரது கருத்துக்களே எதிரி – மஹிந்த\nசஜித்திற்கு அவரது கருத்துக்களே எதிரி – மஹிந்த\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பிரசாரக் கூட்டங்களின்போதே தொடர்ச்சியாக பேசிக்கொண்டுவந்தால், கோட்டாவின் வெற்றி உறுதியாகிவிடும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅத்தோடு, சஜித் பிரேமதாசவிற்கு எதிரி அவரது கருத்துக்களே என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“இம்முறை நாம் வரலாற்றிலேயே இல்லாத அளவிலான பாரிய வெற்றியைப் பெறுவோம். ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் இராணுவத்தினரின் இன்றைய நிலைமையையும் நாம் மறந்துவிடவில்லை.\nதற்போது, எமது எதிர்த்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர், மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்யத்தயார் என்று கூறுகிறார். இரவில் 11 மணிக்குத் தூங்கி, காலை 4 மணிக்கு எழும்புவதாகக் கூறுகிறார். உண்மையில் பிரேமதாசவின் மகனுக்கு எதிரி, அவரது வாய்தான்.\nநாம் அவரை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டியத் தேவைக் கிடையாது. அவர் இதுபோல தொடர்ந்தும் பேசிக் கொண்டே இருந்தால் எமது வெற்றி உறுதியாகிவிடும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஹிந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் ப\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nபிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nதென்னிந்திய சினிமாத்துறையில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்காத\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர\nகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமைய\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்\nடெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பல\nஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்\nநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர்\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்\nஇலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_54.html", "date_download": "2020-06-03T07:20:29Z", "digest": "sha1:WAQRIKPT2RPAHMAEPKTMR3OI46AOJ7JE", "length": 5042, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம்", "raw_content": "\nHomeபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம்\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய துக்கதினம்\nஇலங்கையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய துக்கதினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது\nஇன்று இலங்கையின் ப��்வேறு பாகங்களிலும் உள்ள அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் தேசிய துக்க தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் ஆர்இ ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.\nதேசியக்கொடி அரக்கம்பத்தில் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டீ நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்த அஞ்சலி நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள்இ அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nகடந்த 21.04.2019 அன்று நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் மரணமடைந்த உறவுகளின் ஆத்மாசாந்தியடையும் வண்ணம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதேசிய துக்க தினமான இன்று காலை 8.30 முதல் 8.33 வரையிலான காலப்பகுதியில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அலுவலக வளாகத்தில் ஒன்று கூடிய உத்தியோகத்தர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-24.html", "date_download": "2020-06-03T07:08:44Z", "digest": "sha1:BWPLVUPVTKXYIUNCT5NDZZJWAQDIX4X6", "length": 51946, "nlines": 423, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர���கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஇந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரச மரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு முடியும்.\nஅளவற்றுப் பரந்த, காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்து கொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக் கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன் வடிவம்பலம் நின்ற பாண்டியன். நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனி நூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில் தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியன் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர் கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nவடிவம்பலம் நின்ற பாண்டியன் (இந்தக் கதை நிகழும் காலத்தின் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக் கொண்டாடும் 'முந்நீர் விழா' என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப் பின் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குற்ப்பிடத்தக்கவன்.\nஇவர்கள் காலத்துக்குப் பின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழ்ந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல்கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவு போல், அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.\nமுடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கு அப்பால் இறுதி மன்னனாகிய நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.\nமானம் போர்த்த தானை வேந்தன்\nஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த\nகடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்\"\nஎன்று அவன் புகழை வேள்விக் குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன், இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்த பின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ���வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.\nவரகுணனின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவரான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான்; இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த முதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.\nஇனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக் கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும் அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது. செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்ற பின் ஒப்புக் கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்தபுரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.\nஇதன் பின் பாண்டி நாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்து போய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.\nதிருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விட வேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்கு குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. 'முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத் தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத் தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்காவது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்' இப்படிப் பலவாறு சிந்தித்த பின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப் பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.\nசில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பது போல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக் குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவா வேண்டும்\nமுன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்து கொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி. பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்தது போல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணை���் போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள் என்ன வளம் வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டு காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.\nபலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்தில் ஒருசிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.\n'விதைத்த வித்துகள் தண்ணீர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும் போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பாருக்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக் கிடக்கும். கறுப்பு நிற அடி மரத்தையுடைய மலர்கள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.'\n இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும் போதே பெண்களின் கண்கள் தானே நினைவுக்கு வருகிறதே உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும் உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும் அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும் போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும் போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ\nதன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.\nதனக்குத்தானே சிரித்துக் கொண்டான். 'சற்று முன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன் எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ\nசிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன்சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படு��் ஓவியம் போல் அவன் நடந்து கொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும் போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும், வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக்கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. நுழைந்து பார்க்கும் போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும் தான் அவற்றுள் தெரிகின்றன.\nஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே காலையிலிருந்து கூற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ காலையிலிருந்து கூற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்து கொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றி விட்டானே அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்து கொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றி விட்டானே இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம். எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும், வல்லாளதேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. 'வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம்' என நம்பினான் தளபதி. மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உள்ளே இருக்கவிட மாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற் போல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள அவனுக்குத் தெரியும் என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.\n'நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை ���ுடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன் கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன் தானே அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப் போல் அடங்காப்பிடாரி இல்லை அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங் கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்' என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.\nஅறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கிய போது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின் மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.\nதிடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின் மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.\n\"கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமிருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்\" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேரு��்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந��தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170143&cat=1389", "date_download": "2020-06-03T05:36:43Z", "digest": "sha1:RJ5SLR5YXLUY6K2FSKGROGNU2K7TMR5V", "length": 24057, "nlines": 536, "source_domain": "www.dinamalar.com", "title": "கரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nருசி கார்னர் » கரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன் ஜூலை 28,2019 17:00 IST\nருசி கார்னர் » கரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன் ஜூலை 28,2019 17:00 IST\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nநீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்\nமாணவன் கழுத்து அறுத்து கொலை...\nஸ்டெர்லைட் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர்\nகரூரில் அரசு மருத்துவக்கல்லூரி துவக்கம்\nபள்ளி மாணவர்களுக்கான எறிபந்து போட்டி\nபள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி\nஅழுததால் அரசு தூதரான சிறுமி\nகுப்பையானது குப்பை மறுசுழற்சி திட்டம்\nகோதாவரி-காவிரியை அதிமுக அரசு இணைக்கும்\nவனத்தின் வராலாற்றை சொல்லும் கழுகு 2\nஉடைந்தது குடிநீர் குழாய் தண்ணீர் வீண்\nஆடியில் அட்டாக் செய்யும் குடோன் வண்டுகள்\nதேவாலய குளத்தில் புனித நீர் கலப்பு\nஇந்த பாக்டீரியா செய்யும் வேலையை பாருங்க\nவிலைக்கு வாங்கி நீர் ஊற்றும் விவசாயிகள்\nமத்திய அரசு மேல்முறையீடு கவர்னர் வரவேற்பு\nஅரசு மருத்துவமனையில் மூட்டு நார்தசை மாற்று அறுவைசிகிச்சை\nஅரசு கேபிள் டிவி நிறுவன தலைவரே கேபிள் டிவி நடத்தலாமா\nகடைமடை வரை தடையின்றி வருமா மேட்டூர் நீர்\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nபேரிடர் காலத்தில் அலர்ட் செய்யும் TN SMART ஆப் |\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nபிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்\nசேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/local-body-election-2019/2019/dec/30/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3319172.html", "date_download": "2020-06-03T07:32:19Z", "digest": "sha1:L7FYGZLPDZ725HZXHS37NIGPBHTUFSEM", "length": 7318, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு உள்ளாட்சித் தேர்தல் 2019\nமின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்\nகம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.\nதேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ��ராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், 13 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கு 53 பேரும், 14 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 49 பேரும், 15 ஊராட்சி மன்றங்களில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு 327 பேரும் போட்டியிடுகின்றனர். காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் மின்சாதனம் பழுதடைந்ததால் காலை 9 மணி வரை வாக்குப்பதிவு தொடங்கவில்லை.\nமேலும் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தங்க.தமிழ்ச்செல்வன் கோரிக்கை விடுத்தார்.\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது\nகருணாநிதியின் 97-வது பிறந்ததினம் இன்று\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/dawood-ibrahim.html", "date_download": "2020-06-03T05:42:08Z", "digest": "sha1:6KVBZGTSYGZI4YRPQDJU7YDDWAFKKZGA", "length": 6739, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Dawood Ibrahim", "raw_content": "\nPublisher: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nமும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவ��ட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான terror in mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/islamiya-atchiyin-eluchiyum-veezhchiyum.html", "date_download": "2020-06-03T06:09:13Z", "digest": "sha1:NHXOID4DXIPXV3SE3BRICJWLMJZZ7TEB", "length": 4377, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Islamiya Atchiyin Eluchiyum Veezhchiyum", "raw_content": "\nஇஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் (பாகம் 1)\nஇஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் (பாகம் 1)\nஇஸ்லாமிய இறையாட்சி − கிலாஃபத் − என்றால் என்ன எத்தகையதொரு ஆட்சி அமைப்பை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது எத்தகையதொரு ஆட்சி அமைப்பை இஸ்லாம் உருவாக்க நினைக்கிறது எதற்காக உருவாக்க நினைக்கிறது அவ்வமைப்பைக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்க நினைக்கிறது என்பன பற்றியெல்லாம் மெளலானா அவர்கள் இந்நூலில் அழகாக வர்ணித்துள்ளார்கள். அதுபோன்றே, உண்மையான இஸ்லாமிய இறையாட்சி − கிலாஃபத் எவ்வாறு இருக்க வேண்டும் என்பன பற்றியெல்லாம் மெளலானா அவர்கள் இந்நூலில் அழகாக வர்ணித்துள்ளார்கள். அதுபோன்றே, உண்மையான இஸ்லாமிய இறையாட்சி − கிலாஃபத் எவ்வாறு இருக்க வேண்டும் எத்தகையதொரு, எடுத்துக்காட்டான கிலாஃபத் ஆட்சியாக ஈமானில் முந்திக்கொண்ட சஹாபாப் பெருந்தகைகளின் ஆட்சி திகழ்ந்தது எத்தகையதொரு, எடுத்துக்காட்டான கிலாஃபத் ஆட்சியாக ஈமானில் முந்திக்கொண்ட சஹாபாப் பெருந்தகைகளின் ஆட்சி திகழ்ந்தது என்பதனை விளக்குவதோடு மட்டுமல்லாம், கிலாஃபத், பிற்காலத்தில் எவ்வாறு மன்னராட்சியாக மாறிப்போனது என்பதனையும் மெளலானா விவரித்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/paayum-thamilagam.html", "date_download": "2020-06-03T05:34:37Z", "digest": "sha1:ZASWIOV2VBJCGGP7ZMAH5LM7T6LS6GAF", "length": 9979, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Paayum Thamilagam", "raw_content": "\nபாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு\nபாயும் தமிழகம்: தமிழகத் தொழில்துறை வளர்ச்சியின் வரலாறு\nதமிழில்: எஸ். கிருஷ்ணன் 1980களின் ஆரம்பத்தில் பம்பாயும் ஓரளவுக்கு தில்லியுமே இந்தியாவின் பொருளாதார உலகில் ஆதிக்கம் செலுத்திவந்தன. கல்கத்தா ஓரளவு வலிமையுடன் இருந்தது. பெங்களூர் ஓய்வுபெற்றவர்களின் சொர்க்கபுரி. மதராஸ் என்பது ஒரு பெரிய கிராமம் மட்டுமே. இன்றைய நிலை என்ன கொல்கத்தா இந்தியப் பொருளாதார வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டது. மும்பையும் தில்லியும் இன்றும் அதிகாரமையங்களாக இருக்கின்றன. தெற்கில் பெங்களூரு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறியிருக்கிறது. ஹைதராபாத் வளர்ச்சியின் படிகளில் வேகமாக ஏறிவருகிறது. ஆனால், இந்த இரண்டு பகுதிகளைவிடவும் அதிகத் தொழில் மையங்கள் இருக்கும் இடம் சென்னை கொல்கத்தா இந்தியப் பொருளாதார வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டது. மும்பையும் தில்லியும் இன்றும் அதிகாரமையங்களாக இருக்கின்றன. தெற்கில் பெங்களூரு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறியிருக்கிறது. ஹைதராபாத் வளர்ச்சியின் படிகளில் வேகமாக ஏறிவருகிறது. ஆனால், இந்த இரண்டு பகுதிகளைவிடவும் அதிகத் தொழில் மையங்கள் இருக்கும் இடம் சென்னை இருந்தும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் கூட யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தமிழக நிறுவனங்களும்கூட பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலும்கூட தமிழகம் தொழில்ரீதியாக முன்னேறியிருக்கும் மாநிலமாக மதிக்கப்படுவதில்லை. இந்தப் புத்தகம் முதல்முறையாக தமிழகத்தின் அடையாளத்தை மீட்டெடுத்து இந்தியப் பொருளாதார வரலாற்றில் அது வகிக்கும் இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தின் நீண்டகாலப் பாரம்பரியம் மிகுந்த நிறுவனங்களில் ஆரம்பித்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை உள்ளூர் சாதனைகள், வெளியில் இருந்து வந்து சாதித்தவர்கள் என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். இந்தியத் தொழில்மயமாதல் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயும் முதல் நூல் என்று இதைச் சொல்லமுடியும். வணிகவியல் மாணவர்கள், கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்கள் மட்டுமல்லாமல் வர்த்தகம், நிதி நிர்வாகம், தொழில் முனைவு போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. “வரலாறு எழுத நடுநிலையான மனநிலை வேண்டும். தரவுகளுக்கு உண்மையாக நடந்துகொள்வதோடு நுட்பமாக அவற்றைப் புரிந்து-கொள்ளும் புத்திசாலித்தனமும் இருக்கவேண்டும். இந்தப் புத்தகம் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நன்கு பூர்த்தி செய்கிறது. தேசத்தின் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் தமிழகம் அந்தச் சாதனையைத் தனது தனித்தன்மைமூலம் எட்டியிருக்கிறது. போட்டியில் சளைக்காமல் ஈடுபடும் அதே நேரம் குறைத்து மதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச இலக்குகள் கொண்டது... எனினும் பணிவு மிகுந்தது. தமிழகத்தின் அந்த ஆன்மாவை இந்தப் புத்தகம் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.” - ஆர்.சேஷசாயி, இன்ஃபோசிஸ், சேர்மன், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் டாடா, பிர்லா, அம்பானி, மிட்டல் என எந்தப் பெரிய வர்த்தக முதலைகளும் இல்லாமலேயே தமிழகம் தொழில் துறையில் சாதனைகள் படைத்து வருகிறது. அது எப்படிச் சாத்தியமானது இருந்தும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் கூட யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருக்கிறது. தமிழக நிறுவனங்களும்கூட பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனாலும்கூட தமிழகம் தொழில்ரீதியாக முன்னேறியிருக்கும் மாநிலமாக மதிக்கப்படுவதில்லை. இந்தப் புத்தகம் முதல்முறையாக தமிழகத்தின் அடையாளத்தை மீட்டெடுத்து இந்தியப் பொருளாதார வரலாற்றில் அது வகிக்கும் இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. தமிழகத்தின் நீண்டகாலப் பாரம்பரியம் மிகுந்த நிறுவனங்களில் ஆரம்பித்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை உள்ளூர் சாதனைகள், வெளியில் இருந்து வந்து சாதித்தவர்கள் என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தப் புத்தகம். இந்தியத் தொழில்மயமாதல் வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து விரிவாக ஆராயும் முதல் நூல் என்று இதைச் சொல்லமுடியும். வணிகவியல் மாணவர்கள், கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ்கள் மட்டுமல்லாமல் வர்த்தகம், நிதி நிர்வாகம், தொழில் முனைவு போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. “வரலாறு எழுத நடுநிலையான மனநிலை வேண்டும். தரவுகளுக்கு உண்மையாக நடந்துகொள்வதோடு நுட்பமாக அவற்றைப் புரிந்து-கொள்ளும் புத்திசாலித்தனமும் இருக்கவேண்டும். இந்தப் புத்தகம் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நன்கு பூர்த்தி செய்கிறது. தேசத்தின் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் தமிழகம் அந்தச் சாதனையைத் தனது தனித்தன்மைமூலம் எட்டியிருக்கிறது. போட்டியில் சளைக்காமல் ஈடுபடும் அதே நேரம் குறைத்து மதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச இலக்குகள் கொண்டது... எனினும் பணிவு மிகுந்தது. தமிழகத்தின் அந்த ஆன்மாவை இந்தப் புத்தகம் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.” - ஆர்.சேஷசாயி, இன்ஃபோசிஸ், சேர்மன், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் டாடா, பிர்லா, அம்பானி, மிட்டல் என எந்தப் பெரிய வர்த்தக முதலைகளும் இல்லாமலேயே தமிழகம் தொழில் துறையில் சாதனைகள் படைத்து வருகிறது. அது எப்படிச் சாத்தியமானது அதைச் சாத்தியப்படுத்திய கதாநாயகர்கள் யார் யார் அதைச் சாத்தியப்படுத்திய கதாநாயகர்கள் யார் யார் சுசிலா ரவீந்திரநாத் அந்தச் சாதனையைச் சாதகமான நிலையில் இருந்து பார்த்திருக்கிறார். எளிமையான அதே நேரம் உத்வேகமூட்டும் நடை. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.” - பிரதீப்தா கே.மொகாபாத்ரா, கோச்சிங் ஃபவுண்டேஷன் இந்தியா லிட்- சேர்மன், ஸ்பென்ஸர் அண்ட் கம்பெனி லிட் - முன்னாள் நிர்வாக இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-social-science-quarterly-model-question-paper-5307.html", "date_download": "2020-06-03T07:17:06Z", "digest": "sha1:DC4THTRDUHLHI7MJVGDEYMGTLC6VGUUS", "length": 25957, "nlines": 541, "source_domain": "www.qb365.in", "title": "10th சமூக அறிவியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Quarterly Model Question Paper ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்��ாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map important questions )\nபின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது\nதென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது\nமுதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது\nமனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது\nயாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது\n______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.\nஅயன மண்டல இலையுதிர் காடுகள்\nஅயன மண்டல பசுமை மாறாக் காடுகள்\n_________ அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக இரயில்வண்டி ஆகும்.\nஇந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது\nலோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ______\nதுணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் _________ ஆண்டுகள்.\nஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்\nGDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது\nஉலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்\nஉலக வர்த்தக அமைப்பின் தலைமையிடம் _______\nரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.\nஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.\nமத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை\nவைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்\n'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன\nஉயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன\nசாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக\nஇந்திய சாலைகளின் வகைகளை எழுதுக.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள்\nபன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.\nஅமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்\nபன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்\nசீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது\nகங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.\nஇந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.\nஅடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.\nமத்திய அமைச்சர்களின் வகைகள் பற்றி விரிவாக எழுதவும்.\nஅமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.\n2018இல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எவை\nஅ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது\nஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை\nஇ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்\nஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன\nபெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்\nஅ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது\nஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்\nஇ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது\nஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது\nPrevious 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Stand\nNext 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter One ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2020-06-03T05:13:24Z", "digest": "sha1:TAL77GLZMI7IXVIN7XP4AII4XNPM33JV", "length": 5777, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "நாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை...! - TopTamilNews", "raw_content": "\nHome நாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை...\nநாமக்கல்லில் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை…\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nசில நாட்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டம், சிங்களா புரத்தில் உள்ள அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது என்றும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.\nஇதனையடுத்து, இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசுப்பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை மழையில் நன்கு ஊறியிருந்துள்ளது. இன்று காலை திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் மாணவர்கள் யாரும் வகுப்பறையினுள் இல்லை. இதில், வகுப்பறையில் இருந்த மேசைகள், பலகைகள், உட்காரும் மேசை, அலமாரி என அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன.\nஇது குறித்து அப்பகுதி மக்கள், மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடும் என்பதால் பள்ளியின் கட்டிடங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வகுப்பறையினுள் பாடம் நடத்த முடியாததால் ஆசிரியர்கள் மரத்தடியில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளிகளின் இந்த நிலை மாறி, மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே பல மக்களின் விருப்பமாக உள்ளது.\nPrevious articleகுழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி: வழிமறித்த காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..\nNext articleதொடர்ந்து 2வது நாளாக கரடியை வீழ்த்திய காளை செ���்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62314", "date_download": "2020-06-03T06:01:16Z", "digest": "sha1:VSZEUI44E5SALBO7R2DQL4CHEEGGS4WB", "length": 20436, "nlines": 313, "source_domain": "www.vallamai.com", "title": "நயமான நட்பு! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநான்கு வரிகளில் நயமிகு சொற்களைக்கொண்டு நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய வெண்பா. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இதை இயற்றியவர்கள் 400 சமண முனிவர்கள். திருக்குறள் போலவே, அறம் பொருள், இன்பம் என முப்பால்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஎன்ற பழமொழியில் அந்த நாலு நாலடியார் மற்றும் இரண்டு என்பது திருக்குறள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா… ஆம் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும், மன உறுதியும் பெற்றவர்களாக இருப்பர். இதோ ஒரு நாலடியார் பாட்டு:\nஉணர உணரும் உணர்வுடை யாரைப்\nபுணரிற் புணருமாம் இன்பம் புணரின்\nதெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்\nபிரியப் பிரியுமாம் நோய். 247\nபொருளுரை: நாம் மனத்தில் நினைக்கும் ஒன்றை குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையவரை நண்பராகக் கொண்டோமானால் நம் இன்பம் மிகும். அவ்வாறின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தெரிந்திருந்தாலும் அவற்றை உணர முடியாதவரை நண்பராகக் கொண்டால், அவர்களால் ஏற்படும் துன்பம், அவர்களை விட்டுப் பிரிந்தால் தானே நீங்கிவிடும்.\nஇப்படி குறிப்பறிந்து உதவும் விழுமிய நட்பு எத்தனை பேருக்கு வாய்த்துவிடும் ஒரு வேளை இப்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்று தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகுமோ..\nசுந்தரர் வழி நெடுக பல பதிகளையும் தரிசனம் செய்���ுவிட்டு திருக்கருகாவூர் வந்து சேருகிறார். அப்பொழுது, களைப்பு மிகுதியால் நீர் வேட்கையும், தாங்கொணா பசியும் ஏற்படுகிறது. மிகவும் வருந்தியிருந்த சுந்தரரின் நிலையுணர்ந்த சிவபெருமானார், தமது ஆத்ம நண்பர் சுந்தரர் நடந்து வரும் பாதையில் வெம்மையைத் தணிக்கும் பொருட்டு குளிர்பந்தலும். பசி நீங்க சோரும், தாகம் தணிக்க குளிர் நீரும் தம் கரங்களில் ஏந்திக் கொண்டு, மறைவேதியர் போன்ற வேடம் தாங்கி சுந்தரர் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். அடியார்கள் திருக்கூட்டத்தினருடன் சுந்தரர் அந்த குளிர்பந்தலுக்குள் நுழைந்து இறைவன் அளித்த சோற்றை உண்டு, குளிர் நீரைப் பருகி பசியும், தாகமும் தீர்ந்து, களைப்பும் நீங்க இறைவன் திருவருளை எண்ணியபடி உண்ட களைப்பில் ஆனந்தமாக உறங்கினர். அப்பொழுது, வேதியர் வடிவில் எழுந்தருளிய சிவபெருமான் திடீரென்று மறைந்தபோது வந்திருந்தவர் இறை என்றுணர்ந்து அவரருளைப் போற்றிப் பாடினார்.\nசொல்லும் நா நமச்சி வாயவே\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (167)\nஅறிந்துகொள்வோம் – 18 (சிக்மண்ட் ஃபிராய்டு)\n-முனைவர் இரா.சித்திரவேலு முன்னுரை ஒரு மொழியின் தன்மையை அறிந்துகொள்வதற்கு உதவுபவை அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களாகும். அம்மொழியைப் பேசும் சமூகம், பழமை, பண்பாடு போன்றவைகளையும் கூறுவது இலக்க\nதிருக்குறளில் மனித வாழ்வியல் கூறுகள்\n— க. பிரகாஷ். திருக்குறள் நீதி நூலாக மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்கும், 21 ம் நூற்றாண்டிலுள்ள புதிய தலை முறையினருக்கும் வழிகாட்டும் ஒரு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்��வும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:27:34Z", "digest": "sha1:ZCKVFXZBI2AHMHKF6UO2NLSA6W6H56ZU", "length": 17363, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "சட்டப்போராளிகள் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசட்டம் படிக்க ஆசையா .. சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு 2018 – 2019 மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28.05.2018) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி […]\nவருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த […]\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\nகீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nதமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் […]\nகீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்\nகீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் […]\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nகீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் […]\nகீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு […]\nகீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..\nகீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல […]\nதொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்\nமஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சனி ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு […]\nகள்ளழகர் திருக்கோயில் , வசந்த உற்சவ திரு விழா .\nநடிகர் விஷால் நிவாரண உதவி\nஇன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் இன்று (ஜூன் 3, 1990).\nமிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) இன்று (ஜூன் 3).\nபாலக்கோடு தக்காளி மார்க்கட் பின்புறம் தனி நபர் ஆக்கிரமிப்பு அகற்றம்\nவிருதுநகரில் பயங்கரம்; மதுபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய மதுப்பிரியர்: நான்கு பேர் படுகாயம்\nஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு..\nஉங்கள் உடல் நலத்துடன் பிறர் நலன் பேணுங்கள்…இராமநாதபுரத்தில் பிரபல மருத்துவரையும் விட்டு வைக்கவில்லை “கொரோனோ”..\nஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகளை துள்ளியமாக கணக்கெடுக்க இரவிலும் செயல்படக் கூடிய நவீன 300 கேமராக்கள் 150 இடங்களில் பொருத்தும் பணி துவங்கியது…\nஇராஜபாளையம் அருகே அரிசி ஆலையில் பணிபுரிந்த கூலித்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை: பதட்டம் போலிசார் குவிப்பு\nபனங்காட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் கைதான 6 பேரிடம் ரூ.15,800 பறிமுதல்…\nராமேஸ்வரத்தில் சிக்கிய , மதுரை போலீஸ் தேடிய குற்றவாளி..\nஆர்.ஆர்.நகர் அமிர்தா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்\nவழிபாட்டுத் தலங்களுக்கு தளர்வு அளிப்பதில் தமிழக அரசு தாமதிப்பது ஏன் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் கேள்வி\nமாற்றுத் திறனாளிகளின் குடும்பத்திற்கு உதவிய மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி..\nதங்கச்சிமடம் மீனவ மக்களுக்கு மணிகண்டன் எம்எல்ஏ நிவாரண உதவி..\nஇலங்கையில் இருந்து கப்பல் மூலமாக தூத்துக்குடி வந்த60 தமிழர்கள் பேருந்து மூலமாக மதுரை தனியார் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்\nமாதவரம் ஆவின் பால் பண்ணையை மற்றொரு கோயம்பேடாக மாற்றி விடாதீர்கள்:-சு.ஆ.பொன்னுசாமி…\nகலிங்கப்பட்டியில் வெட்டுக்கிளிகள்: மாவட்ட ஆட்சியரிடம் வைகோ பேச்சு\nபாலக்கோடு வட்டாட��சியரிடம் நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா நிவாரணமாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க கோரிக்கை மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/76059/", "date_download": "2020-06-03T06:16:34Z", "digest": "sha1:C4TCRWPMALYLY2AURRQAH57ERJIL4EZG", "length": 5928, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபைக்கூட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகா சபைக்கூட்டம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய உற்சவ காலத்திற்கான தேசமகாசபைக் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.08.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய சிவமுன்றலில் முற்பகல் 10மணிக்கு வண்ணக்கர் தலைவர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.\nஇதன்போது, கணக்கறிக்கை சமர்ப்பித்தல், தேரோட்ட மகோற்சவம் பற்றி ஆராய்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்து ஆலோசிக்கப்படவுள்ளமையினால், அனைத்து சைவ அடியார்களுக்கு இக்கூட்டத்திற்கு சமுகமளித்து தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nPrevious articleதாந்தாமலை முருகனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ தீர்த்தோற்சவம்.\nNext articleமட்டு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்கக் கோரி ரதன தேரர் தலைமையில் மக்கள் பேரணி\nதலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் குளவி தாக்கி தோட்ட தொழிலாளி மரணம்.\nஇது எங்கள்நிலம் மாடுகளை மேயவிடவேண்டாம்.மட்டக்களப்பில் கால்நடைவளர்ப்போருக்கு அச்சுறுத்தல்\nதிருமணவிருந்து ஆரைப்பற்றை வைத்தியசாலையில் 15பேர் அனுமதி.\nகாடுகளை பாதுகாப்பதாக கூறி தமிழரின் காணிகளை அபகரிப்பதை ஏற்க முடியாது – சிறிநேசன்\nகொரோனாவால் இலங்கையில் 1வது மரணம் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509454413", "date_download": "2020-06-03T06:18:59Z", "digest": "sha1:OGZQNYSMYOS4X6Y5H7OJ7ZQUUEFKYJNN", "length": 3152, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆட்டோவில் இலவச வைஃபை!", "raw_content": "\nகாலை 7, புதன், 3 ஜுன் 2020\nஓலா ஆட்டோக்களில் பயணம் செய்வோர் இலவசமாக இணைய இணைப்பைப் பெறும் வகையில் வைஃபை வசதியை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஓலா, இந்திய டாக்ஸி சந்தையில் அமெரிக்காவின் உபேர் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கவும், அதிகப் பயணிகளைக் கவரவும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கட்டணக் குறைப்பு ஓட்டுநர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பகிர்ந்து பயணிக்கும் ’ஓலா ஷேர்’ உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அடக்கம். இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது ஆட்டோக்களில் வைஃபை வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவின் 73 நகரங்களில் ஓலா நிறுவனம் சுமார் 1,20,000 ஆட்டோக்களை இயக்கி வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஓலா மொபைல் ஆப் வாயிலாக 4 லட்சம் வரையிலான ஆட்டோ பயணங்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இணையதள வசதியுடன் தங்களது பயணிகளுக்குச் சிறந்த பயணத்தை வழங்குவதாகவும், இந்திய அரசின் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்குவதாகவும் ஓலா நிறுவன ஆட்டோ பிரிவின் தலைவர் சித்தார்த் அகர்வால் கூறுகிறார்.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/24", "date_download": "2020-06-03T07:04:36Z", "digest": "sha1:U37DKPERADMAGZDVTFQMRFDGUH7I3ULH", "length": 6622, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாயக் கள்ளன்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n21 ஓர் அழகான நந்தவனம் இருந்தது. அதிலே அதிசய மான பூவெல்லாம் நிறைய இருக்கும். அங்கே எப்பொழுதும் வாசனே கம்மென்று வீசும். எப்பொழுதும் யாரோ இனிமை யாகப் பாடிக்கொண்டே இருப்பார்கள். அந்த நந்தவனத்திலே எத்தனேயோ குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக்கொண் டிருந்தன. எல்லாம் அழகான குழந்தைகள். அவைகள் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும். விளையாடு வதற்கு என்ன வேண்டுமானலும் அவைகளுக்குக் கிடைத்தது. அதல்ை அவைகள் அப்படிச் சிரித்துக்கொண்டே இருந்தன. அந்தக் குழந்தைகளிலே ஒரு குழந்தைக்குச் சின்னப் பாப்பா என்று பெயர். ஒரு நாள் திடீரென்று ஒரு பெரிய கழுகு,எங்கிருந்தோ பறந்து வந்தது. அது சின்னப் பாப்பாவைத் ‘')ు ఘ్రాణి LAZ தூக்கிக் கொண்டு வானத்திலே பறந்து போய்விட்டது. அது போன இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லே, அந்தக் கழுகு சின்னப் பாப்பாவைத் தூக்கிக்கொண்டு போய், ஓர் இருண்ட காட்டுக்குள்ளே போட்டுவிட்டது. உயரத்திலே இருந்து சின்னப்பாப்பாகீழே விழும்போது அதற்கு ஒரே பயமாக இருந்தது. வீர் வீர்” என்று கத்திவிட்டது. ஆனல், சின்னப் பாப்பா கீழே பொத்தென்று விழாதபடி யாரோ மெதுவாக மடியிலே தாங்கிக்கொண்டார்கள். அதனுல் சின்னப் பாப்பா சுகமாகப் படுத்துத் தூங்கிவிட்டது. அப்படியே அது மாதக் கணக்காகப் படுத்திருந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296244&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-06-03T07:30:53Z", "digest": "sha1:M72AWODYJIZEQFA62KGTGIMPCGCOJXSS", "length": 10901, "nlines": 204, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| சான்றிதழ்கள் பெற அலைக்கழிப்பு தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் தேனி மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசான்றிதழ்கள் பெற அலைக்கழிப்பு தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி\nஉத்தமபாளையம்:உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள், பொதுமக்களை மரியாதை குறைவாக நடந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவருவாய், இருப்பிடம், ஜாதி மற்றும் பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாறுதல் சான்றிதழ்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் அரசு சேவை மையங்களில் சான்றிதழ் வேண்டி பதிவேற்றம் செய்தால், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ., கையெழுத்திட்டு, ஆன்லைனில் அனுப்புகின்றனர்.\nஆனால் சான்றிதழ்கள் டவுன்லோடு செய்ய முடிவதில்லை. காரணம் வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,சான்றழித்தாலும், தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தார்கள்,கம்ப்யூட்டரில் சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். அப்போது தான் சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும். இங்கு தான் அதிகாரிகள் தங்கள் வேலையை காட்டுகின்றனர்.\nவி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள் ஒப்புதல் செய்து அனுப்பினாலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், தாலுகாஅலுவலகம் சென்று, அதிகாரிகளை பார்க்க வேண்டும். அப்போது தான் சான்றிதழ் பெற முடியும். அவர்கள் மனது வைத்தால் தான் இல்லையென்றால் அலைய வேண்டியிருக்கும். குறிப்பாக தாலுகாஅலுவலகம் செல்லும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மரியாதைக்குறைவாக நடந்து க���ள்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சப்கலெக்டர் தாமதமின்றி சான்றிதழ்களை வழங்கவும், தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களிடம் முறையாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தேனி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325766", "date_download": "2020-06-03T06:21:46Z", "digest": "sha1:CIPHTZFCR2VSCHBTR7XOJZ7XYUZUTXGS", "length": 25452, "nlines": 317, "source_domain": "www.dinamalar.com", "title": "வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...| Dinamalar", "raw_content": "\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ...\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 3\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 11\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 14\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஉணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு 3\n'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'\nகொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 38\nவெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...\nவெப்சீரிஸில் பிராமணர் பற்றி அவதூறு: எதிர்ப்பை ... 63\nபிரதமர் பாராட்டிய மதுரை நபர் பா.ஜ.,வில் இணைந்தார் 30\n'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 ... 77\nசீன படைகள் முன்னேறுவதை தடுத்த இந்திய ராணுவத்தினர் 24\nபுதுடில்லி: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இந்தியா உருவாக்கி உள்ள சந்திரயான் 2, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு சந்தியரான் 2 விண்வெளில் செலுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 15 ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.\nஇன்று (ஜூலை 22) வெற்றிகரமாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்த��ள்ளனர். சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் நேரடி நிகழ்வை பிரதமர் மோடி, டிவி.,யில் பார்த்தார். சந்திரயான் 2 வெற்றிக்காக பார்லி.,யின் இரு அவைகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nசந்திரயான் 2 சிறப்பம்சங்கள் :\n* சந்திராயன் 2 விண்கலம், Orbiter, lander, rover ஆகிய 3 முக்கிய பாகங்களை கொண்டது.\n* இவற்றில் Orbiter அடுத்த ஓராண்டு விண்வெளியில் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் மெல்லிய பகுதிகளை படம் எடுத்து பூமிக்கு அனுப்பும்.\n* விக்ரம் (இஸ்ரோவை உருவாக்கியவரின் நினைவாக) என பெயரிடப்பட்டுள்ள Lander, 27 கிலோ எடை கொண்ட Rover ன் பாகங்களை சுமந்து சென்று நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். Rover எனப்படும் பிரக்யான், 14 நாட்கள் பயணித்து நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பூமிக்கு அனுப்பும்.\n* மிக சக்தி வாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தி உள்ளது. இதன் எடை 640 டன். 14 அடுக்குகளை கொண்ட இந்த ராக்கெட், 44 மீட்டர் நீளமுடையது.\n* சந்திரயான் 2 மொத்தமாக 3,84,000 கி.மீ.,தூரம் பயணித்து நிலவின் தெற்கு பகுதியை செப்டம்பர் 6 அல்லது 7 அன்று திட்டமிட்டபடி அடையும் என இஸ்ரோ எதிர்பார்க்கிறது.\n* ஏறக்குறைய 6 வாரங்களுக்கும் அதிகமாக சந்திரயான் 2 பயணிக்க உள்ளது. இது 50 ஆண்டுகளுக்கு முன் நிலவிற்கு முதல் முறையாக அமெரிக்கா அனுப்பிய அப்பல்லோ 11 விண்கலம் பயணித்த நாட்களை விட அதிகம்.\n* எரிபொருளை சேமிப்பதற்காக, புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து அதிவேகமாக இழுத்து செல்லும் நவீன (ஸ்பிரிங் போன்று) நீள்வட்ட பாதையில் சந்திரயான் 2 விண்கலத்தை பயணிக்க வைக்க இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. நேரடி பாதையில் சந்திரயான் 2 வை கொண்டு செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்த ராக்கெட் இந்தியாவிடம் இல்லாததே இதற்கு காரணம். உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த ராக்கெட் அப்பல்லோ விண்கல திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட Saturn V ராக்கெட் தான்.\n* நிலவில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கப் போகும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக விண்கலங்களை தரையிறக்கி உள்ளன.\n* சுமார் 1000 இன்ஜினியர்கள், விஞ்ஞானிகள் சந்திரயான் 2 திட்டத்தில் பணியாற்றி உள்ளனர். விண்வெளி ஆய்வுக்கான பயண திட்டத்தில் பணியாற்ற பெண்களையும் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது இதுவே முதல் முறை.\n* நிலவை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் 2 பெண்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களில் ஒருவர் திட்ட இயக்குனர் வனிதா, மற்றொருவர் திட்ட பயண கண்காணிப்பாளர் ரித்து கரிதால்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சந்திரயான் 2 இஸ்ரோ நிலவு ஜிஎஸ்எல்வி மார்க் 3 பிரதமர் மோடி\nவரலாற்று நிகழ்ச்சி: இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி(16)\nசந்திரயான் ரெண்டு: அரசியல் உண்டு(38)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசந்திராயனுக்கு வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.எனக்கோ அங்கிருந்து என் நிலா நிலா என்று சத்தமிமிட ஆசை. வாழ்த்துக்கள்.\nஅந்தக்காலத்தில் எங்கள் பாட்டிமார் சின்ன குழந்தையாக நாங்கள் இருக்கும்போது, கண்ணாடியில் நிலவை காட்டி முத்தமிட வைப்பார்கள். இப்போ அது நிஜத்தில் வருகுது....\nநிலவில் தரை இறங்கும் ராக்கெட்டை இந்தியா செலுத்தி உள்ளது . இன்னும் விக்ரம் நிலவில் இறங்கவில்லை. எனவே தரையிறக்கிய நாலாவது நாடு இந்தியா என்பது இப்போது பொருந்தாது.\nமுழுவதும் சரியாக படிக்காமல் கருத்துகளை வீசக்கூடாது. நிலவில் தரை இறக்கக்கப்போகும் நான்காவது நாடு என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். இறங்கிய நாடு என்று சொல்லவில்லை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சன��்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரலாற்று நிகழ்ச்சி: இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nசந்திரயான் ரெண்டு: அரசியல் உண்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/kangana-ranaut-transformation-for-jayalalitha-biopic/", "date_download": "2020-06-03T06:50:17Z", "digest": "sha1:OVFMBXDS4CZ6OJGD4GNVSYL57EKYBJ4S", "length": 4570, "nlines": 103, "source_domain": "www.filmistreet.com", "title": "ஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்", "raw_content": "\nஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்\nஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்\nமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‛தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார்.\nஇதில் ஜெயலலிதாவாக பாலிவுட் புகழ் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.\nஇந்த கேரக்டருக்காக பரதநாட்டியம��� கற்றுக் கொண்ட கங்கனா தற்போது ஜெயலலிதா போல் கொஞ்சம் குண்டாக சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறாராம்.\nஜெயலலிதா ஒரு விபத்தில் சிக்கியதால் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுத்திருந்தாராம். எனவே அதற்காக தானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கங்கனா.\nதற்போது வரை 9 கிலோ கூடியிருக்கிறாராம் கங்கனா.\nஜெயலலிதா கங்கனா ரனாவத், ஜெயலலிதா தலைவி, ஜெயலலிதா தலைவி விஜய், தலைவி ஜெயலலிதா, ஹார்மோன் மாத்திரை ஜெயலலிதா\nஜெயலலிதா இறந்தநாளில் 'குயின்’ டிரைலரை வெளியிடும் கௌதம்மேனன்\nசூர்யா & கௌதம் மேனனை மீண்டும் இணைக்கும் ஐசரி கணேஷ்\nவிஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் இவரா..\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு…\n‘தலைவி’ பட அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வெளியானது\nதமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி…\nஜெயலலிதா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-07-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2020-06-03T06:00:04Z", "digest": "sha1:ENMT53UHLM7CIHSNM5G6CPOIVI5O3UTM", "length": 12074, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-07 அக் 10 – அக் 16 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014அக்டோபர் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-07 அக் 10 – அக் 16 Unarvu Tamil weekly\nRSS தலைவரின் தேச விரோதப் பேச்சு – நேரடி ஒளிபரப்பு , காவியாகிப் போன தூர்தர்சன்.\nகாந்தியின் பெயரை மீண்டும் தவறாக உச்சரித்த மோடி\nமத்திய அமைச்சருக்கு தலைப்பாகை அணிவித்த கொலையாளி\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n1 யூனிட் அவசர இரத்த தான உதவி – ‎மூரார்பாத் கிளை\nமூரார்பாத் கிளை பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகா��ப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.writerpara.com/date/2008", "date_download": "2020-06-03T06:20:02Z", "digest": "sha1:JKH5IRBHMCDB6GLTMJUDR4VW6RNBKH65", "length": 12708, "nlines": 94, "source_domain": "www.writerpara.com", "title": "2008 – Pa Raghavan", "raw_content": "\nவாசகர்கள், நண்பர்கள் யாவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். ஒவ்வொரு புத்தாண்டு சமயமும் யோசிப்பேன். இந்த ‘வாழ்த்து’ என்பது உண்மையிலேயே அடிமனத்திலிருந்துதான் கிளம்புகிறதா வருடம் தவறாமல் சொல்லிச் சொல்லி உதட்டிலேயே வீடு கட்டிக்கொண்டு குடியமர்ந்துவிட்ட சொல்லாகிவிட்டதா வருடம் தவறாமல் சொல்லிச் சொல்லி உதட்டிலேயே வீடு கட்டிக்கொண்டு குடியமர்ந்துவிட்ட சொல்லாகிவிட்டதா அதுவும் கொத்தாக முகவரிப் பெட்டியில் இருக்கும் அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் தேர்ந்தெடுத்து ஒரே செய்தியை அனுப்புவதுபோல்...\nகிழக்கு மொட்டை மாடி புத்தக வெளியீடுகளின் இறுதிநாள் நிகழ்ச்சி இன்று நடந்தேறியது. சோம. வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ என்கிற இண்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் குறித்த புத்தகமும் பாலு சத்யாவின் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறும் வெளியிடப்பட்டன. எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ் இருவர் வழங்கியதுமே நிறைவான உரைகள். நிகழ்ச்சியின் இறுதியில் வழக்கம்போல் கலந்துரையாடல். இதன் ஒலிவடிவம் இங்கே கிடைக்கும். இந்த ஆறு...\nமொட்டை மாடி புத்தக அறிமுகம் 6\nஇன்று மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் இறுதி நாள். சோம வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ மற்றும் பாலு சத்யா எழுதிய ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ இன்று வெளியிடப்படவிருக்கின்றன. வள்ளியப்பன் நூல் குறித்து எஸ்.எல்.வி. மூர்த்தியும் பாலுவின் புத்தகம் பற்றி ஆர். வெங்கடேஷும் பேசுகிறார்கள். நேற்றைய கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. ஏராளமான புதிய தகவல்களுடன் சுவாரசியமாகப் பேசிய ப்ரவாஹனின் பேச்சை நீங்கள் பத்ரியின்...\nமொட்டை மாடி புத்தக வெளியீடு – 5\nநேற்றைய நிகழ்ச்சி குறித்த பிரசன்னாவின் பதிவு – விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா – இங்கே.\nமொட்டை மாடி 4ம் நாள்\nகிழக்கு மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் நான்காம் நாளான இன்று இரா. முருகனின் ‘நெ.40 ரெட்டைத் தெரு’ நூலினை ஜே.எஸ். ராகவன் வெளியிட்டுப் பேசுகிறார்.\nஅறிவியல் எழுத்தாளர் ராமதுரையின் ‘விண்வெளி’ உள்ளிட்ட சில அறிவியல் ��ூல்களை பத்ரி சேஷாத்ரி அறிமுகம் செய்கிறார்.\nநேற்றைய கூட்டம் குறித்த பிரசன்னாவின் பதிவு இங்கே.\nபத்ரி எழுதிய சிறு குறிப்பு + ஒலிப்பதிவுத் தொகுப்புகள் இங்கே.\nஇன்று வெளியீடு: ஆயில் ரேகை, ஒபாமா\nஇன்று மாலை 6.00 மணிக்கு மொட்டை மாடி விழாவில் வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள்: 1. ஆயில் ரேகை. 2. ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக். ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் நான் தொடராக எழுதியது. உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்த சமயம், எதனால் இது இப்படி என்று குழம்பித்தவிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கும்படியாக எழுது என்று என் ஆசிரியர் இளங்கோவன் சொன்னார். தொடரை நான்...\nகிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் – 2\nநேற்றைய முதல் கூட்டம் பற்றிய விரிவான பதிவினை ஹரன் பிரசன்னா எழுதிவிட்டதால் நான் இங்கே எழுதவில்லை. அப்புறம் ஆபீஸ் போன பிறகு சில புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறேன்.\nஇந்த வருடம் என்ன செய்தேன்\n* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ...\nசில புதிய புத்தகங்கள் – 3 [அறிமுகக் கூட்டம் – அழைப்பு]\nநாளை மறுநாள் திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.] இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு – அறிமுகம் நடைபெறவிருக்கிறது. திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி. பத்ரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள வோல்ட்டேரின் கேண்டீட்...\n300 வயதுப் பெண் (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 29\nஒரு கொலைக் கதை (கதை)\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 26\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25\nஆதியிலே நகர��ும் நானும் இருந்தோம் – 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16721", "date_download": "2020-06-03T06:36:21Z", "digest": "sha1:75TP3RJCEODMKCOCNIXS3JI7OVUNQNJ7", "length": 20928, "nlines": 230, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 3 ஜுன் 2020 | துல்ஹஜ் 307, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 16:16\nமறைவு 18:33 மறைவு 03:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, அக்டோபர் 18, 2015\nமண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்று, மாநில அளவில் விளையாட எல்.கே.மேனிலைப்பள்ளி சீனியர் அணி தகுதி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1733 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nமண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் விளையாட, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-\nபள்ளிகளுக்கிடையிலான கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், வட்டார - மாவட்ட - மண்டல - மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.\nவட்டார அளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும் நடைபெற்ற போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் 17 வயதுக்குட்பட்ட சீனியர் அணி, 19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் அணி ஆகியன வெற்றிபெற்று, மண்டல அளவில் விளையாடத் தகுதி பெற்றது. மண்டல அளவிலான போட்டி, 16.10.2015 வெள்ளிக்கிழமையன்று காலையில் நடைபெற்றது.\nசீனியர் பிரிவு போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியுடன் மோதிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.\nஅன்று மாலையில் நடைபெற்ற சூப்பர் சீனியர் பிரிவிற்கான போட்டியில், டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியுடன் மோதிய எல்.கே.மேனிலைப்பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்தது.\nஎல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகோடான கோடி வாழ்த்துக்களும் பாரட்டுகளும்\nஎல்கே பள்ளியின் மண்டல அளவிளான எல்லா விளையாட்டையும் கடந்த ஆண்டு கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களின் முழுத் திறமையும், விளையாட்டு ஆசிரியர்களின் ஊக்கமும் தான் வெற்றிக்கு காரணம். குரிப்பஹா, ஆசிரியர் தம்பி ஜமால் உண்மையில் நட்சத்திர பாராட்டுக்கு உரியவர். இறைவனின் அருளால் மாநில அளவில் இமாலய சாதனை படைத்து கோப்பையை கைப்பற்ற பிரார்த்தனை செய்வோம். ஆமீன்\nசூப்பர் இப்ராகிம், எஸ். எச். +குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவினாடி-வினா போட்டியுடன் நடந்தேறியது கத்தர் கா.ந.மன்றத்தின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\n காயல்பட்டினத்தில், அக். 19 அன்று 22.20 மி.மீ, இன்று 5 மி.மீ. மழை பதிவு\nஊடகப்பார்வை: இன்றைய (20-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (19-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் நகராட்சி முன்னாள் ஆணையர், ஒப்பந்தப் பணியாளர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு\nபோதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், அக்டோபர் மாத நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு\nஇ.யூ.முஸ்லிம் லீகின் 15 அம்ச கோரிக்கை பிரகடனம்\nSDPI நகர கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம் ஆலையிடம் பணம் பெற்று, நலத்திட்டம் செய்வதாக மோசடி செய்வோருக்குக் கண்டனம்\nஹாங்காங்கில் ��டைபெற்ற பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காயலர்களுக்கு சிறப்பிடங்கள்\n அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்\nநவ. 13இல் துபை கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல் அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு அமீரகம் வாழ் காயலர்களுக்கு அழைப்பு\nதம்மாம் கா.ந.மன்றத்தின் பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (18-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹாங்காங் கஸ்வாவின் வருடாந்திர பொதுக்குழு & இன்பச் சிற்றுலா நிகழ்வுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (17-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது\nஊடகப்பார்வை: இன்றைய (16-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567388", "date_download": "2020-06-03T07:01:45Z", "digest": "sha1:OCT2CUJJWXGI7COES5TWNBUEE7TXAH4V", "length": 13650, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் | Elizabeth Taylor's birthday today (Feb. 27) - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்\nஹாலிவுட் சினிமா உலகின் ‘கனவு கன்னி’ நடிகை எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் இன்று. இவர் வட-மேற்கு லண்டனின் ஹாம்ஸ்டெட்டில் 1932ம் ஆண்டு பிப்.27ம் தேதி பிறந்தார். பிரான்சிசு லென் டெய்லர்-சாரா வையோலா வார்ம்ப்ரோடட் ஆகியோரின் இரண்டாவது மகள் ஆவார். இவரது பெற்றோர் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த அமெரிக்கர்கள் ஆவர். இவருடைய தந்தை ஒரு கலைப்பொருள் விற்பன்னராக இருந்தார். இவருடைய தாய் ஒரு முன்னாள் நடிகையாவார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என இருநாட்டு குடியுரிமை பெற்றவர் எலிசபெத்.\nஇரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர், போர் நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு அவருடைய பெற்றோர் அமெரிக்காவிற்கு திரும்பிவிட முடிவுசெய்தனர். இவர்கள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியமர்ந்தனர். எலிசபெத் டெய்லர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பேசும்படமான ‘தேர்ஸ் ஒன் பார்ன் எவ்ரி மினிட்டில்’ தோன்றினார். பின்னர் ‘லாஸ்ஸி கம் ஹோம் இல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பை பார்த்த எம்ஜிஎம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டெய்லரை தங்கள் படங்களில் நடிக்க ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தது.\nஇந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘நேஷனல் வெல்வெட்’ என்ற திரைப்படத்தில் டெய்லர் ஏற்ற கதாப்பாத்திரம் அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டுசென்றது. அப்போது அவருக்கு வயது வெறும் 12 தான். 1944ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, டெய்லரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஹாலிவுட் இளைஞர்கள் மத்தியில் ‘கனவு கன்னியாக’ மாற்றியது. 1946ம் ஆண்டு வெளியான ‘கரேஜ் ஆப் லாஸ்ஸி’ படம் வெற்றி டெய்லருக்கு மற்றுமொரு பெயரை பெற்று கொடுத்தது.\nஅடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான லைப் வித் பாதர் (1947), சிந்தியா (1947), எ டேட் வித் ஜூடி(1948), ஜூலியா மிஸ்பிஹேவ்ஸ்(1948) ஆகிய அனைத்துமே வெற்றியாக அமைந்தது. இவரை நம்பி பணம் ேபாட்டால் லாபம் அள்ளலாம் என்ற ராசியான நடிகையாக மாறிப்போனார். இவருக்கு “ஒன் ஷாட் லிஸ்” என்னும் பட்டப்பெயரும் உண்டு. அதாவது, எந்த கஷ்டமான காட்சியானாலும் ஒரே டேக்கில் நடித்து முடிக்கும் நடிகையர் திலகமாக திகழ்ந்தார். இவ்வாறு வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருந்த எலிசபெத்துக்கு 1950ல் வெளியான ‘தி பிக் ஹாங்க்ஓவர்’ பாக்ஸ் ஆபீஸில் தோல்விப்படமாக அமைந்தது.\nஅடுத்ததாக 1954ல் வெளியான ‘ராப்சோடி’ மற்றுமொரு தோல்வி படமாக அமைந்தது. இதன��பிறகு சிறிய வெற்றிபடங்கள் கொடுத்தாலும், 1963ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட படைப்பான ‘கிளியோபாட்ரா’ எலிசபெத்தின் இழந்த செல்வாக்கை மீட்டு தந்தது. அந்த திரைப்படத்தில் கிளியோபாட்ராவாகவே வாழ்ந்து காட்டினார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டபோது அந்த நேரம் வரையில் யாருமே பெறாத மிக அதிகமான ஊதியத்தைப் பெறும் நடிகையானார். எனினும் அடுத்த பத்தாண்டின் இறுதிக்குள் அவருடைய பாக்ஸ் ஆபீஸ் வெகுவாக குறைந்துவிட்டது.\n1970களுக்கு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் தலைகாட்ட தொடங்கினார். 2000ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். எலிசபெத் டெய்லர் 7 கணவர்களுடன் எட்டு முறை திருமணம் ஆனவர். 2 மகன்கள், 2 மகள்கள் பிறந்தனர். 1953ம் ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றார். 1971ம் ஆண்டில் தன்னுடைய 39வது வயதில் பாட்டியானார். எலிசபெத் டெய்லர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார். 2004ல் இவருக்கு இதய நோய் ஏற்பட்டது, 2009ல் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.\n2011ல் தனது நான்கு மகன், மகள்களும் சூழ்ந்திருக்க கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலெஸ் நகர் மருத்துவமனை ஒன்றில் தனது 79வது வயதில் காலமானார். சினிமாவை தவிர பெரும்பாலான நேரத்தை எயிட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதில் செலவிட்டார் எலிசபெத். இதற்காக எலிசபெத் டெய்லர் எயிட்ஸ் பவுண்டேஷன் என்னும் பெயரில் அறக்கட்டளையை நிறுவினார். 1999ம் ஆண்டுக்குள் அந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்ட உதவினார்.\nஇவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய தோழி ஆவார். இவரது 65வது பிறந்தநாளில் மைக்கேல் ஜாக்சன் இவருக்காகவே எழுதப்பட்ட காவியப் பாடலான “எலிசபெத், ஐ லவ் யூ”வை வழங்கி நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஹாலிவுட் உலகின் கனவுகன்னியாக விளங்கிய எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம்போவது, அவரது மவுசு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.\nஹாலிவுட் எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்\nபட்டுப் பாப்பாவுக்கு பளபளப்பு டிப்ஸ்\nஉலக புகையிலை ஒழிப்பு தினம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577189", "date_download": "2020-06-03T06:22:25Z", "digest": "sha1:3BMCYVB4MZEG7CJ55ZVGBXVTAER4E3UZ", "length": 7088, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு | Telangana, Curfew, Chandrasekhar Rao - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு\nதெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவு ஜுன் 3-ம் தேதி வரை நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். மேலும் 2 வாரங்களுக்கு ,மட்டுமே நீட்டிக்க பரிசீலனை என முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.\nதெலுங்கானா ஊரடங்கு உத்தரவு சந்திரசேகர் ராவ்\nசென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்\nஇந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்\nகொரோனாவால் இறந்த ஊழியருக்கு பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை.:ஆவின் விளக்கம்\nதமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமேஸ்வரத்தில் 22 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை\nசென்னையில் மக்கள் அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் கபசூர குடிநீர், மாஸ்க் இலவசமாக தரப்படுகிறது: மாநகராட்சி\nகலைஞரின் 97-வது பிறந்தநாளை ஒட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் க��ல்ஹாசன் புகழாரம்\nநாட்டில் இதுவரை 49 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசனை.: செங்கோட்டையன் பேட்டி\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nதிருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111075/news/111075.html", "date_download": "2020-06-03T07:46:59Z", "digest": "sha1:CV7MUSB7CHWZAG4YQXFGHYJSB6S3AJK6", "length": 4422, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றார்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றை இன்று காலை மேற்கொண்டுள்ளார்.\nசிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலம் விசாரிப்பதற்காகவே ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ளார்.\nஇன்று காலை 07.41 மணிக்கு ஸ்ரீலங்கள் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் ஜனாதிபதி சிங்கப்பூர் நோக்கி சென்றதாக இமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \nமழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2020-06-03T07:02:56Z", "digest": "sha1:QSWULBUATNXS6JCCPLWIYE5YRMWY2SKU", "length": 11886, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி - சமகளம்", "raw_content": "\nயாழ் தெல்லிப்பளை பகுதியில் பெற்றோல் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் கைது\nகனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு\nநீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை நாம் ஏற்றுக் கொள்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்\nமுகமாலை மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை ஒத்திவைப்பு\nமுரண்பாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்கு தலை வணங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா\nகிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக 13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது\nஇன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்\nநாளை பொது விடுமுறை தினம்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nபாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். இந்த நிலையில் ‘மீடூ’ வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கினர்.\nஇதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். இனிமேல் என்னால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. நான் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித்து எனக்கு தகவல் வரவில்லை” என்றார். பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். ஆனாலும் டப்பிங் பேச யாரும் அவரை அழைக்கவில்லை.\nஇந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் மீண்டும் டப்பிங் பேசியதாக டுவிட்டரில் சின்மயி தெரிவித்து உள்ளார். சமந்தா தெலுங்கில் ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கி உள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதற்கா�� சமந்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postஅமைச்சரவை தீர்மானங்கள் (18/06/2019) Next Post“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஎன்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்” – திரிஷா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=1", "date_download": "2020-06-03T05:21:28Z", "digest": "sha1:TZ27LXCKL4LFRIXAWSHLWOH5KT4XNTBJ", "length": 13745, "nlines": 142, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nவர்க்கம் மற்றும் வர்க்கமூலத்திற்கான பயிற்சி கேள்விகள்\nசதுரம், கனசதுரம் மற்றும் அவற்றிற்கான வர்க்கங்கள் முதலியவற்றை அடிப்படையாகக்கொண்ட கேள்விகளை எழுப்பவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை காணவும் மாணவர்கள் கற்க இச்செய்முறைத்தாள் பயனுள்ளதாக இருக்கும்.\n1. பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.\nஅ. 196 சதுர அடி ஆ. நீச்சல் குளம் இ. சுற்றுகள்\n2. பின்வரும் தகவல்களைக் கொண்டு வர்க்கமூலத்திற்கான கேள்வியை உருவாக்குக.\nஅ. 88 மீட்டர்கள் ஆ. ஒரு தோட்டம் இ. புல்வெளி\nRead more about வர்க்கம் மற்றும் வர்க்கமூலத்திற்கான பயிற்சி கேள்விகள்\nஉங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா\nஉங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.\nபம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society) அருமையான வெளியீடான இன் ஹார்மனி வித் நேட்சர் (In harmony with nature-இயற்கையோடு இணக்கம்) என்ற புத்தகத்தின் மஹாராஷ்டிராவில் நிலையான வாழ்க்கையை வாழ கற்றல் என்ற தலைப்பிலுள்ள ஆசிரியர்கள் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது தான், இந்த கணக்கெடுக்கும் தாள்.\nRead more about உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் உள்ளதா\nஅறிவியல் கண்காட்சியும் அதன் நல்லவி��மான பக்க விளைவுகளும்\nஒருவர் தான் கற்றதை, வழக்கமான முறையிலும் மற்றும் திட்டமிட்டபடியும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தைக் காட்டிலும், ஒரு ஆசிரியர் அம்மாணக்கரை, எந்தெந்த வகையிலெல்லாம் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தலாம் என்பதை காணவும். இத்துணுக்குச் செய்தி உ.பி. யிலுள்ள ஜான்பூரின் சுயித்தக்கலன் வட்டதிலுள்ள சகிருத்தின்பூர் ஆரம்ப பள்ளியை சேர்ந்ததாகும்.\nRead more about அறிவியல் கண்காட்சியும் அதன் நல்லவிதமான பக்க விளைவுகளும்\nகுஅரினியின் புதிர் 1512 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சதுரங்க புதிர்களில் ஒன்றாகும்.\nஇந்த புதிரில் இரண்டு வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு குதிரைகள் , ஒரு சிறிய 3x3 சதுரங்கப் பலகையின் நான்கு மூலைகளிலும் உள்ளன. கருப்பு மற்றும் வெள்ளை குதிரைகளை இட மாற்றம் செய்வதே இந்த புதிரின் நோக்கமாகும்.\nRead more about குஅரினியின் புதிர்\nமாற்றம் என்பது நிரந்தரமானது. ஜோஹன் வோன் கீத் சொன்னதை போல, \" நாம் எப்பொழுதும் மாறிக்கொள்ள வேண்டும், புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், ‘னமது வாழ்வு கடினமாகும். வாழ்க்கை வாழ்வதற்கே, எவன் ஒருவன் வாழ்கிறானோ, அவன் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்\".\nRead more about மாற்றம்- வாழ்க்கையின் பாதை\nஇந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு, நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.\nRead more about நானும் எனது குடும்பமும்\nஇப்பயிற்சித்தாள் குன்றுகளுக்கும் மலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சித்தாள், கணிதம், அறிவியல் மற்றும் பிற பாடங்களில் குழந்தைகள் கற்றவற்றை சமூக அறிவியலோடும், பூலோகத்தோடும் ஒருங்கிணைத்து கற்க ஏதுவாய் உள்ளது.\nRead more about குன்றுகளும் மலைகளும்\nயானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும்.\nகலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.\nRead more about உயிரினங்கள்\nஆரம்ப வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு, எடையின் அளவீடுகள் குறித்த செய்முறைத்தாளை இங்கு காணலாம்.\nகுழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிமுறைகள் சில இங்கு சுருக்கமாகத் தரப்படுகின்றது. இதனை வே. கணேசமூர்த்தி அவர்கள் எழுதியுள்ளார். இது http://www.canterburytamilsociety.org/thamilaruvi2006/kulanthaikalin.htm என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about குழந்தைகளின் உரிமை\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2020-06-03T07:24:29Z", "digest": "sha1:WCXJ6XNRWJJLBBQ77SDZ6J7GTMFSMDKZ", "length": 3965, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "நளினி கருணைக் கொலை செய்ய கோரியதற்கான காரணம்? |", "raw_content": "\nநளினி கருணைக் கொலை செய்ய கோரியதற்கான காரணம்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, கருணைக்கொலை செய்ய கோரியதற்கான காரணத்தை வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரில் இருவரான நளினி ஸ்ரீஹரன் மற்றும் முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணைக் கொலை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி ஆகியோருக்கு நவம்பர் 27 அன்று நளினி அனுப்பியிருந்தார்.\nஇந்த முடிவை எடுக்க தீவிர மன அழுத்தமே நளினியை தூண்டியுள்ளது என்று நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.\nசிறை அதிகாரிகள் மூலம் நளினி பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், அவர் கருணைக் கொலையைக் கோரியுள்ளார்.\nகாரணம் 26 ஆண்டுகளில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்பினர், ஆனால் இப்போது அந்த நம்பிக்கை இழந்து வருகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்���ியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pension/", "date_download": "2020-06-03T05:35:35Z", "digest": "sha1:JN6GCOXSVCA34BLS4I7NXTPGAH7EXH6G", "length": 282981, "nlines": 796, "source_domain": "bsubra.wordpress.com", "title": "pension « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை\nதில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\nபுதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nமுன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.\nஇந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.\nஇதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.\nபுதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.\nதிறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.\nவீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.\n50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.\nராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.\nமுன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\n* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு\n* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி\n* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை\n* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000\n* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச\n* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை\n* பண��� நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு\n* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்\n* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி\n* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை\n* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்\n* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு\n* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு\n* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு\n* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு\n* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு\n* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.\nஉச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு\nபுதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.\nகூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.\n4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nமுப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.\nதற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்ட��� மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்\nபுதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதிறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.\nஇந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.\nவேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்\nஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.\nமத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.\nமூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.\nஎங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்��ும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.\nநான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.\nசமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.\nவிலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.\nஇதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.\n6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’\nசென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:\nஇந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.\nஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்து�� வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.\nஎனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.\n“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’\nசென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:\nஇப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.\nஇயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.\nதனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.\nஇதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தக���தி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.\nவெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.\nமேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.\nதற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:\n15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஅனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.\nவெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.\n20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.\nஎனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வ��ண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.\nஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’\nசென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.\nஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-\n“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.\nசம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.\nஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஇதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஎனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.\nஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.\nகுறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதா���ர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.\nஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.\nஇவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.\nபுதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.\n2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.\nஇதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.\nஇதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.\nஇந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.\nஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.\nஇந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.\nஇக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஏனைய ஆட்சிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் களைவதுதா��் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கமே. ஆனால், நமது இந்தியாவில் மட்டும் மக்களாட்சி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதுதான் நடைமுறை வழக்கமாக இருக்கிறது.\nதமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டமான மழைக்காலக் கூட்டத் தொடர் நான்கே நாள்கள் நடந்து மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு நாள்களில் பல தீர்மானங்களும், சட்டமுன் வரைவுகளும் தாக்கல் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால், சப்தமே இல்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு ரூ. 3,500 ஓய்வூதியம் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம். இனிமேல், சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த, இருக்கும், இருக்கப்போகிற அனைத்து உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ. 3,500 வழங்கப்படும் என்றும்\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 32.4 லட்சம் செலவாகும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஓய்வூதியம் பெற நமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு ஊழியர்களா என்று கேட்காதீர்கள். அரசு ஊழியர்கள் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால் நமது மக்கள் பிரதிநிதிகள், தேர்தலுக்குத் தேர்தல் மக்களின் அங்கீகாரம் பெற்றாக வேண்டிய தாற்காலிகப் பிரதிநிதிகள் மட்டுமே.\nஇன்னொரு விஷயம். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது தொகுதி மக்களுக்கு முறையாகச் சேவை செய்யாமல், மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர்களுக்கும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஓய்வூதியம் உண்டு. இனிமேல், அவரது வாரிசுகளுக்கும் ஓய்வூதியம் தரப்படும். தவறுதலாகத் தவறான நபர் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்குத் தரப்படும் தண்டனை இது. இதுதான் இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே\nஇது ஏதோ தமிழகத்தில் மட்டும்தான் நடைபெறும் விஷயம் என்று நினைத்து விடாதீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி, அத்தனை மாநில சட்டப்பேரவைகளிலும் நடைபெறும் ஜனநாயகக் கூத்தின் ஓர் அங்கம்தான் இந்த அநியாயம். ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் சராசரி வருமானத்தைவிட நாற்பது மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் நமது நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எத்தனை பேருக்குத் தெ��ியும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது நமது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாள்களில் மட்டும், போக்குவரத்துச் செலவுக்காக 15 ரூபாயும், இதர செலவுகளுக்காக 30 ரூபாயும் படியாகத் தரப்பட்டது. இப்போது நிலைமை என்ன தெரியுமா\nஅவரது செலவுகளுக்காக மாதம் ரூ. 20,000 தரப்படுவதுடன், அவர் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒவ்வொரு நாளும் தினசரி பயணப்படியாக ரூ. 500 பெறுகிறார். இப்போது, தொகுதிப் பயணப்படி என்று மாதம் ஒன்றிற்கு ரூ. 5,000 தரப்படுகிறது. இலவச தொலைபேசி வசதி, சென்னையில் இருப்பிட வசதி, மருத்துவ வசதி என்று ஏராளமான வசதிகள் போதாதென்று ரூ. 7,000 ஓய்வூதியம் வேறு.\nஅமெரிக்காவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, மக்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தங்களுக்குத் தாங்களே தங்களது சம்பளத்தையும் வசதிகளையும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்துக் கொள்ளும் ஜனநாயக விரோதப் போக்கு தடுக்கப்படுகிறது. மக்களுக்குச் சேவை செய்ய எந்தவொரு அரசியல்வாதியையும் வாக்காளர்கள் விரும்பி அழைக்கவில்லை. தாங்களாகவே மக்களுக்குச் சேவை செய்ய விழைகிறோம் என்று கூறித் தேர்தலில் நிற்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்களுக்குத் தாங்களே தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது எந்த ஜனநாயகத்திற்கு உட்பட்ட விஷயம்\nமக்களாட்சியில் உண்மையிலேயே மக்களுக்குத் தொண்டாற்றிய தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மக்கள்தான் கௌரவிக்க வேண்டும். அவர்களது தேவைகளை மக்கள் வலியச் சென்று பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாத மக்கள் பிரதிநிதிகள்தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், தங்களது வருங்காலத்திற்கு உத்தரவாதம் தேடிக் கொள்ளவும் விழைவார்கள் என்று நாம் சொன்னால், இவர்கள் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள் நமது கடன் வாக்களித்து ஓய்வதே\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நீதிமன்ற வரம்பு தொடர்பாக தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் நல்லதொரு கருத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பொறுப்பில்லாமல் நடந்துகொள்பவர்களை குறிப்பாக, அவையில் ரகளைய���ல் ஈடுபடும் உறுப்பினர்களை, மக்களே திரும்பி அழைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார். பணிகளைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என்று கருத்தையும் ஏற்கெனவே அவர் கூறியிருந்தார்.\nசாட்டர்ஜியின் கருத்துக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ. 24,500 செலவாகின்றது. நாடாளுமன்றத்தின் அரிய நேரத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் பாழடிக்கும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1997-ல் விடுதலைப் பொன்விழா மக்களவை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2006-ம் ஆண்டு அறிக்கையின்படி, 20 சதவிகித உறுப்பினர்களே விவாதத்தில் ஓரளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டால் நட்வர்சிங் பதவி விலகிய சில நாள்களிலேயே, 11 உறுப்பினர்கள் அவையில் கேள்வி எழுப்புவதற்கு லஞ்சம் வாங்கியதை ஆஜ்தக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.\n1951-ல் எச்.ஜி. முடகல் இம்மாதிரி கேள்வி கேட்க தொழிலதிபர்களிடம் லஞ்சம் பெற்றார். நாடாளுமன்றக் குழு அதை உறுதி செய்த பின்னர், நேரு அவரை அவையை விட்டு நீக்கக் கோரி தீர்மானம் முன்மொழிந்தார். பிரிட்டனில் 1990-ல் பணத்திற்காக அவையில் கேள்வி எழுப்பியதில் ஊழல் ஏற்பட்டது என்று புகார் எழுந்தது.\nஅமெரிக்காவில் செனட் சபைத் தலைவராக இருந்த நிவேட்ஞ்ரிச் என்பவர் தவறான தகவல் அளித்து பயணப்படியைப் பெற்றார் என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.\nமக்கள் பிரதிநிதிகள்மீது குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. 1998-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது ஜே.எம்.எம். உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவாகியது. ஆனால் லஞ்சம் வாங்கிய எம்.பி.க்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட லஞ்ச விவகாரம்பற்றி பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லையென்று சட்டத்தில் வழிவகை உள்ளதாக நீதிபதி பரூச்சா கூறியுள்ளார்.\nசோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்த, உறுப்பினர்களைத் திரும்ப அழைக்கும்முறை நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. 1970-ல் ஜெயபிரகாஷ் நாராயணன், திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாம் ஏற்படுத்திய புரட்சியின் மூலம் அ��ைகூவல் விடுத்தார். அதுபோன்று, எம்.ஜி.ஆர். தம்முடைய இயக்கத்தைத் தொடங்கியபொழுது, திரும்பஅழைக்கும் உரிமையை வலியுறுத்தினார்.\nகலிபோர்னியா மாநிலத்தில் ஆளுநர் பொறுப்பிலிருந்த கிரே டேவிஸ் திரும்ப அழைக்கப்பட்டார். 82 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜே.பி. ரேசர் என்பாரும் தன்னுடைய பதவிக் காலத்திற்கு முன்பே ஆளுநர் பதவியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார் என்ற முன்னுதாரணங்கள் இருக்கின்றன. சோவியத் அரசியல்சட்டம்~1936~பிரிவு 106-ல் திரும்பஅழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்று நீதிபதி கிருஷ்ணய்யர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவையில், உறுப்பினர்கள் பொறுப்பான விவாதங்களில் ஈடுபடாமல், கைகலப்பு, ரகளை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் காண்கிறோம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதம் சுமார் ரூ. 2 லட்சம் வரை பல இனங்களில் அரசு வழங்குகிறது.\nமாத ஊதியம், தொகுதிப் படி, அலுவலகப் படி, உதவியாளர் ஊதியம், அவையில் பங்கேற்புப் படி, தில்லி வீடு, மின்சாரம், தொலைபேசி, விமானப் பயணம், ரயில் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உறுப்பினர்களுக்குக் கிடைக்கின்றன.\nகடந்த 55 ஆண்டுகளில் 90 முறை நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்களை உயர்த்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் குரல் கொடுத்து தங்கள் உரிமைகளைச் சாதித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தங்களுடைய ஊதியம், படிகளை உயர்த்துவதில் மட்டும் ஒட்டுமொத்த ஒற்றுமை எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. ராஜிவ் சுக்லா போன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள “ஆபீஸ் ஆஃப் பிராஃபிட்’ என்று சொல்லக்கூடிய “பொறுப்பின் பயன்களை’ப் பெறும் தடைகளை நீக்கவும் முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டபொழுது உறுப்பினர்களுக்கு வாடகை, செலவுகள் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ. 45 படியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் எளிமையாக காந்திய லட்சியங்களை மனதில்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடமையை ஆற்றினர்.\n1955-ல் நாடாளுமன்றத்திற்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை லட்சக்கணக்கில்தான் இருந்தது. இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மொத்த செலவு ரூ. 300 கோடிக்கு மேலாக உள்ளது. இதுபோக உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி என்று ரூ. 2,000 ���ோடி வரை தனியாகவும் ஒதுக்கப்படுகின்றது.\nஅரசியலமைப்பு சட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஆரம்பத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2003-ல் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, உறுப்பினர் ஒரு நாள் பதவியில் இருந்தாலே ஓய்வூதியம் கிடைக்கும்படி மாற்றங்கள் செய்யப்பட்டன. பிரிட்டனில் ஓர் எம்.பி.க்கு ஓர் அறை உள்ள அலுவலகம் மட்டும் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களையும் தங்களுக்குச் சேரவேண்டிய படிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்கின்றனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்களை நிர்ணயிக்க சுயாட்சி தன்மை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சாட்டர்ஜி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற குழுக்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாழ்வுக்கு வந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணிசெய்வதை விட்டுவிட்டு, எவருக்கும் கிடைக்காத சலுகைகளைப் பெறுவது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.\nகடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடக்கின்ற அமளி, உறுப்பினர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றைப் பார்க்கின்றபொழுது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கின்றது என்ற கவலை ஏற்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளிலும் பல தருணங்களில் இதுபோன்ற நிலையைக் காணமுடிகிறது.\nநரசிம்மராவ் பிரதமராக இருந்தபொழுது, தொகுதி மேம்பாட்டுத் திட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை நரசிம்மராவ் அறிவித்தபொழுது, சோம்நாத் சாட்டர்ஜி இந்தத் திட்டத்தை எதிர்த்தார். மற்ற அனைத்துக் கட்சிகளும் இத்திட்டத்தை வரவேற்றன. கணக்காயர் அறிக்கையும் இந்தத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியது.\nஇத்திட்டத்தை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஈ.எஸ். வெங்கட்ராமய்யா அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறினார். கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “கோட்டா’ வழங்குவதை நீதிமன்றங்களும் கண்டித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ. 2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது நியாயமற்றதாகும்.\nசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியைத் த���றாகப் பயன்படுத்துகிறார்கள். மாநிலங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியிலிருந்துதான் மத்திய அரசு இந்த நிதியை வழங்குகிறது என்பது பல மாநில அரசுகளுக்குத் தெரியாது. மாநில சுயாட்சிக்குக் குரல்கொடுக்கின்றவர்களும் இதைத் தட்டிக் கேட்கவில்லை.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், மக்களின் திருப்திக்கேற்ற வகையில் செயல்படவில்லை எனில், திரும்பஅழைக்கும் முறை சட்டமாக்கப்பட வேண்டும். அவர்களை விசாரணைக்கு உட்படுத்துகின்ற லோக்பால் மசோதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றத் தயக்கம் காட்டுவது வேடிக்கைதான்.\nதகுதியற்றவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். கட்சித்தலைவர்கள், தங்கள் குடும்ப ஆதிக்கம், தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும்வகையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்வது ஜனநாயகப் படுகொலைக்குச் சமம்\nபி. சக்திவேல், சமூக சிந்தனையாளர்\nநாடாளுமன்றத்தின் பணி சட்டம் இயற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை.\nமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவும், தேசத்தின் முக்கியப் பிரச்னைகளை விவாதிப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் உள்ள ஓர் அமைப்புதான் நாடாளுமன்றம்.\nசமீபகாலமாக உறுப்பினர்களின் கடும் அமளியாலும், விவாதங்கள் முறையாக நடைபெறாததாலும் நாட்டு மக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, கடும் விமர்சனத்திற்கு நாடாளுமன்றம் உள்ளாகியுள்ளது.\nமக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமலேயே நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் முன்னதாகவே முடிவடைவது நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குரியதாக்கியுள்ளது.\nநாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கடும் அமளியால் மக்களவை மொத்தம் 41 மணி நேரம் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் முடக்கப்பட்டது. இது மொத்த கூட்டத்தொடரில் 40 சதவிகித நேரமாகும்.\nஇதேபோல, மாநிலங்களவை 42 மணி நேரம், அதாவது 49 சதவிகித நேரம் முடக்கப்பட்டது. சென்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் (பிப்ரவரி-மார்ச்) மக்களவை 73 மணிநேரம் எவ்வித அலுவல்களும் நடைபெறாமல் உறுப்பினர்களின் கூச்சல், அமளி காரணமாக முடங்கியது.\nஇவ்வாறு அமளியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.\nபிரதமர் தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்கள் சரியாக விவாதிக்கப்படவில்லை, பல மசோதாக்கள் எவ்வித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது, கேள்வி நேரம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் அர்த்தமற்றதாகிவிட்டன. இவை அனைத்தும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது.\nஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் குடியரசுத் தலைவர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுவதில் தடைகள் உருவாகின்றன.\nமக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியால் அவையில் உரை நிகழ்த்த இயலவில்லை. “”மக்களவைத் தலைவர் பேசும் போதும் நீங்கள் பேசுகின்றீர்கள், அமளி துமளியில் ஈடுபடுகின்றீர்கள். இது இப்போது வியாதியாகவே பரவிவிட்டது” என்று வருத்தப்பட்டுக் கூறும் அளவுக்கு அமளி ஏற்பட்டுள்ளது. அவை நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பது என்ற நடைமுறையால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன ஆகும் என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது.\nநம் நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் அதிக நேரம் அதனுடைய அலுவல்களுக்காகவே செலவிட்டது. இதன் வாயிலாக சமூக வளர்ச்சிக்காகவும் மக்களாட்சித் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நாடாளுமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.\nமுதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றன. இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்காற்றினர்.\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. கடந்த 14-வது மக்களவைத் தேர்தலுக்கு அரசு செலவிட்ட தொகை சுமார் ரூ. 1,300 கோடியாகும். நாடாளுமன்றம் செயல்பட ஒரு நிமிடத்திற்கு அரசு சுமார் ரூ. 34,500 செலவு செய்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 21 லட்சமும், ஒரு நாள் நாடாளுமன்றம் செயல்பட சுமார் ரூ. ஒன்றரை கோடியும் செலவாகிறது. மொத்தத்தில், ஒரு கூட்டத்��ொடர் நடத்துவதற்கு ரூ. 250 கோடி செலவாகிறது.\nஉண்மையாக, ஆரோக்கியமான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றால் மக்களுடைய வரிப்பணம் வீணாகாது. ஆனால் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் நாடாளுமன்றத்தின் பொன்னான நேரம், பணம் மற்றும் மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம்.\nநாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயமாகும். கடந்த காலங்களில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 125 முறை நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் அமர்வுகள் 70 ஆக குறைந்துவிட்டன. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் நடைபெற்ற அமர்வுகளில் மிகவும் குறைந்த அமர்வுகளாகும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 அமர்வுகளாவது நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்புகளாகும்.\nநாடாளுமன்ற அமர்வுகள் அதிக அளவில் நடைபெற்றால்தான் மசோதாக்களை முறையாக அறிமுகம் செய்து விவாதிக்க முடியும். மேலும் கேள்வி நேரங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் அரசை நெறிப்படுத்த வாய்ப்புகள் உருவாகும்.\nநாடாளுமன்றத்தின் அலுவல்கள் நடைபெறவில்லை என்றாலோ அல்லது அவை முடக்கப்பட்டாலோ உறுப்பினர்களுக்கு தினசரி சலுகைகள் மற்றும் தினசரி படிகள் வழங்கப்படக்கூடாது என்று மக்களவைத் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக இந்த யோசனையை நிராகரித்துவிட்டன.\n1949 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் வி.ஐ. முனுசாமி என்பவரால் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி உறுப்பினர்களின் தினப்படியை 45-லிருந்து 40 ரூபாயாகக் குறைக்க வேண்டும். அதற்கான காரணம், “”நாட்டு மக்கள் வறுமையில் உள்ளபோது உறுப்பினர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கக் கூடாது. எனவே, இதைக் கருத்தில்கொள்ளும்போது 5 ரூபாய் என்பது ஒரு மிகச்சிறிய தியாகம்தான். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒரு மிகச்சிறிய பங்களிப்புதான் இது” என்றார் முனுசாமி.\nஇந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். இதன்படி 5 ரூபாய் குறைக்கப்பட்டு தினப்படி 40 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு வரை இவ்வாறு வழங்கப்பட்டதை இத்தருணத்தில் நிச்சயமாக குடிமக்கள் அனைவரும் நினைவுகொள்ள வேண்டியது அவசியமாகும். இந்தச் சம்பவம் எவ்வாறு நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.\n1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம் மற்றும் சலுகைகளில் 27 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கு ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்த வேண்டுமென்றால் குரல் வாக்கெடுப்பின் மூலமாக மிகவும் எளிதாக நிறைவேற்றப்படுகிறது.\nஅதேவேளையில் அரசு அலுவலர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றால் ஊதியக் குழு நியமிக்கப்பட்டு பல்வேறு விவாதங்கள் மற்றும் திருத்தங்களோடுதான் உயர்த்தப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகிறது. எனவே இதையும் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎனவே கூச்சல், குழப்பம் போன்றவற்றின் மூலம் அவை நடவடிக்கைகளை முடக்கி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nநமது நாட்டின் 26 சதவிகித மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட நாடாளுமன்றம் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் விரயமாகும் வரிப்பணம் தேசிய பேரிழப்பாகும்.\nஏற்கெனவே பல்வேறு விரும்பத்தகாத நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் அதன் மதிப்பையும் கண்ணியத்தையும் இழந்து காணப்படுகிறது. இத்தகைய போக்கு கட்டாயமாக மாற வேண்டும்.\nஆரோக்கியமான விவாதம், அவை நடவடிக்கைகளில் அதிக உறுப்பினர்கள் கலந்துகொள்ளுதல், நாடாளுமன்றத்தை முறையாகச் செயல்பட அனுமதித்தல், நாட்டு மக்களுக்கு குறிப்பாக, இளைய தலைமுறைக்கு உதாரணமாகத் திகழ்வது போன்ற கண்ணியத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம்தான் நாடாளுமன்ற ஜனநாயகத் தத்துவம் முழுமை அடையும். நாடாளுமன்றமும் பயனுள்ளதாகும்.\nஇதைச் செய்யத் தவறினால் மக்களவைத் தலைவர் கூறியதுபோல “”இந்த அமைப்பை எந்த சக்தியாலும் ஏன், ராணுவத்தாலும் கூட காப்பாற்ற முடியாது.”\nஅண்ணா 1967- ஆண்டு முதல்வராகப் பதவியேற்றவுடன் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அந்தச் சுற்றுப்பயணத்தின்போது பாளையங்கோட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.\nஅப்போது ஒரு முதிய பெண்மணி முதல்வரைப் பார்க்க வந்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் முதல்வரைப் பார்க்கவிடாமல் அந்தப் பெண்மணியை விரட்டினார்கள். இதை அந்த மாளிகையில் இருந்த முதல்வர் சன்னல் வழியாகப் பார்த்துவிட்டார். உடனே அந்தப் பெண்மணியை அழைத்து வருமாறு காவலர்களிடம் கூறினார். வந்தவரிடம், “”என்ன விவரம். எதற்காக வந்திருக்கிறீர்கள்\nஅதற்கு அந்தப் பெண்மணி, “”சுதந்திரப் போராட்டத்தில் வீர மரணமடைந்த வாஞ்சிநாதரின் மனைவிதான் நான். தியாகிகளுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம் ஐம்பது ரூபாய்தான் எனக்கும் வழங்குகிறது அரசு. தயவு செய்து இதை உயர்த்தித் தரவேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.\nஇதைக் கேட்ட அண்ணா கண்ணீர்விட்டதுடன், வாஞ்சிநாதரின் மனைவியின் ஓய்வு ஊதியம் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியாகிகளின் ஓய்வு ஊதியத்தையும் உயர்த்திக் கொடுத்தார்.\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nசற்றுமுன்…: தினமலர் நிர்வாகி “அந்துமணி” ரமேஷ் மீது பாலியல் புகார்\nசற்றுமுன்…: உமா நடத்தும் பித்தலாட்ட நாடகம் – “தினமலர்” சட்டபூர்வமாக சந்திக்கும்\nசற்றுமுன்…: “அந்துமணி” ரமேஷ் பாலியல் புகார் – சன் செய்திகள் வீடியோ\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: தினமலர் ரமேஷ் சார்\nஓசை செல்லாவின் செக்ஸ் SMS புகழ் அந்துமணி … பா.கே.ப.ஓ\nகாசிப்ஸ்: தினமலர் – தினகரன் மோதல் பிண்ணனி\nஎனக்கு தெரிந்தது…: தினமலர், தினகரன், சன் டிவி நிறுவனஊழியர்களிடம் ஓர் “”மறைமுக” நேர்காணல்…\nPRINCENRSAMA: ிழிந்து தொங்கும் ‘அந்துமணி’ முகமூடி\nreal_not_ reel: முதலாளிகள் பார்ப்பனர்களாக இருந்தால் அது பார்ப்பன பத்திரிகை என்று முத்திரை குத்துவதா\nசற்றுமுன்…: தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை தினமலர் ரமேஷ் மீது நடவடிக்கை\nசென்னை, ஜூலை 17: தினமலர் நாளேட்டின் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு பற்றி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.\nரமேஷின் தொல்லை தாங்க முடியவில்லை\nதினமலர் நாளிதழில் நிருபராக பணியாற்றிய உமா(28), அடையாறு காவல் நிலையத்தில் 13ம் தேதி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தினமலர் நாளிதழில் ஏழு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றினேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வந்து கொண்டே இருந்தது. தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் இவ்வாறு செய்துள்ளார். இவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இவரது தொல்லை தாங்காமல்தான் 3 மாதம் முன்பு ராஜினாமா செய்தேன். இப்போது தனியார் மருத்துவமனையில் வேலை செய்கிறேன். இப்போது, Ôஉன்னையும் உன் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன். உயிருடன் கொளுத்தி விடுவேன்Õ என்று மிரட்டுகின்றனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nபெண் ஊழியரை பத்திரிகை முதலாளியே பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமலர் ஆசிரியரின் மகன் ரமேஷ§க்கு மகளிர் அமைப்புகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ.வாசுகி கூறியதாவது:\n7 மணி தாண்டிய பின்\nயாரோ கொடுத்த ஏதோ ஒரு புகார் என்ற பெயரில் உமாவையும், எஸ்.டி.டி. பூத்தில் பணியாற்றும் பெண்ணையும் இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுவே தவறானது. இரவு 7 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு பெண்களை அழைத்துச் செல்லக் கூடாது என்ற விதியை போலீசார் காற்றில் பறக்க விட்டுள்ளனர்.\nபணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதன் அடிப்படையில், பல அலுவலகங்களில் பாலியல் புகார் விசாரணைக் குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. சட்டப்படியான இந்த ஏற்பாட்டில் பத்திரிகை அலுவலகங்களுக்கு விதிவிலக்கு கிடையாது.\nமுதலாளியை யார் மிரட்ட முடியும்\nஒரு பத்திரிகையின் நிர்வாகிக்கும், அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும் உமா கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. எந்தவித பண பலமும், செல்வாக்கும் இல்லாத ஒரு பெண்ணால், ஒரு பத்திரிகையின் முதலாளியை எப்படி மிரட்ட முடியும் உமா மீதான இத்தகைய குற்றச்சாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\n7 வருடமாக எப்படி நீடித்தார்\nஉமா மனநிலை சரியில்லாதவர் என்று தினமலர் நிர்வாகத்தின் பெயரில் பத்திரிகைகளில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண் அதை வெளியே சொல்லாமல் சகித்துக் கொள்ளும் கோழைத் தனத்தை உதறிவிட்டு, நீதி கேட்டு பகிரங்கமாகப் போராடத் துணிந்தால் அவள் நடத்தை கெட்டவள், மனநிலை சரியில்லாதவள் என்று எளிதில் குற்றம் சுமத்தி விடுவார்கள் என்பதை தொடர்ந்து பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. உமா மனநிலை சரியில்லாதவர் என்றால் தினமலர் நிருபராக 7 ஆண்டுகள் வேலை செய்ய அவரை எப்படி அனுமதித்தனர் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இப்போது பணி புரியும் புதிய இடத்தில் அவர் எப்படி சேர்ந்திருக்க முடியும் இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல முடியுமா\nதினமலர் நிர்வாகம் சொல்வதுபோல ஒரு வேளை உண்மையிலேயே உமாவின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணம் சம்பந்தப்பட்டவர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைதான் என்று கூறலாம். தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு கடுமையாக மனஉளைச்சல் ஏற்படும் என்பது எதார்த்தமானது. எனவே, உமா கொடுத்த புகார் மீது காவல்துறை தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா கூறியதாவது:\nபணியிடங்களில் பல பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்வதில்லை. சில பெண்கள் மட்டுமே துணிச்சலுடன் வெளியே சொல்ல முன்வருகின்றனர். தினமலர் நிர்வாகியே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக உமா கூறியுள்ளார். இவ்வளவு தைரியமாக அவர் வெளியே சொல்லி இருக்கிறார் என்றால், அதில் நிச்சயம் உண்மை இருக்கும். இப்புகார் மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தி, ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பத்திரிகை முதலாளி மீது குற்றச்சாட்டு கூறியிருக்கும் பெண்ணுக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உமாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nஇந்திய கம்யூனிஸ்ட் எம��எல்ஏ பத்மாவதி கூறியதாவது:\nபணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றி புகார் கொடுத்தால் காவல் துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. போராட்டம் நடத்திய பிறகுதான் புகார் மீது நடவடிக்கை எடுப்பது என்பது காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. மாதர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், 17ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை குறித்து அதில் முடிவு எடுப்போம்.\nமற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதே இவர்களின் தொழில்\nவேண்டாதவர்கள் மீது அவது£று பரப்புவது என்பது தினமலர் நிர்வாகத்துக்கு கைவந்த கலை என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்றாக அறிவார்கள். பெண் நிருபர் உமா, தமக்கு தினமலர் உரிமையாளர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகிறார் என்று புகார் கூறியதும், அதனை மறுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், புகார் கூறிய உமா மனநிலை சரியில்லாதவர் எ ன்று அவது£றுகளை பரப்புவதே இதற்கு உதாரணம்.\nதமிழர் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். தொழில் போட்டியில் வெற்றிபெற முடியாத ஆத்திரத்தில், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் என்ற ஒரே காரணத்துக்காக ஆதித்தனாரைப் பற்றி அவது£றாக கேலி செய்து செய்தி வெளியிட்டு பின்னர் தினமலர் வாங்கிக் கட்டிக்கொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது.\nதினமலருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை கிண்டலான அடைமொழியோடு தினமலர் பல ஆண்டுகள் கேலி செய்து வந்தது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விளம்பரங்கள் தினமலருக்கு தரப்படவில்லை என்ற ஆத்திரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு பிளாக்மெயில் செய்ததும், பின்னர் துணைவேந்தரே தினமலரின் உள்நோக்கம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததும் தினமலரின் விஷமத்தனத்தை அம்பலப்படுத்தியதும் தினமலரின் மோசடித்தனத்துக்கு ஒரு உதாரணம்.\nகொள்கை ரீதியாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கட்சிகளையும் குறிப்பாக தமிழக தலைவர்களையும் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவர்களின் பெயர்களை சுருக்கி அவர்களை கேலி கிண்டல் செய்வதும் தினமலருக்கு வாடிக்கையான ஒன்று.\nதிமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியை பற்றி நீண்ட நெடுங்காலமாக அவது£று செய்திகளை வெளியிட்டு ஆனந்தப்பட்டது தினமலர்.\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர்திருமாவளவன் போன்றவர்களை பற்றியும் அவது£று பரப்ப தவறியதில்லை.\nதமிழகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவை இன்றுவரை ‘அண்ணாதுரை’ என்றே குறிப்பிட்டு எழுதும் தினமலர் நிர்வாகம், பலமுறை கண்டனங்கள் எழுந்தபோதும் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.\nதமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ் திரைப்பட கலைஞர்களும் தினமலரில் கேலி, கிண்டல், அவது£றுகளுக்கு தப்பவில்லை.\nதொடர்ந்து தமிழ் திரைப்படக் கலைஞர்களை கேலி கிண்டல் செய்து அவர்களின் மனம் புண்படும்படி செய்திகளை வெளியிட்ட பெருமை தினமலருக்கு உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கி சிபி வரைக்கும் அத்தனை கலைஞர்களையும் காயப்படுத்தி வருகிறது தினமலர்.\nகாலங்காலமாக தமிழ் தலைவர்களையும், கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் அவது£றாக விமர்சித்து எழுதி வந்த தினமலர் தற்போது அந்தரங்க அசிங்கங்களை அம்பலப்படுத்திய உமா மீது அவது£றுகளை அள்ளிவீசுவதொன்றும் ஆச்சரியமில்லை.\nபாரம்பரியமிக்க நிறுவனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு பத்திரிகை பலத்தை தவறாக பயன்படுத்தி வரும் தினமலர் நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருந்தி பாவ விமோசனம் தேடாமல் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி விளக்கம் அளிப்பது பிரச்னையை திசை திருப்பி குற்றச்சாட்டில் இருந்து தப்பியோடும் முயற்சியாகும்.\nமேலும், தினமலர் உரிமையாளரின் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்கள் தினகரனில் செய்தி வெளிவந்ததும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பல தினகரன் அலுவலகத்தை தேடிவந்தன.\nதினமலர் இதழின் ஞாயிற்றுக்கிழமை இணைப்பான வாரமலரில் அவ்வப்போது ‘தொழில் அதிபருக்கு பெண் கம்பேனியன் தேவை’ என்ற விளம்பரத்தின் மறுபக்க மர்மம் அவற்றில் ஒன்று.\nஇவ்வாறு வரும் விளம்பரங்களின் பின்னணியில் இருந்தது யார் என்பதும், போலி விளம்பரங்கள் கொடுத்து பல பெண்களை வளைத்த கதைகளும் எங்களின் நேரடி கவனத்திற்கே வந்தது. இவ்வாறு விளம்பரம் கொடுத்த, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை, அவர் தங்கியிருந்த விடுதிக்கு, நிர்வாகியே நேரில் வந்து பெண் பார்த்த கதையையும் சம்மந்தப்பட்ட பெண்ணே நம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார்.\nஇது பற்றியும் நாம் விரிவாக விசாரித்து வருகிறோம். எனவே தினமலர் நிர்வாகம் இனிமேலாவது மற்றவர்கள் மீது பாய்வதை விட்டுவிட்டு தன் தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.\nஇந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம், சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ., மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவு குறித்து தலைவர் சுசீலா கூறியதாவது:\nதினமலர் பத்திரிகை உரிமையாளர் ரமேஷ், தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக அப்பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய உமா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளோம். இந்த விஷயம் குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். இப்பிரச்னையில் உமாவுக்கு ஆதரவு கொடுத்து போராடுவோம். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூடி விரைவில் முடிவு செய்வோம்.\nபட்டியலிட்டு உமா கண்ணீர் தினமலர் ரமேஷ் செய்த கொடுமைகள்\nசென்னை, ஜூலை 18: ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி கீழ்த்தரமான முறையில் தனக்கு பல கொடுமைகளை தினமலர் நிர்வாகி ரமேஷ் செய்ததாக முன்னாள் பெண் நிருபர் உமா கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார். தினமலரில் பணியாற்றிய பலர் கசப்பான அனுபவங்களால்தான் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.\nதினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக பெண் நிருபர் உமா புகார் கொடுத்திருக்கிறார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nரமேஷ் பற்றிய உண்மைகளை வெளியில் சொன்னதால் தினமும் என்னைப் பற்றிய அவதூறு தகவல்களை தினமலர் நிர்வாகம் பரப்பி வருகிறது.\nதினமலரில் நான் பணியாற்றியபோது பல தவறுகளை செய்ததாகவும், அப்போதெல்லாம் அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், நான் சிறப��பாக பணியாற்றுகிறேன் என்று ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியே பல நேரங்களில் என்னை பாராட்டியுள்ளார். செய்திப் பிரிவிலும் எனக்கு நல்ல பெயர்தான் இருந்தது.\nதினமலரில் நிருபர்களாக இருப்பவர்களுக்கு செய்தி சேகரிக்கும் பணியைவிட நிர்வாகத்தினரின் குடும்ப வேலைகளைத்தான் அதிகம் கொடுத்துள்ளனர். நானும் அப்படித்தான் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கே அதிக நேரம் வேலை செய்தேன். அங்கு முறையான வேலை நேரம் என்பது கிடையாது. ஒவ்வொரு வேலைகளையும் விசுவாசமாகத்தான் செய்து கொடுத்தேன்.\nபணியில் தவறு செய்திருந்தால் எனக்கு மெமோ கொடுக்க வேண்டியதுதானே. இதுவரை நான் அங்கு எந்த மெமோவும் வாங்கியதில்லை. மெமோ கொடுக்காமல் எப்படி நான் மன்னிப்பு கேட்டதாக கூற முடியும்\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஜெயா டி.வி.க்கு விண்ணப்பித்தேன் என்ற காரணத்துக்காக என்னை வடசென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தார்கள். 50 ஆண்டு பாரம்பரியம் என்று கூறும் தினமலரில் ஊழியர்கள் அடிமையாக நடத்தப்படுவதுதான் உண்மை.\nஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்ததோடு ரமேஷ் நிற்கவில்லை.\nவெளியில் சொல்லவே நா கூசுகின்ற பல கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கி என்னை நோகடித்திருக்கிறார். மேலும், என் வண்டியை பஞ்சர் செய்வது, வண்டியின் சீட்டை கிழிப்பது, செருப்பை பையில் போட்டு வண்டியில் மாட்டுவது போன்ற அற்பத்தனமான காரியங்களையும் அரங்கேற்றினார். வீட்டில் நான் என்ன பேசுகிறேன் என்று கண்காணிக்க ஆள் அனுப்புவது, என்னைப் பற்றி ஆபீசில் ஆபாசமாக பேசுவது, வெவ்வேறு எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புவது என்று ரமேஷ் செய்த கொடுமைகள் ஏராளம்.\nநான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்தேன். ரமேஷின் தொல்லைகள் பற்றி செய்திப் பிரிவில் உள்ளவர்களிடம் பல முறை சொல்லி அழுதேன். அவர்களும், போராடுங்கள் என்று கூறி என்னை தேற்ற முயற்சி செய்வார்கள்.\nதொல்லை எல்லை மீறி போனதால்தான் இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்று ராஜினாமா செய்தேன். அப்போது Ôதொழில் தகராறு காரணமாகÕ என்று எழுதப்பட்ட 5 ஸ்டாம்ப் பேப்பரில் என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். பிரச்னை ஒழிந்தது என்று வேறு வேலைக்குச் சென்றால் அங்கு வந்தும் தொல்லை கொடுக்கின்றனர்.\nசெய்தி நிறுவனங்களில் பணி கிடைக்காததால்தான் மக்கள் தொடர்பு அதிகாரி வேலையில் நான் சேர்ந்ததாக கூறியுள்ளனர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவியை கேவலப்படுத்தும் செயல்.\nÔதினமலர் – உண்மையின் உரை கல்Õ என்று போஸ்டர் வைப்பது கண்துடைப்பு வேலை. அங்கு பணிபுரிபவர்களுக்கும், தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் அந்துமணி ரமேஷ் ஆகியோரின் மனசாட்சிக்கு தெரியும் எது உண்மை என்று.\nஉண்மையை சொன்னால் மனநிலை பாதித்தவள் என்பதா\nதினமலர் நிர்வாகி மீது அவதூறு வழக்கு\nபெண் நிருபர் உமா பேட்டி\nசென்னை, ஜூலை 16: ÔÔசெக்ஸ் டார்ச்சர் கொடுத்த உண்மையை சொன்னதால¢ என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறுகின்றனர். இதனால் தினமலர் நிர்வாகம் மற்றும் அந்துமணி ரமேஷ் மீது அவதூறு வழக்கு தொடருவேன்ÕÕ என்று தினமலரில் பணிபுரிந்த நிருபர் உமா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து நிருபர்களிடம் அவர் இன்று கூறியதாவது:\nதினமலர் நிர்வாகி அந்துமணி ரமேஷ் தொடர்ந்து எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததால்தான் பொறுமை இழந்து புகார் கொடுத்தேன். உண்மையை வெளிப்படுத்தியதால் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறுகிறார்கள். என் எதிர்காலத்தை சீரழிக்க நினைக்கும் அவர்களின் எண்ணத்தை முறியடிப்பேன். என்னை மனநிலை பாதித்தவர் என்று கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.\nபோன் மூலம் மிரட்டல் விடுத்தேன் என்று பொய்ப் புகார் கூறி என்னை விசாரிப்பதற்காக 2 போலீசார் மாலை 7 மணிக்கு என் அலுவலகத்துக்கு வந்தனர். Ôபுகாரை காட்டுங்கள், உங்களுடன் வருகிறேன்Õ என்றேன். அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.\nஇரண்டு மணி நேரம் விசாரணை செய்யாமல் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருந்தனர். காரணத்தைக்கூட சொல்லவில்லை. சட்டப்படி மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது. போலீசார் அந்த சட்டத்தை பின்பற்றவில்லை. விசாரணைக்கு தயார் என்று எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். மீடியா என்ற பலத்தை வைத்துக் கொண்டு காவல்துறையை என் மீது பிரயோகம் செய்கின்றனர். நாட்டின் 4-வது தூண் பத்திரிகை. அதில் வேலை பார்த்ததால் பிரச்னையை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், சராசரி மனிதர்களால் இவர்களின் பழிவாங்கும் போக்கை எப்படி சமாளிக்க முடியும். அவர்களுக்கு எந்த அள���ுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும். தனிப்பட்ட பிரச்னைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு பழிவாங்கும் எண்ணமுடையவர்தான் அந்துமணி ரமேஷ்.\nநிர்வாகம் சார்பில் இன்று தன்னிலை விளக்கத்தை அவர்கள் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். ஸ்ரீபிரியா என்ற பெண்ணுக்கு நான் போன் செய்து மிரட்டினேன் என்று கூறியுள்ளனர். எனக்கு சிரிப்புதான் வருகிறது. அங்கு வேலை பார்ப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதி நான் வெளியேறினேன். வேலையை விட்டுவந்து 3 மாதங்கள் ஆகிறது. மேலும் ஸ்ரீபிரியாவோடு எனக்கு அவ்வளவு பழக்கமுமில்லை. தினமலரை மிரட்டினேனா அல்லது ஸ்ரீபிரியாவை மிரட்டினேனா என்பதை முதலில் தெளிவுபடுத்தட்டும். ஸ்ரீபிரியாவை மிரட்டினேன் என்றால் அவர்தானே என் மீது புகார் கொடுக்க வேண்டும். அது எப்படி நிர்வாகம் ஆக முடியும்.\nநான்தான் போன் செய்து மிரட்டினேன் என்கிறார்கள். எல்லாம் பொய். அங்கிருந்து வெளியேறிய பிறகு நான் எதற்கு அவர்களை மிரட்ட வேண்டும். தற்போது பணியாற்றும் அலுவலகத்தில் இருக்கும் வேலையை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. அவர்களை மிரட்டுவது என் வேலையல்ல. அவர்களின் தன்னிலை விளக்கம் ஆதாரமில்லாமல் இருக்கிறது.\nஅங்கு 7 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். என்னுடைய குரல் அவர்களுக்கு தெரியாதா எனவே போன் மூலம் நான்தான் மிரட்டினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும். தொலைபேசி எண், தொடர்பு கொண்ட நாட்கள், நேரம் எல்லாவற்றையும் வெளியிடட்டும். மருத்துவமனையில் உள்ள பூத்தில் போலீசார் வந்து சோதனை செய்தபோது, டயல் செய்த நம்பர்களில் தினமலர் நம்பர் டயல் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்கே தெரிந்துவிட்டது.\nஅதனால்தான் விசாரணை செய்யாமல் என்னை வீட்டுக்கு போகச் சொன்னார்கள். அவர்கள் கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்டவை. ஆள் வைத்து பேசுவது, மிரட்டுவது இதெல்லாம் அவர்களுக்குத்தான் கைவந்த கலை. எனக்கில்லை. அதற்கு அவசியமும் இல்லை. பத்திரிகை துறையில் இருந்தேன் என்பதற்காக மற்ற பத்திரிகைகள் எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.\nஎன்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள். அப்படியானால் ஏன் 7 வருடம் அங்கு வேலைக்கு வைத்து எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றால் எனக்கு எப்படி வேறு வேலை கிடைத்திருக்கும். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றதால் தினமலர் நிர்வாகம் மீதும் அந்துமணி ரமேஷ் மீதும் அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்.\nதினமலரில் Ôபிளாக் மெயில் ஜர்னலிசம்Õ பிரசித்தி பெற்றது. அதைத்தான் எப்போதும் செய்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அங்கு வேலை செய்பவர்களை பலவகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். நான் பயந்து ஓடவில்லை. பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வேன். இவ்வாறு உமா கூறினார்.\nதினமலர் நாளிதழை பழிக்க இது தந்திரம் ஆதாரமற்ற புகாரைக் கூறும் உமா யார்\nசென்னை :தினமலர் நாளிதழில் பணியாற்றிய பெண் நிருபர் உமா நேற்று “குறிப்பிட்ட ஊடகத்தின்’ மூலம் அளித்த புகார் பேட்டியை உற்று நோக்கினால், இது உள்நோக்குடன் எழுந்த புகார் என்று புரியும்.\nஐம்பது ஆண்டுகளாகத் தமிழக மக்களின் உணர்வோடு ஒன்றிய நாளிதழின் பங்குதாரரின் மகனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வேடிக்கையானது.\nதினமலர் நாளிதழில் தற்போது இவர் பணியாற்றவில்லை. சிறிது காலம் முன்பு மணமுடித்துக் கொண்டார். இவர் போலீசில் ஏற்கனவே அளித்த புகார் மனு, இவருடன் பழகிய அருண் என்பவர் மேற்கு மாம்பலம் போலீசிடம் எழுதிக் கொடுத்த மனு ஆகியவை இவர் எவ்வித மனப்போக்கு கொண்டவர் என்பதைக் காட்டுபவை. ஏ.ஓ.அருண் என்பவர் தன்னிடம் உமா “ரிலாக்ஸ்’ ஆக இருப்பதற்காக பேசுவது உண்டு என்று போலீசாரிடம் மனுக்கொடுத்திருக்கிறார்.\nஉமாவும் தான் அளித்த புகாரில், “பணியில் மனப்பிரச்னை இருந்தது என்றும் அதனால் டைபாய்டு வந்தது’ என்றும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக நிருபர் பணி என்பது மிகவும் சவாலான பணி, அதை இவர் நிறைவேற்றுவதில் அடிக்கடி குறை ஏற்படுவதும், அதனால் மறுநாள் அந்தச் செய்தியின் உண்மையைப் போட வேண்டிய கட்டாயமும் செய்திப் பிரிவிற்கு ஏற்பட்டிருக்கிறது.\nஅது மட்டும் அல்ல, தற்போது மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் உமா, ஏன் தினமலர் பணியை விட்டு விலகிய பின் மூன்று மாதகாலம் காத்திருந்து, அடிப்படை இல்லாத “எஸ்.எம்.எஸ்’ கொண்டு ஆவேசப்படுகிறார் என்பதும் கேள்விக்குறி.கடந்த சில நாட்களுக்கு முன், இவர் தினமலர் அலுவலகத்தில் செய்திப்பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அடிக்கடி போன் தொடர்பு கொ���்டபோது, அதை தினமலர் நிர்வாகம் கண்டுபிடித்து “சைபர் கிரைம்’ போலீசார் விசாரித்த பின்பே இவ்வளவு மலிவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார் உமா.\nஅதேசமயம் சைபர் கிரைம் போலீசார் உமாவை வெள்ளிக்கிழமை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகுதான் அவர் தினமலருக்கு எதிராக மனு கொடுத்துள்ளார்.ஆனால், தினமலர் நாளிதழைக் களங்கப்படுத்தும் வகையில், ஒரு தனியார் “டிவி’ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்த சில நாளிதழ்கள் “மாஜி நிருபர்’ உமா புகாரை ஒளிபரப்பியும், பிரசுரித்தும் வருவது வேதனை தருகின்றன.\nசட்டத்தின் நியாயவழிப்படி உமா புகாரை சந்தித்து பொய் என்று நிரூபிக்கவும் தினமலர் தயங்காது. இச் செய்தியை இடை விடாது பரப்பும் ஊடகங்களுக்கும் தினமலர் சார்பில் மறுப்பு அறிக்கை முறைப்படி அனுப்பப்பட்டிருக்கிறது. மறுப்பை அவர்கள் பெற்றுக் கொண்ட பிறகும், அதை ஒளிபரப்பாமல் மீண்டும், மீண்டும் ஒருதரப்புச் செய்தியை ஒளிபரப்பியது அந்த “டிவி’ சானலின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.\nபெண் நிருபருக்கு செக்ஸ் தொல்லை\nஉமா மீதும் வழக்குப்பதிவு தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு\nசென்னை, ஜூலை 19: தினமலர் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மூத்த மகனும், தினமலர் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் மீது பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉமா (28) என்பவர் சென்னை தினமலர் அலுவலகத்தில் ஏழாண்டுகள் நிருபராக பணியாற்றி, மார்ச் மாதம் அங்கிருந்து விலகி, தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 13ம் தேதி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:\nதினமலரில் பணியாற்றியபோது ஓராண்டு முன் என் செல்போனுக்கு திடீரென்று ஆபாச எஸ்.எம்.எஸ். வந்தது. பின்னர் அது தொடர்கதையானது. இதற்கு தினமலர் நிர்வாகி ரமேஷ்தான் காரணம் என்று தெரிந்தது. சக பத்திரிகையாளர்களிடம் இதை பலமுறை தெரிவித்தேன். அவர்களால் ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. குடும்ப சூழல் காரணமாக தொடர்ந்து அங்கேயே பணியாற்றினேன். தொல்லை அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தேன்.\nஅதன்பின்னர், என் மீதும் குடும்பத்தினர் மீதும் கஞ்சா வழக்கு போடப்படும், கொலை செய்யப்படுவீர்கள் என���று மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. நான் மனநிலை சரியில்லாதவள் என்றும் ரமேஷ் தரப்பில் கேலி செய்தனர். இதுபற்றி மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தினமலர்தான் பொறுப்பு என்றும் அதில் கூறியிருந்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். எனக்கு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர்.\nஇவ்வாறு புகாரில் உமா கூறியிருந்தார்.\nஇந்தப் புகார் மீது நேற்றுவரை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்தது. நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4, இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507 (மிரட்டுதல்), 509 (ஆபாசமாக பேசுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், சைபர் கிரைம் போலீசில் தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், உமா மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 507, 508 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதினமலர நிர்வாகி ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்கள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nஇ.பி.கோ. 507 என்ற பிரிவில், 3 மாத சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், 509 என்ற பிரிவில், 100 ரூபாய் அபராதமும் விதிக்கலாம்.\nமுன் ஜாமீன் கேட்டு ரமேஷ் மனு\nசெக்ஸ் தொல்லை கொடுப்பதாக உமா கொடுத்த புகாரை ஏற்று, தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.\nஆபாச எஸ்.எம்.எஸ். கொடுத்து பாலியல் தொல்லை வழக்கு\nகாவல் நிலையத்தில் தினமலர் ரமேஷ் கையெழுத்திட வேண்டும்\nமுன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு இதே நிபந்தனையுடன் உமாவுக்கும் முன்ஜாமீன்\nசென்னை, ஜூலை 21: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் ரமேஷ§���்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற பிறகு அவர், தொடர்ந்து 3 நாட்களுக்கு அடையாறு போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டுள்ளது.\nதினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரில் உமாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.\nதினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மகனும் அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி, செக்ஸ் தொல்லை தந்ததாக போலீசில் முன்னாள் பெண் நிருபர் உமா புகார் கொடுத்தார். அதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல், தினமலர் பெண் ஊழியர் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதாக உமா மீது தினமலர் தரப்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் உமா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇப்புகார்கள் தொடர்பாக ரமேஷ், உமா இருவரும் தனித்தனியாக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ரமேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, நீதிபதி ரகுபதி முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, Ôஉமாவுடன், ரமேஷ் சமரசம் செய்து கொள்ள தயாராÕ என்று கேள்வி எழுப்பினர்.\nஇது தொடர்பாக ரமேஷிடம் ஆலோசித்து பதிலளிப்பதாக அவரது வக்கீல் கோபிநாத் கூறியிருந்தார்.\nஇதைத் தொடர்ந்து ரமேஷ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவும், உமாவின் முன்ஜாமீன் மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம் வருமாறு:\nநீதிபதி: உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்திற்கு சென்று சமரசம் செய்து கொள்ள தயாரா என்று நேற்று கேட்டேன். அதுபற்றி உங்கள் பதில் என்ன\nதினமலர் ரமேஷின் வக்கீல் கோபிநாத்: இத்தகைய வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பத் தேவையில்லை என்று கருதுகிறோம். சமரசத்துக்கு நாங்கள் தயாராக இல்லை. மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி (உமா வக்கீலை பார்த்து): உங்கள் வாதம் என்ன\nஉமாவின் வக்கீல் சுதா ராமலிங்கம்: தினமலர் அலுவலகத்தில் நிருபராக 2001ம் ஆண்டு முதல் ஏழாண்டுகள் உமா பணியாற்றி உள்ளார். அப்போது, தினமலர் நிர்வாகி ரமேஷ் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். அதனால் உமா வேலையை ராஜினாமா செய்தார். அதன் பிறகும் ரமேஷ் தரப்பிலிருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன.\nஇப்போது அவர் தனியார் மருத்துவமனையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி, தினமலர் நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமாவை விசாரித்துக் கொண்டு அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அடையாறு போலீசார் வந்துள்ளனர். அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் சில தொலைபேசி எண்கள் குறித்து எழுத்துபூர்வமாக தகவல் தருமாறு கேட்டுள்ளனர்.\nபின்னர் விசாரணைக்காக அடையாறு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு உமாவை அழைத்துள்ளனர். பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு உமா மற்றும் அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எஸ்டிடி பூத்தில் பணியாற்றும் மல்லிகா என்ற பெண்ணும், அவரது தாயாரும் அடையாறு போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.\nஅங்கு உமாவிடம் போலீசார் எந்த விசாரணையும் செய்யாமல், வேண்டுமென்றே காக்க வைத்திருந்தனர். இரவு 10 மணி அளவில் துணை கமிஷனர் சேஷசாயி வந்த பிறகு தான், உமாவை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். உமாவை போலீசார் அலைக்கழித்ததற்கு காரணம் தினமலர் நிர்வாகத்தின் தூண்டுதல் தான். அவர்கள் உமா மீது பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே உமாவுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nவக்கீல் கோபிநாத்: அவர்கள் புகாரில் கூறியிருப்பது பொய். அதை ஏற்க கூடாது.\nநீதிபதி: இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தார்களா\nவக்கீல் சுதா ராமலிங்கம்: எங்களை மட்டும் தான் விசாரணைக்கு அழைத்தனர்.\nவக்கீல் கோபிநாத்: நாங்கள் விசாரணைக்கு செல்லவில்லை. புகார் மட்டும் தான் கொடுத்தோம்.\nநீதிபதி: நீங்கள் புகார் கொடுத்ததும் போலீசாரை வற்புறுத்தியிருப்பீர்கள். அதனால்தான் போலீசார் அவர்களை மட்டும் அழைத்து விசாரித்துள்ளார்கள். ஒருபத்திரிகை பெண் நிருபரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் அலைக்கழித்துள்ளனர்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா (போலீஸ் தரப்பு): புகார் வந்தவுடன் போலீசார் உமாவை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநீதிபதி: மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் தருகிறேன். ரமேஷ், உமா இருவரும் ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், இரு தனிநபர் ஜாமீனும் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். முன்ஜாமீன் உத்தரவு நகல் பெற்ற உடன், ரமேஷ் சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஜார்ஜ்டவுன் 7வது மாஜிஸ்திரேட் முன்பு சரணடைந்து உமா முன்ஜாமீன் பெற வேண்டும். அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு ஆஜராகி தொடர்ந்து 3 நாட்களுக்கு கையெழுத்திட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறினார்.\nபெண் நிருபருக்கு பாலியல் தொல்லை வழக்கு\nதினமலர் ரமேசுக்கு முன்ஜாமீன் தரக்கூடாது\nஅரசு வக்கீல் கடும் எதிர்ப்பு\nசென்னை, ஜூலை 20: நிருபர் உமாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினமலர் நிர்வாகி ரமேஷ§க்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nதினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியின் மகனும், அலுவலக நிர்வாகியுமான ரமேஷ் தனக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நிருபர் உமா புகார் கொடுத்தார். இதன் பேரில் தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரகுபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:\nரமேஷ் தரப்பு மூத்த வக்கீல் கோபிநாத்: சமீபத்தில் தினமலர் அலுவலகத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தன. பேசிய பெண், அங்கு சுருக்கெழுத்தாளராக பணியாற்றும் பெண்ணை மிரட்டியிருக்கிறார். விசாரணையில், அந்தப் பெண் தினமலரில் நிருபராக பணியாற்றி ராஜினாமா செய்த உமா என்பது தெரியவந்தது.\nசைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தோம். விசாரணைக்காக உமாவை போலீசார் அழைத்தனர். இதையடுத்து, ரமேஷ் மீது உமா புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 507, 509 ஆகியவை ஜாமீனில் விடக் கூடிய குற்றம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் 4 வது பிரிவின் கீழும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு. இருந்தாலும், உமா கொடுத்தது பொய் புகார் என்பதால் ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nநீதிபதி: சட்டப் பிரிவு 4க்கு என்ன தண்டனை என்று கூறப்பட்டுள்ளது\nவக்கீல் கோபிநாத்: குற்றம் நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம்.\nநீதிபதி: பெண் நிருபரை எப்போது மிரட்டியதாக புகார் கூறியுள்ளார்\nவக்கீல் கோபிநாத்: 7 ஆண்டுகள் அவர் பணியில் இருக்கும்போது ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ராஜினாமா செய்த பிறகும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். அது உண்மை என்றால் முன்பே புகார் கொடுத்திருக்க வேண்டும்.\nஅவர் மீது தினமலர் புகார் கொடுத்த பிறகுதான், போட்டிக்கு ரமேஷ் மீது புகார் கொடுத்துள்ளார். எனவே, ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: தினமலரில் பணியாற்றிய போது, ரமேஷ் 11 செல்போன் நம்பர்களை பயன்படுத்தி தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்; பணியை விட்டு சென்ற பிறகும் அவரையும் அவர் குடும்பத்தையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாகவும், உயிருடன் கொளுத்தி விடுவதாகவும் மிரட்டினார் என்று உமா கூறியுள்ளார். ரமேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணை நடந்துவருகிறது. எனவே ரமேஷ§க்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது.\nநீதிபதி: நெருப்பு இல்லாமல் புகையாது. இருவருமே திருமணம் ஆனவர்களா\nஅரசு வக்கீல் ஹசன் முகமது ஜின்னா: உமாவுக்கு திருமணமாகி விட்டது.\nவக்கீல் கோபிநாத்: ரமேஷ§க்கும் திருமணமாகி விட்டது.\nநீதிபதி: இருவருமே திருமணமானவர்கள். போட்டி போட்டு புகார் கொடுத்துள்ளார்கள். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்துக்கு சென்று சமரசம் செய்து கொள்ளலாமே இது பற்றி மனுதாரர் ரமேஷிடம் கருத்து கேட்டு கூறுங்கள். விசாரணையை நாளை தள்ளி வைக்கிறேன்.\nதினகரனுக்கு டிமிக்கி கொடுத்த அந்துமணி ரமேஷ்\nதினமலர் நிர்வாகிகளில் ஒருவரான அந்துமணி ரமேஷ் மீது, முன்னாள் நிருபர் உமா பாலியல் தொந்தரவு புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். சைதாப்பேட்டை கோர்ட்டில் 2 நபர் ஜாமீன் பெற்று, விசாரணை அதிகாரி முன���பு 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த செய்திகளை எல்லாம், பெரிது பெரிதாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், எப்படியாவது கோர்ட்டில் ஆஜராகும் படத்தை எடுத்து பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்று தனது நிருபர்கள் நான்கு பேரை நியமித்திருந்தது. அவர்களுடம் சன் டி.வி. படக்குழுவினரும் கோர்ட்டில் கூடியிருந்தனர். வேறு எந்த பத்திரிகை நிருபர்களும் வரவில்லை.\nஆனால் அந்துமணி ரமேஷ் கோர்டுக்கு வரவே இல்லை. தினகரன் நிருபர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் கீதா முன்பு ஆஜராகி கையெழுத்திட்டு சென்று விட்டார்.\nஇது எப்படி சாத்தியமானது. உயர் நீதி மன்றம் தீர்ப்பு கூறிய மறுநாளே, நீதிபதியை அனுகி, நீதி மன்றம் செல்லாமல் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக அனுமதி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொள்ளவே தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டதாக தெரிகிறது.\nஇதன் அடிப்படையில் விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஆஜராகிவிட்டார், அந்துமணி ரமேஷ். இதுதெரியாத தினகரன், அவருக்காக கோர்ட்டில் காத்திருப்பது வேடிக்கை\nசமீபகாலத்தில், பங்குச்சந்தை ஏறினாலும் இறங்கினாலும் எஃப்.ஐ.ஐ.கள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.\n “ஃபாரின் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டார்ஸ்’ என்பதன் சுருக்கம்தான் ஊஐஐ. அதாவது அன்னிய முதலீட்டு நிறுவனங்கள்.\nஇந்த நிறுவன முதலீட்டாளர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் நாட்டில் உள்ளவர்களிடமிருந்து பணம் திரட்டி, அதை எந்த நாட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடித் திரிபவர்கள்.\nஅந்தவகையில், இந்திய பங்குச் சந்தையில் கணிசமான தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பங்குகளை வாங்கினால், விலை ஏறுகிறது. விற்றால் விலை குறைகிறது.\nஇந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதன்முதலாக 1994-ல் தான் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. அது முதல் 2005-ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து, எழுபது ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டியிருக்கின்றன. இந்த பங்குகளின் சந்தை மதிப்பு மேலும் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.\nமும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய 500 இந்திய நிறுவனங்களில் அன்னிய நாட்டைச் சே��்ந்த முதலீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇது மும்பை பங்குச் சந்தையின் பெரிய 500 நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 35 சதவீதம். அதாவது, மூன்றில் ஒரு பங்குக்கு மேல் எஃப்.ஐ.ஐ.களிடம் உள்ளது\nஜனவரி 2007 வரையிலான கணக்குப்படி, 1059 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. எனினும், எச்.எஸ்.பி.சி. மார்கன் ஸ்டான்லி, மெரில் விஞ்ச், கோல்ட்மென் சாக்ஸ், சிட்டி வங்கி போன்றவை தான் முதலீடு செய்வதில் முன்னணியில் உள்ளன. உலகநாடுகள் என்று பார்த்தால், அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.\nஇந்நிறுவனங்கள் ஏன் இந்தியாவைத் தேடி வருகின்றன மேலை நாடுகளின் பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்டது. அதனால், அங்கு முதலீடு செய்யும் பணம், மேலும் பெரிய வளர்ச்சி காண முடியாது. அதேசமயம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்த வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு வந்து கடை விரிக்கின்றன.\nஅவர்கள் முதலீடு செய்வது பங்குச் சந்தையில்தான். ஆகஸ்ட் 2005-ல் பங்குச் சந்தை குறியீடு எண் (சென்செக்ஸ்) 7816 ஆக இருந்தது. டிசம்பர் 2005-ல் 9020 புள்ளிகளாக உயர்ந்தது. இது 17 சதவீத வளர்ச்சி. மே 2006-ல் 12 ஆயிரம் என்னும் மகத்தான உயரத்தை எட்டியது. இப்போது – அதாவது ஓர் ஆண்டில் – 14,500க்குப் பக்கத்தில் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்த வெற்றிக்கதை தொடர்ந்தால் அந்நிறுவனங்கள் இங்கு நிலைகொண்டிருக்கும். தொடராதபட்சத்தில், “”அற்ற குளத்து அருநீர் பறவை” போல் பறந்து போய்விடும். ஆக, இந்த முதலீடுகளால், நம் நாட்டு தொழில்களுக்குக் கிடைத்தது என்ன எத்தனை ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது\nஇது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், வேறு ஒரு தளத்தில் அன்னிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவில் ஏராளமான அன்னிய நேரடி முதலீடுகள் செய்கிறார்கள். சுருக்கமாக எஃப்.டி.ஐ. என்கிறோம். பல்வேறு தொழில் துறைகளில் நேரடியாக முதலீடு செய்கிறார்கள். இவர்கள் கதை என்ன\nஅடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில், ஆதஐஇ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலக அளவில் மிகப்பெரிய நாடுகளாக வளர்ந்து விடும் என்று பொருளாதார ���ிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவின் பல்வேறு தொழில்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.\nஅன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சில நியதிகளையும், உச்ச வரம்புகளையும் விதித்துள்ளது. உதாரணமாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் இவ்வளவு சதவீதம்தான் முதலீடு செய்யலாம் என்று உள்ளது. சில துறைகளில் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுவதில்லை.\nகடந்த 16 ஆண்டுகளாக, அதாவது பொருளாதார சீர்திருத்தம் அறிமுகமானது முதல், அன்னிய நேரடி முதலீடு வரத் தொடங்கியுள்ளது. நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், எந்தத் தொழிலில் முதலீடு வந்தால் நமது தொழில் வளம் பெறுமோ, நமக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிட்டுமோ அந்தத் துறைகளில் அன்னிய முதலீடுகள் கணிசமான அளவில் வருவதில்லை.\nமாறாக, எந்தத் துறைகளில் முதலீடு செய்தால், உள்நாட்டில் விற்பனை அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பெருகி உடனடி லாபம் காண முடியுமோ அந்தத் துறைகளில்தான் அன்னிய நேரடி முதலீடு வருகிறது.\nஉதாரணமாக, மோட்டார் வாகனத் தொழில், தகவல் தொழில் நுட்பம், தொலைத்தொடர்பு ஆகியவை. 1991 முதல் 2007 மார்ச் வரை இந்தியா பெற்றுள்ள அன்னிய நேரடி முதலீடு 55 பில்லியன் டாலர். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி). இதில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 15 பில்லியன் டாலர் இந்தியாவுக்குள் எப்.டி.ஐ. ஆக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல, பெருமிதம் கொள்ளத்தக்கதும்கூட.\nஆனால், கவலையளிப்பது என்னவெனில், இந்தியாவின் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிலுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அன்னிய நேரடி முதலீடு வெறும் ஆறு கோடி டாலர்தான். இது ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 0.12 சதவீதம்தான். இந்த தோல் தொழிலை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்கின்றன.\nஇந்தியாவின் இன்னொரு முக்கியமான பாரம்பரியத் தொழில் ஜவுளி. எட்டு கோடியே 50 லட்சம் தொழிலாளர்கள் இத் தொழிலை நம்பி உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பு வழங்கும் தொழில் ஜவுளியே. இந்த மாபெரும் தொழில் ஈர்த்த அன்னிய நேரடி முதலீடு 57 கோடியே 50 லட்சம் டாலர்தான். அதாவது மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 1.22 சதவீதமே.\nசரி, அப்படியானால் இதுவரை வந்துள்ள அன்னிய முதலீ���ுகள் எங்கே போகின்றன மின்சாரக் கருவிகள் சார்ந்த தொழிலுக்கு 800 கோடி 27 லட்சம் டாலர்கள். அதாவது மொத்த முதலீட்டில் 15 சதவீதம்.\nஅடுத்து, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட சேவைத்துறைக்கு 700 கோடி, 84 லட்சம் டாலர் (14 சதவீதம்); மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தொலைத்தொடர்பு 3 கோடி, 89 லட்சம் டாலர். (7.12 சதவீதம்).\nஆக, தொழில் நுட்பத்துறையில் முன்னணியில் உள்ள துறைகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீடு கணிசமாகக் கிடைத்துள்ளது. சீனாவும், தைவானும் வேலைவாய்ப்புகளை வாரி வழங்கும் துறைகளான ஜவுளி போன்றவற்றில் அதிக முதலீட்டின் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, சந்தையில் போட்டியிட்டு இந்தியாவை ஓரம் கட்ட முடிகிறது.\nஇன்னொருபக்கம், வங்கதேசம் தங்கள் நாட்டில் ஊழியர்களுக்கான ஊதியம் மிகக் குறைவு என்று பறைசாற்றி, இதே ஜவுளி மற்றும் தோல்துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டியுள்ளது.\nஇந்நிலையில் கோட்டா முறை ஒழிந்த பின்னரும் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா தனது நியாயமான பங்கைப் பெற இயலவில்லை. இந்தியாவின் இதர துறைகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது ஜவுளித்துறை ஏற்றுமதி குறைவே.\nதற்போது ஜவுளித்துறையில் கிடைக்கும் உள்நாட்டு முதலீடுகள் கூட “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி’ என்னும் மத்திய அரசின் திட்டத்தின் வாயிலாகவே என்றால் மிகை ஆகாது.\nஇந்நிலையில், நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீட்டைத் திரட்டுவதற்கான இலக்கு 30 பில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இலக்கை கடந்த ஆண்டைப்போல் இரண்டு மடங்காக உயர்த்தினால் மட்டும் போதாது.\nகணிசமான அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஜவுளி மற்றும் தோல் தொழில்களில் கூடுதல் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அதிகபட்ச முனைப்பு காட்டி, முதலீடுகளுக்காக காத்திருக்கும் – தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள – இத் துறைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும்கூட.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது\nஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.\nஇந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.\nவீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.\nதற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.\nவங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் எ��்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.\nஇந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.\nஅடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.\nகணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.\nஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.\nஎனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.\n(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).\nவயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைக் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.\nகிராமப் பகுதிகளைப் பொருத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.\nஇந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும் முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.\nநாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர் இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேல���ம் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.\n2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22 ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.\nசொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப் பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்து எஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது\nகோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.\nமசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரைப் புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.\nபாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ���னதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.\nமற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.\nஇப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.\nமாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.\nஉ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.\nஉ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்\nலக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.\nவேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:\nஉ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.\nநான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.\nஅவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி\n139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்\n86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\n110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,\nஇது இறுதி செய்யப்பட்�� பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.\nமுலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.\nஉ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை\nபுது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.\nஉத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.\nஇந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.\n403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.\nபணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.\nவழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.\nதேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.\nஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி\nஎட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.\nஉத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:\nசட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.\nசமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nநாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.\nஅதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.\nலக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.\nமுஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி\nலக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nபெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.\nசட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nகட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.\nஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.\nபிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.\nஅரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.\nவிதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.\nமாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படு��்.\nஅரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.\nசுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.\nஅங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.\nவேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.\nஇளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.\nமகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமுதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.\nவிலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.\nபள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.\nபாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.\nஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு\nமுதலமைச்சர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல்\nஇந்தியாவில், அரச பணியாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திகதிக்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்க்கப்பட்ட அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்திட்டத்தில் திரட்டப்படும் நிதியில், ஐந்து சதவீதத்தை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம் என்பது அரசின் திட்டம்.\nஇதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் உள்பட 19 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nஇருந்த போதிலும், அந்த நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான, இடைக்கால முதலீட்டு முறை தொடர்பான அரசு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அந்த மசோதாவுக்கும் அக்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.\nஅனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, ஒரு சில திருத்தங்களுடன் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்ய மாநில அரசுகள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தங்களது நிலையில் பிடிவாதமாக உள்ளன.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது ஒரு புதிய அச்சுறுத்தல்தான்.\nவெறும் 5 சதவீதம் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பது கூடாரத்துக்குள் தலையை மட்டும் நுழைத்துக்கொள்ள அனுமதி கேட்ட ஒட்டகத்தின் கதை போலத்தான். பெரும் எதிர்ப்புகளைத் தவிர்க்கவே, “5 சதவீதம் மட்டுமே’ என்று அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி, மெல்ல 10 சதவீதமாக உயர்த்துவார்கள். பின்னர் 15….\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறானதா என்று கேட்டால், அது தவறு இல்லைதான். ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. சந்தை நிலவரங்களுக்கு ��ற்ப, பங்குகளின் விலை ஏறும் அல்லது இறங்கும். பெரும் வீழ்ச்சியில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. கணிப்புகளும், “பார்த்துவிடலாம்’ என்ற துணிச்சலும்தான் பங்குச் சந்தையின் முதுகெலும்பு. இந்தத் துணிச்சலான முடிவை மேற்கொள்ளப் போகிறவர்கள் யார் அரசு அதிகாரிகள். அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு இந்த அதிகாரிகள் தவறான பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.\nஓய்வூதிய நிதிக்கு வட்டி கொடுக்க முடியவில்லை என்பதால்தான் பங்குச் சந்தைமூலம் அதிக லாபம் பெறும் முடிவுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.\nஓய்வூதிய நிதியின் பெரும்பகுதி அரசுத் திட்டங்களில் 8 சதவீத வட்டிக்கு முதலீட்டுக் கடனாக வழங்கப்படுகிறது. ஆனால் ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பாண்டுக்கு 8.5 சதவீத வட்டி தர வேண்டியிருக்கிறது. இந்த 0.5 சதவீத வட்டி வேறுபாட்டினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை ஆண்டுக்கு ரூ.450 கோடி.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசுத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கலாம் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் அதிகபட்சம் 8.5 சதவீதத்துக்கு அரசுத் திட்டங்களுக்கு கடன் தரத் தயாராக இருப்பதால், ஓய்வூதிய நிதியை வாங்க முன்வர மாட்டார்கள். இதனால் அரசுக்கு பலமடங்கு நிதிச்சுமை ஏற்படும். ஓய்வூதியதாரர் நிதிக்கு அளிக்கப்படும் வட்டியை, வங்கிகளுக்கு இணையாக குறைப்பதற்கும் கடும் எதிர்ப்பு இருக்கிறது.\nபுதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருகி வரும் இந்நாளில் ஓய்வூதியத் திட்டம், விபத்துக் காப்பீடு, மருத்துவச் செலவு காப்பீடு என்பது ஒரு தொழிலாளியின் தனிப்பட்ட சேமிப்பாக, தனிப்பட்ட அக்கறை சார்ந்த விஷயமாக மாறி வருகிறது. இதற்கான திட்டங்களை (உதாரணமாக- பி.பி.எப், மாத வருவாய்த் திட்டம்) பாரத ஸ்டேட் வங்கி, அஞ்சல்துறை மற்றும் பிற வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.\nஇத்தகைய திட்டங்களில் சேர்வோர் தங்கள் கணக்கிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று, அதனை தாங்கள் விரும்பும் மாற்றுத் திட்டங்களில் (பங்குச் சந்தை உள்பட) அவர்களாகவே முதலீடுகளைச் செய்துகொள்கின்றனர். இதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கினாலும், பணத்தை இழந்தாலும் அது அவர்களை மட்டுமே பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.\nஆனால். சுமார் 40 கோடி தொழிலாளர்களின் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் எதிர்பாராத இழப்புகள் நேர்ந்தால் அதை யார் ஏற்பது அரசா, ஓய்வூதியதாரர்களா அரசு முதலில் இதைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் இந்த முடிவை இடதுசாரிகள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது போகப்போகத் தெரியும்.\nஊரைவிட்டு ஒதுக்கியதாக தியாகி புகார் ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு மேலூர், ஜன. 12 சுதந்திரப் போராட்ட தியாகியை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக அளிக்கப்பட்ட புகார் மீது, 30 நாளில் நடவடிக்கை எடுக்க மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nமதுரை மாவட்டம், வெள்ளலூர் அருகே உள்ள மேலவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (85). இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்து சிறை சென்றவர். இவருக்கு மத்திய, மாநில அரசுகள் ஓய்வூதியம் வழங்குகின்றன.\nஅவர் தமக்குச் சொந்தமான வீட்டை, நியாய விலைக் கடைக்கு அளித்தால், அவருக்கு வேறு இடம் வழங்க ஏற்பாடு செய்வதாக, கிராம நிர்வாக அதிகாரி வாய்மொழியாக உறுதி அளித்துள்ளார்.\nஇந் நிலையில் வீட்டை பெரியகருப்பன் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு அளிப்பதாகக் கூறப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்தனர்.\nஇதனால் தமது வீட்டைத் திரும்ப ஒப்படைக்கும்படி பெரியகருப்பன் வலியுறுத்தினார்.\nஇப்பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக, தியாகி பெரியகருப்பனை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனராம்.\nஇதுகுறித்து போலீஸில் பெரியகருப்பன் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇதையடுத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார்.\nமனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திரன், புகார் மனு மீது ஒரு மாதத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மேலூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.\nவன்னியர் போராட்டம்: குடும்ப ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு\nசென்னை, அக். 28:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\n1987-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஉயிரிழந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித்தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.\nஇந்த குடும்ப நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மாத ஓய்வூதியம் ரூ. 2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பிறப்பித்தார்.\nஉயர்த்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தின்படி குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html", "date_download": "2020-06-03T07:15:02Z", "digest": "sha1:DRWX343WNMEBWS2ZUW5WC4TNOUDFG6NI", "length": 24096, "nlines": 334, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: கோஹினூர் வைரம் !!!!!!!!!!!!", "raw_content": "\nநான் லண்டன் சென்றிருந்த போது, எதைப் பார்க்கிறேனோ இல்லையோ கோஹினூர் வைரத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என நினைத்தேன். அதே போல் லண்டன் \"டவர்\" கோட்டையில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து அரச வம்சத்தின் நகைகளின் (Crown Jewels) மத்தியில் நடுநாயகனாக ஜொலித்தது நம் கோஹினூர். ஆம் அது நம்முடையதுதான், அநியாயமாக பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். உற்றுப் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் ஒளி.\nஇன்றைக்கும் உலகின் தலைசிறந்த மிகப்பெரிய, பழமையான விலை மதிப்பில்லாத வைரம் என்றால் அது கோஹினூர்தான்.\nஇந்த கோஹினூரின் வரலாற்றைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல்தான் \"Mountain of Light\". எழுதியவர் நம்மூரின் பின்னணியில் வரலாற்று நாவல்கள் (Historical Fiction) எழுதிப் புகழ்பெற்ற \"இந்து சுந்தரேசன்\" அவர்கள். இங்கே சியாடல்லில் ( Seatlle) வசித்து வருகிறார். தமிழ்ப்பெண் என்பதில் எனக்கு மிகவும் பெருமை. இவர் ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. இவரை நான் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.\nகோஹினூர் என்பதன�� அர்த்தம் தான் “Mountain of Light”, அதாவது\"ஒளியின் மலை\" என்பது.\nஇந்த நாவல் மூலம் நான் தெரிந்து கொண்ட சில வரலாற்று உண்மைகளை கீழே தருகிறேன்.\n1. கிருஷ்ண பகவான் தன்னுடைய சீடர் ஒருவருக்கு, ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பரிசாக அளித்ததாக ஒரு ஐதிகம்.\n2. கி.பி.1526ல் முதலாம் முகலாயச் சக்கரவர்த்தி பாபர், அவரால் தோற்கடிக்கப்பட்ட ஒரு இந்திய ராஜாவிடம் பெற்றிருக்கிறார்.\n3. முகலாயப் பேரரசர் ஷாஜஹான் அவர்களின் புகழ்பெற்ற மயிலாசனத்தில் (Peacock throne) பதிக்கப்பட்டிருந்ததாம்.\n4. பெர்ஷியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் பகுதிகளுக்கு அரசராக இருந்த நாதிர்ஷா கையில் வந்து சேர்ந்து, அவர் இதற்கு கோஹினூர் (Mountain of Light) என்று பெயர் சூட்டினாராம்.\n5. கி.பி. 1809ல் ஆஃப்கன் மன்னர், “ஷா ஷூஜா ” தன் சகோதரரால் பதவியிறக்கம் செய்யப்பட்ட போது, தன் மனைவி பிள்ளைகள் மற்றும் கோஹினூரையும் எடுத்துக் கொண்டு காஷ்மீரில் உள்ள தன் ஆளுநரிடம் தஞ்சம் அடைந்தார். ஆனால் ஆளுநர் அவரை சிறைப்படுத்தினார்.\n6. பஞ்சாப் சிங்கம் (Lion of Punjab) மகாராஜா ரஞ்சித் சிங், காஷ்மீரை வென்று ஷா. ஷூஜாவை சிறை மீட்டு கோகினூரைப் பெற்றுக் கொண்டார். அது முதற்கொண்டு பல ஆண்டுகள் இது அவருடைய புஜத்தை அலங்கரித்தது. முடியில் (கிரீடத்தில்) அணிந்தால் அந்த மன்னனின் ஆட்சி முடிந்துவிடும் என்ற ஒரு (மூட\n7. ரஞ்சித் சிங்கின் இறப்புக்குப்பின்னர் பதவிக்கு வந்த அவருடைய மூன்று மகன்களும் கொல்லப்பட, அவருடைய கடைசி மகனான மகாராஜா திலிப் சிங் பிரித்தானியப் படைகளின் உதவியுடன் பஞ்சாப்புக்கு மன்னராகிறார். அப்போது அவருக்கு வயது 5. இதற்கு பெருமுயற்சி எடுத்தவர் ரஞ்சித் சிங்கின் இளம் மனைவி மகாராணி ஜின்டன் கவுர்.\n8. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பஞ்சாப்புக்கு \"Resident\" ஆக வந்த \"ஹென்ரி லாரன்ஸ்\" மகாராஜா ரஞ்சித் சிங்கின் அளவிட முடியாத பொக்கிஷங்களை கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைக்கிறார். நாடும் கொஞ்சம் கொஞ்சமாக பிரிட்டிஷ் வசமாக, பதினாறு வயதில் மகாராஜா லண்டனுக்கு அனுப்பப்படுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனி அவருக்கு வருடாந்திர உதவித்தொகை அளிக்கிறது.\n9. இதற்கிடையில் கி.பி.1850ல் டல்ஹெளசி பிரபு யாருக்கும் தெரியாமல் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி, அப்போது ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணிக்கு பரிசாக அளிக்கிறார்.\n10. கோஹி���ூர் வைரம் ஆரம்பத்தில் 186 கேரட் எடையுள்ளதாய் இருந்தது.\n11. விக்டோரியா மகாராணியின் கணவர் இளவரசர் ஆல்பர்ட் வைரத்தை மேலும் செதுக்கி (Rose cut) இப்போதுள்ள வடிவத்தில் கொண்டு வருகிறார்.\n12. தற்போதைய லாகூர், முல்தான், காஷ்மீர், ஆஃப்கனின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் பஞ்சாப் பேரரசின் ஒரே வாரிசான மகாராஜா தலிப் சிங் தன் வாழ் நாள் முழுவதும், தன் நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்டு அங்குமிங்கும் அலைந்து திரிந்து, தன் நாடு, சொத்து, பொக்கிஷங்கள் மற்றும் கோஹினூரையும் இழந்து பாரிசில் ஒரு சிறிய லாட்ஜில் அனாதையாக செத்தார்.\nபல சோக வரலாற்றை தந்த கோகினூர் இன்றும் கம்பீரமாக இங்கிலாந்தில் உட்கார்ந்திருக்கிறது.\nகோஹினூர் கண்ணை மட்டும் பறிக்கவில்லை பல உயிர்களையும் பறித்துள்ளது.\nவரலாற்று நாவல்களை விரும்புபவர்கள் இதனை படித்து மகிழலாம் அல்லது வருத்தப்படலாம்.\nLabels: அரசியல், படித்ததில் பிடித்தது, வரலாறு\nஎன்ன அண்ணே, லண்டனுக்கு போய் இந்த வைரத்தை வாங்கின்னு வந்து அண்ணிக்கு பரிசா அளிப்பீங்கன்னு ஆவலா வந்தேன், இப்படி சும்மா வெறும் கையோடு வந்து இருக்கேளே\nஎன்ன விசு உங்களுக்கு தெரியாதா \nஇவுங்களுக்கெல்லாம் கோஹினூர் வைரம் மட்டுமல்ல கோல்கொண்டா கோட்டையையும் சேர்த்துக்கொடுத்தா கூட பத்தாது\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2015 at 5:27 PM\nதலைகளை அறுத்த வைரம் .\nநம் சொத்து.... வெளி நாட்டில். :(\nதலைகளை அறுக்கும் வைரம் என தனபாலன் சொல்வது சரி தான் போல\nநம் சொத்து எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக ஸ்விஸ் வங்கிகளில்தானே\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nஉப்பும், உறைப்பும், கடுப்பும், வெறுப்பும் \nஆறாம் தெரு அதிசயங்களும் அதிபர் ஜான்சனும் \nபை ஆல் மீன்ஸ், சோ மீன் ,ஐ மீன் வாட் ஐ மீன் \nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக���ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/aarril-thalliya-puthiya-kaar/", "date_download": "2020-06-03T05:37:54Z", "digest": "sha1:O3TS2QDWQB2Z7GBTZAKY3SRBR3KYDJYK", "length": 9435, "nlines": 80, "source_domain": "puradsi.com", "title": "இந்தியா பிரஜை ஒருவர் புதிய காரை ஆற்றில் தள்ளினார்..!! காரணம் என்ன தெரியுமா?? | Puradsi", "raw_content": "\nஇந்தியா பிரஜை ஒருவர் புதிய காரை ஆற்றில் தள்ளினார்..\nஇந்தியா பிரஜை ஒருவர் புதிய காரை ஆற்றில் தள்ளினார்..\nஇந்தியா பிரஜை ஒருவர் தனது பிறந்த நாள் பரிசாக Jaguar ரக காரை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு மாறாக அவருக்கு BMW சொகுசுக் காரை கொடுக்கப்பட்டது. தான் கேட்ட கார் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த இந்திய பிரஜை தனக்கு வழங்கிய BMW சொகுசுக் காரை ஆற்றில் தள்ளியுள்ளார்.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும���, உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nஆற்றில் தள்ளப்பட்ட BMW சொகுசுக் கார் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பின்னர் ஆற்று கரையோரங்களில் உள்ள செடி, கொடிகளில் சிக்கிய காரை அங்கு இருந்த ஒருவர் மீட்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.\nகணவரை பிரிந்து வாழ்ந்த சகோதரியை நகைக்காக கொலை செய்த…\nகாதல் மனைவியின் கழுத்தை அறுத்த காதலன்…\nவெள்ளப்பெருக்கு காரணமாக இந்தியாவில் 114 பேர் உயிரிழப்பு…\nகட்டிய கணவருக்கு துரோகம் செய்த நீ எனக்கு துரோகம் செய்யமாட்டியா\nஇந்தியாவில், ஒரு BMW சொகுசுக் காரின் விலை சுமார் 3.5 மில்லியன் ரூபாய் (68,000 வெள்ளி); ஒரு Jaguar சொகுசுக் காரின் விலை ஏறத்தாழ 5 மில்லியன் ரூபாய் (97,500 வெள்ளி) கொண்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் ஹர்யானா மாநிலத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nகாதலுக்காக பொலீஸ் காலில் விழுந்த பிரபல ரவுடி ராகுல். சினிமாவை மிஞ்சும் காதல் காட்சி..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி தீர்மானம்…\nஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில்…\n20 வயது இளம் பெண்ணை கூட்டுபலாத்காரம் செய்து சாலையில் வீசி…\nகுடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற மகள் கண் முன்னே…\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தீ வைத்து எரித்து கொன்று…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒ��்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில்…\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாயை மூடுங்கள் என கூறிய பொலிஸ்…\n“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்…\nகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஹஜ் பயணத்தைத் ரத்து…\nஇலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00020.html", "date_download": "2020-06-03T06:45:29Z", "digest": "sha1:PA7DNKFDOAGYOXAATG3JZMPFWTSBTGPV", "length": 12058, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு - Thambathiyam Innaippu Pinaippu - இல்லறம் நூல்கள் - Books about Relationship - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஆசிரியர்: டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நூலின் ஆசிரியர் டாக்டர் பி.எம். மாத்யூவெல்லூர் கேரளத்தின் புகழ்பெற்ற மனோதத்துவ மருத்துவர். கேரள பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டமும், ‘பாலியலில் பலவீனமானவர்களின் தனித்தன்மை’ என்ற கட்டுரைக்கு டாக்டரேட்டும் பெற்றவர். ‘மனோதத்துவ சிகிச்சை’ பாடத்தில் டிப்ளமோ(1963) பெற்றவர். 1970&ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் வேலூரிலுள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அண்டு ஹாஸ்பிடலில் சைக்காலஜிஸ்டாகப் பணியாற��றியவர். உலகக் கலைக் களஞ்சியம் புத்தகத் தொகுப்பில் மனோதத்துவப் பிரிவின் ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்தவர். 1975 முதல் திருவனந்தபுரம் மனோவியல் சிகிச்சை மையமான இன்ஸ்டியூட் ஆஃப் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்து ஆயிரக்கணக்கான தம்பதியரின் மன, பாலியல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்; வைத்துக்கொண்டிருக்கிறார். மன சாஸ்திரம், குடும்ப வாழ்க்கை பத்திரிகைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர மலையாளத்தில் வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் மனோவியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய நூல்கள் 15. புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர், நாடக நடிகர், சிற்பி, கார்ட்டூனிஸ்ட் என்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.தம்பதிகளுக்கான நடைமுறை கேஸ் வரலாறுகள் அடங்கிய மிகச் சிறந்ததொரு நூலே தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமாயான் : ஹூலியோ கொர்த்தஸார்\nபுலன் மயக்கம் - தொகுதி - 2\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325767", "date_download": "2020-06-03T06:49:36Z", "digest": "sha1:FDLKW2VLORRRJDBWTFPCBMCS4PEH75GC", "length": 18728, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலூர் தேர்தல்; வெப்கேமரா கண்காணிப்பு| Dinamalar", "raw_content": "\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை ...\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ...\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 3\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 11\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 14\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஉணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு 3\n'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'\nகொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா\nவேலூர் தேர்தல்; வெப்கேமரா கண்காணிப்பு\n���ென்னை : வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலில் 850 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''ஜுலை 18ம் தேதி வரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.\nபுதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெணி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது.\nவேலூரில் மொத்தம் உள்ள 1553 வாக்குச்சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். 179 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.\nவேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 2கோடியே 38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 89 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வேலுார் தேர்தல் வெப்கேமரா கண்காணிப்பு சத்யபிரதா சாகு\nகரூரில் கதவணை கட்டத் திட்டம்: முதல்வர்(14)\nசந்திரயான் ரெண்டு: அரசியல் உண்டு(38)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎந்த கேமரா வைத்தாலும் அதன் லென்ஸில் நம்ம தொண்டர்கள் மிளகாய்ப்பொடி தூவி விடுவார்கள்\nதமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா\nஅடடே அந்த கேமரா வாடகைக்கு விடும் கம்பெனியின் உண்மையான முதலாளி அதே.......எனவே மீண்டும்......\nஎன்னடா இவரை இத்தனை நாளா காணோமேன்னு பாத்துக்கிட்டிருந்தேன். வந்துட்டாரு.. களமிறங்குட்டாரு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்���ாமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகரூரில் கதவணை கட்டத் திட்டம்: முதல்வர்\nசந்திரயான் ரெண்டு: அரசியல் உண்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/project-assistant.html", "date_download": "2020-06-03T06:51:33Z", "digest": "sha1:EO7IYPPZ2HRFJ5T4JN5T2PGHXBJFYU5O", "length": 3702, "nlines": 88, "source_domain": "www.manavarulagam.net", "title": "செயற்திட்ட உதவியாளர் (Project Assistant) - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.", "raw_content": "\nசெயற்திட்ட உதவியாளர் (Project Assistant) - இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்.\nbyமாணவர் உலகம் May 19, 2019\nஇலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- செயற்திட்ட உதவியாளர் (Project Assistant)\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.20\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 12)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 11)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 08 | English Words\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/2018.html", "date_download": "2020-06-03T05:53:00Z", "digest": "sha1:PHFF5EQK73AOHRNAIYX2Y3Q4CIMD6F5L", "length": 8714, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "நியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2018 - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / நியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2018\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள் 2018\nஅகராதி July 09, 2018 புலம்பெயர் வாழ்வு\nதமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே அழித்திட்ட அதிசய பிறவிகளை வீரமறவர்களை வணங்கிடும் புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன கரும்புலி வேங்கைகளுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் 08-07-208 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Murray halberg park (Range View Rd, Mount Albert, Auckland 1025) மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.\nமாலை 6.00 மணியளவில் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை கரும்புலி ஆகிய இலக்கியா அவர்களின் சகோதரர் சுதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார்.\nஅதனைத் தொடர்ந்து லக்சன் அவர்களின் கரும்புலிகள் பற்றிய கவிதை இடம்பெற்றது.\nஅதனைத்தொடர்ந்து கரும்புலிகளுக்கு மலரஞ்சலியுடன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.\nபின்னர் ஜெகன் அவர்களால் கரும்புலிகள் பற்றிய பேச்சு இடம்பெற்றது.\nகரும்புலிகளின் நினைவலைகள் மீட்டுப்பார்கப்பட்டு கரும்புலிகளின் நினைவுகளோடு பி.ப 6.40 மணியளவில் கரும்புலிகள் நாள் உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226224?ref=category-feed", "date_download": "2020-06-03T05:49:35Z", "digest": "sha1:MRROTQPDOJVOII2UX2W72YKUZGHVK5UI", "length": 9424, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தாமரை கோபுர நிர்மாணத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போனது உண்மையா..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாமரை கோபுர நிர்மாணத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போனது உண்மையா..\nதாமரை கோபுரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி கூறியது உண்மை என்றால், அது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.\n200 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருக்குமாயின் அது சம்பந்தமாக தகவல்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்துனில் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி கூறியதற்கு அமைய 2012 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பணம் செலுத்தப்பட்ட நிறுவனத்தை காணவில்லை. பணம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிறுவனம் வழங்கிய முகவரியில் அப்படியான வீதியே சீனாவில் இல்லை.\nதற்போதைய அரசாங்கத்தின் மிக சிறிய தவறுகளுக்காக கூட ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்களை நியமிக்க அவசரம் காட்டும் ஜனாதிபதி இது சம்பந்தமாக ஏன் இன்னும் அமைதியாக இருந்து வருகிறார். 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்து, உண்மையை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் துஷார இந்துனில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப���புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/india/04/244601", "date_download": "2020-06-03T07:08:57Z", "digest": "sha1:V64RECVY4KZU7BXSEZW4OTRVU7NYLGQU", "length": 7578, "nlines": 27, "source_domain": "www.viduppu.com", "title": "10 வருடமாக உடலுறவு வைத்து கொண்ட இளைஞன்..சகோதரனால் 35வயது பெண்ணிற்கு நடந்த பரிதாபம்.. - Viduppu.com", "raw_content": "\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nதனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅம்மாவையே உறித்து வைத்திருக்கும் அழகில் தேவயாணி மகளா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிலர்கள்..\nதிருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் காதல் சந்தியாவா இது.. நீச்சல் ஆடையில் இதுவரை வெளியிடாத புகைப்படம்..\nஎல்லைமீறி ராணுவத்தை அசிங்கப்படுத்திய வெப்சீரிஸ்.. இந்தியாவையே அதிரவைத்த இணையவாசிகள்..\n39 வயதிலும் எல்லைமீறி படுமோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n10 வருடமாக உடலுறவு வைத்து கொண்ட இளைஞன்..சகோதரனால் 35வயது பெண்ணிற்கு நடந்த பரிதாபம்..\nதிருமணத்திலும் காதலிலும் ஏற்படும் சண்டைகளால் காதலர்கள் இருவரும் பிரிவது வழக்கம். இதில் உச்சக்கட்டம் என்று சொன்னால் பெண்களின் வாழக்கையை அழிக்கும் அளவிற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் தான் இது.\nசட்டீஷ்கர் மாநிலத்தில் வசித்து வருபவர் தான் 35 வயதான 'சுனிதா க���ஜ்வால'. இவர் வேலை செய்யும் தனியார் ஆஃபிஸில் 'சமீர்' என்பவரை காதலித்து 10 வருடங்களாக உடலுறுவு வைத்து கொண்டுள்ளார். மேலும் சமீர் சுனிதாவை ஏமாற்றிவிட்டு வேறுரொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nஇதன்பின் சுனிதா ஏன் என்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று விடாமல் தொடர்ந்து சமீர் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்படி ஒரு நாள் ஞாயற்றுக்கிழமை அன்று சமீர் வீட்டிற்கு சுனிதா சென்றிருந்த பொது அங்கே சமீரின் அண்ணன் 'அன்வர்' இருந்துள்ளார்.\nஅப்போது அன்வர் சுனிதாவிடம் சமீருக்கு கல்யாணம் நடந்து விட்ட பிறகும் ஏன் அவனை தொந்தரவு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதற்கு பிறகு அங்கிருந்து போகாத சுனிதாவின் மீது ஒரு பெரிய கல் எடுத்து சுனிதாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுனிதாவை பெட்ரோல் ஊத்தி எரித்துளார் அன்வர்.\nஇதில் சுனிதா தலை பகுதி முழுவதும் எரிந்த நிலையில் கீழே விழுந்தார். மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சம்பவத்தை கூறி நான் தான் செய்தேன் என்று சரணடைந்துள்ளார் அன்வர். இந்த சம்பவம் தற்போது சட்டீஷ்கர் மாநிலம் மட்டுமல்லாமல் இந்தியாவையே பெரும் பரபரப்பை ஏற்படியுள்ளது.\nதிருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nஅம்மாவையே உறித்து வைத்திருக்கும் அழகில் தேவயாணி மகளா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிலர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/play-store/", "date_download": "2020-06-03T06:03:15Z", "digest": "sha1:IBP6E6HR4NZKW4WZM5NAIFMOUYDXR4GQ", "length": 10807, "nlines": 139, "source_domain": "athavannews.com", "title": "Play Store | Athavan News", "raw_content": "\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்\nஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்\nவிடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் ஒத்திவைப்பு\nஅழிக்கப்பட்ட அறிவுக் கோயில் - யாழ். பொது நூலக எரிப்பு நாள்\nகூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் - ஸ்ரீதரன்\nகட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் - நளின் பண்டார\nமுன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் - ரவி கருணாநாயக்க\nஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் - ஜனாதிபதி செயலகம்\nபொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nநாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் - சந்திம வீரக்கொடி\nஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது - தலதா அத்துக்கோரள\nபிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் - சரத் பொன்சேகா\nகடந்த 5 வருடங்களை விட, பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை முகம் கொடுத்துள்ளது - ரணில்\nகதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம்\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகளுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14 ஆம் திகதி திறப்பு\nகாளஹஸ்தி கோவிலில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு\nHuawei நிறுவன சாதனங்களில் பிரத்யேக இயங்குதளம் அறிமுகம்\nHuawei நிறுவன சாதனங்களில் பிரத்யேக இயங்குதளத்தை அந்நிறுவனம் உருவாக்கிவருகின்றது. கூகுள் நிறுவனம் Huawei உடனான வியாபார உறவுகளை முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது. இதனால் கூகுள் சேவைகள் மற்றும் Play Store உள்ளிட்டவற்றை Huawei பயன்படுத... More\nபாதுகாப்பு செயலாளர் தலைமையில் புதிய செயலணிகள் – வர்த்தமானி வெளியீடு\nதேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து இன்று தீர்மானம்\nஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nவிரைவில் தேர்தலை நடத்த தயார் – மஹிந்த தேசப்பிரிய\n21,000 கையொப்பங்களுக்கு என்ன நடந்தது\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்\nவிடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் ஒத்திவைப்பு\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2009_07_12_archive.html", "date_download": "2020-06-03T06:53:34Z", "digest": "sha1:D5WTZVRHKC55QIZYDBRXALX5DPGEDSRN", "length": 28284, "nlines": 313, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 7/12/09 - 7/19/09", "raw_content": "\nவிடுதலை பெற்ற கதை - தெனாலி ராமன் கதைகள்\nதெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான்.\nகடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி \"இராமா\" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.\nமறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொ��ை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . .\nதெனாலிராமன் \"அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது.\" என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்.\" இராமா சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்.\" என்றார்.\nஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று \" அரசே நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்.\" என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.\nLabels: கதை, தெனாலி ராமன், வெற்றி\nஓர் ஊரில் ஓர் ஏழைச்சிறுவன் தன தாயுடன் வசித்து வந்தான். அவன் பெயர் கோபால். தந்தை இறந்து விட்டதால் இருவரும் மாடுகளை மேய்த்து வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழையானாலும் தன மகனைக்கல்வி அறிவுள்ளவனாக்க அவன் தாய் விரும்பினாள். எனவே அடுத்த ஊரில் உள்ள ஒரு குருவிடம் கல்வி கற்க அனுப்ப எண்ணினாள்.\nஒரு நாள் தன மகனை அழைத்தாள். \" கோபால் நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா.\" என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன்வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது.எனவே தன தாயிடம் தயக்கத்துடன் கூறினான்.\"அம்மா நீ ஒரு குருவிடம் சென்று கல்வி பயின்றால் தான் உன் வாழ்வு வளமாக இருக்கும். எனவே நீ அடுத்த ஊரில் உள்ள குருவிடம் கல்வி கற்க சென்று வா.\" என்று கூறினாள் கோபாலுக்கு வெகு தொலைவு சென்று படிக்க தயக்கமாக இருந்தது. அத்துடன்வழியில் ஒரு காடு இருந்தது. தனியே அந்தக்காட்டை கடந்து செல்ல வேண்டுமே என்ற அச்சமும் இருந்தது.எனவே தன தாயிடம் தயக்���த்துடன் கூறினான்.\"அம்மா அடர்ந்த காட்டினூடே தனியாக நடந்து செல்ல பயமாக உள்ளதம்மா \"\n பயப்படாதே. நாம் வணங்கும் கிருஷ்ணர் உனக்குத்துணையாக இருப்பார்.\"\n\"எனக்குத்துணையாக அவர் வருவாரா அம்மா \n\"கட்டாயம் வருவாரப்பா. உனக்குப்பயமாக இருந்தால் நீ கண்ணா கண்ணா என்று உரக்கக் கூப்பிடு. உனக்குத்துணையாக அந்தக்கண்ணன் கட்டாயம் வருவார்.\"\nதாயின் வார்த்தைகளால் மன நிம்மதி யடைந்தான் கோபால் .மறுநாள் குருவின் வீட்டை நோக்கி நடந்தான். அவன்தாய் அவனை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தாள். விரைவாக நடந்த கோபால் நடுக்காட்டை அடைந்தான்.காட்டின் அமைதியும் காற்றின் ஒலியும் அவனுக்கு அச்சத்தை ஊட்டின அவனுக்குத் தன தாயின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனே உரக்க \" கண்ணா கண்ணா\" எனக்கூவி அழைத்தான். உரக்கக்குரல் எழுப்பியவாறே காட்டில் நடந்து சென்றான் கோபால்.\nதிடீரென்று அவன் எதிரே ஒரு சிறுவன் கையில் கோலுடனும் குழலுடனும் வந்து நின்றான். கோபலனைப்பர்த்து ச சிரித்தான். அவனைப்பார்த்த\nகோபால் \" நீதான் கண்ணனா நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா நீதான் எனக்குத்துணையாக வருவாய் என என் அம்மா சொன்னார்களா\nபுன்னகை புரிந்த கண்ணன் கோபாலின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.\n\"ஆமாம் நாந்தான் கண்ணன். இந்தக்காட்டிலே மாடு மேய்ப்பவன். என்னைப்பற்றி உன் அம்மா சொன்னார்களல்லவா\n\" ஆமாம் சொன்னார்கள். நீ தினமும் எனக்குத்துணையாக வருவாயா\n\" தினமும் நீ என்னை அழைத்தால் கண்டிப்பாகவருவேன்.\" என்று பேசியபடியே இருவரும் கை கோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் நடந்தனர்.\nநாட்கள் கடந்தன. கோபால் தினமும் குருவிடம் சென்று கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் குருவிற்குப் பிறந்தநாள் வந்தது. அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் குருவிற்கு ஏதேனும் பரிசளிக்க முடிவு செய்தனர். ஒவ்வொருவரும் தான் கொண்டுவரும் பரிசு பற்றிப்பெருமையோடு பேசினர். ஒருவன் \" நான் வெள்ளித்தட்டு தருவேன்\" என்றான். மற்றொருவன் நான் பட்டாடை பரிசளிப்பேன்\" என்றான்.\nபாவம் கோபால் என்ன செய்வான். ஏழையான அவன் தாய் எதைக் கொடுப்பாள் தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து \"கோபாலா தன்னால் குருவிற்கு ஒன்றும் கொடுக்க இயலவில்ல��யே என கோபால் மனம் வருந்தினான். இதைக்கண்ட அவன் தாய் மகனை அருகே அழைத்து \"கோபாலா உன் நண்பனை நீ தினமும் பார்க்கிறாயே அவனிடம் கேளேன்.\" என்றாள்.\nகோபாலும் தன நண்பன் கண்ணனிடம் தன அசிரியருக்குத்தர பரிசொன்றைக் கேட்டான். கண்ணன் ஒரு தயிர் நிறைந்த பானையைக் கொடுத்தான். \"இதையே உன் பரிசாகக்கொடு \" என்றான். கோபாலும் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு ஆசிரியர் வீட்டை அடைந்தான். அங்கு மற்ற மாணவர்கள் அளித்த உயர்ந்த பரிசுப்பொருள்களைப் பார்த்து தன தயிர்ப்பானையை அவைகள் முன் தரத்தயங்கினான். யாருக்கும் தெரியாமல் அதை அனைவரும் சாப்பிடும் இடத்தில் வைத்துவிட்டான். விழா முடிந்தபின் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். பரிமாறுவதற்குத் தயிர் இல்லை என்பதை அப்போதுதான் பார்த்தனர். ஒரே ஒரு பானை தயிர் மட்டும் உள்ளது இதை வைத்து பரிமாறுவோம் என நினைத்தார் ஆசிரியர். எனவே அந்தத்தயிரை வேறு பாத்திரத்தில் ஊற்றினர். பானையில் மீண்டும் தயிர் நிறைந்தது. மீண்டும் ஊற்ற மீண்டும் தயிர் நிறைந்தது. செய்தி அறிந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.\n\" யார் இந்தத்தயிர்ப்பானையைக் கொண்டு வந்தது\" என விசாரித்தனர். அப்போது கோபால் தனக்குக்காட்டில் தன நண்பன் கொடுத்ததாகச்\nஆசிரியர் நண்பனாக வந்தது இறைவனே எனப்புரிந்து கொண்டார். \"கோபாலா அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு \" என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்,\" கண்ணா அந்த உன் நண்பனை எனக்குக்காட்டு \" என்று அவனுடன் காட்டுக்கு விரைந்தார். அவருடன் மற்ற மாணவர்கள் அனைவரும் காட்டை நோக்கி நடந்தனர். காட்டுக்குள் நுழைந்த கோபாலன்,\" கண்ணா கண்ணா உன்னைக்காண என் ஆசிரியரும் நண்பர்களும் வந்துள்ளனர். வா கண்ணா\nஎனப்பலமுறை அழைத்தும் கண்ணன் வரவில்லை.\nகோபாலனுக்கு அழுகை வந்தது. அழத்தொடங்கினான். அப்போது ஒரு குரல் கேட்டது. \" கோபாலா உண்மையான அன்புடனும் நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன்.உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை ப பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன்.என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன்.உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பி���்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க உண்மையான அன்புடனும் நான் வருவேன் என்ற நம்பிக்கையோடும் என்னை அழைத்தால் நான் வருவேன்.உன்னிடம் நான் வருவேன் எனக்கூறிய உன் தாயின் நம்பிக்கையை ப பொய்யாக்க விரும்பாமல்தான் நான் உன் முன் வந்தேன்.என் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர் முன்னால் மட்டுமே நான் வருவேன்.உன்னைப்பார்த்து மற்றவர்கள் நம்பிக்கையின் பெருமையைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க \"என்று கூறிய கண்ணனின் குரல் மறைந்தது.\nஇத்தனை நாட்களாக கண்ணனுடன் பழகிவந்த கோபாலனை அனைவரும் பக்தியுடனும் அன்புடனும் வணங்கினர்.\n நாம் எந்த ஒரு சொல்லிலும் செயலிலும் நம்பிக்கை வைத்தால் அது கட்டாயம் நிறைவேறும் என்பதைப்புரிந்து கொண்டீர்களா\nநம்பினோர் கெடுவதில்லை என்ற மூத்தோர் சொல் எத்தனை உண்மையானது\nLabels: ஆசிரியர், கதை, நம்பிக்கை\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nவிடுதலை பெற்ற கதை - தெனாலி ராமன் கதைகள்\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2016_06_26_archive.html", "date_download": "2020-06-03T05:31:45Z", "digest": "sha1:WA3N7BNNV5KKXK4EV2RJP72TQAX2CCFY", "length": 20481, "nlines": 300, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 6/26/16 - 7/3/16", "raw_content": "\nமருதூர் ஒரு சிற்றூர். அவ்வூரின் முக்கிய தொழிலே விவசாயம்தான்.ஊரிலிருக்கும் சுமார் முந்நூறு வீட்டு மக்களும் சொந்த விவசாயம் செய்பவர்கள்.விவசாயத் தொழிலையே தெய்வமாக எண்ணி வாழ்ந்து வந்தனர்.அந்த ஊரில் ஒரே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது.அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி. அந்தப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை இணைந்து படித்தவர்கள் நடராஜனும் காசிராஜனும்.இருவரும் உயிர்நண்பர்களாகவும் இருந்தனர்.\nஅவ்வூரின் அனைத்துச் சிறுவர் சிறுமியரும் அங்குதான் படித்து வந்தனர். மேலே படிக்க வெகுசிலரே அருகே உள்ள நகரத்துக்குச் சென்றனர்.அப்படி சென்றவர்களில் நடராஜனும் ஒருவன்.அவன் தந்தை சற்று வசதியானவரானதால் தன் மகனை மேலே படிக்க அனுப்பினார்.\nபடிப்பை அந்த ஊர்ப் பள்ளியோடு நிறுத்தியவர்களில் காசியும் ஒருவன்.காசி மேலே படிக்க வராததால் நடராஜன் மிகுந்த வருத்தமடைந்தான். தன் உயிர்நண்பன் தன்னுடனேயே படிக்கவேண்டும் என்று விரும்பினான்.ஆனால் குடும்பத்தில் காசிதான் அவன் அப்பாவுக்குத் துணையாக இருக்க வேண்டியிருந்தது.அதனால் நடராஜன் மட்டுமே மேல்படிப்புக்குப் பட்டணம் போய்வந்தான். ஆனால் ஒவ்வொருநாள் இரவு எந்நேரமானாலும் தன் நண்பனைப் பார்க்க காசியோ அல்லது காசியைத் தேடி நடராஜனோ சென்றுவிடுவர்.\nஇருவருமே சிறந்த குணங்கள் உடையவராக இருந்ததால் இவர்களின் சந்திப்பை யாரும் எதிர்க்கவில்லை. அத்துடன் நண்பர்கள் இருவரும் வெட்டிப்பேச்சு பேசாமல் உபயோகமானவற்றையே பேசிவந்தனர். நேரத்தை நல்லவிதமாக பயன்படும் விதத்தில் கழித்தனர்.நடராஜனுடன் பேசுவதாலேயே பல நல்ல விஷயங்களையும் பட்டணத்து நாகரீக வாழ்வையும் பற்றி அறிந்து கொண்டான் காசிராஜன்.அத்துடன் அன்று அவன் கற்ற பல பாடங்களை பற்றியும் அறிந்துகொண்டான்.\nஅதனால் அவன் அறிவும் நடராஜனின் அறிவுக்கு இணையாக வளர்ந்தது.\nஇப்போது நடராஜன் பத்தாம் வகுப்புக்கு வந்து விட்டான்.அவனுக்கு இணையாகவே காசியும் அறிவு வளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் பெற்றிருந்தான்.அவர்களின் நட்பும் நாளுக்குநாள் வளர்ந்தது.அவன் படிப்பதையும் அவன் கூறும் செய்திகளையும் காசி கவனமாகக் கேட்டு வந்தான்.\nஒரு பண்டிகைநாள்.அவ்வூருக்கு கோவிலில் உபன்யாசம் செய்ய ஒரு பெரியவர் வந்திருந்தார்.அவரது கதையைக் கேட்க ஊர்மக்கள் கூடினர்.அறிவு தாகம் மிகுந்த காசியும் அங்கு செல்ல விரும்பினான்.நடராஜனை உடன் அழைத்துக் கொண்டு முன் பகுதியில் அமர்ந்து கொண்டான்.கதையைச் சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெரியவர் இடையிடையே சில கேள்விகளையும் கேட்டுக் கொண்டே வந்தார்.\nஅவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொன்னான் காசி. கதையின் இடையிடையே காசியின் அறிவைப் புகழ்ந்து பேசினார் அந்தப் பெரியவர்.\nமுடிவில் நன்றி கூறும் போதும் காசியை அருகே அழைத்து அவன் படிக்கும் பள்ளியையும் வகுப்பையும் கேட்டார். ஆனால் அவனோ \"ஐயா நான் வயலில் விவசாயம் பார்க்கிறேன். ஆனால் என் உயிர்நண்பன் நடராஜன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான் அவன் கூறும் செய்திகளை நான் நினைவில் வைத்துத்தான் உங்கள் கேள்விகளுக்கு விடை சொன்னேன்.'' என்றபோது அவனைத் தட்டிக் கொடுத்த அந்தப் பெரியவர் மக்களை பார்த்துக் கூறினார்.\n\"அன்புடையோரே, இந்தச் சிறுவன் தான் படிக்காமலேயே கேள்விஞானத்தால் தன் அறிவை\nவளர்த்துக் கொண்டு சிறந்த கல்விமானுக்குரிய அறிவாளியாகத் திகழ்கிறான்.காரணம் என்ன என யோசித்தீர்களா இவனது கேள்வி அறிவே. கற்றலிற் கேட்டல் நன்று என்பதை மெய்யாக்கியுள்ளான்.இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றுள்ள இந்தக் கிராமம் மிகச் சிறந்து விளங்கும்.\n\"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nஇது நமது திருவள்ளுவர் வாக்கு.இதன் பொருள் என்ன தெரியுமாஎல்லாச் செல்வங்களுக்கும் தலையான செல்வம் கேள்விச் செல்வமே அதாவது கேட்டு அறியும் அறிவே செல்வம். என்பதுதான்.இதன்படி நடந்து காசிராஜன் மிகுந்த அறிவுடன் திகழ்கிறான்.\nஇவனைப்போல் மற்ற சிறுவர்களும் வள்ளுவர் வாய் மொழியின்படி நடந்து கொள்ள வேண்டும்.\"\nஎன்றபோது அவ்வூர் தலைவர் எழுந்தார். \"ஐயா நீங்கள் சொன்னபிறகுதான் இந்த சிறுவன் எத்தனை சிறந்தவன் என்பது புரிகிறது.இனி இவனைப் படிக்கவைத்து கல்விமானாக்கி பெருமையடைய விரும்புகிறேன்.இந்த ஊரும் பெருமைப் படும்\"\nஎன்றபோது காசிராஜனை விட அதிகமாக மகிழ்ந்தவன் நடராஜனே.\nகற்பதைவிட கேள்வி ஞானம் எத்தனை சிறந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.இனி நல்லவற்றைக் கேட்போம் என நினைப்போம்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத��துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2018_06_24_archive.html", "date_download": "2020-06-03T06:40:14Z", "digest": "sha1:LLQ4JDEULSJKTYLEZSOJ3EB3ZKVTRYY7", "length": 24363, "nlines": 306, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 6/24/18 - 7/1/18", "raw_content": "\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nஆகாஷ் என்றொரு பையன் இருந்தான் அவன் எப்போதும் தன தாத்தாவுடன் வாதம் செய்து கொண்டே இருப்பான். தாத்தா கோவிலுக்குப் போனால் அவரிடம் ஆயிரம் கேள்விகள் கேட்பான். கோவிலுக்குப் போனதனால் என்ன பலன் கிடைத்தது சாமி நேரில் உங்களிடம் பேசினாரா எதுவுமே பேசாதவரிடம் உங்களுக்கு என்ன வேலை/என்று ஏதேனும் கேள்வி கேட்டு வம்புக்கு இழுப்பான்.அவர்கள் வீட்டுக்கு\nஅடுத்த வீட்டுப் பரஞ்சோதியார் மிகவும் தெய்வபக்தி உடையவர். அவர் ஆகாஷின் தாத்தாவுக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் தன பேரன் கேட்கும் கேள்விகளைக் கூறி அவரிடமும் சந்தேகங்களை போக்கிக் கொள்வார்\nஅவரும்\"எல்லாம் வயதுக் கோளாறு. அனுபவம் தரும் அறிவினால் விரைவில் தெளிவு பெறுவான் நீங்கள் கவலை படாதீர்கள். \"என்று ஆறுதல் சொல்வார். இருவரும் நீண்ட நேரம் இறைவனின் அருட்கதைகளையும் அவர் பற்றிய பாடல்களையும் பற்றிப் பேசி மகிழ்வர்.\nசுந்தர் தாத்தா அவர்தான் ஆகாஷின் தாத்தா அடிக்கடி பரஞ்சோதியார் வீட்டுக்குப் பூஜை நேரமாகப் பார்த்துப்\nபோவார்.சிலநேரங்களில் ஆகாஷைத் துணைக்கு கூட்டிப் போவார்.ஆகாஷும் பரஞ்சோதியார் பூஜை முடித்துத் தரும் பிரசாதத்துக்காகக் காத்திருப்பான்.அதனால் தாத்தாவுடன் பரஞ்சோதியார் இல்லம் செல்வான்.அவரது பூஜைவேளையில்\nஅவன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள் உதயமாகும்.\nஆனால் அவரிடம் எதையும் கேட்கமாட்டான். ஆனால் மாலையிலோ இரவிலோ தன தாத்தாவிடம் தவறாமல் கேள்வி கேட்டு அவரை வம்புக்கிழுப்பான்.\nபரஞ்சோதியார் பெரும் செல்வந்தர். ஆனாலும் அந்த எண்ணம் துளியும் அவரிடம் கிடையாது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியிருந்தது.பரஞ்சோதியார் எப்போதும் எல்லாத் துன்பங்களிலிருந்தும் நம்மை இறைவன் காப்பாற்றுவான் என்றே கூறிவந்தார். அந்த நற்பண்பு காரணமாகவே சுந்தர் அவரிடம் அன்பும் நட்பும் பாராட்டி வந்தார். பரஞ்சோதியார் எப்போதும் வியாபார நிமித்தமாக வெளிநாடு செல்வதுண்டு.\nஒருமுறை ஒரு பொங்கல் திருநாளை ஒட்ட�� வெளிநாடு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சுந்தருக்கு பொங்கல் பண்டிகைக்கு அவர் இல்லாமல் வெளிநாடு செல்கிறாரே\nஎன்று வருத்தமாக இருந்தது.அவரை பரஞ்சோதியார் \"வருத்தப் படாதீர்கள் சுந்தர், ஒரு முக்கிய வியாபாரம் அதை நானேதான் நேரில் வரவேண்டுமென்று வெளிநாட்டு நண்பர் விரும்புகிறார்.இறைவன் என்ன நினைக்கிறானோ அப்படித்தான் நடக்கும். \"என்று சொல்லி விடைபெற்றார் பரஞ்சோதி\nபரஞ்சோதி ஊருக்குப் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன.அவரைப் பற்றிய எந்த செய்தியும் அவர் வீட்டாருக்குத் தெரியவில்லை. சுந்தர் போய்க் கேட்டபோது \"உங்கள் நண்பர் உங்களுக்கும் எந்த செய்தியும் அனுப்பவில்லையா. எங்களுக்குத் தான எந்த செய்தியும் வரவில்லை.என்னவாயிற்று தெரியவில்லையே\" எனக் கலங்கினர்\nசுந்தருக்கு உணவுசெல்லவில்லை, . சோர்ந்துபோய்ப் படுத்துவிட்டார்.திடீரென தொலைக்காட்சியில் வந்த செய்தி கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.அவர் நண்பர் பரஞ்சோதி சென்ற விமானம்\nஏதோ ஓர் இடத்தில் எரிந்து விழுந்து விட்டதாக வந்த செய்திதான் அது.உடனே எழுந்து ஓடினார் பரஞ்சோதி வீட்டுக்கு.ஊரே அங்கு கூடியிருந்தது.\nஎங்கெங்கிருந்தோ தொலைபேசி செய்திகள் யார்யாரோ பேசினார்கள் யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை.விமானம் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி மட்டும்தான் வந்தது.மேலும் இரண்டு நாட்கள் சென்றபின் ஏதோ மழைப் பிரதேசத்தில் எரிந்து போன விமான பாகங்களைக் கண்டு பிடித்து விட்டதாகவும் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற செய்தி கேட்டு சுந்தர் கொண்ட துக்கத்திற்கு அளவேயில்லை.\nஉயிர்நண்பரின் பிரிவு சுந்தர் தாத்தாவை மிகவும் பாதித்தது. சாப்பாடு தூக்கம் எல்லாம் ஏதோ கடமைக்காகச் செய்தார்.உடல் இளைத்துப் பாதி உடம்பாகிவிட்டார்.ஆகாஷும் முன்போல தாத்தாவிடம் வம்பு செய்வதில்லை. அவர் மனநிலையை தெரிந்து சற்று அமைதியாகவே இருந்தான்.\nபத்துநாட்கள் ஓடிவிட்டன.அன்று திடீரென்று காவல்துறையிலிருந்து இரண்டு மூன்று பேர் பரஞ்சோதி வீட்டுக்கு வந்து பரஞ்சோதி ஒரு ஏரியிலிருந்து காப்பாற்றப்பட்டு மருத்துவ மனையில் இருக்கிறார் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறி அவர் மனைவி மைத்துனர் சகோதரர் ஆகியோரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென��றனர்.\nஇந்த செய்தி ஊர் முழுவதும் பரவி சுந்தருக்கு தெரிய மகிழ்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுதார் தன பேரனைக் கட்டிக்கொண்டார். ஆகாஷும் \"எப்படி தாத்தா நூற்றி இருபதுபேரும் இருந்திருப்பார்கள் என்று சொன்னார்களே. அங்கிள் மட்டும் எப்படிப் பிழைத்தார்\n\"அதுதான் ஆச்சரியம். இறைவன் திருவருள் அவருக்கு கை கொடுத்திருக்கு.எப்படி என்ன நேர்ந்தது அப்படிங்கறது அவர் வந்து சொன்னாத்தான் தெரியும்.\"\nஒருவாரம் சென்றது. பரஞ்சோதி வந்துவிட்டார் எனது தெரிந்து வேகமாக அவரின் இல்லத்துக்குச் சென்றார் சுந்தர்.ஆகாஷும் அவருடன் சென்றான்.\nஓய்வாகப் படுத்திருந்த பரஞ்சோதியைக் கண்டதும் மகிழ்ச்சியில் அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டார் சுந்தர்.\nமெல்லிய குரலில் பேசினார் பரஞ்சோதி.\"அழாதீர்கள் ஐயா எனக்கென்று நேரம் இப்போது இல்லைனு தெரிஞ்சு போச்சு.அவன் நான் இன்னும் இந்த உலகத்திலே இருக்கணும்னு முடிவு பண்ணிட்டான். அதனாலே போடா வீட்டுக்குன்னு அனுப்பிச்சிட்டான்.\"என்று கூறிப் புன்னகைத்தார்.\n\"என்ன நடந்தது எப்படி நீங்க பிழைச்சீங்க.\n\"இருபதாயிரம் அடி போகும்போதே விமானத்தில் நெருப்புன்னு சொல்லி எல்லாரும் குதிக்கத் தயார் பண்ணிக்கிட்டிருந்தாங்க . விமானமும் கொஞ்சங்கொஞ்சமா கீழ் நோக்கி இரங்கத் தொடங்கிச்சு. கொஞ்சம் தாழ்வாய் பறக்கும்போது நான் குதிச்சிட்டேன்.எங்கே விழுந்தெண்ணெ தெரியலே.ஆஸ்பத்திரியில் கண்ணு முழிச்சேன். அப்போதான் நான் ஒரு ஏரியில் விழுந்தேன்னு தெரிஞ்சுது. அங்கே மீன் பிடிச்சிட்டிருந்தவங்க என்னைக் காப்பாத்திஇருக்காங்க.ரெண்டு நாள் கழிச்சுத்தான் கண்ணு முழிச்சிதான் விவரம் சொல்ல முடிஞ்சுது. எல்லாம் கடவுள் செயல்.\"என்றபோது பொருள் பொதிந்த பார்வையை ஆகாஷின்மேல் பதித்தார் சுந்தர் தாத்தா.\nஆகாஷும் தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும் அப்படீன்னு பாரதியின் பாட்டை மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு ��ிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1845", "date_download": "2020-06-03T06:46:27Z", "digest": "sha1:ZX4LMS2GL75Q3VRNR2DU42FIJIYUTTQZ", "length": 9285, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்\n“உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” யோவான் 13:15\nஇயேசு கிறிஸ்து காட்டின மாதிரியின்படியே நீ நடக்க ஆயத்தமா அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா அவருடைய மாதிரியில் ஆச்சரியங்களைக் கண்டு பிடித்தாயா அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா அதன்படி நடக்க முழுமனதோடு விரும்புகிறாயா அவருடைய மாதிரியின்படி நடவாமல், அவர் செலுத்தின பலியினால் நான் இரட்சிக்கப்பட்டவன் என்று சொல்லுவது வீண்பேச்சு. அவருடைய காலடிகளை நாம் தொடர்ந்து செல்லுமாறு அவர் நமக்கு நல்ல மாதிரிகளை வைத்துப்போனார். அவர் பிதாவின்மேல் வைத்த விசுவாசம், அவர்மீது காட்டின அன்பு, ஊழியத்தில் அவருக்கிருந்த பக்தி வைராக்கியம், பிதாவின் வேலைகளில் அவருக்கிருந்த வேகம், இவைகளை எல்லாம் கவனித்துப்பார். அவர் தமது ஜனத்தின்மேல் வைத்த அன்பு, பொறுமை, அமைதி, அவருடைய இரக்க உருக்கம், தன்னை வெறுத்தல், தாழ்மை இவைகள் எல்லாவற்றையும் கவனித்துப் பார்.\nஅவர் பாவிகளின்மேல் வைத்த அன்பைப் பார். அவர்களுக்காக அவர்விட்ட பெருமூச்சைப் பார். அவர்களுக்காக சிந்திய கண்ணீரைப் பார். அவர்களைப்பற்றி அவருக்கிருந்த பாரத்தைப் பார். அவர்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அவருக்கிருந்த எண்ணத்தைக் கவனி. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார். அவர் தம்மை எவ்வளவாய் தாழ்த்தினார். தமக்கெதிராக அவர்கள் செய்த கொடுமைகளை எவ்வளவு பொறுமையாகச் சகித்தார். அவர்தான் உன் முன்மாதிரி. எப்பொழுதும் அவரைப்போலிருக்க அவருடைய முன்மாதரியைப் பின்பற்றுங்கள். ஓவ்வொருமுறையும் உங்கள் நடத்தையை அவருடைய நடத்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அவருடைய மாதிரி எத்தனை அழகு, எவ்வளவு நல்லது, எவ்வளவு பாக்கியமானது. „அவருடைய மாதரியின்படி நடத்த பரிசுத்த ஆவியானவரே, எனக்கு வலிமையையும், பெலத்தையும் தாரும்“ என்று தினமும் ஜெபி.\nPrevious articleஉனக்கு விசுவாசம் இருந்தால்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nகிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=2", "date_download": "2020-06-03T05:53:57Z", "digest": "sha1:R274SWZBCS4NX376GBOX6IFGZFGSRF3A", "length": 11253, "nlines": 132, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய���யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nஒவ்வொரு எழுத்தாக மாற்றி விளையாடும் சொல் விளையாட்டை, இப்பயிற்சித்தாளில் காணலாம். எழுத்துக்களை யோசித்து, மாணவர்கள் அதை வரையவும் வேண்டும். தமிழ் எழுத்துக்களிலுள்ள எழுத்துக்களுடன் விளையாடவும், ஒரு எழுத்து எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள, இப்பயிற்சித்தாளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nRead more about கலை-மொழி சந்தித்தல்\nஇந்த பயிற்சித்தாள் குட்டி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் உருவாக்கியவர் ரஜானி பாண்டே அவர்கள்.\nRead more about இவ்விலங்குகள் எங்கே வாழ்கினறன\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).\nRead more about திசைமானி-அக்டோபர் 2015\nஉங்கள் குட்டி உலகத்தை உருவாக்குங்கள்\nசெடிகள் வளர்ப்பதில், சாகசங்களும், வேடிக்கைகளும் நிறைந்திருக்கும். அனைத்து வகுப்புகளுக்கும் பொருத்தமான ஒரு உற்சாகமான செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது கீழ் கொடுக்கப்பட்ட கருப்பொருள்களை தொட்டு உள்ளடக்கும்:\nRead more about உங்கள் குட்டி உலகத்தை உருவாக்குங்கள்\nமாற்றுக் கல்வியின் பிதாமகன்-ஜான் ஹோல்ட்\nஇக்கட்டுரையில் கல்வியாளர் ஜான் ஹோல்ட் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அப்பணசாமி அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரை \"http://tnsfkalvi.blogspot.in/ \" என்ற இணையத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.\nRead more about மாற்றுக் கல்வியின் பிதாமகன்-ஜான் ஹோல்ட்\nபெயரடை, வினையடைச்சொற்களை கற்பிப்பதற்கான ஒரு விளையாட்டு\nபெயரடைச் சொற்களையும்(பெயர உரிச்சொற்கள்), வினையடைச்சொற்களையும்(வினை உரிச்சொற்கள்) கற்பிக்கவும், கற்பவர்களின் கவன அளவை அதிகரிக்கவும், இச்செயல்பாட்டை பரிந்துரைக்கிறேன்.\nRead more about பெயரடை, வினையடைச்சொற்களை கற்பிப்பதற்���ான ஒரு விளையாட்டு\nநீங்கள், விதிமுறைகளை பின்பற்றுவதில் எவ்வளவு சிறந்தவர்கள் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு, சாதாரண விளையாட்டு ஒன்றை விளையாடுவோம்.\nRead more about கேட்டல், புரிதல், செயல்படுதல்\nவகுப்பறையில் உரையாடல்கள் நடக்காத வரையிலும், அது சலிப்பையும் ஏற்படுத்தும், உயிரற்றதாகவும் இருக்கும்.\nRead more about கேள்விகளுக்கான சுவர்\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).\nஇன்று கல்வியாளர் மரியா மாண்டிசோரியின் பிறந்தநாள். அவரை பற்றி விகடன் செய்திகளின் கீழ், கவர் ஸ்டோரில் வெளியிட்டதை(மே6,2014) இங்கு காணலாம்.\nRead more about மரியா மாண்டிசோரி\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-06-03T06:50:08Z", "digest": "sha1:GQ5F7OCABXG4LEELFODRLIF477AO7OHK", "length": 2879, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "தமிழருக்கு விடிவில்லை…..இலங்கைக்கு மேலும் 2 வருட அவகாசம் |", "raw_content": "\nதமிழருக்கு விடிவில்லை…..இலங்கைக்கு மேலும் 2 வருட அவகாசம்\n2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் 2 வருடங்கள் கால அவகாசம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங���களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-06-03T06:21:07Z", "digest": "sha1:WWAFSK4RKW7NXJFFTK3XIH56SJXZKKXA", "length": 7574, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "அரசியலமைப்பு சபைக்கு பி.பி.தேவராஜாவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆறுமுகன் தொண்டமான் பரிந்துரை", "raw_content": "\nஅரசியலமைப்பு சபைக்கு பி.பி.தேவராஜாவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆறுமுகன் தொண்டமான் பரிந்துரை\nஅரசியலமைப்பு சபைக்கு பி.பி.தேவராஜாவை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு ஆறுமுகன் தொண்டமான் பரிந்துரை\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த சந்திப்பு ஜனாதிபதி இல்லத்தில் நேற்று (04) நடைபெற்றுள்ளது.\nஅரசியலமைப்பு சபைக்கு இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.\nஇதன்பிரகாரம், அரசியலமைப்பு சபைக்கு முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பி.பி.தேவராஜாவை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு இறம்பொடையில் பெருந்திரளானோர் அஞ்சலி\nமறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஆறுமுகன் தொண்டமானின் அமைச்சு பிரதமர் வசமானது\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் இன்று\nஆறுமுகன் தொண்டமானுக்கு வேவெண்டன் இல்லத்தில் அஞ்சலி\nஆறுமுகன் தொண்டமானுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி\nஆறுமுகன் தொண்டமானுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஇத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியது\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190720115452", "date_download": "2020-06-03T07:09:10Z", "digest": "sha1:HV6L2TWRWXFIOHGLJPDYI7EV3U4VPTSP", "length": 8947, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா? பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..!", "raw_content": "\nபெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்.. பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்.. Description: பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா Description: பெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்.. பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..\nபெண்ணாசையால் வீழ்ந்தாலும்... ஊழியர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா பணியாளர் சொன்ன நெகிழ்ச்சி தகவல்கள்..\nசொடுக்கி 20-07-2019 தமிழகம் 2047\nஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் கைதாகி, சிறைதண்டனை உறுதி செய்யப்பட்ட சூழலில் மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி உயிர் இழந்தார் சரவணபவன் ராஜகோபால். சிறந்த முருகபக்தர், கிருபானந்த வாரியார் மீது பற்றும், பாசமும் கொண்டவர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதி கோயில் கட்டியவர் என பலப் அடையாளங்களைச் சொன்னாலும், பெண்ணாசையால் தன் வாழ்வின் கட��சிப் பகுதியை அலங்கோலம் ஆக்கிக் கொண்டவர் அண்ணாச்சி.\nஅந்த ஒரு விசயத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் ராஜகோபாலிடம் பல நல்ல பண்புகள் குடிகொண்டு இருந்தன. அதில் முக்கியமானது தன் ஊழியர்களுக்கு அவர் செய்த விசயங்கள். இதுகுறித்து முன்னரே ஒரு பிரபல செய்தி நிறுவனத்துக்கு அவரது ஊழியர்கள் உருக்கத்துடன் பேட்டி கொடுத்தனர். அதன் சாரம்சம் இதுதான்.\n1990ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சார்பில் ரோலோ ரோமிங் என்பவர்சரவணபவனுக்கு வந்தார். அவர் வந்ததன் காரணம் என்ன தெரியுமா வெளிநாடுகளில் சரவணபவன்ஹோட்டல் தோசையை தங்கபான் கேக் என்று சொல்வார்கள்.அதன் ரகசியம், மாவு தயாரிப்பின் நுட்பத்தை கேட்கத்தான் வந்தார்.\nஅப்போது அங்கு இருந்த கடை ஊழியர் ஒருவரிடம் உங்க அண்ணாச்சி எப்படி எனக் கேட்க, ‘’நம்மை குடும்பத்தில் ஒருத்தரா பார்த்துக்குவாரு. என்ன வேண்ணா அவர்கிட்ட உரிமையா சொல்லலாம். நம் பிரச்னையை அவரிடம் சொன்னால் அவரே அதைப் பார்த்து தீர்த்து வைப்பார். சொந்த ஊருக்கு போகணும்ன்னு சொன்னா, எக்ஸ்ட்ரா அதுக்கு தனியா பணம் கொடுப்பாரு.\nஅவர் சொந்த ஊர் மக்கள் அவர் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் வைத்திருந்தார்கள். ஊழியர்களுக்கும் நிறைய சலுகை செய்வார். செல்போன், பைக், பெட்ரோலுக்கு காசு என கொடுத்துவிடுவார். அனைவரும் பேப்பர் படிக்க வேண்டும் என சொல்லும் அண்ணாச்சி அதற்கும் காசு கொடுப்பார். நீண்டகாலமாக முடிவெட்டக் கூட பணம் கொடுத்து வந்தார். பைக் ரிப்பேர் ஆனால் கூட அதை சரிசெய்ய பணம் கொடுப்பார்.”என்று சொல்லியிருக்கிறார்.\nஅண்ணாச்சியிடம் இத்தனை நல்ல குணங்களா என வியந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...\nபாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..\nஆத்தி நம்ம நடிகை ரேணுகா மேனனா இது.. கல்யாணமாகி குழந்தை, குட்டின்னு இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..\nஅடடே இலந்தைப்பழத்தில் இத்தனை சத்துக்களா\nநடிகை செளந்தர்யா கடைசியாக பேசியது இது தான்… மனம் வெதும்பி அழுத பிரபல இயக்குனர்...\nமுதுகுவலியால் துடித்த வாலிபர் ... ஸ்கேனில் தெரிந்த அதிர்ச்சி ரிப்போர்ட்...\nகரடி உடையில் காதலியை காண 2400 கிமீ பயணித்து வந்த காதலன்... காதலியை பார்த்த மறுநொடியே காதலை உதறித்தள்ளினார்... ஏன் தெரியுமா\nபுற்றுநோயை ஓட, ஓட விரட்டும் சித்தர்கள் கூறிய மருத்துவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226159?ref=category-feed", "date_download": "2020-06-03T05:53:19Z", "digest": "sha1:WVYLFD7EGVOHBK3XJTMAGTUDWXVYGNBF", "length": 10040, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி வேட்பாளரை உடன் பெயரிடுமாறு ரணிலிடம் சஜித் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி வேட்பாளரை உடன் பெயரிடுமாறு ரணிலிடம் சஜித் கோரிக்கை\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை உடன் பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவ்வாறு காலம் தாழ்த்துவதனால் நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் அது பாதக நிலைமையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை வெளியிடுவதற்கு காலம் தாழ்த்துவது ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஜனநாயகத்தை நேசிக்கும் தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருவதாகவும், கட்சியின் பெரும்பான்மை விருப்பம் இல்லாவிட்டால் ஜனாதிபதியாக போட்டியிடும் அவசியம் தமக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவிடம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறி��்த பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nஅவர்களினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறான பிணக்குகள் ஏற்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/worship/varalakshmi-knowing-the-fast-of-fasting/c77058-w2931-cid301401-su6209.htm", "date_download": "2020-06-03T05:28:19Z", "digest": "sha1:NVIXRSQOD3D7E6CL5A2I3ZSENEVCO2W7", "length": 9424, "nlines": 60, "source_domain": "newstm.in", "title": "வரலக்ஷ்மி விரதத்தின் மஹிமை அறிவோமா?", "raw_content": "\nவரலக்ஷ்மி விரதத்தின் மஹிமை அறிவோமா\nதங்களது ஒரே மகளை பிரிந்த ஏக்கத்தில் சுரசந்திரிகா வாடினாள். அதைக் கண்டு மனமிறங்கிய லஷ்மிதேவி முதிய பெண்மணி வேடம் தரித்துசுரசந்திரிகாவிடம் வரலஷ்மி நோன்பை பற்றி சொல்லி இந்த விரதம் இருந்தால் உனக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினாள். ஆனால் வந்தவள் லஷ்மி தேவி என்பதை அறியாமல் அவளை விரட்டிவிட்டாள் சுரசந்திரிகா.\nசெல்வத்தை வற்றாமல் அள்ளித்தரும் இந்நாளே, வரலஷ்மி விரதம் என்றழைக்கப்படுகிறது.\nநிலைத்த செல்வம், நிலையான மாங்கல்ய பேறு, நீண்ட ஆயுளோடு கூடிய மக்கட்செல்வம்\nஅனைத்தையும் குறையில்லாமல் தரும் இன்றைய விரத தினம் உருவான காரணத்தை அறியலாமா\nஇந்த விரதத்தின் மகிமையை தேவர்களோ, முனிவர்களோ எடுத்து ச��ல்லவில்லை.\nயாரை நினைத்து விரதம் மேற்கொள்கிறோமோ அந்த மஹாலஷ்மியே விரதத்தின்\nமகதநாட்டில் வசித்துவந்த சாருமதி என்னும் பெண் அன்பில் குணவதியாக இருந்தாள்.\nபுகுந்தவீட்டில் மாமானார், மாமியாரை பெற்றவர்களுக்கும் மேலாக பாவித்து\nஅவர்களை வணங்கி பணிவிடை செய்துவந்தாள்.\nஎத்தருணத்திலும் முகம் கோணாமல் மனம் முழுக்க அன்பை நிரப்பி முகமலர்ந்து வாழ்ந்து\nவந்த அவளிடம் மகாலஷ்மிக்கும் பிரியம் வந்தது. அவளுடன் வசிக்க வேண்டும் என்னும்\nசாருமதியின் கனவில் தோன்றிய மகாலஷ்மி என்னை நினைத்து வரலஷ்மி விரதம்\nகடைப்பிடிப்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று விரதத்துக்கான வழிமுறையையும்\nமறுநாள் காலை சாருமதிக்கு இரவு லஷ்மி தேவி கனவில் வந்து கற்றுக்கொடுத்த\nலஷ்மி தேவி கூறியபடி விரதம் இருந்தாள்.\nஇதனால் மேலும் பல நன்மைகளை அடைந்தாள். லஷ்மி தேவி அருளிய நன்மைகளை\nஅவர்களையும் விரதம் கடைப்பிடிக்க வலியுறுத்தினாள்.\nஅவளது வேண்டுகோளுக்கேற்ப வரலஷ்மி விரதம் கடைப்பிடிக்க தொடங்கிய பெண்களின்\nவாழ்விலும் நன்மைகள் மலர்ந்தது.இதைக் குறித்து மற்றொரு புராணக் கதையும் உண்டு.\nமகாவிஷ்ணுவின் பக்தனான பத்ரஸ்வரஸ் என்னும் மன்னம் ஒருவன் இருந்தான்.\nஅவனது மனைவி சுரசந்திரிகா. இவர்களது அன்பில் சியாமபாலா என்னும் பெண்குழந்தையைப்\nபெற்றெடுத்தார்கள். சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட தங்களது மகளை சக்கரவர்த்தி\nதங்களது ஒரே மகளை பிரிந்த ஏக்கத்தில் சுரசந்திரிகா வாடினாள். அதைக் கண்டு\nமனமிறங்கிய லஷ்மிதேவி முதிய பெண்மணி வேடம் தரித்துசுரசந்திரிகாவிடம் வரலஷ்மி\nநோன்பை பற்றி சொல்லி இந்த விரதம் இருந்தால் உனக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினாள்.\nஆனால் வந்தவள் லஷ்மி தேவி என்பதை அறியாமல் அவளை விரட்டிவிட்டாள் சுரசந்திரிகா.\nநடந்ததைக் கேள்வியுற்ற சியாமாபாலா லஷ்மி தேவியிடம் மன்னிப்பு வேண்டி விரத முறைகளைக் கற்றாள்.\nஅதன்படி விரதமும் மேற்கொண்டு செல்வத்திலும் கொழித்தாள்.\nஇடையில் லஷ்மியை விரட்டிய சுரசந்திரிகா நாடு, செல்வம் அனைத்தையும் இழந்து\nவறுமையில் தவித்தாள். செல்வத்தோடு மிளிர்ந்த சியாமாபாலா தனது பெற்றோருக்கு\nதங்ககாசு நிரம்பிய குடத்தை அனுப்பினாள்.\nஆனால் லஷ்மியை விரட்டியதால் தரித்தரம் ஏற்பட்டிருந்த சுரசந்திரிகா ���கிழ்ச்சியோடு\nஅதை தொட்டதும் அவை அனைத்தும் கரியாகி போனது.\nஅனைத்தையும் கேள்வியுற்ற சியாமபாலா லஷ்மி தேவியை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்று\nஉறுதிகொண்டாள். அந்த ஆண்டு வரலஷ்மி நோன்பின் போது தாய் வீட்டுக்கு வந்து அங்கிருந்து தாயுடன்\nசேர்ந்து வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.\nலஷ்மி தேவியும் சுரசந்திரிகாவின் மனமாற்றத்தில் மகிழ்ச்சியுற்று இழந்த செல்வங்களை மீண்டும்\nஅத்தம்பதியருக்கு அருளினாள். மேலும் ஆண் குழந்தை செல்வத்தையும் அளித்தாள்.\nஇத்தகைய சிறப்பு மிக்க வரலஷ்மி விரதத்தைக் காலங்காலமாக கடைப்பிடித்துவருகிறார்கள் பெண்கள்.\nபொருள் செல்வம், குழந்தை செல்வம், தீர்க்க சுமங்கலி என்னும் பேறும்\nஅருளும் லஷ்மியை போற்றிட வார்த்தைகள் தான் ஏது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cepatre.net/photo/index.php?/category/220-stromboli&lang=ta_IN", "date_download": "2020-06-03T06:58:20Z", "digest": "sha1:AHEFRTOHAHBGHQDPPNYIMPWFJWBGNCOH", "length": 5551, "nlines": 122, "source_domain": "www.cepatre.net", "title": "Voyages → Sicile et Îles Éoliennes → Stromboli", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nRue à Stromboli 0 கருத்துரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-03T06:01:02Z", "digest": "sha1:537FFV7BEUIOTJTDF2GIGPGLQPSCVD2L", "length": 6797, "nlines": 108, "source_domain": "www.eelanatham.net", "title": "Displaying items by tag: ஜல்லிக்கட்டு - eelanatham.net", "raw_content": "\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nமெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நள்ளிரவு நேரத்திலும் மெரினாவில் இளைஞர்களும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள், வியாபாரிகள் தனியார் வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெர���வித்து வருகின்றனர்.\nமாணவர்களின் போராட்டம் வலுத்து வருவதால் ஏராளமான கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் 4வது நாளை எட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் சென்னை மெரினா கடற்கரைக்கு ஏராளமான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குவிந்து வருகின்றனர்.\nபொதுமக்களும் குடும்பம் குடும்பமாக குவிகின்றனர்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் மெரினாவுக்கு படையடுத்து வருகின்றனர். இதனால் சென்னை கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை மக்கள் கூட்டமாக காணப்படுகிறது. மெரினாவில் குவிந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=3", "date_download": "2020-06-03T06:04:59Z", "digest": "sha1:SFLYYCQMAIJJK55KZA334VGBDCFMLGLU", "length": 13794, "nlines": 135, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nRead more about பல ஆண்டுகளாக இந்தியக்கொடி\nநீரின் பன்புகள் பற்றி குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட��டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about நீரின்றி அமையாது உலகம்\nதனது வகுப்பறையை எவ்வாறு வரையலாம் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about உன் வகுப்பறையின் வரைபடம்\nநிறங்களிடையே உள்ள வேறுபாடுகளையும், எந்த எந்த நிறங்களை எந்தெந்த சதவிகிதத்தில் கலந்தால், எந்தெந்த நிறங்கள் உறுவாகும் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about வண்ணம் பல வண்ணம்\nஜீவராசிகளிடையே உள்ள வேறுபாடுகளை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about வேறுபாடுகள்\nவாசனையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about வாசனையுணர்வு\nசுவையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கை��ேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about சுவையுணர்வு\nபார்வையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about பார்வையுணர்வு\nமொழித் திறனை வளர்க்க, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about சில விளையாட்டுகள்-மொழி\nஒலியுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2019/09/20/sep-19-paulo-freire-prog-thalaivasal-tnsf-branch/", "date_download": "2020-06-03T07:08:05Z", "digest": "sha1:JKGBRFEGY2LP5RUAREBFDC6A2IF6VQUV", "length": 6329, "nlines": 53, "source_domain": "www.tnsf.co.in", "title": "சேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்.. – TNSF", "raw_content": "\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nHome > இயக்���ச் செய்திகள் > சேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசேலம் தலைவாசல் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் கருத்தரங்கம்..\n19.09.2019 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் சார்பாக கல்வியாளர் பாவ்லோ பிரெய்ரே அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுக் கல்விக்கான அடையாள நாளை ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை என்கிற நூல் அறிமுகவிழா தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது…..\nஇந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கவிஞர் மணிகண்டன் அவர்கள் தலைமை ஏற்றார்… எழுத்தாளர் விமர்சகர் கவிஞர் இல.பிரகாசம் அவர்கள் முன்னிலை வகித்தார்.. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.முருகேசன் அவர்கள் கலந்துகொண்டார்….. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை எனும் நூலை அறிமுகம் செய்து மாற்றத்திற்கான கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு புதிதாக ஆசிரிய பெருமக்கள் வருகை புரிந்தார்கள்..\nகுறிப்பாக ஆரகலூர் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த குமுதினி ஆசிரியை அவர்களும் சாந்தி ஆசிரியர் அவர்களும்… மேலும் இலுப்பநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் புகழேந்தி அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுபெருமை சேர்த்தனர் …… அதோடு இன்னும் பல நம் தோழர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.\nஇந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவாசல் கிளையின் தலைவர் ஆசிரியர் சத்தியமூர்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தலைவாசல் கிளையை சேர்ந்த ஆசிரியர் மாயக் கண்ணன் அவர்கள் நன்றி கூற விழா இனிதாக நிறைவுற்றது…\nவிழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை – அ.மணவாளன்\nதாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரைரே பிறந்த தின நிகழ்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-06-03T07:33:53Z", "digest": "sha1:LODNNJVCPKYJPSG2SJRLFHW4CRTVB3OD", "length": 6331, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல் – Chennaionline", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் வருங்கால மனைவி கர்ப்பம்\nஇந்த வருடம் கிரிக்கெட்டுக்கு விடுமுறை விட்ட டோனி\nவிஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல்\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.\nஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் உள்ளது. இதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nதிருநங்கைகள் ரேவதி, பிரேமா, கல்கி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதுகுறித்து கூறியதாவது:-\n‘‘விஜய் சேதுபதி மீது மரியாதை வைத்து இருந்தோம். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் அதை கெடுத்துக்கொண்டார். திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் வசனம் பேசி உள்ளார். திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று சொல்ல முடியுமா கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் புறக்கணித்து இருக்க வேண்டும்.\nதிருநங்கைகளை கொச்சைப்படுத்தும் காட்சியில் நடித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. குழந்தை பெற்றபின் அவர் திருநங்கையாக மாறுவதுபோன்றும், மனைவியிடம் புடவை வாங்கி உடுத்தும் காட்சிகளும் எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. திருநங்கை சமூகத்துக்கு இந்த படம் அநீதி இழைத்துள்ளது’’\n← அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமஜிலி படத்திற்காக திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா →\n‘பிம்.எம்.நரேந்திர மோடி’ படம் மீதான தடை நீக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavapuranam.org/daily-nectar-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2020-06-03T05:50:43Z", "digest": "sha1:WHNHQJQMBQTDPHYRHHTJXHC5GBIRKHFV", "length": 13437, "nlines": 130, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam - Daily Nectar - வெள்ளிக் கிண்ணம் எங்கே?", "raw_content": "\nDaily Nectar : வெள்ளிக் கிண்ணம் எங்கே\nபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம் பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்\nஅவருடைய மனைவி ”எல்லாமே பெரியவாதானே இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன” என்றாள். “ இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்” என்றாள். “ இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான் ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.\nமறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர் பெரி��வாளுடைய வேகம் அப்படி இருக்கும் பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும் குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்\nபெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம் “பெரியவாளுக்குத்தான்” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்\nசாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம் இப்படி ஒருபரமகருணையாதிக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்நடந்தார்.\nசற்று நின்று திரும்பி,“எங்கே வெள்ளிக்கிண்ணம்” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான் ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம் எங்கே’ என்று கேட்கிறார் ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார். பகவான் ஸர்வவ்யாபி என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்.\nஉலகமெலாம் அடிபணியும் ஜெய ஜெய குரு சங்கரா\nA.R.Sathyanarayanan on ஸ்ரீ மகாபெரியவா ஸ்துதி\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/218", "date_download": "2020-06-03T07:25:08Z", "digest": "sha1:NBIO3IH4DCQFFCWDTWMGXYILMFELZPC7", "length": 7127, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/218 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு ��ார்க்கப்படவில்லை\n'அந்தக் கோடி அறையிலே என் டிரங்குப் பெட்டி இருக்கு... அதைக் கொஞ்சம் இப்பிடிக் கொண்டு வாங்கோ...'\nஅவன் டிரங்குப் பெட்டியை எடுத்துவந்து பெஞ்சின் மேல் வைத்தான். அவள் அதைத் திறக்கச் சொல்லி ஜாடை காட்டினாள். அவன் அதைத் திறந்தான். பெட்டியைத் திறந்ததுமே சந்தன வாசனையும், ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூர மணமும் கம்மென்று எழுந்தன. பெட்டியில் மேலாக அவளுடைய கண்ணாடி வளைகளும், அதையடுத்து கதர்ப் புடவைகளும் அடுக்கியிருந்தன. அவற்றை ஒதுக்கிவிட்டுக் கீழே அடியில் கையைவிட்டு ஒரு கதர் வேஷ டியையும் துண்டையும், சட்டையையும் மடிப்புக் குலையாமல்\n'ஜெயிலுக்குப் போறதுக்கு முந்தி நீங்க வாசகசாலை மொட்டை மாடியிலே உலர்த்திவிட்டுப் போனது இது. நான் மறுநாள் காத்தாலே பத்திரமா உலர்ந்ததும் எடுத்து மடிச்சு என் பெட்டியிலே வச்சிருந்தேன்...'\nஅவன் அவற்றை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான். வேஷ்டியும், சட்டையும், துண்டும் பரிமளமான நறுமணங்களில் மூழ்கியிருந்தன. அவள் பெட்டியில் அவை இருந்ததால் வந்த மணம் அது. அவளது அந்த சிரத்தையும் ஞாபக சக்தியும் அவன் மனத்தைக் குளிரச் செய்தன.\n'இன்னிக்காவது ஈர வேஷ்டியைப் பத்திரமா உலர்த்துங்கோ, நாளைக்குக் கொடுக்கறதுக்கு எங்கிட்டக் கதர் வேஷ்டி சட்டை இல்லே' என்று அந்நிலையிலும் வேடிக்கையாகப் பேச முடிந்தது அவளால். அவன் சிரித்துக் கொண்டே ஈர வேஷ்டியை உலர்த்தப் போனான்.\nபிருகதீஸ்வரனும், அவனும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தபோது -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/authors/prabusankar.html", "date_download": "2020-06-03T06:37:11Z", "digest": "sha1:ZJTCZ3OJZGJDTTCSBRXSSXEKVBDMIHUZ", "length": 8302, "nlines": 160, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பிரபுசங்கர் நூல்கள் - Prabusankar Books - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nபிரபுசங்கர் நூல்கள் - Prabusankar Books\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/rh-list-2019.html", "date_download": "2020-06-03T07:04:50Z", "digest": "sha1:PIWWVNJMARAHQQOY7PA24DAHND2BCNP2", "length": 4542, "nlines": 101, "source_domain": "www.thulirkalvi.com", "title": "RH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nRH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்\nRH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்\n11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.\n28-09-2019; சனி- மஹாளய அமாவாசை\n02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்\n12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி\n10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்\n24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்\n31-12-2019; செவ்வாய்- நியூ இயர்\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/what-is-the-future-of-our-world-while-we-are-fighting-with-covid-19", "date_download": "2020-06-03T07:18:50Z", "digest": "sha1:N4RPUQES3Q7HOHLHDJLF7WZUGIVCKW33", "length": 31533, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "ஐந்து வருடங்களுக்கு முன்பே கொரோனாவைக் கணித்த பில்கேட்ஸ்... அடுத்தது என்ன? #FightCovid19 | What is the future of our world while we are fighting with COVID 19?", "raw_content": "\nஐந்து வருடங்களுக்கு முன்பே கொரோனாவைக் கணித்த பில்கேட்ஸ்... அடுத்தத�� என்ன\n\"எதிர்காலத்தில், மனித குலத்தின் பேரழிவு என்பது அணுகுண்டு தாக்குதல்களாலும், போர்களாலும் நேரிடாது... கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தாக்குதல்களால் மட்டுமே நேரிடும்\" இந்த வார்த்தைகள் எபோலா பரவிய நேரத்தில் பில்கேட்ஸ் கூறியது.\nஐந்து வருடங்களுக்கு முன்பே, எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு நோய் வரும் என்று யூகிக்கிறார். தனது குடும்பம் மற்றும் தன் பணியாளர்களுக்கு அப்படி ஒரு நோய் வந்தால், அதை எப்படி எதிர்கொள்வது என்று வகுப்புகள் நடத்துகிறார். அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயலும் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பொருளாதார உதவிகளைச் செய்கிறார். மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்தால், அவரே விற்கவும்கூட செய்யலாம்.\nஆம். அந்த பிசினஸ்மேன், மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்தான். ஆனால், அதைப் பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. நமது கவலையெல்லாம் வேறு.\nஇப்படி ஐந்து வருடங்களுக்கு முன்பே யூகித்த வியாபாரி ஒருவரே, இதற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்கிறாரே. அந்த வைரஸ் உருவாகி, உருப்பெற்று, உலகமெல்லாம் சுற்றி, உயிர்களைக் காவுவாங்கி, தங்கள் கதவைத் தட்டும்போதுதான் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கும் மற்ற அறிவியல் அறிஞர்களும் அரசுகளும், கொரோனாவிற்கான மருந்தை எப்போது கண்டுபிடித்து... எப்படி நம்மை காக்கப் போகிறார்கள் என்ற பயம் இயல்பாக ஏற்படுகிறதல்லவா...\n`அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டது. ஆனால் சீனா..’ - சர்வதேச வைரஸ் பரவல் குறித்து பில்கேட்ஸ்\n அதில் இருக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\n\"எதிர்காலத்தில், மனித குலத்தின் பேரழிவு என்பது அணுகுண்டு தாக்குதல்களாலும், போர்களாலும் நேரிடாது... கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தாக்குதல்களால் மட்டுமே நேரிடும்\" என்று எபோலா பரவிய நேரத்தில் பில்கேட்ஸ் கூறியது, சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு அப்படியே வரிக்கு வரி உண்மையாகி, இன்று மனித குலத்தையே அழித்துக்கொண்டிருக்கிறது, கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்கிருமி.\nஉண்மையிலேயே அவ்வளவு பலசாலியா இந்த வைரஸ்கள் என்றால், இவற்றின் எடை வெறும் 0.85 ஆட்டோகிராம்.\nஅதாவது 10^-18 கிராம் மட்டுமேயாம்.\nஅதிலும், ஒரு மனிதனை வீழ்த்த வெறும் 0.0000005 கி��ாம் அளவு வைரஸ் மட்டுமே போதும் என்பதும், இன்று சராசரி 70 கிலோ எடையுள்ள 35 லட்சம் பேரைத் தாக்கி, இரண்டரை லட்சம் பேரைக் கொன்று, மொத்த உலகையும் முடக்கி, உலகப் பொருளாதாரத்தையும் வாழ்க்கை முறையையும் தலைகீழாக மாற்றியுள்ள இந்த வைரஸ்களின் மொத்த எடை ஒரு கிராம்கூட இல்லை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா..\nகொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்\nஆம், இந்த ஒரு கிராம் கொரோனா வைரஸை ஒழிக்கத்தான் இப்போது உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. இது போதாதென்று, உலக சுகாதார நிறுவனமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கவும், மருந்துகளைக் கண்டறியவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் பல்வேறு நாடுகளின் பல்வேறு அறிவியல் அறிஞர்களை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் பந்தயத்தில் முதலாவதாக, கொரோனாவிற்கான சரியான மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி, மலேரியா காய்ச்சலுக்கான குளோரோகுவின், தொண்டைவலிக்கு பரிந்துரைக்கப்படும் Azithromycin, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியான HCQS, ஹெச்ஐவி நோய்க்கான மருந்துகள், செல் வீக்கத்தைத் தவிர்க்கும் ஸ்டீராய்டு மருந்துகள், புதிய வைரஸுக்கு எதிரியான Favipiravir என கிட்டத்தட்ட 20-க்கும் மேலான மருந்துகளை மருத்துவர்களும் மருந்தாளுநர்களும் தங்கள் அனுபவ அறிவையும், நோயாளிகளின் தன்மையையும் வைத்து ஒருபுறம் முயன்றுவருகின்றனர்.\nஇந்த நோய் ஏற்பட்டவர்களுக்கான சரியான குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடிக்க முயலும் அதே நேரத்தில், மற்றவர்கள் நோயை எதிர்கொள்ள அவர்களின் நோயெதிர்ப்புத் திறனை செயற்கையாக அதிகரிக்க முயல்கின்றனர், மருத்துவ ஆய்வாளர்கள்...\nஅவற்றில் முக்கியமான வழிதான் கொரோனாவைத் தடுக்கும் தடுப்பூசிகள்.\n1796-ம் ஆண்டு, அம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்டு ஜென்னர் என்ற மருத்துவ மாமேதை கண்டுபிடித்தபோது, மாடுகளிலும், பறவைகளிலும் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள். அவற்றைத் தயாரிக்க காலதாமதம் ஆனதால், பிறகு ஆய்வகங்களுக்கு மாறி தற்போது அதிலும் வேகமாக Genetic Engineering முறையில் Recombinant vaccine-களாகத் தயாரிக்கப்படுகின்றன.\nமுடங்கிக் கிடக்கும் தடுப்பு மருந்து நிறுவனம்...\nஅதிலும் இந்தக் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி Subunit vaccine என அழைக்கப்படும், வைரஸின் ஒரு பகுதியான S protein மட்டுமே\nவைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல், இந்த வைரஸை வைரஸ் கொண்டே அழிப்பதற்கு, கொரோனாவில் துருத்தியபடி நீட்டிக் கொண்டிருக்கும் அந்த S protein கால்களை மட்டும், அடினோ வைரஸ் என்ற மற்றொரு வைரஸிற்குள் பொருத்தி, பயன்படுத்தும் முறைதான், இந்த ஜெனிடிக் இன்ஜினீயரிங் முறையாகும்..\nஅதிலும் இதே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிரான recombinant தடுப்பூசிகள் ஏற்கெனவே தயாராக இருக்கும்போது, நாம் இந்த கொரோனாவுக்கான தடுப்பூசி ஆய்வில் பாதி கட்டத்தைத் தாண்டியாகிவிட்டது.\nஅதாவது, பிள்ளையார் சுழியிலிருந்து கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்க வேண்டாம் என்ற நிலையில் இருக்கும்\nபோதும், ஏன் இவ்வளவு தாமதம் என்பதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கூறுகிறது CDC என்ற சர்வதேச நோய்க் கட்டுப்பாடு வாரியம்.\nநமக்கெல்லாம் ஏற்கெனவே பரிச்சயமான கொரோனா குடும்பத்தின் ஒரு வைரஸ்தான் கோவிட் 19 என்பதால், முந்தைய வைரஸ்களின் குணங்களை வைத்து, குணமாக்கும் மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ, a+b என சுலபமாகச் செய்துவிட முடியும். என்றாலும், அதை முறையாக மிருகங்களுக்கும், அதன் பிறகு மனிதர்களுக்கும் கொடுத்து, அந்த மருந்து முற்றிலும் பாதுகாப்பானதுதானா என்பதையும், அதனால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதிசெய்தபிறகுதான் தடுப்பூசியை வெளிக் கொணர முடியும் என்பதே நடைமுறை சிக்கல்.\nVaccine trial என அழைக்கப்படும் இதில் முதலாவது கட்டமாக, ஆய்வகத்தில் மிருகங்களின் மீது சோதனை மேற்கொள்ளும்போது, அதன் நோயெதிர்ப்பை உறுதிசெய்வதுடன், மருந்தினால் பக்கவிளைவுகளோ அல்லது தீவிர நோய் பரவுவதற்கான வாய்ப்புகளோ ஏற்படுகிறதா என்பதைக் கண்டறிவதுடன், மிருக வதையை எதிர்க்கும் அமைப்புகளுக்கும் பதில் கூறவேண்டிய கட்டாயத்தில் மருத்துவ ஆய்வாளர்கள் இருப்பதால், முதல் மூன்று நான்கு மாதங்களோடு இந்த ட்ரையல் நின்றுவிடுகிறது.\nகொரோனா இல்லை... ஆனால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது... ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்\nஇதில் எந்த பாதிப்பும் இல்லை என்று திருப்தி அடைந்த பிறகே, கிளினிக்கல் ட்ரையல் எனும் மனிதர்கள் மீதான நேரடிச் சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக, ஆரோக்கியமான 5 முதல் 10 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசியைச் ��ெலுத்தி, அதன் நோயெதிர்ப்புத் திறனைக் கண்டறிவதுடன், அந்த மருந்தின் அளவையும், வீரியத்தையும் கணக்கில் கொண்டு அதனால் அவர்களுக்கு பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுகின்றனவா என்பதை, குறைந்தது மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை கண்காணிக்கின்றனர்.\nஇது திருப்தியான பிறகே, சோதனையின் அடுத்த கட்டமாக 50-100 நபர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்தி, மூன்று மாதங்கள் கண்காணிக்கின்றனர்.\nஇதிலும் திருப்தியான பிறகு, இறுதிக்கட்டமாக வெவ்வேறு வயது, வெவ்வேறு சூழல், வெவ்வேறு தட்பவெப்பம் மற்றும் வெவ்வேறு நிலப்பரப்பில் வாழும் இனமக்கள் என அனைத்து நாடுகளையும் சார்ந்த, குறைந்தது 1000 பேருக்காவது இந்த மருந்து வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.\n`எல்லாம் தயார்.. சோதனை மட்டும் வெற்றிபெற்றால் ரூ.1,000-க்கு தடுப்பூசி’- இந்தியாவின் `சீரம்’ நிறுவனம்\nஇதில், பரிசோதனைக்கான காலம் ஒரு வருடம். இந்தப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரம் அல்லது ஆயிரத்து நூறு பேருக்கும் இந்தச் சோதனை முறையை விளக்கி, அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய முழுமையான புரிந்துணர்வைக் கொடுத்து, அவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான அந்தக் காலகட்டம் தாமதமாவதையும் கவனிக்க வேண்டும்.\n2010-ம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட்டபோது, அதனால் உயிரிழப்புகள் நிகழ்ந்ததையும் நினைவில் கொண்டு, இப்போது இந்த கிளினிக்கல் சோதனைகளின்போது அந்த மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால், அது புதிதாகத் தரப்பட்ட மருந்தின் காரணத்தினாலா அல்லது வேறு காரணங்களாலா என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிய வேண்டும்.\nஇதற்கெல்லாம் மேலாக, இதுவரை மனிதர்கள் நோயின்றி வாழ, பிறந்தது முதல் 10 வயதிலான குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது என்பதும், முதல்முறையாக கொரோனாவிற்குத்தான் வளர்ந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கென தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது என்பதும், மற்ற வைரஸ்கள் போலில்லாமல் கொரோனா என்ற இந்த ஆர்என்ஏ வைரஸ், இடத்திற்கேற்ப, சூழலுக்கேற்ப தன்னை வடிவம் மாற்றிக்கொள்ளும் ஆற்றலும் கொண்டது என்பதும்தான், இதன் தயாரிப்பில் ஒரு மருந்தே எல்லோருக்கும் பொருந்துமா என்ற சந்தேகத்தை உண்டாக்கி மேலும் தாமதத்தை ஏற்படுத்��ிவருகிறது.\nவைரஸ் எதிர்ப்பு கார்... சீனாவின் முயற்சி பயனளிக்குமா\nஆக, சாதாரணமாக ஒரு தடுப்பு மருந்து என்பது இத்தனை சோதனைக் கட்டங்களையும் தாண்டி, பொது மக்களுக்கு பரிந்துரை செய்ய, ஐந்திலிருந்து பத்து வருடங்கள் ஆகும் எனும்போது, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை ஒரு வருடத்தில் கொண்டு வருகிறோம் என்று சொல்வதே மிகக் குறுகிய காலகட்டம்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅதிலும், Rhesus Macaque வகை குரங்கினத்தில் சோதனை செய்யப்பட்டு, வெற்றிகண்டுள்ள கொரோனா தடுப்பூசியை, தற்சமயம் 1112 மனிதர்களுக்கு வழங்கப்பட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது மருத்துவ அறிவியல்.\nஅதேநேரம், இந்த இடைப்பட்ட கால அவகாசத்திலும் Passive immunity எனப்படும் ரெடிமேடு நோயெதிர்ப்பை, பிளாஸ்மா சிகிச்சையின் மூலமாக முயற்சி செய்கின்றனர் சில ஆய்வாளர்கள்.\nஇந்த பிளாஸ்மா முறையில், கொரோனா பாதித்து குணமடைந்த நபர்களது ரத்தத்தில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல்கொண்ட ஆன்டிபாடிகளைச் சேகரித்து, தீவிர கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து சிகிச்சையளிக்கின்றனர். இந்த சிகிச்சை முறையில், ஒரு சிலருக்கு ஒவ்வாமையும் அரிதாக உயிரிழப்பும் ஏற்படக்கூடும் என்பதால் பிளாஸ்மா சிகிச்சையும் எக்ஸ்பெரிமென்டல் நிலையில்தான் உள்ளது எனலாம்.\nபிளாஸ்மா தெரபியில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் - விளக்கும் ரத்த மாற்று சிகிச்சை நிபுணர்\nஅடுத்த கட்டமாக, Herd immunity. அதாவது தொற்றுநோயை மக்களிடையே பரவச் செய்து, காலப்போக்கில் மக்களிடையே பெறப்படும் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி.\nஇதை முயன்று பார்த்ததில் இங்கிலாந்து\nஅதிகப்படியான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்க நேர்ந்ததால், இதுவும் தற்சமயம் கைவிடப்பட்டுள்ளது.\nகொரோனா என்ற ஒரு வைரஸ்,\nஆட்டோகிராம் அளவிலான மிகச் சிறிய வைரஸ்.\nசோப், சானிடைஸர், பிளீச்சிங் பவுடர் மற்றும் சுடுநீரில் அழியக்கூடிய ஒரு சாதாரண வைரஸ்.\nசுத்தமான இடங்களிலும், ஆரோக்கியமான உடல்களிலும் உள்ளே நுழையத் தயங்கும் கண்ணுக்குத் தெரியாத, அறிவொன்றும் இல்லாத ஒரு நுண்ணுயிரே, தான் அழிந்து போகாமலிருக்க, சூழலுக்கு ஏற்ப இவ்வளவு நுணுக்கமாக தன்னைத்தானே மாற்றிக் கொண்டு, தனது மரபியலையும் மாற்றிக்கொண்டு உயிர் வாழ்கிறது என்றால்...\nஅதனைவிட பன்மடங்கு பெர���யதான, அதிபுத்திசாலியான மனிதர்கள் இன்னும் எவ்வளவு நுணுக்கமாக வாழ வேண்டும்..\nகொரோனா என்ற இந்த நுண்ணுயிரி இப்போதும் கருணை மிகுந்ததுதான். அதனால்தான் இன்னும் காற்றில் பரவாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் வரும் வைரஸ்கள் இதைவிடக் கொடியவையாக இருக்கக்கூடும்...\nஆரோக்கியப் பாதையை நோக்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால்,\nஇதைவிட கொடியதான பல நோய்களையும்,\nஇதைவிட அதிகமான பேரிழப்புகளையும் நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்\" என்ற மிகப் பெரிய பாடத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளது கொரோனா.\nமரபியலின் மூலமாக, நோய்களே ஏற்படாமல் இருக்கும் நுணுக்கமான தொழில்நுட்பத்தையோ\nஅல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையோ மனிதன் மேற்கொள்ளவேண்டிய மிக முக்கியத் தருணம் இது\nமாற்றங்கள் மட்டும்தான் மனிதனில் இப்போது தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/meat-sale-by-swiggy-delivery-boys-in-vellore", "date_download": "2020-06-03T07:23:16Z", "digest": "sha1:AC34SRKI36ZS6M2SN47IJI3LXTHONY26", "length": 11753, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்விகி மூலம் இறைச்சி விற்பனை...!’ -வேலூர் மக்களுக்காகக் களமிறங்கும் டெலிவரி பாய்ஸ் #corona | Meat sale by Swiggy Delivery Boys in Vellore", "raw_content": "\n`ஸ்விகி மூலம் இறைச்சி விற்பனை..’ - வேலூர் மக்களுக்காகக் களமிறங்கும் டெலிவரி பாய்ஸ் #corona\nகாய்கறி, மளிகைப் பொருள்களைத் தொடர்ந்து ஆட்டிறைச்சி, கோழிக் கறி, மீன் விற்பனை செய்யவும் ஸ்விகி நிறுவனம் களமிறங்கியுள்ளது.\nகொரோனா துயரத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மீன் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இறைச்சி மற்றும் மீன் விற்பனை சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மீண்டும் தங்கள் விற்பனையைத் தொடர கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் அனுமதி கோரினர். அதனடிப்படையில், கடந்த 15-ம் தேதி முதல் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனையை ஆர்டரின் பேரில், வீடுகளுக்கே சென்று கொடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் நடைமுறைகளைத் தளர்த்தினார்.\nஅதே சமயம், ``எக்காரணம் கொண்டும் கடைகளில் வைத்து இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் போன் மூலம் வியாபாரியிடம் ஆர்டர் கொடுத்து இறைச்சியை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். கடைகளில் விற்றால், கடைக்குச் சீல் வைக்கப்படுவதுடன் வாடிக்கையாளருடைய வாகனமும் பறிமுதல் செய்யப்படும். குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் கலெக்டர் சண்முக சுந்தரம்.\nஅதன்படி, வியாபாரிகளும் குடியிருப்புப் பகுதிகளுக்கே சென்று இறைச்சியை விற்பனை செய்துவருகிறார்கள். ஆனால், இந்த நடைமுறை போதுமான அளவுக்குக் கைகொடுக்காததால், `ஸ்விகி’ டெலிவரி ஆப் மூலம் இறைச்சியை விற்பனை செய்ய வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஸ்விகியில் இப்போது இட்லி, தோசை, அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன் ஆட்டிறைச்சி, கோழிக் கறி, மீன் விற்பனை செய்யவும் ஸ்விகி களமிறங்கியுள்ளது.\nவேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்\nஇதற்காக, கிலோவுக்கு குறிப்பிட்டத் தொகையை இறைச்சி வியாபாரிகளிடமிருந்து ஸ்விகி கட்டணமாகப் பெற உள்ளது. இறைச்சி வியாபாரிகளும் ஸ்விகியுடன் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிவருகிறார்கள். மாவட்ட கலெக்டரிடம், இதற்கான அனுமதி பெறுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன என்று வேலூர் மாவட்ட கறிக் கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் நம்மிடம் தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம், ``மாட்டிறைச்சியையும் பார்சல் செய்து விற்பனை செய்வார்கள் என்பதால் இனிமேல் ஸ்விகியில் உணவு வாங்க மாட்டோம்’’ என்று சைவ உணவுப் பிரியர்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சனம் வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\nவேலூர் ஸ்விகி நிறுவனத்தின் மேலாளர் முகமது ஹாரிஸிடம், இதுதொடர்பாக கேட்டோம். ``ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளதைப் போன்றே காய்கறி, மொத்த மளிகை வியாபாரிகளுடன் ஒப்பந்தம் வைத்துக்கொண்டு காய்கறிகளையும் மொத்த மளிகைப் பொருள்களையும் டெலிவரி பாய்ஸ் மூலம் விற்பனை செய்துவருகிறோம்.\nஅடுத்தகட்டமாக, இப்போதைய கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, இறைச்சியையும் டெலிவரி கொடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம். அதற்கான அனுமதி, நிர்வாகம் உள்ளிட்ட நடைமுறைகளைத் தொடங்கியிருக்கிறோம். அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையைத் திட்டமிடுவோம். மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான சர்ச்சைக்கு நான் பதில் கூற விரும்பவில்லை’’ என்றார்.\nத���டர்ந்து, ஸ்விகியின் லீகல் டீமைச் சேர்ந்த வினோத் என்பவரிடமும் பேசினோம். மாட்டிறைச்சி தொடர்பான கேள்விக்கு அவரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.\nசானிடைஸர் தயாரிப்புக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அரிசி... மக்கள் கருத்து என்ன\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-03T05:35:20Z", "digest": "sha1:EXEPZ3EH66VTAT7K6QYHECHWJD4I3QRY", "length": 7228, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "விழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » சற்று முன் » விழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி\nவிழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி\nதிண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர்கள் ராஜூ. அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்து வந்துள்ளார். அவருடன் மனைவி கலா, மகன் கவுதம் காவேரிபட்டினத்தில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு அவர்களது வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜு( வயது 60), மனைவி கலா (50) , மகன் கவுதம் (25), ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர். ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுத���யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: தேர்வில், கலெக்டர் ஆக விரும்புவதாக பதில் எழுதிய பள்ளி மாணவியை, தனது இருக்கையில் அமர வைத்து ஊக்கப்படுத்திய கரூர் கலெக்டர்\nNext: கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும், சராசரிக்கு குறைவாகவே மழை பெய்யும் என தகவல்\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nதிருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வந்ததுபரிசோதனைக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு\nகுமரிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்அதிகாரிகள் ஆய்வு\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டஎன்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வழங்கினார்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nநிசர்கா சூறாவளி குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ; தயார் நிலையில் தேசிய பேரிடர் குழுக்கள்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2013/", "date_download": "2020-06-03T05:45:01Z", "digest": "sha1:4LO6EIF5LNLMK2C7R34U3JXHWRI6EALA", "length": 66149, "nlines": 404, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: 2013", "raw_content": "\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 9: குண்டு மாங்கா தோப்புக்குள்ளே\nபரிசுத்த ஆவி வந்துவிட்டதோ, எனப் பயந்த போது, \"அத்தான் இங்க பாருங்க\", என்றாள். அட வேப்பமரம் அதைப் பார்த்துத்தான் ஓடியிருக்கிறாள். ஐயையோ இதுவேற ஆவியாக இருக்குமோ எனப்பயந்தேன். ஆனால் ஒன்றுமில்லை பல வருடங்களுக்கு பிறகு வேப்பமரத்தைப் பார்த்ததில் வந்த ஆவேசம்தான் அது. எட்டிப்பறிக்க குதித்து வேப்பங்கொழுந்தை கொண்டு வந்து என்னைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். சுகருக்கு நல்லதாம். அவள் குதித்ததைப் பார்த்துச் சிரித்த என் நகைச்சுவை கசப்புச்சுவை ஆனது.\nமதிய நேரத்தில் ஆளரவம் இன்றி கத்தீட்ரல் பேரம���தியாய் குளிர்ச்சியாய் இருந்தது.\nகி. பி.1520-ல் புலம் பெயர்ந்த ஸ்பானிய கத்தோலிக்க மக்களின் ஆத்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல ஆலயங்கள் கட்டப்பட்டன. இந்த \"சேன் வான் கத்தீட்ரல்\", கி.பி.1522-ல் கட்டப்பட்டது.\nபின்னர் ஸ்பானிய கத்தோலிக்க மன்னரின் நிதியுதவியால், கட்டடமாக கட்டப்பட்டது. ஸ்பானிய காதிக் (Gothic) கட்டடக்கலைக்கு சான்றாக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில் சான் வான் துறைமுகத்திற்கு வரும் எவரும் நேராக இந்தக் கத்தீட்ரல் வந்து வணங்கி சுகப்பயணம் வாய்த்தமைக்கு நன்றி சொல்லிவிட்டுச் செல்வது ஒரு பழக்கமாக இருந்தது.\nஇங்குதான் போர்ட்டரிக்கோவின் முதல் கவர்னர் பான்சே டி லியான் அவர்களுடைய மார்பிள் கல்லறை இருக்கிறது.\nகேப்பில்லா டெல் கிறிஸ்டோ (Capilla del Cristo)\nஇறங்கும் வழியில் இந்தப்பழைய அழகிய சேப்பல் (Chapel - சிற்றாலயம்) இருந்தது.\nகுன்றின் விளிம்பில் இருக்கும், இந்த சேப்பல் மிகவும் புராதனமானது. ஒரு ஸ்பானிய வீரன் தன் குதிரையில் வேகமாக ஏறி வரும்போது, வேகத்தை குறைக்க முடியாமல் இந்தக் குன்றிலிருந்து மறுபுறம் கீழே விழுந்து இறந்துபோனதாகச் சொல்கிறார்கள். இந்த சேப்பல் அவன் நினைவாக கட்டப்பட்டு இருக்கலாம் என்று சிலரும், மேலும் யாரும் இந்தக் குன்றின் மறுபுறம் விழுந்து விடக்கூடாது என்பதால் கட்டப்பட்டது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.\nலா ரோகடிவ்வா (La Rogativa)\nஃபோர்ட்டலிஸா கோட்டையின் பக்கவாட்டில் வலதுபுறம் இருந்த பழைய ஸ்பானிய துறைமுகத்தையும் அதன் கரையில் இறகுபோல் வருடிய சளக்புளக் சிற்றலைகளையும் ரசித்துக்கொண்டே, கீழிறங்கினோம், வழியில் இடதுபுறம் நின்ற ஆஜானுபாகு ஆலமரத்திற்கு டாட்டா சொல்லி, இறங்கும்போது அந்த இரும்புச்சிற்ப சிலைகளை மீண்டும் பார்த்தேன். ஏதோ கிறிஸ்தவ பாதிரியார் போலத்தெரிந்தது. வழியில் பலபேரை விசாரித்து அறிந்து கொண்ட செய்தி என்னவென்றால், கி.பி.1797ல் சேன்வான் நகரத்தை, ஆங்கிலேய கப்பற்படை முற்றுகையிட்டிருந்த போது, கோட்டையின் உள்ளே அத்தியாவசிய பொருட்கள் ஒன்றையும் அனுமதிக்கவில்லை. உள்ளே அனைவரும் பட்டினி. பொறுத்து பொறுத்துப்பார்த்த கவர்னர், பிஷப்பைக் கூப்பிட்டு, \"கடவுள் நிகழ்த்தும் ஒரு அற்புதம்தான் நம்மைக்காக்கமுடியும் எனவே ஜெபத்தை ஆரம்பியுங்கள்\" என்று வேண்டினார். எனவே அதே தின மாலையில் பிஷப் தன்னோடு சில போதகர்களையும், கன்னியாஸ்திரிகளையும் அழைத்துக்கொண்டு கையில் தீப்பந்தங்களை எடுத்துக்கொண்டு இறைவனை இறைஞ்சுவதற்காக கோட்டையின் விளிம்பிற்கு சென்றாராம். ஏற்கனவே முற்றுகையில் சோர்ந்து, களைத்து சுகவீனப்பட்டு, பலவீனப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பற்படை, மறுபடியும் பெரிய படையொன்று இரவுத்தாக்குதல் நடத்த வருகிறது என்று பின்வாங்கி போயே போயிந்தே. அதன் நினைவாக எழுப்பப்பட்டதுதான் இந்த நினைவுச்சின்னம். நல்லவேளை இதையும் தெரிந்து கொண்டேன்.\nகீழிறங்கி பார்க்கிங்கில் விட்ட காரை எடுத்துக்கொண்டு ரூம் திரும்பினோம். முழுநாளும் பார்க்கிங் செய்ய வெறும் மூன்று டாலர் என்பது ஆச்சரியமூட்டியது. நியூயார்க்கில் 1/2 மணி நேரத்திற்கு 10 முதல் 12 டாலர் வாங்கி விடுவார்கள். களைத்துப்போன என் மனைவி படுக்கையில் தஞ்சம் புக, என் பிள்ளைகள் உடை மாற்றிக் கொண்டு, உற்சாகமாக பீச்சுக்குச் சென்றனர். நானும் மறுபடியும் காரை எடுத்துக்கொண்டு சில நினைவுப் பொருட்கள் வாங்கி வந்தேன். ரூம் திரும்பும்போது, சுடச்சுட பொன்னி சாதமும் பூண்டுக்குழம்பும், தொட்டுக்கொள்ள முறுக்கும் இருந்தது. கையால் பிசைந்து கைமணக்க வாய்மணக்க உண்டு முடித்து TV யை ஆன் செய்தேன். ஒரு குண்டுப்பெண்ணை ஓடவைத்து, ஆடவைத்து, பட்டினிபோட்டு ஆறுமாதத்தில் 240 பவுண்டு குறைந்து தடி இடையை கொடி இடையாக்கிய சாதனையை காண்பித்தனர். என் மனைவியை உற்றுப்பார்த்தேன், அவள் புரிந்து கொண்டு முறைத்ததில், வேணாம் சாமி என் கொடி இடை, ஒடி இடையாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, இழுத்து மூடி திரும்பிப்படுத்தேன்.\nஆகஸ்ட் 7, 2013 புதன் கிழமை\nகாலையில் புத்துணர்ச்சியோடு எழுந்து ரெடியாகி \"சேன் கிறிஸ்டபல் கோட்டை மற்றும் கேபிடோலியா பார்ப்பதாக இன்றைய திட்டம்\", என்றேன். \"மறுபடியும் கோட்டையா ஆளைவிடு சாமி\" என்று மூவரும் கிட்டத்தட்ட கோரஸாகச் சொல்ல, அவர்களை \"லா வெர்டே\" என்ற அழகிய கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன்.\nபார்க்கிங் செய்துவிட்டு இறங்குவதற்குள், என் மனைவி இறங்கி ஓடினாள். \"ஐயையோ நீ கோட்டைக்கு வரவேண்டாம். அதற்காக, கடலில் குதித்துவிடாதே என்று கத்திக்கொண்டே\" பின்னால் ஓடினேன்.\nஆனால் அவள் ஓடியது ஒரு மாமரத்தை நோக்கி. இலைகளுக்கு நிகராக மாங்காய்கள் இளம்பச்சை நிறத்தில் ஏராளமாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இடம்பொருள் ஏவல் மறந்து, மகள்கள் கடிந்து கொண்டதையும் சட்டை செய்யாது, துள்ளிக்குதித்து இரண்டு மாங்காய்களை பறித்துவிட்டாள். அவ்வளவு துரித நடவடிக்கையிலும், இளம் பச்சையில் சிவப்போடிய பழுக்கத்துடிக்கும் காய்களை பறித்திருந்தாள். யார்வீட்டு மரமோ என்ன நினைப்பார்களோ என்று சிறிதும் கவலைப்படாமல், தன் படுதாவில் ஓரத்தில் துடைத்துவிட்டு ஒரு கடி கடித்தாள். எனக்கும் எச்சில் ஊற, கவனமாக அவள் கையில் இருந்த மற்றொரு காயை வாங்கிக்கடித்தேன். ஆஹா, திருட்டு மாங்காய் இத்தனை ருசியா, என்று நினைத்துக்கொண்டே இன்னொரு கடி கடிக்க காயை வாயில் கொண்டு செல்லும்போது அந்த வீட்டிலிருந்து யாரோ வெளியில் வருவது போல் அரவம் கேட்க, சட்டென்று கையில் உள்ள காயை கீழெறிந்துவிட்டு, அவள் கையில் உள்ள காயையும் தட்டிவிட்டேன்.வீட்டின் கதவு மெதுவாய் திறந்தது\nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nபுதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவு தொடர வேண்டுகிறேன்.\nஇந்த புதிய ஆண்டான 2014-ல் கடவுள் உங்களை புதிய ஆசிர்வாதத்தால் நிரப்புவாராக.\nLabels: .பயணக்கட்டுரை, போர்ட்டரிக்கோ பயணம்\nசீ சீ, உனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்ல மானங்கெட்டு அலையுற, நானும்தேன் இருக்கேன்னு டெய்லி வந்துர்ற, சூடுமில்ல சொரனையுமில்ல.\nகொஞ்சம்னாலும் ரோஷமிருந்தா, நீயெல்லாம் நாண்டுக்கிட்டு சாகனும், நீயெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்\nமுறைக்காத, ஒனக்குத்தான் ஒரு தில்லும் இல்லியே, எருமை மாட்டுல மழை பேஞ்ச மாறி, ஒன்னும் ஒறைக்கமாட்டேங்குது.\nஆமா நீயெல்லாம் எதுக்கு வெளியே வர்ற, என்னையும் பாரு என் அழகையும் பாருன்னு, பேசாம மறைஞ்சே இருக்க வேண்டியதுதானே.\nஇந்தியாவுல போய்ப்பாரு ஒன் அண்ணன் எவ்வளவு உணர்ச்சிகரமா இருக்கான்னு.\nஒன்ட்ட பேசி ஒரு பயனும் இல்ல, ஒனக்குத்தான் கொஞ்சம் கூட உணர்ச்சியில்லயே. எவ்வளவு ஏசுறேன், கொஞ்சம்னாச்சும் காதுல விழுதா பாரு. ஏதாவது மிச்சமீதி அறிவு இருந்தா இப்படி இருப்பியா\n\"ஏலே சேகரு என்னலே இவ்வளவு கோபம்\n“இல்ல மகேந்திரா நானும் எவ்வளவு நேரத்துக்கு பொறுத்துப் பொறுத்து பாக்கிரது\"\n\"சரி விட்றா பாவம். யார்றா அது அவ்வளவு மானங்கெட்ட ஜந்து\n\"மகேந்திரா, நீ சும்மாரு, உனக்கு ஒன்னும் தெரியாது ஊரில இருக்கிற உனக்கு இதப்பத்���ி தெரியாது\"\n\"சர்றா விடு ஏற்கனவே சர்க்கரை கூட இப்ப BP-யும் வந்துறப்போறது.\"\n\"டேய் ஒம்பாட்டுக்கு போ, ஆமாம் கடுப்பைக்கிளப்பாத\"\n\"அப்படி யார்றா அது எனக்குக்கூட தெரியாம, என்னதான் நடந்துச்சு\".\n“எனக்கு வேகாளம் வருது, ஆத்தாத்துப் போச்சு”.\n“ஏய் சரி இப்ப சொல்லப்போறியா இல்லயா”\n எந்த சூரியன், சூரியன்ற பேர்ல உனக்கு யாரும் ஃபிரெண்ட் இல்லயே”\n“டே, நீ வேற, வானத்துல வர்ற சூரியனச் சொல்றேன்”.\n\"எந்த சூரியன், இந்த காலையில உதிச்சு மாலையில மறையுமே அந்த சூரியனா\n“ஏன்டா சூரியனுக்கு என்ன இப்ப\n“இல்லடா நானும் பாத்துக்கிட்டிருக்கேன், காலையிலே நேரத்துக்கு வந்துறுது. ஆனா ஒரு பிரயோஜனமில்லை”.\n“சரி, மேல சொல்லு, ஒன்னும் புரியல”.\n“தெனம் வந்து என்ன செய்ய, வட்டமாக கிரணங்களைப் போட்டு வந்தும், குளிர் போகமாட்டேங்குது. இந்தியாவுல இருக்கிற சூரியன்லாம் எவ்வளவு உக்கிரமா இருக்கு. பயகளை வெளியே விடாம அடிச்சு அடிச்சு துரத்துது, பாவம். அதும் உச்சி நேரத்துல வெளியே போனா மயக்கமே வந்துறும்ல. ஆறா வேர்த்துக் கொட்டிரும்ல அஞ்சு நிமிஷத்துல. ஆனா இங்கே ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது. சும்மா பேருக்கு சூரியன் வருது. ஒரு சூடு ஒரு உறைப்பு எதுவுமில்ல. சும்மா மந்து மந்துன்னு வந்துட்டு போயிருது. இதுல சாயந்திரம் வெக்கம் தாங்காம, சீக்கிரம் வேற மறைஞ்சு போயிருது. நாங்க ஏகப்பட்ட டிரஸ்களை போட்டுக்கிட்டு, ஸ்வெட்டர், அதுக்கு மேல கம்பளி கோட்டு, கையில உறை, காதுக்கு மூடி தலையில குல்லா, அப்படின்னு கோமாளி மாறி திரிய வேண்டியிருக்கு. நானும் எவ்வளவோ திட்டிப்பார்த்துட்டேன். ரோஷமே வரமாட்டேங்குது”.\n“அட கிறுக்குப்பயலே, நீ சொல்றதக் கேட்டு எனக்கு ஒரு சொலவடை ஞாபகத்துக்கு வருது”.\n“எலே மகேந்திரா அங்க வந்தேன், நீ அவ்வளவுதான்”.\nநண்பர்களே \"இன்டியா டாக்ஸ்\" டிவி நிகழ்ச்சியில் அடியேன் பங்கு கொள்கிறேன்.நேரம் இருந்தால் பார்த்து மகிழவும்.\nஇயேசுவே அன்பு மயம்- பாடல்\nஇந்த நல்ல நாளில், அடியேன் எழுதி இசையமைத்த பாடலை இங்கே கொடுக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.\nபாடியவர் : விஜய் யேசுதாஸ்.\nஇசை கோர்ப்பு : ஜான் கருணாகரன்\nகுறுந்தட்டு : இயேசுவே நண்பன்\nயு டியுப் அமைப்பு : T.H. ராஜபாஸ்கரன்\nகிறிஸ்து இயேசுவே அன்பு மயம்\nஇயேசுவின் அரசினிலே எங்குமே மகிழ்ச்சி மயம்\nகருணையின் மறு உருவாய் உருவானது\nஇஸ்ரவேலை மீட்டெடுத்த இனிய அன்பு\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 8: தந்திரமும் மந்திரமும்\nஒரு முறை தோற்றாலே ஆங்கிலேயர் விடமாட்டார்கள். இதில் இருமுறை முயன்றும் முடியாமல் போனதால், மூன்றாம் முறை பெரும்படையுடன் வந்தனர். ஃபிரெஞ்சு புரட்சி நடைபெற்ற சமயம், சந்தில் சிந்துபாட, கி.பி.1797-ல் சர் ரால்ஃப் அபர்கிரம்பி (Sir. Ralph Abercromby) தலைமையில் வந்தது படை. முதலில் டிரினிடாடை (Trinidad) வென்றுவிட்டு உற்சாகத்துடன் சேன் வானை முற்றுகையிட்ட ஆங்கிலப்படை, நாட்கள் செல்லச் செல்ல, சேன் வானைப் பிடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று தெரிந்து கொண்டார்கள். பொறுமையை இழந்த அபர்கிரம்பி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.\nஅதன்பின் கி.பி.1815-ல் ஸ்பெயின் அரசரால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி (Royal Decree of Graces) புலம் பெயர்ந்து வாழ விருப்பும் மக்களுக்காக போர்ட்டரிக்கோ திறந்து விடப்பட்டது. ஜனத்தொகையும் பெருகியது. ஆனாலும் தீவு ஸ்பெயின் அரசின் நேரடிக் கண்காணிப்பில், அரசரால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது.\nஅமெரிக்க ஆக்ரமிப்பு (Spanish - American War)\nசுமார் நூறு வருடங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல், கோட்டைப் பாதுகாவலர் சற்றே ஓய்ந்திருக்கும் சமயத்தில் வந்தது அமெரிக்க கப்பற்படை. கி.பி.1896-ல் மே 8 ஆம் தேதி, யு எஸ் எஸ் டெட்ராய்ட் (USS Detroit) யுஎஸ்எஸ் நியூயார்க், யுஎஸ் எஸ் ஆம்ஃபிடிரைட் (USS Amphitrite), யுஎஸ்எஸ் டெரர் (USS Terror), யுஎஸ்எஸ் மாண்ட்கோமரி (USS Mantgomery) யுஎஸ் எஸ் யேல் (USS Yale) ஆகிய பல அமெரிக்கக் கப்பல்கள்,\nஅட்மிரல் வில்லியம் T. சாம்சன் (Admiral William T.Samson) அவர்கள் தலைமையில் சேன் வான் வளைகுடாவுக்கு வந்தன. அப்போது அங்கு வந்த ஸ்பானிய வாணிபக் கப்பலான \"ரீட்டா\"வை, யு.எஸ்எஸ் யேல் கைப்பற்றிக் கொண்டது. மே மாதம் 10-ம் தேதி கோட்டையை நெருங்கிய யு.எஸ்.எஸ் யேலை நோக்கி பீரங்கித்தாக்குதல் நடத்த ஆணையிட்டார் ,\nகேப்டன் ஏஞ்சல் ரிவரோ மெண்டெஸ் (Captain Angel Rivero Mendez) அவர்தான் சான் கிறிஸ்டோபல் கோட்டையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர். அதற்காக ஸ்பானிய அரசு அவருக்கு \"குருஸ் டி லா ஆர்டர் டி மெரிட்டோ மிலிட்டரி\" (The cross of the Order of the Military Merit) என்ற பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. கொஞ்சம் அவசரப்பட்டிருப்பாங்க போல இருக்கு. எதிரியோட பலம் தெரியாம விளையாடலாமா\nஆனால் போர்ட்டரிக்கோ மக்கள் ரிவரோவை திட்டி சபித்தனர். ஏனென்றால�� அதன்பின் அமெரிக்க கப்பல்கள் தமது சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தீவைத் தாக்கி பெருத்த அழிவை ஏற்படுத்தினர். கடைசியில் ரிவரோ தலைகுனிந்து வணங்கி கோட்டையின் சாவிகளை அமெரிக்க கேப்டன் ஹென்ரியிடம் ஒப்படைத்தார்.\nஅதே ஆண்டு ஜூலை மாதம், தீவின் மறுபக்கம் வோனிகா என்ற இடத்தில் 3300 படை வீரர்களுடன் கரையிறங்கிய அமெரிக்க ஜெனரல் நெல்சன் ஏ .மைல்ஸ் (General Nelson A.Miles) எதிர்ப்புகளை முறியடித்து பல இடங்களை கைப்பற்றினார். 1898, ஆகஸ்ட் 13-ல் அமெரிக்க அதிபர் வில்லியம் மெக்கின்லி (President William Mckinley) யும், ஸ்பானிஸ் அரசு சார்பாக, ஃபிரெஞ்ச் தூதர் யூல்ஸ் கேம்போன் (Jules Camber) அவர்களும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் கையெழுத்தான \"பாரிஸ் ஒப்பந்தம்\" படி ஸ்பானிஸ் அரசர் போர்ட்டரிக்கோ தீவை அமெரிக்காவுக்கு முழுமையாக விட்டுக்கொடுத்தார்.\nஅதன்பின் நடந்த முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் முக்கிய தளமாக \"போர்ட்டரிக்கோ\" குறிப்பாக சேன் வான் விளங்கியது. போர்ட்டரிக்கோ மக்கள் அமெரிக்கப்படையில் சேர்ந்து அமெரிக்காவுக்காக போரிட்டனர். அன்றிலிருந்து இன்று வரை போர்ட்டரிக்கோ, அமெரிக்க பகுதியாக (Territory) விளங்கி வருகிறது.\nகோட்டையின் பலபகுதிகளை சுற்றிப்பார்த்தேன். மேற்பகுதியில் இருந்த கலங்கரை விளக்கம், பீரங்கிகள், படை வீரர்கள் தங்கிய இடம், அவர்களின் தளவாடங்கள், டஞ்சன் என்று அழைக்கப்பட்ட சிறைப் பகுதிகள், பேட்டரி என்று சொல்லப்படும் வெடிமருந்துக்கிடங்குகள். ஆகியவற்றைப் பார்த்து முடித்தேன். வந்து பார்த்தால் என் மனைவி பிள்ளைகளைக் காணவில்லை.\nஅப்புறம் தேடினால், குறும்படம் காண்பிக்கும் ஏசி அறையில் பலர் படத்தை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் மூவரும் \"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து\" தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி, வாங்க சாப்பிடப் போகலாம் என்றேன். உடனே கிளம்பி வெளியே வந்தோம். டிராலி ஒன்று கிளம்பும் நிலையில் இருக்க, ஓடிப்போய் ஏறி, கீழே வந்தோம்.\n“தந்த்ரா” உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். மணி மதியம் 2.00 உள்ளே ஒருவரும் இல்லை. ஹலோ ஹலோ என இருமுறை கூவியபின், ஒரு போர்ட்டரிக்கோ பெண்ணொருத்தி அதீத புன்னகையுடன் வரவேற்றாள். அவள் குரலில் இருந்த ஆச்சரியத்தில் அவள் அங்கு யாரையும் எதிர்பார்க்கவில்லை போலும். ஐயையோ இந்திய உணவு என்று மறுபடியும் மாட்டிக்கொள்வோமோ என்று தயக்கமாக இருந்தது. சரி வந்தது வந்துவிட்டோம், செஃப் ரமேஷ் பிள்ளைக்கே வெளிச்சம் என்று நினைத்துக் கொண்டு மெனுவை மேய்ந்தோம். மெனுவைப் பார்த்து முடிவு செய்யமுடியாமல் அந்தப் பெண் தொண தொணத்துக் கொண்டிருந்தாள். ஒருவழியாக ஆர்டர் செய்து, சீக்கிரமாக கொண்டுவரச் சொன்னேன். அப்போதைக்கு சமோசாவை முதலில் கொண்டு வரச்சொன்னேன். போய் ஒரு 5 நிமிடத்தில் எல்லாவற்றையும் கொண்டு வந்து விட்டாள். “என்ன ஆச்சரியம் என்ன ஒரு தந்த்ரா” என்று, என் மனைவி கேட்டாள். ஏனென்றால் அவள்தான் உலகத்திலேயே மிகவேகமாக சமையலை முடிப்பவள் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இதுதான் இவர்கள் “தந்த்ரா”வா என்று நினைத்து சிரித்தபடி \"ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சூடுபண்ண எவ்வளவு நேரம் ஆகப்போகிறது\", என்று மனைவியிடம் சொன்னேன். \"ஐயையோ எல்லாமே பழசா\" என்றாள். \"பேசாம கடவுளுக்கு நன்றி சொல்லி சாப்பிடு \" என்றேன்.\n\"பசி வந்தால் பழசும் மறக்கும்\" என மடமடவென்று சாப்பிட்டு முடித்தோம். கூட்டு போலிருந்த சாம்பார், சூடு பண்ணியதால் விறைத்துக் கொண்ட அரிசி, சிக்கன் ஃபிரை என்று பாதகமில்லை. “ரமேஷ் பிள்ளை எந்த ஊர்”, என்று அந்த வெயிட்டரஸிடம் கேட்டேன். ஏதோ நேடு என்று வருமென்றாள். \"தமிழ் நாடா”, என்று அந்த வெயிட்டரஸிடம் கேட்டேன். ஏதோ நேடு என்று வருமென்றாள். \"தமிழ் நாடா\" என்று கேட்டபோது கண்களை விரித்து ஆமென்றாள். அட தமிழன்தானா, அவர் இருக்கிறரா\" என்று கேட்டபோது கண்களை விரித்து ஆமென்றாள். அட தமிழன்தானா, அவர் இருக்கிறரா என்று கேட்டேன். வெளியே போயிருக்கிறார் என்றாள். ஆமாமாம் சூடு பண்ணிக் கொடுப்பதற்கு செஃப் எதற்கு என்று நினைத்துக் கொண்டேன்.\nபக்கத்தில் பார் பலநிற, வடிவங்களில் திரவங்கள் நிரம்ப யாருக்கோ காத்துக் கொண்டிருந்தது. வெயிட்ரஸ், பார்டென்டர் மற்றும் கிச்சன் எங்கு எல்லாமே இவள்தான் போலிருக்கிறது. உண்டு முடித்து வெளியே வந்து சில தப்படிகள் நடந்திருப்போம். அவள் வெளியே வந்து கூவிஅழைத்தாள். சமோசோ ரெடியாகிவிட்டதாம். அப்படைசர் என்றால், நம்மூரில் முதலில் கொடுப்பார்கள் என்றுதானே அர்த்தம். கைகளில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.\nபிள்ளைகள் பீச்சுக்கு போக வேண்டும் என்று சொல்ல, \"பக்கத்தில் உள்ள கதீட்ரல் மற்றும் பார்த்துவிட்டுப் போகலாம்\" என்றேன்.பக்கத்தில் போனவுடன், என் மனைவி ஒரே ஓட்டமாய் தெரு அதிர ஓடினாள்.\nநண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.பெத்தலையின் பாலன், இறைமகன் இயேசு உங்கள் அனைவரையும் காத்து வழி நடத்துவாராக.\nLabels: .பயணக்கட்டுரை, போர்ட்டரிக்கோ பயணம்\nயாரு குரல் இது உரல்ல இடிச்சாப்லனு திரும்பிப்பார்த்தா, ராஜிதான் கூப்பிட்டா. முக்குலத்தில பொண்ணு குரல் கூட கடுமையாத்தேன் இருக்குமோ என்று நெனச்சிக்கிட்டே, “என்னா ராஜி என்று நெனச்சிக்கிட்டே, “என்னா ராஜி”, என்றேன். அவ பேரைச் சொல்லி கூப்பிட்டபோது கடுக்கு மிட்டாயை விட இனிச்சுச்சு. \"சேகர், இந்தக் கணக்கு வரமாட்டேங்குது கொஞ்சம் சொல்லித்தரியா ”, என்றேன். அவ பேரைச் சொல்லி கூப்பிட்டபோது கடுக்கு மிட்டாயை விட இனிச்சுச்சு. \"சேகர், இந்தக் கணக்கு வரமாட்டேங்குது கொஞ்சம் சொல்லித்தரியா \" என்று கேட்டாள். ஆகா என் மேதாவித்தனத்தை காட்டுறதுக்கு இதவிட நல்ல சந்தர்ப்பம், கெடைக்காதுன்னு நெனச்சு கிட்டப்போனேன். பார்த்தா, கையெல்லாம் கடுக்கு மிட்டாய் கசிந்து பரவி, இழிப்பிக்கொண்டிருந்துச்சு. “ஐயே என்னாது இது\" என்று அவள் கேட்டதும் நான் வெக்கத்தோடு, “கையைக்கழுவிட்டு வந்துறேன்”னு ஓடிப்போய் விரசா கழுவிட்டு ஓடிவந்தேன். வந்து பார்த்தா, \"அறிஞர் அண்ணா\" அணித்தலைவன், அந்த செவத்த பன்னி ராகவன் சொல்லிக் கொடுத்துட்டிருந்தான். நல்ல சான்ஸ விட்டது எனக்கு ரொம்ப வெறுப்பாயிருச்சு. \"சேகர், ராகவன் நல்லா சொல்லித்தந்துட்டான்\"னு வேற எரியற கொள்ளில எண்ணெயை ஊத்துனா ராஜி. இந்த ராகவன் வேற செவசெவன்னு என்னவிட ரொம்பவே அழகா இருந்தான். எனக்கு மனசே விட்டுப்போச்சு. அன்னைக்குதான் முத தடவை, ஏன் நான் எங்கப்பா மாறி செவப்பா பிறக்காம கறுப்பா பிறந்தேன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்.\nராஜலச்சுமி ராஜசேகர்னு பெயர்ப் பொருத்தம் கூட நல்லாத்தானே இருந்துச்சுன்னு நெனைச்சு ரொம்ப கவலையாப் போச்சு. தூக்கமும் போச்சு . என்னடா ஒடம்பு சரியில்லையான்னு எங்கம்மா தொட்டு தொட்டு பார்த்தாங்க.\nஅப்பத்தான் வைகை அணைக்கு இன்பச்சுற்றுலா போக முடிவெடுத்து, அணித்தலைவர்களெல்லாம் கூடிப்பேசச் சொன்னார் தேவரு. என்னவோ தெரியல, நான் சொன்ன எல்லாத்துக்கும் ராஜி கரெக்ட் கரெக்ட்டுன்னு சொன்னா. அவ ம��சுலயும் நான் இருந்தேன்போலன்னு நெனச்சு, ஒரே குதூகலமாயிருந்துச்சு. அன்னைக்குத்தான் அவள ரொம்பக்கிட்டத்துல பார்த்தேன். அவ ஒதடு ரெண்டும் சேமியா ஐஸ் சாப்பிடாமயே செவந்து கெடந்துச்சு.\nவைகை அணையில வச்சு எப்படியாச்சும் என் மனசுல இருக்கிறதை சொல்லிடனும்னு நெனைச்சேன். எங்கப்பாவை நெனச்சாலும் பகீர் பகீர்னு பயம் வந்துச்சு. வைகை அணைக்கு எங்கப்பாதான் வரமாட்டாரேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன்.\nஇதுக்கிடையில 10 அணித்தலைவரும் ஒன்னு சேர்ந்து வகுப்புத்தலைவனை தேர்ந்தெடுக்கச் சொல்லி தேவரு சொன்னார். ராகவன் என்னை எதுத்து நின்னான். அவன் நாலு ஓட்டு வாங்கித் தோத்துப்போக, நான் ஆறு ஓட்டு வாங்கி வகுப்புத் தலைவன் ஆனது பெருமையா இருந்துச்சு. யார் ஓட்டு போட்டாலும் ராஜி ஓட்டு விழுந்துச்சான்னு தெரிய ஆசையா இருந்துச்சு. வேற யார்ட்டையும் கேட்க ரொம்ப தயக்கமா இருந்துச்சு. அதையும் வைகை அணையில வச்சு கேட்கனும்னு நெனைச்சேன்.\nஇன்பச்சுற்றுலா நாளும் வந்துச்சு. என்ட்ட இருந்த ஒரே ஒரு பேண்டையும், செவப்புக்கலர் முழுக்கை சட்டையையும் போடலாம்னு எடுத்தா, அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு, ஐயையோ யூனிபார்ம்ல போடனும்னு. எனவே வழக்கம் போல் வெள்ளைச் சட்டையையும், காக்கி டவுசரையும் போட்டுக்கிட்டு வெளியே வந்தேன். எங்கப்பா செலவுக்கு வழக்கத்துக்கு மாறாக ஒரு ரூபாய் கொடுத்தார். எங்கம்மா ஒரு எட்டனாவை உள்ளங்கையில் வைத்து அழுத்தினாங்க. பள்ளிக்குச் சென்றேன். பஸ் இன்னும் வரல. பசங்களை வழியனுப்ப நெறைய அம்மா அப்பா வந்திருந்தார்கள். \"சூதானம்\" என்ற வார்த்தை அடிக்கடி கேட்டது. என்னைப்பார்த்ததும், \"சேகரு புள்ளையைப் பார்த்துக்கப்பா\" என்றனர் பலர். ஆட்டும் ஆட்டும்னு தலையாட்டினேன்.\nகடுக்கு மிட்டாய் வாங்க குருசாமி நாடார் கடைக்கு போனால், அன்னிக்கு லீவுனால புது மிட்டாய் எதுவும் போடலன்னு குருசாமி நாடார் பொண்டாட்டி சொல்லுச்சு. “லதாவை பார்த்துக்க சேகர்”னு சொல்லி, ரெண்டு தேன் மிட்டாயை ஓசியா கொடுத்துச்சு. அதெல்லாம் வேணாம்னு வாய் சொல்ல, கை அதனை வாங்கி வாயில் போட்டது.\n\"ரஹீம்\" பஸ்ஸீம் பெரியகுளத்திலிருந்து வந்து சேர்ந்தது. வண்டி போட்ட தடதடத்த சத்தம் எட்டூருக்கு கேக்கும் போல இருந்துச்சு. பசங்க ஜன்னலோரம் எடம்பிடிக்க ஒரே கூச்சல் போட்டுக்கிட்டு ���றினாய்ங்க. ராஜியைத்தேடி கண்கள் அலைபாஞ்சது. பஸ் கிளம்ப நேரமாகி, நான் தேவரு வாத்தியார்ட்ட, \"சார் இன்னும் முத்துப்பாண்டி வரலே”ன்னு சொன்னேன். ராஜி வரலன்னு சொல்ல தயக்கமாக இருந்துச்சு. தேவரு வாத்தியார், \"அவுக வரமாட்டாக, நாம போலாம்\", என்றதும் என் உற்சாகம் எல்லாம் வடிகஞ்சி, வழிஞ்சாப்போல் அப்படி வடிஞ்சி போச்சி.\nரஹீம் வண்டி தடதடத்து ஓடும்போதும் சரளைக்கல் பாதையில் தூக்கி தூக்கிப்போடும் போதும், நம்ம பசங்க பலபேர் வாந்தி எடுத்தாய்ங்க. கருமம் காலங்காத்தால என்னத்தை தின்னாய்ங்களோ,பஸ்பூரா ஒரே நாத்தம் தாங்க முடியல. ஒருவழியா வைகையும் போய்ச் சேர்ந்தாலும் எனக்கு எதையுமே பார்க்க பிடிக்கல.\n“எலே சேகர் என்னடா ஒரு மாதிரி இருக்க,”ன்னு சிராஜ் சும்மா நோண்டி நோண்டி கேக்கும் போது எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. யாரிட்டயும் பேசாமல் தனியாவே இருந்தேன். வரும்போது ஊரே இருண்டு கிடந்துச்சு. கடையெல்லாம் சாத்திக்கிடந்துச்சு. என்ன அதுக்குள்ள சாத்திட்டாய்ங்கன்னு யோசனையாய் இருந்துச்சு.\nவீடு வந்து சேரும்போது, எங்கப்பாவும், எங்கம்மாவும் குசுகுசுன்னு பேசினதிலிருந்து, நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, மாயத்தேவரை யாரோ கொலை செஞ்ச்சிட்டாங்களாம். ஊரே ஒரே கலவரமாப்போச்சு. ஐயோ பாவம் ராஜி, அவளைப் பாத்து நெஞ்சில சாச்சு ஆறுதல் சொல்லனும்போல இருந்துச்சு. எங்கப்பாட்ட கேட்கவும் பயமா இருந்துச்சு.\nமறுநாளும் கடையெல்லாம், லேட்டாத்தேன் தெறந்தாய்ங்க. அதுக்குள்ள நாங்க சர்ச்சுக்கு போய்ட்டு வந்தோம். எங்கப்பாவும் எங்கயும் வெளியே போகாததினால நானும் வெளியே போகமுடியல. திங்கக்கிழமை, கொடியேத்தம் முடிஞ்சும் அவ வரல. அப்புறம் விசாரிச்சதில, பாதுகாப்புக்காக, அவளை தேவாரம் அனுப்பிச்சட்டதாக சொன்னாக. ராஜியை அதற்கப்புறம் நான் பார்க்கவேயில்லை. ஆனா அவ மின்னும் கண்களும், விடைக்கும் மூக்கும், ஜொலிக்கும் மூக்குத்தியும், துடிக்கும் உதடுகளும் என்றும் என் ஞாபகத்தில்.யாராவது பாத்தா சொல்றீகளா\nகையில் இருந்த கடுக்கு மிட்டாய் ஞாபகம் வர , இன்னொன்றை எடுத்து வாயில் போட்டேன். ஏனோ இந்த முறை அது இனிக்கவில்லை.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (99)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (8)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (7)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 9: குண்டு மாங்கா தோப்ப...\nஇயேசுவே அன்பு மயம்- பாடல்\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 8: தந்திரமும் மந்திரம...\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 7: கறுப்புப்பூனையும் ...\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 6: ஆளுநரின் அரண்மனை\nபோர்ட்டரிக்கோ பயணம், பகுதி 5: பச்சை பச்சையாக\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nகங்கை அமரன் ரசித்து, ருசித்து புசித்தது \nஎழுபதுகளில் இளையராஜா - பாடல் எண் 19 நித்தம் நித்தம் நெல்லுச்சோறு. ரஜினிகாந்த் நடித்த ஒரு சில படங்களில் ஒன்றான “முள்ளும் மலரும்”, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=4", "date_download": "2020-06-03T06:13:38Z", "digest": "sha1:N5SXF6MZVRGWASREKTBJ47QZZD6SUZGM", "length": 13983, "nlines": 135, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n\"அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும்\" என்ற கதை \"பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்\" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.\nRead more about அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும்\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).\nபுதிதாக பள்ளியில் சேரும் மழலையரை முதல் மூன்று மாதங்கள் எப்படி பார்ப்பது, அவர்களை எவ்வாறு கையாள்வது, என்பது பற்றிய தனது அனுபவங்களை நம்மிடம் பகிரிந்துகொள்கிறார் ஆசிரியர் தனமேரி, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-3, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்காக, ஆசிரியர்களால் எழுதப்பட்டு, அஸிம்பிரேம்ஜி நிறுவனத்தால், இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about அன்னையாய் ஒரு ஆசிரியர்\nகையால் செய்யப்பட்ட கணித கருவி: கோணமானி\nதுண்டு காகிதத்தை மடித்து தடத்தை ஏற்படுத்தினால், நேர் கோடுகளை உருவாக்கலாம். அச்செயல், கோடுகளுக்கும் கோணங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து, தெளிவுப்படுத்திக்காட்டுவதற்கான, ஒரு சுவாரசியமான வழியாகும்.\nRead more about கையால் செய்யப்பட்ட கணித கருவி: கோணமானி\nஆரம்ப நிலையிலேயே ஆய்வுத் திறனையும், வாழ்க்கை திறன்களையும் வளர்க்க வழிசெய்தல்\nகுழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம் இத்திறன்கள் சார்ந்த கருப்பொ���ுட்களை, குழந்தைகளுக்கு புரியும் படியும், அவர்கள் பாராட்டும் வகையிலும் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டளவில், குழந்தைகளுடையை மூளைக்கு எட்டா வகையில், சொற்பொழிவாற்றுவதற்கு மாறாக, விளையாட்டுகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறப்பாக கற்பிக்கலாம். ஒரு சில விளையாட்டுகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்\nRead more about ஆரம்ப நிலையிலேயே ஆய்வுத் திறனையும், வாழ்க்கை திறன்களையும் வளர்க்க வழிசெய்தல்\nகலந்துரையாடலை எவ்வாறு துவங்குவது, அதற்கு தயார் செயவ்து, அதில் பங்கெடுப்பது போன்றவற்றை அவர்களே அதற்கு தலைமை ஏற்கும் போது கற்றுக்கொள்வர். இதில் குழந்தைகள் தலைமையேற்கும் கலந்துரையாடல் பற்றி விளக்கியுள்ளார் , ஶ்ரீபர்னா.\nRead more about குழந்தைகளின் கலந்துரையாடல்\n வரைபடத்தை கையில் வைத்திருந்தால் உலகத்தையே வைத்திருப்பதுபோல் ஆகும். நீங்களே சொந்தமாக வரைபடத்தை தயாரிப்பது போன்ற ஒரு கற்பனைசெய்து பாருங்கள், அது எவ்வளவு சிலிர்ப்பை தருகிறது வரைபடத்தைப் பற்றி தாங்கள் புத்தகங்களில் கற்றதை பயன்படுத்தி, பள்ளியை எப்போதும் பார்ப்பதை விட இன்னும் நன்றாக உற்று பார்த்து, வரைய தூண்டும் ஒரு செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nRead more about உனது பள்ளியை வரைபடமாக்கு\nமக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.\nRead more about குட்டி சமையல்காரர்களுக்கான சவால்கள்\n பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம் முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி. இது விஞ்ஞான் பிரசார் நிறுவணத்தின் படைப்பாகும்.\nRead more about வியக்கத்தக்க தீவுகள்\nRead more about ஒற்றுமையின் மரம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:18:29Z", "digest": "sha1:7P7CTQR3TRSK6TBSZW6U6MN4PRLBB2Q3", "length": 4449, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’! – Chennaionline", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் வருங்கால மனைவி கர்ப்பம்\nஇந்த வருடம் கிரிக்கெட்டுக்கு விடுமுறை விட்ட டோனி\nரிலீஸுக்கு தயாரான விஜய் சேதுபதியின் ‘இடம் பொருள் ஏவல்’\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, விஷ்ணு மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த உடனேயே படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.\nஇந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த செய்தி விஜய் சேதுபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n← சல்மான்கான் பட பெயரில் நடந்த மோசடி – சீரியல் நடிகர் போலீசில் புகார்\nடி20 பேட்டிங் கோச்சருக்கு சர்வதேச அனுபவம் தேவையில்லை – கவுதம் காம்பீர் →\n100 பிரபலங்கள் பட்டியல் – விஜய், அஜித் இடம் பிடித்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Dsesringp", "date_download": "2020-06-03T07:46:35Z", "digest": "sha1:SHVGS5CW2VO4JMC5TVONXHZN57YOJTY5", "length": 5514, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Dsesringp - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் ப���யர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296394&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-06-03T07:18:08Z", "digest": "sha1:ODL42JI5ADQXNI42JUZKJHHYG3MDDIPO", "length": 8971, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பொன்விழாகொண்டாடும் மேலூர் அரசு கல்லூரி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nபொன்விழாகொண்டாடும் மேலூர் அரசு கல்லூரி\nமேலுார்:மேலுாரில் அரசு கலைக் கல்லுாரி 1969ல் துவங்கப்பட்டு இந்தாண்டுடன் பொன்விழா கொண்டாடுகிறது.\nஇக்கல்லுாரியில் இரண்டு ஷிப்ட்களில் நாளொன்றுக்கு 3 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை ஒரு லட்சம் மாணவர்களை இக்கல்லுாரி உருவாக்கியுள்ளது.ஐம்பது ஆண்டுகள் நிறைவுற்ற அரசு கல்லுாரிகளில் நிதி ஒதுக்கப்பட்டு பொன்விழா வளைவு, நினைவு ஸ்துாபி அல்லது கல்லுாரிக்கு தேவையான கூடுதல் கட்டடங்கள் கட்டி தரப்படும்.\nமேலுார் கல்லுாரியிலும் பொன்விழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கி கூடுதல் கட்டடங்களை கட்டி விழா கொண்டாட வேண்டும் என முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2305824&Print=1", "date_download": "2020-06-03T07:25:39Z", "digest": "sha1:VBXUOC477BRZ2DAZUSARNM3R5QVJNJYZ", "length": 6544, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "விளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar\nவிளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி\nசென்னை : சட்டவிரோதமாக அமைக்கப்படும் விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றியது குறித்து அறி��்கை அளிக்க அரசு அவகாசம் கோரியது. இதனால், ஐகோர்ட் நீதிபதி அதிருப்தியடைந்து எச்சரித்தார்.\nதமிழகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேனர்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.\nஇதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ''இந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது. அரசின் செயல்பாடுகளால் வழக்கு தொடர்ந்த மனுதாரரிடமே நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. நாளை இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.\nசாதாரண மனிதர்கள் தவறு செய்யும் போது தண்டனை வாங்கித் தரும் அரசு, அரசியல்வாதிகள் என்றால் ஏன் அதைச் செய்யவில்லை. இதேபோன்று அரசின் நடவடிக்கை தொடர்ந்தால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடவேண்டியிருக்கும்,'' என்றும் எச்சரித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags விளம்பர பேனர் ஐகோர்ட் அதிருப்தி டிராபிக் ராமசாமி\nஜோதிமணி, செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்(7)\nகுடிநீருக்கு இழுத்தடிப்பு; கோர்ட் உத்தரவு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195376", "date_download": "2020-06-03T05:11:06Z", "digest": "sha1:TPBWTMTP3JYP5UHWPKCIZHGN5JFTPQN6", "length": 8233, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள்\nபத்தனை, ஸ்டோனி கிளிப் தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் மற்றும் தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்பாக இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசுமார் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், 1000 ரூபா சம்பள உயர்வை காலம் தாழ்த்தாமல் மலையக அரசியல்வாதிகள் பெற்று தரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\nதொடர்ந்தும், சம்பள அதிகரிப்பினை பெற்றுக் கொடுக்காவிட்டால் மாதாந்தம் வழங்கும் சந்தா பணத்தினை உடனடியாக நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/210802?_reff=fb", "date_download": "2020-06-03T06:39:21Z", "digest": "sha1:DH5KNKZEUZKY7TO3BWZHTIXW6VE2YABP", "length": 8573, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டார் உயர் குழுவினருக்கும் இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் ப���ரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டார் உயர் குழுவினருக்கும் இராஜாங்க அமைச்சருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள கட்டார் உயர் குழுவினர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் நேற்று இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது இலங்கையின் உள்ளூராட்சி முறை பற்றி இராஜாங்க அமைச்சரால் கட்டார் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அதற்கான நற்சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எஸ்.எம். றிஸ்மி, தேசிய சூரா சபை பொதுச் செயலாளர், அஷ்ஷெய்க் இனாமுல்லா மஸீஹூத்தீன், கட்டார் அரச உயர் அதிகாரிகள், கட்டார் நாட்டின் மாநகர சபைகளின் முதல்வர்கள், இலங்கையிலுள்ள கட்டார் நாட்டின் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகட்டார் உயர் குழுவினர் இலங்கையின் உள்ளூராட்சி முறை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567887", "date_download": "2020-06-03T06:23:09Z", "digest": "sha1:XVFEBMYZS7LCMYH422MPXULISKL4RM6H", "length": 6958, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து | Big fire in Tiruvallur, Madhavaram roundabout area, oil warehouse - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதிருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதி ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து\nசென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்\nஇந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்\nகொரோனாவால் இறந்த ஊழியருக்கு பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை.:ஆவின் விளக்கம்\nதமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமேஸ்வரத்தில் 22 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை\nசென்னையில் மக்கள் அதிகம் உள்ள குடிசைப்பகுதிகளில் கபசூர குடிநீர், மாஸ்க் இலவசமாக தரப்படுகிறது: மாநகராட்சி\nகலைஞரின் 97-வது பிறந்தநாளை ஒட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் புகழாரம்\nநாட்டில் இதுவரை 49 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு\n10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசனை.: செங்கோட்டையன் பேட்டி\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nதிருவாரூர் மாவட்டத்தில் மருத்துவ மாணவர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றை�� சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9065", "date_download": "2020-06-03T06:25:42Z", "digest": "sha1:J62VYX6BSYPUZJ6LCMKK72DN6GCEE6JW", "length": 6708, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "பௌத்தமும் சமணமும் » Buy tamil book பௌத்தமும் சமணமும் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : ந. சுப்ரமண்யன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபாரதியும் ஷெல்லியும் கடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு\nஉலக வரலாற்றிலேயே மிக முக்கியமான நூற்றாண்டான கி,மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய பெளத்தமும், சமணமும் சமயத்துறை, ஆட்சிமுறை, பண்பாட்டு முறையில் அடிப்படையான மாறுதல்களை ஏற்படுத்திய செல்நெறியை விவரிக்கிறது இந்த நூல்,\nஇந்த நூல் பௌத்தமும் சமணமும், ந. சுப்ரமண்யன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந. சுப்ரமண்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகடல் கடந்து பரவிய இந்தியப் பண்பாடு\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nவங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா\nதமிழியற் கட்டுரைகள் - Thamizhiyar katturaigal\nதாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai\nஇதழியல் பார்வையில் பசும்பொன் தேவர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி\nவள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=5", "date_download": "2020-06-03T06:36:45Z", "digest": "sha1:3CYZELBQIOY5T2A7BTCB3LIWZ6NZSQMW", "length": 12248, "nlines": 136, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nநம் கல்வி... நம் உரிமை - சமூக வளர்ச்சிக்கு அரசுப் பள்ளிகளே அடிப்படை\n\"கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் ச���ர்ந்தது அல்ல. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின. ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் ச\nRead more about நம் கல்வி... நம் உரிமை - சமூக வளர்ச்சிக்கு அரசுப் பள்ளிகளே அடிப்படை\nஇதழ்களை வாசிக்கும் சின்ன இதழ்கள்\nநாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி.\nRead more about இதழ்களை வாசிக்கும் சின்ன இதழ்கள்\nசெய்யுள் பகுதியை கற்பிக்கும் முறை பற்றி படிப்படியாக விளக்கியுள்ளார், ஆசிரியர். சாந்தகுமாரி. எடுத்துகாட்டாக மூதுரை பாடலை நமக்கு இக்காணொளிக்காட்சி மூலம் கற்பித்துக்காட்டியுள்ளார்.\nRead more about செய்யுள்-கற்பித்தல் முறை\nசெய்யுள் பாடலை விளையாட்டு மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை நமக்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி. இங்கு எடுத்துக்காட்டிற்கு மூதுரை பாடலை \"ஆடு-புலி ஓட்டம்\" மூலம் இக்காணொளிக்காட்சியில் விளக்கியுள்ளார்.\nRead more about ஆடு-புலி ஓட்டம்\nகதைகள் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல்\n“சரி”யான வழியில் கதை சொல்லுதல், அனைத்து வித்தியாசத்தையும் ஏற்படுத்தும். கதை சொல்லும் நேரத்தின் பொழுது ஆசிரியர்கள் எதனை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் நபநீத்தா அவர்கள்.\nRead more about கதைகள் மூலம் கலாச்சாரங்களை இணைத்தல்\nபுயம், உச்சி, கோணங்கள், கோணங்களின் வகைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு முதலியவற்றை விளக்கியுள்ளார் , \"ஸிக்ஷாமித்ரா\"(Sikashamitra) என்ற நிறுவனமும், அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷனைச் சார்ந்த ஸ்வாதி சர்கார் (Swati Sircar)அவர்களும்.\nRead more about கோணங்களை சந்திக்கலாமா\nவிண்ணில் காணப்படும் அந்த ஒளியை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை பாய்வு நிரல்படம் (Flow chart) மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் \"ஹோலி\"(Holly) அவர்கள், \"தி லீக் ஆஃப் லாஸ்ட் காஸஸ்\"(The League of Lost Causes) என்ற நிறுவனத்தை உருவாக்கியவர்.\nRead more about விண்ணில் காணப்படும் ஒளி\nஇக்கட்டுரை \"தி இந்து\" நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர், கல்வி ஆர்வலர். ச. சீ. இராஜகோபாலன், அவர்கள்.\nRead more about அழகானது கணிதம்\nகும்பகோணம் டிகிரி காபியும் சம��ாலத்துக் கல்விமுறையும்…\n\"நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும்.\nRead more about கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…\nஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்\nகுழந்தைகளின் கல்வி மீது அக்கறையுடன் இருக்கும் ஆசிரியராய் இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். இருப்பினும் கல்விக்காக மக்களிடையே எழுத்து மூலமாக விழிப்புணர்ச்சி எற்படுத்திக்கொண்டிருக்கிறார், ஆசிரியர். ச.சீ. இராஜகோபாலன், அவர்கள். அதன் ஒரு பகுதியாக \"தி இந்து\" என்ற தமிழ் நாளிதழில் வெளியிட்ட இக்கட்டுரையை இங்கு பார்க்கலாம்.\n\"தி இந்து\" தமிழ் நாளிதழ;\nச. சீ. இராஜகோபாலன், கல்வி ஆர்வலர், முன்னால் தலைமை ஆசிரியர்.(அனுக: rajagopalan31@gmail.com)\nRead more about ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2010/03/", "date_download": "2020-06-03T05:46:48Z", "digest": "sha1:3PR42ALODJ6QB4GBOBICIRWTS6K45UVF", "length": 30732, "nlines": 324, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "March 2010 – eelamheros", "raw_content": "\n22 ம் ஆண்டு வீரவணக்கம்\nகேணல் இளங்கீரன் 1ம் ஆண்டு வீரவணக்கம்\nவன்னியில் நடைபெற்று வரும் சமரில் 19.03.2009 அன்று விடுதலைப்புலிகளின் சமர்க்களத் தளபதிகளில் ஒருவரான கேணல் இளங்கீரன் வீரச்சாவடைந்தார். சேட்டன் என அழைக்கப்படும் கேணல் இளங்கீரன் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலம் இம்ரான்-பாண்டியன் படையணியில் பணியாற்றியவர். நிறையச் சமர்க்களங்களைச் சந்தித்தவர். லெப்.கேணல் அக்பரின் தலைமையில் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணி செயற்பட்ட காலத்தில் அவ்வணியின் தாக்குதற் தளபதிகளுள் ஒருவராகப் பணியாற்றியவர். ஓயாத அலைகள் – 3 இன்போது குடாரப்பில் தரையிறங்கிய புலியணிகள் இத்தாவிலில் பிரிகேடியர் பால்றாச்சின் தலைமையில்… Read More கேணல் இளங்கீரன் 1ம் ஆண்டு வீரவணக்கம்\nஊடகப்போராளிகள் லெப்.கேணல் சிறீ ,லெப்.கேணல் மதியழகன் 1ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடகப் பணிகளை திறம்படச் செய்த லெப்.கேணல் சிறீ தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக விடுதலைப் போராட்டப் பணியை ஆற்றிவந்த லெப். கேணல் சிறீ, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் தகவல் மொழிபெயர்ப்பு ஆவணப்பகுதியில் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தார். இதன் ஊடாக ஊடகப் பணியினை… Read More ஊடகப்போராளிகள் லெப்.கேணல் சிறீ ,லெப்.கேணல் மதியழகன் 1ம் ஆண்டு வீரவணக்கம்\nபோராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்\nதாயகத்தின் கலையுலகில் குறிப்பாக வன்னியில் நன்கு அறியப்பட்டவர் லெப்.கேணல் சங்கர். மிகக் கம்பீரமான குரல் வளம் கொண்ட சங்கர் பதினைந்து ஆண்டுகளுக்கு கூடிய காலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துப் பயணித்தவர். கலைத்துறை சார்ந்த செயற்பாடுகளில் கூடுதல் பங்குவகித்த சங்கர் ஆரம்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளராக நன்கு அறியப்பட்டவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கங்களில் கலைத் துறை அம்சங்களுடன் கூடுதலான அல்லது பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம் தெருவெளி நாடக நிகழ்வுகளாகும். இந்த… Read More போராட்ட கலைஞன் லெப். கேணல் சங்கர்\nமருத்துவர் லெப்.கேணல் கமலினி 1ம் ஆண்டு வீரவணக்கம்\nபோராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையாற்றிய போராளி மருத்துவர் லெப்.கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். சிறிலங்கா அரசின் பயங்கரவாத படைகள் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இந்த மக்களுக்கான சிகிச்சைப் பணிகளை முதன்மையாகச் செய்து கொண்டிருந்த நிலையில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் லெப். கேணல் கமலினி வீரச்சாவடைந்துள்ளார். ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்ட இவர், விடுதலைப்… Read More மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1ம் ஆண்டு வீரவணக்கம்\n1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\n01-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் செஞ்சுடர் (இராசலிங்கம் வேலுகோபால், இல: 80, 155ஆம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளி நொச்சி) என்ற போராளியே வீரச் சாவடைந்துள்ளவராவார். 02-02-2009 அன்று நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். வீரவேங்கை எல்லாளன் (வேலாயுதம் சுதர்சன், யாழ். மாவட்டம், த.மு: ஆ. பகுதி, தேவிபுரம், புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு) லெப். அலைமதி (அமிர்தலிங்கம் ஜெயதாசன், திரு கோணமலை மாவட்டம், த.மு: பொன்நகர் மேற்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடி யிருப்பு, முல்லைத்தீவு, வேறு முகவரி: 200… Read More 1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\n2ம் ஆண்டு வீரவணக்கம் 2ம் லெப் கார்முகில்\n2ம் லெப்டினன்ட் கார்முகில் அல்லது வடிவழகி(விஸ்வசந்திரன் நவநீதா) கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வசந்திரன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியான நவநீதா மண் மீட்புப் போரில் வீரச்சாவடைந்த இரண்டாமாண்டு நினைவு தினம் கடந்த வாரம் அனுட்டிக்க‌ப்பட்டது.\n1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\n08-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். மேஜர் முல்லைமணி / ஜெகன்(ராஜகோபால் ஜெகதீஸ்வரன், பழைய வாடியடி, புளியங்குளம், வவுனியா, த.மு: முள்ளிவாய்க்கால் மேற்கு, முல்லைத்தீவு) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 09-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் நாயகன் (யோகவேல் ஜெகதீஸ்வரன், ஊற்றுப்புலம், கோணாவில், கிளிநொச்சி) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 10-02-2009 அன்று போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். கப்டன் இசைநிலவு (புலேந்திரன் துஸ்யந்தன், யாழ். மாவட்டம்) என்ற போராளியே வீரச்சாவடைந்தவராவார். 27-01-2009 அன்று எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.… Read More 1 ம் ஆண்டு வீரவணக்கங்கள்\nகரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்,\n1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. “அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்ட��யை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது. சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப்… Read More கரும்புலி மேஜர் டாம்போ வீரவணக்கம்,\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் -பாகம் 13 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nகியூபா மருத்துவத்துறை போன்று தமிழீழத்திலும் மருத்துவ அணி இயங்கியது #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #Ltte #Tamil #Eelam\nதேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்.. #விடுதலைப்புலிகள் #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nதமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 12 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam\nஇசுரேல் VS தமிழீழம் #இனப் படுகொலை #ஈழமறவர் #ஈழம் #விடுதலைப்புலிகள் #களங்கள் #ltte #Tamil #Eelam #Battle #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 3 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 3 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 3 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 3 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 3 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509454094", "date_download": "2020-06-03T05:53:00Z", "digest": "sha1:DZOEQCOOMGXIGLBZV7O5WUF7ZEMBQT54", "length": 4487, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கொட்டும் மழையில் போராட்டம்!", "raw_content": "\nகாலை 7, புதன், 3 ஜுன் 2020\nகொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பெரம்பூரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை பெரம்பூர் பாரதி சாலையில், மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 300க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் கால தாமதமாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருப்பு இருப்பதாகக் கூறிப் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பல்வேறு குளறுபடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. குளறுபடிகளைச் சரி செய்யப் பொதுமக்கள் பலமுறை மண்டல அதிகாரியிடம் மனு கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தக் புகார்களுடன் சர்க்கரை விலை ஏற்றத்தைக் கண்டித்தும் மாதர் சங்கத்தினருடன் இணைந்து பொதுமக்கள் நேற்று (அக்டோபர் 30) காலை பெரம்பூர் மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்து பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.\n“ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையேற்றத்தைத் திரும்பப்பெற வேண்டும். இதுபோல் ஸ்மார்ட் கார்டில் உள்ள குளறுபடிகளையும் சரிசெய்ய வேண்டும்” என மாதர் சங்கத்தினர் கூறினர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/constituent", "date_download": "2020-06-03T05:57:19Z", "digest": "sha1:VZQZY4K4D6CVTTUKRSCNXTXJFR6ZC7QF", "length": 5424, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "constituent - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகூறு; ஆக்கக் கூறு; ஆக்கக்கூறு; இயைபு உறுப்பு; மூலக் கூறு; அங்கம்\nபொறியியல். கூறு; பகுதிக் கூறு\nமாழையியல். இயையு உறுப்பு; கூறு\nவேதியியல். இயைபு உறுப்பு; இயைபுக்கூறு; கூறு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 செப்டம்பர் 2019, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/24/india-s-first-cryptocurrency-atm-sized-bengaluru-012872.html", "date_download": "2020-06-03T06:21:38Z", "digest": "sha1:XEDPSPZD7TKKOG7TXW7K7GNWGB55XI3D", "length": 23679, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..! | India's First Cryptocurrency ATM Sized In Bengaluru - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் பரிமுதல்.. இணை நிறுவனர் கைது..\nremove china apps-க்கு பலத்த வரவேற்பு..\n1 hr ago சீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\n1 hr ago நல்ல ஏற்றத்தில் சென்செக்ஸ் டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\n16 hrs ago மூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\n17 hrs ago இந்திய வங்கிகளின் மோசமான நிலை.. லிஸ்டில் பல முன்னணி வங்கிகளும் உண்டு.. ஆதாரம் இதோ..\nAutomobiles ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ்\nTechnology அவர் செய்தது சரியா மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன் மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nNews க்யூ.ஆர்.கோடு முறை.. பேருந்தில் பயணிக்க கையில் காசு தேவையில்லை.. எம்டிசி விளக்கம்\nLifestyle உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nMovies கருணாநிதியும் சினிமாவும்.. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை.. அவர் பேனா தீட்���ிய காவியங்கள்\nSports கேல் ரத்னா விருது : ஹாக்கி ராணிக்குக் கிடைக்குமா அரியாசனம்.. \nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ன்ஸி ஏடிஎம் சேவை திங்கட்கிழமை முதல் பெங்களுரிவில் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய குற்றப் பிரிவு அதனைப் பரிமுதல் செய்தது மட்டும் இல்லாமல் அதன் இணை நிறுவனரையும் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் பிட்காயின் முதலீடு செய்யத் தடை இல்லை என்றாலும் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதல்ல என்றும் பணத்தினை இழந்தார் அரசும், ரிசர்வ் வங்கியின் பொறுப்பேற்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் யூனோகாயின் நிறுவனம் இந்த ஏடிஎம் மையத்தினைத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.\nபெங்களூரு எச்ஏஎல் பகுதியில் உள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் சென்ற வாரம் சோதனை முயற்சியாக இந்தக் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் இயந்திரத்தினை அமைத்த யூனோ காயின் நிறுவனம் குறைந்தது 1000 ரூபாய் வரை ரொக்க பணத்தினை டெபாசிட் செய்து பிட்காயின் போன்றவற்றை வாங்கலாம் என்று தங்களது சமுக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தது.\nகிரிப்டோகரன்ஸி ஏடிஎம் குறித்த செய்திகள் மற்றும் சமுக வலைத்தளங்களில் வைராலன நிலையில் மத்திய குற்ற பிரிவு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.\nமேலும் கைது செய்யப்பட்ட யூனோகாயின் இணை நிறுவனரான விஜய் குமாரை விசார்த்த போது இந்த ஏடிஎம் சேவைக்காக இவர் ஆர்பிஐ மற்றும் உள்ளூர் நிறுவன சட்டங்கள் படி பதிவு செய்து யாரிடமும் அனுமதியினையும் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்தப் பரிவர்த்தனை வெளிப்படையாக இருக்காது என்றும், முதலீட்டாளர்கள் ஏமாற நேரிடும் என்றும் ஏடிஎம் இயந்திரம் பிட்காயினின் நடப்பு மதிப்புகளைக் காண்பிக்காது என்றும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.\nவிஜய் குமாரை கைது செய்த போது அவரிடம் இருந்து 2 லேப்டாப்புகள், ஒரு மொபைல் போன், 5 டெபிட் கார்டு, ஒரு பாஸ்போர்ட், ஒரு கிரிப்டோகரன்ஸி சாதனம் மற்றும் ரொக்க பணம் 1.79 லட்சம் ரூபாயினைப் பரிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறை��ில் அடைத்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ஏப்ரலில் வரலாறு காணாத வீழ்ச்சி.. 22 நாடுகளில் இந்தியா தான் டாப்..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசீனா உலகின் தொழிற்சாலை எனில்.. இந்தியா அதன் அலுவலகம்.. உதய் கோட்டக் அதிரடி..\nஆஹா... அமெரிக்காவே வாய் திறந்து சொல்லிருச்சா வாய்பை பயன்படுத்திக் கொள்ளுமா இந்தியா\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nஎங்களுக்கு இந்தியாதான் வேணும்.. ஜம்ப் ஆக தயாராகும் ஜெர்மன் நிறுவனம்.. செம கடுப்பில் சீனா\n12 கோடி இந்திய மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.. அதிர்ச்சி கொடுக்கும் புதிய ஆய்வு..\nகொரோனா அச்சம்.. நிதிப் பற்றாக்குறை 7.9% ஆக அதிகரிக்கலாம்.. என்ன செய்ய போகிறது அரசு..\nசீனா வேண்டாம் என வரும் நிறுவனங்களால் இந்தியாவுக்கு பயன் இல்லாமல் போகலாம்..\nஇந்திய தொழில் துறைக்கு இது மிக மோசமான காலம் தான்.. உற்பத்தி 16.7% வீழ்ச்சி..\nஇந்தியாவுக்கு இது மிக மோசமான காலம் தான்.. காரணம் என்ன\nForex Reserve: கொரோனா மத்தியில் ஆர்பிஐ சொன்ன நல்ல செய்தி\nஏப்ரல் மாதத்தில் அள்ளிக் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/egg-is-finally-veg-type", "date_download": "2020-06-03T06:21:07Z", "digest": "sha1:WMVYCUBLUEGGSRUVUOPGHT23WM3BO2XX", "length": 4624, "nlines": 29, "source_domain": "tamil.stage3.in", "title": "முட்டை சைவம் என ஆய்வில் முடிவு", "raw_content": "\nமுட்டை சைவம் என ஆய்வில் முடிவு\nமக்களிடையே சைவம் அசைவம் என இரு வேறுபாடுகள் உள்ளது. சைவம் சாப்பிடுவோர் அசைவத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள், ஆனால் அசைவ பிரியர்கள் இ���ண்டிலுமே கலந்து விளையாடுவார்கள். ஆனால் இருவரிடையே கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது போல் முட்டை சைவமா அசைவமா என்ற கேள்வி நீண்ட காலமாக இருந்து வருகிறது. முட்டையின் தாக்கம் அனைவரிடமும் இருந்து வருகிறது. நான் முற்றிலும் சைவம் அசைவதை தொடவே மாட்டேன் என்று சொல்லுவோர் முட்டை பிரியர்களாக இருந்து வருகின்றனர்.\nமுட்டை என்பது கரு, வெள்ளை கரு, முட்டை ஓடு போன்றவற்றால் ஆனது. இதில் முற்றிலும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. முட்டையில் உள்ள கருவில் வளர்ச்சி நிலையில் ஒரு உயிரின் கரு இருப்பதில்லை. இந்த முட்டை வளர்ச்சி அடைவதற்கு முன்பே அதை நாம் சாப்பிடுகிறோம். இந்த முட்டைகள் கருவுறா முட்டைகள் ஆகவே முட்டை சைவ வகையை சார்ந்தது என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த செய்தி சைவ பிரியர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் அசைவ பிரியர்கள் \"எதாக இருந்தால் என்ன சாப்பிடுவதற்கு தடை இல்லையே\" என்று விமர்சித்து வருகின்றனர்.\nமுட்டை சைவம் என ஆய்வில் முடிவு\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/sathyam/east/pirapantam/mp007.htm", "date_download": "2020-06-03T05:58:12Z", "digest": "sha1:65GICBOEIN3463XGG57W2MF5L7HNPGV4", "length": 349461, "nlines": 4585, "source_domain": "tamilnation.org", "title": "nAlAyira tivya pirapantam நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்", "raw_content": "\nதொண்டனேன் விடுகி லேனே (2) 1\nகூறுநீ கூறு மாறே. 2\nமைந்தனை வணங்கி னேனே. 3\nவிழுங்கினேற் கினிய வாறே. 4\nபருகினேற் கினிய லாறே 5\nதலைமிசை மன்னு வாரே. 7\nகுறுதியே வேண்டி னாரே. 8\nஎழுமையும் துணையி லோமே. 9\nயாதுமொன் றறிகி லேனே. 10\nகண்டு, தான் கவலை தீர்ப்பான்\nநின்னையே பரவு வேனே. 11\nகண்ணிணை களிக்கு மாறே 13\nபாவியே னாயி னேனே. 14\nடாட்டுவ னடிய னேனே. 15\nசூட்டுவன் ொண்ட னேனே 16\nஅலைகடல் வண்ணர் பாலே 17\nமெய்ம்மையே காண்கிற் பாரே 18\nஒளிவிசும் பாள்வர் தாமே (2) 20\nமின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்\nவிளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,\nபின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லா��்\nபிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்\nபொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்\nபுனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,\nதன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை\nதளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. (2) 1\nபாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப்\nபல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,\nஏருருவில் மூவருமே யென்ன நின்ற,\nஇமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,\nஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ\nஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,\nமூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி\nமுகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. 2\nதிருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்\nதிரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,\nபொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்\nபெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,\nஒருவடிவத் தோருருவென் றுணர லாகா\nஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,\nகருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்\nகட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே\nஇந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை\nஇருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,\nசெந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்\nதிசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி,\nஅந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா\nஅந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த\nமந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்\nவாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே. 4\nஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப\nஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,\nஎண்மதியுங் கடந்தண்ட மீது போகி\nஇருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்\nதண்மதியும் கதிரவனும் தவிர ஓடித்\nதாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,\nமண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை\nமலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. 5\nஅலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன்\nஅஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,\nசலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன்\nதானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,\nநிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த\nநெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,\nபுலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப்\nபூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 6\nவற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள\nவடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,\nவெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த\nவேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,\nகற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட\nகடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,\nபொற்புடைய மலையர���யன் பணிய நின்ற\nபூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7\nநீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய்.\nநிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி\nஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய்.\nஉள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்\nகாரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா.\nகாமருபூங் காவிரியின் தென்பால் மன்னு\nபேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய்.\nபெருமான்உன் திருவடியே பேணி னேனே. (2) 8\nவங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர்\nமல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய்,\nகொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்\nகுலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,\nபங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.\nபனிவரையி னுச்சியாய். பவள வண்ணா,\nஎங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி\nஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. 9\nபொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட\nபுகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான்,\nஎன்னறிவ னேழையேன், உலக மேத்தும்\nதென்னானாய் வடவானாய் குடபா லானாய்\nகுணபால தாயினாய் இமையோர்க் கென்றும்\nமுன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி.\nதிருமூழிக் களத்தானாய் முதலா னாயே. 10\nபட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்\nபனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,\nஎட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள்\nமட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்\nமடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே\nகட்டுவிச்சி சொல் , என்னச் சொன்னாள் நங்காய்.\nகடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே\nநெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்\nநெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,\nநஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும்\nவம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,\nஅஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும்\nஅணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,\nஎஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன்\nஇருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே. 12\nகல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும்\nகாமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,\nவில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்\nவெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்,\n,அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும்,\nமாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும்,\nசொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று\nதுணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. 13\nமுளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா\nமூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,\nஅளப��பரிய ஆரமுதை அரங்கம் மேய\nஅந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,\nவிளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில்\nவெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு\nவளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று\nமடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. 14\nகல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய\nகளிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும்,\nஅல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி\nஅணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,\nசொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித்\nதூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,\nமெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே\nமென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. 15\nகன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும்,\nகடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும்,\nமன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும்,\nவடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும்,\nவென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும்,\nவிரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும்,\nதுன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும்\nதுணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. (2) 16\nபொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்\nபொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று\nசெங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்\nசிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே\nதண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்\nதண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,\nநறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. 17\nகார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்\nகைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,\nபார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர்\nபனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,\nஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள்\nநீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்\nஇதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே\nமுற்றாரா வனமுலையாள் பாவை மாயன்\nமொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்\nஅற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள்\nஅணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும்,\nபெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள்\nபேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,\nபொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள்\nபொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. 19\nதோராளும் வாளரக்கன் செல்வம் மாளத்\nதென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,\nபேராள னாயிரம் வாணன் மாளப்\nபொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க\nபாராளன், பாரிடந்து பாரை யுண்டு\nபாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட\nபேராளன், பேரோதும் பெண்ணை ���ண்மேல்\nபெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே\nமைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ\nமகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,\nஎய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே\nஇருவராய் வந்தாரென் முன்னே நின்றார்\nகைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்\nகண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,\nஅவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.\nஅவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2) 21\nநைவளமொன் றாராயா நம்மை நோக்கா\nநாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,\nசெய்வளவி லென்மனமும் கண்ணு மோடி\nஎம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்\nகைவளையும் மேகலையும் காணேன் கண்டேன்\nகனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,\nஉள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென்\nஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,\nதெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச்\nசேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்\nகள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக்\nகனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,\nபுள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன்\nஎன்றாலு மிதுநமக்கோர் புலவி தானே\nஇருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம்.\nஇலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட,\nபெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம்\nபெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ\nஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி\nஉலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்\nபொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து\nபுனலரங்க மூரென்று போயி நாரே. 24\nமின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்\nகரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,\nதன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே\nதாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி\nஎன்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும்\nஎன்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,\nபொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே\nபுனலரங்க மூரென்று போயி னாரே. 25\nதேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத்\nதேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,\nபூமருவி யினிதமர்ந்து பொறியி லார்ந்த\nஅறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,\nஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான்\nஅணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,\nநீமருவி யஞ்சாதே நின்றோர் மாது\nநின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே. 26\nசெங்கால மடநாராய். இன்றே சென்று\nதிருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு,\nஎங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில்\nஇதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும்\nபைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்\nபழனமீன் க��ர்ந்துண்ணத் தருவன், தந்தால்\nஇங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும்\nஇருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2) 27\nதென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்\nசென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,\nமன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த\nவரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்\nபொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு\nபோகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,\nஎன்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த\nஎப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28\nஅன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை\nஅலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,\nகுன்றாத வலியரக்கர் கோனை மாளக்\nகொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து\nவென்றானை, குன்றெடுத்த தோளி னானை\nவிரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்\nநின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை\nநெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2) 29\nமின்னுமா மழைதவழும் மேக வண்ணா.\nவிண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று,\nஅன்னமாய் முனிவரோ டமர ரேத்த\nஅருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,\nமானவேல் பரகாலன் கலியன் சொன்ன\nபன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்\nபழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30\nகைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த,\nபொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து\nஅடியவர் வாழ அருந்தமிழந் தாதி,\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக,\nவெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,\nஇடராழி நீங்குகவே என்று. (2) 1\nஎன்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,\nஒன்று மதனை யுணரேன் நான், - அன்று\nதடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ\nபடைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2\nபாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,\nநீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில்\nபேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,\nநீயளவு கண்ட நெறி. 3\nநெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து\nபொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்\nஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,\nஆலமமர் கண்டத் தரன். 4\nஉரை_ல் மறையுறையும் கோயில், - வரைநீர்\nகருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,\nஉருவமெரி கார்மேனி ஒன்று. 5\nஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,\nஇன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று\nகருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்\nதிருவரங்க மேயான் திசை. 6\nதிசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்\nதிசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்\nகண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத\nவண்ணன் படைத்த மயக்கு. 7\nமயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்\nதியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்\nதோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,\nபொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்\nஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட\nசேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,\nமண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,\nவிண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்\nஅலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்\nவுலகளவு முண்டோ வுன் வாய்\nவாயவனை யல்லது வாழ்த்தாது, கையுலகம்\nதாயவனை யல்லது தாம்தொழா, - பேய்முலைநஞ்\nசூணாக வுண்டான் உருவொடு பேரல்லால்,\nகாணாகண் கேளா செவி. 11\nசெவிவாய்கண் மூக்குடலென் றைம்புலனும், செந்தீ\nபுவிகால்நீர் விண்பூதம் ஐந்தும், - அவியாத\nஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே,\nஏனமாய் நின்றாற் கியல்வு. 12\nஇயல்வாக ஈன்துழா யானடிக்கே செல்ல,\nமுயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக\nநீதியா லோதி நியமங்க ளால்பரவ,\nஆதியாய் நின்றார் அவர். 13\nஅவரவர் தாந்தம் அறிந்தவா றேத்தி,\nஇவரிவ ரெம்பெருமா னென்று, - சுவர்மிசைச்\nசார்த்தியும் வைத்தும் தொழுவர், உலகளந்த\nமூர்த்தி யுருவே முதல். 14\nமுதலாவார் மூவரே அம்மூவ ருள்ளும்\nமுதலாவான் மூரிநீர் வண்ணன், - முதலாய\nநல்லான் அருளல்லால் நாமநீர் வையகத்து,\nபல்லார் அருளும் பழுது 15\nபழுதே பலபகலும் போயினவென்று, அஞ்சி\nஅழுதேன் அரவணைமேல் கண்டு - தொழுதேன்,\nகடலோதம் காலலைப்பக் கண்வளரும், செங்கண்\nஅடலோத வண்ணர் அடி. 16\nஅடியும் படிகடப்பத் தோள்திசைமேல் செல்ல,\nமுடியும் விசும்பளந்த தென்பர், - வடியுகிரால்\nஈர்ந்தான் இரணியன தாகம், எருஞ்சிறைப்புள்\nஊர்ந்தா னுலகளந்த நான்று 17\nநான்ற முலைத்தலை நஞ்சுண்டு, உறிவெண்ணெய்\nதோன்றவுண் டான்வென்றி சூழ்களிற்றை - ஊன்றி,\nபொருதுடைவு கண்டானும் புள்ளின்வாய் கீண்டானும்,\nமருதிடைபோய் மண்ணளந்த மால். 18\nமாலுங் கருங்கடலே. என்நோற்றாய், வையகமுண்\nடாலின் இலைத்துயின்ற ஆழியான், - கோலக்\nகருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றும்\nதிருமேனி நீதீண்டப் பெற்று. 19\nபெற்றார் தளைகழலப் போர்ந்தோர் குறளுருவாய்,\nசெற்றார் படிகடந்த செங்கண்மால், - நற்றா\nமரைமலர்ச் சேவடியை வானவர்கை கூப்பி,\nநிரைமலர்கொண்டு ஏத்துவரால் நின்று. 20\nநின்று நிலமங்கை நீரேற்று மூவ��ியால்,\nசென்று திசையளந்த செங்கண்மாற்கு, - என்றும்\nபடையாழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம்,\nஅடையாழி நெஞ்சே. அறி. 21\nஅறியு முலகெல்லாம் யானேயு மல்லேன்,\nபொறிகொள் சிறையுவண மூர்ந்தாய், - வெறிகமழும்\nகாம்பேய்மென் தோளி கடைவெண்ணெ யுண்டாயை,\nதாம்பேகொண் டார்த்த தழும்பு. 22\nதழும்பிருந்த சார்ங்கநாண் தோய்ந்த மங்கை,\nதழும்பிருந்த தாள்சகடம் சாடி, - தழும்பிருந்த\nபூங்கோதை யாள்வெருவப் பொன்பெயரோன் மார்ப்பிடந்த,\nவீங்கோத வண்ணர் விரல். 23\nவிரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி\nஉரலோ டுறப்பிணித்த ஞான்று - குரலோவா\nதோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே\nஓங்கோத வண்ணா. உரை. 24\nஉரைமேற்கொண் டென்னுள்ளம் ஓவாது எப் போதும்\nவரைமேல் மரகதமே போல, - திரைமேல்\nகிடந்தானைக் கீண்டானை, கேழலாய்ப் பூமி\nஇடந்தானை யேத்தி யெழும். 25\nஎழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,\nவழுவா வகைநினைந்து வைகல் - தொழுவார்,\nவினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்\nமனச்சுடரைத் தூண்டும் மலை. 26\nமலையால் குடைகவித்து மாவாய் பிளந்து,\nசிலையால் மராமரமேழ் செற்று, - கொலையானைப்\nபோர்க்கோ டொசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்\nகாக்கோடு பற்றியான் கை. 27\nகைய வலம்புரியும் நேமியும், கார்வண்ணத்\nதைய. மலர்மகள்நின் னாகத்தாள், - செய்ய\nமறையான்நின் உந்தியான் மாமதிள்மூன் றெய்த\nஇறையான்நின் ஆகத் திறை. 28\nஇறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,\nஅறைபுனலும் செந்தீயு மாவான், - பிறைமருப்பின்\nபைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,\nசெங்கண்மால் கண்டாய் தெளி. 29\nதெளிதாக வுள்ளத்தைச் செந்நிறீஇ, ஞானத்\nதெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்\nதாய்நாடு கன்றேபோல் தண்டுழா யானடிக்கே,\nபோய்நாடிக் கொள்ளும் புரிந்து. 30\nபுரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,\nஅரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ\nவண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற்\nஇமையாத கண்ணால் இருளகல நோக்கி,\nஅமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,\nஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்\nநாகத் தணையான் நகர். 32\nநகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்\nபகர மறைபயந்த பண்பன், - பெயரினையே\nபுந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,\nஎன்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்\nமுன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப்\nபேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலள��ல், பேரமர்க்கண்\nஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,\nகூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,\nநெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து\nமுரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்\nதரணி தனதாகத் தானே - இரணியனைப்\nபுண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ\nவகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும்\nபுகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்\nவேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்\nஊதியவாய் மாலுகந்த வூர். 37\nஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,\nபேர எறிந்த பெருமணியை, - காருடைய\nமின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்\nஎன்னென்ற மால திடம். 38\nஇடந்தது பூமி எடுத்தது குன்றம்,\nகடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்\nநீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,\nபேரோத வண்ணர் பெரிது. 39\nபெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ\nவெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில்\nமீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்\nகோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40\nகுன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்\nஇன்று முதலாக என்னெஞ்சே, - என்றும்\nபுறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்\nதிறனுரையே சிந்தித் திரு 41\nதிருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்\nதிருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்\nபாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,\nமனமாசு தீரு மறுவினையும் சார,\nதனமாய தானேகை கூடும், - புனமேய\nபூந்துழா யானடிக்கே போதொடு நீரேந்தி,\nதாம்தொழா நிற்பார் தமர். 43\nதமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,\nதமருகந்த தெப்பேர்மற் றப்பேர், - தமருகந்து\nஎவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,\nஅவ்வண்ணம் அழியா னாம். 44\nநாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, - பூமேய\nமாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,\nபாதமத்தா லேண்ணினான் பண்பு. 45\nபண்புரிந்த நான்மறையோன் சென்னிப் பலியேற்ற,\nவெண்புரி_ல் மார்பன் வினைதீர, - புண்புரிந்த\nஆகத்தான் தாள்பணிவார் கண்டீர், அமரர்தம்\nபோகத்தால் பூமியாள் வார். 46\nவாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்,\nசேரி திரியாமல் செந்நிறீஇ, - கூரிய\nமெய்ஞ்ஞானத் தாலுணர்வார் காண்பரே, மேலொருநாள்\nகைந்நாகம் காத்தான் கழல். 47\nகழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,\nசுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்\nசெருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,\nமருவாழி நெஞ்சே. மகிழ். 48\nமகிழல கொன்றேபோல் மாறும்பல் யாக்கை,\nநெகிழ முயல்கிற்பார்க் கல்லால், - முகில்விரிந்த\nசோதிபோல் தோன்றும சுடர்ப்பொன் நெடுமுடி,எம்\nஆதிகாண் பார்க்கு மரிது. 49\nஅரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்\nபரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்\nமாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்\nஏற்றானைக் காண்ப தெளிது. 50\nஎளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்\nதெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்\nபொருந்தா தவனைப் பொரலுற்று, அரியாய்\nஇருந்தான் திருநாமம் எண். 51\nஎண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்,\nவண்ண மலரேந்தி வைகலும், - நண்ணி\nஒரு மாலை யால்பரவி ஓவாது,எப் போதும்\nதிருமாலைக் கைதொழுவர் சென்று. 52\nசென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள், - என்றும்\nபுணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nஅணையாம், திருமாற் கரவு. (2) 53\nஅரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்\nகுரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி\nவிட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்\nடட்டெடுத்த செங்கண் அவன். 54\nஅவன் தமர் எவ்வினைய ராகிலும், எங்கோன்\nஅவன்தமரே யென்றொழிவ தல்லால், - நமன்தமரால்\nஆராயப் பட்டறியார் கண்டீர், அரவணைமேல்\nபேராயற் காட்பட்டார் பேர். 55\nபேரே வரப்பிதற்றல் அல்லாலெம் பெம்மானை,\nகடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்\nஅடிக்கமலந் தன்னை அயன். 56\nஅயல்நின்ற வல்வினையை அஞ்சினே னஞ்சி,\nஉயநின் திருவடியே சேர்வான், - நயநின்ற\nநன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்,\nசொன்மாலை கற்றேன் தொழுது. 57\nதொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,\nஎழுதும் எழுவாழி நெஞ்சே, - பழுதின்றி\nமந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,\nஅந்தரமொன் றில்லை அடை. 58\nஅடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,\nமிடைந்தவை மீண்டொழிய வேண்டில், - _டங்கிடையை\nமுன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்\nதன்வில் அங்கை வைத்தான் சரண். 59\nசரணா மறைபயந்த தாமரையா னோடு,\nமரணாய மன்னுயிர்கட் கெல்லாம், - அரணாய\nபேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,\nஓராழி சூழ்ந்த வுலகு. 60\nஉலகும் உலகிறந்த வூழியும், ஒண்கேழ்\nவிலகு கருங்கடலும் வெற்பும், - உலகினில்\nசெந்தீயும் மாருதமும் வானும், திருமால்தன்\nபுந்தியி லாய புணர்ப்பு. 61\nபுணர்மருதி னூடுபோய்ப் பூங்குருந்தம் சாய்த்து,\nமணமருவ மால் விடையேழ் செற்று, - கணம்வெருவ\nஏழுலகும் தாயினவு���் எண்டிசையும் போயினவும்,\nசூழரவப் பொங்கணையான் தோள். 62\nதோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,\nகேளவன தின்மொழியே கேட்டிருக்கும், - நாநாளும்\nகோணா கணையான் கூரைகழலே கூறுவதே,\nநாணாமை நள்ளேன் நயம். 63\nநயவேன் பிறர்ப்பொருளை நள்ளேன்கீ ழாரோடு,\nஉயவேன் உயர்ந்தவரோ டல்லால், - வியவேன்\nதிருமாலை யல்லது தெய்வமென் றேத்தேன்,\nவினையா லடர்ப்படார் வெந்நரகில் சேரார்,\nதினையேனும் தீக்கதிக்கட் செல்லார், - நினைதற்\nகரியானைச் சேயானை, ஆயிரம்பேர்ச் செங்கட்\nகரியானைக் கைதொழுதக் கால். 65\nகாலை யெழுந்துலகம் கற்பனவும், கற்றுணர்ந்த\nமேலைத் தலைமறையோர் வேட்பனவும், - வேலைக்கண்\nஓராழி யானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்,\nபேராழி கொண்டான் பெயர். 66\nபெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ\nஉயரும் கதிரவனே நோக்கும், -உயிரும்\nதருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன்,\nஒருவனையே நோக்கும் உணர்வு. 67\nவிண்ணகத்தாய். மண்ணகத்தாய். வேங்கடத்தாய் நால்வேதப்\nபாலன் றனதுருவாய் ஏழுலகுண்டு, ஆலிலையின்\nமேலன்று நீவளர்ந்த மெய்யென்பர், - ஆலன்று\nவேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ\nசோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்லு. 69\nசொல்லுந் தனையும் தொழுமின் விழுமுடம்பு,\nசொல்லுந் தனையும் திருமாலை, - நல்லிதழ்த்\nதாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்,\nநாமத்தால் ஏத்திதிரேல் நன்று. 70\nநன்று பிணிமூப்புக் கையகற்றி நான்கூழி,\nநின்று நிலமுழுதும் ஆண்டாலும், என்றும்\nவிடலாழி நெஞ்சமே. வேண்டினேன் கண்டாய்,\nஅடலாழி கொண்டான்மாட் டன்பு. 71\nஅன்பாழி யானை யணுகென்னும், நாஅவன்றன்\nபண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி\nகாணானைக் காணென்னும் கண்செவி கேளென்னும்\nபூணாரம் பூண்டான் புகழ். 72\nபுகழ்வாய் பழிப்பாய்நீ பூந்துழா யானை,\nஇகழ்வாய் கருதுவாய் நெஞ்சே, - திகழ்நீர்க்\nகடலும் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்\nநீற்றான் நிழல்மணி வண்ணத்தான், - கூற்றொருபால்\nமங்கையான் பூமகளான் வார்சடையான், நீண்முடியான்\nகங்கையான் நீள்கழலான் காப்பு. 74\nகாப்புன்னை யுன்னக் கழியும் அருவினைகள்,\nஆப்புன்னை யுன்ன அவிழ்ந்தொழியும் - மூப்புன்னைச்\nசிந்திப்பார்க் கில்லை திருமாலே, நின்னடியை\nவந்திப்பார் காண்பர் வழி. 75\nவழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா\nமொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்\nவாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த\nவேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத\nபூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், - நான்கிடத்தும்\nநின்றா னிருந்தான் கிடந்தான் நடந்தானே,\nஎன்றால் கெடுமாம் இடர். 77\nதொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை\nபைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,\nகொய்ந்நாகப் பூம்போது கொண்டு. 78\nகொண்டானை யல்லால் கொடுத்தாரை யார்பழிப்பார்,\nமண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை\nநீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்\nஅடுத்த கடும்பகைஞர்க் காற்றேனென் றோடி,\nபடுத்த பொரும்பாழி சூழ்ந்த - விடத்தரவை,\nவல்லாளன் கைக்கொடுத்த மாமேனி மாயவனுக்கு,\nஆளமர் வென்றி யடுகளத்துள் அஞ்ஞான்று,\nவாளமர் வேண்டி வரைநட்டு, - நீளரவைச்\nசுற்றிக் கடைந்தான் பெயரன்றே, தொன்னரகைப்\nபடையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்\nதொடையலோ டேந்திய தூபம், - இடையிடையின்\nமீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள்\nமான்மாய எய்தான் வரை. 82\nவரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து, ஆயர்\nநிரைவிடையேழ் செற்றவா றென்னே, - உரவுடைய\nநீராழி யுள்கிடந்து நேரா நிசாசரர்மேல்,\nபிரான். உன் பெருமை பிறரா ரறிவார்\nஉராஅ யுலகளந்த ஞான்று, - வராகத்\nதெயிற்றளவு போதாவா றென்கொலோ, எந்தை\nபடிகண் டறிதியே பாம்பணையி னான்,புட்\nபொறியைந்து முள்ளடக்கிப் போதொடுநீ ரேந்தி,\nநெறிநின்ற நெஞ்சமே. நீ. 85\nநீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்\nபாயும் பனிமறைத்த பண்பாளா, - வாயில்\nகடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்\nஇடைகழியே பற்றி யினி. 86\nஇனியார் புகுவா ரெழுநரக வாசல்\nமுனியாது மூரித்தாள் கோமின், - கனிசாயக்\nகன்றெறிந்த தோளான் கனைகழலே காண்பதற்கு,\nநன்கறிந்த நாவலம்சூழ் நாடு. 87\nநாடிலும் நின்னடியே நாடுவன, நாடோ றும்\nபாடிலும் நின்புகழே பாடுவன், சூடிலும்\nபொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற்கு,\nதனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயாம்\nபூமேனி காணப் பொதியவிழும் பூவைப்பூ,\nமாமேனி காட்டும் வரம். 89\nவரத்தால் வலிநினைந்து மாதவ.நின் பாதம்,\nசிரத்தால் வணங்கானா மென்றே, - உரத்தினால்\nஈரரியாய் நேர்வலியோ னாய இரணியனை,\nஊனக் குரம்பையி னுள்புக் கிருள்நீக்கி,\nஞானச் சுடர்கொளீஇ நாடோ றும், - ஏனத்\nதுருவா யுலகிடந்த வூழியான் பாதம்,\nவானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்\nதேனாகிப் பாலாம் திருமா��ே, - ஆனாய்ச்சி\nவெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்\nவயிறழல வாளுருவி வந்தானை யஞ்ச\nஎயிறிலக வாய்மடுத்த தென்நீ, - பொறியுகிரால்\nபூவடியை யீடழித்த பொன்னாழிக் கையா,நின்\nசெற்றெழுந்து தீவிழித்துச் சென்றவிந்த ஏழுலகும்,\nமற்றிவையா வென்றுவா யங்காந்து, முற்றும்\nமறையவற்குக் காட்டிய மாயவனை யல்லால்,\nஇறையேனும் ஏத்தாதென் நா. 94\nநாவாயி லுண்டே நமோநார ணா என்று,\nஓவா துரைக்கு முரையுண்டே, - மூவாத\nமாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர்\nதிறம்பாதென் னெஞ்சமே. செங்கண்மால் கண்டாய்,\nஅறம்பாவ மென்றிரண்டு மாவான், புறந்தானிம்\nமண்தான் மறிகடல்தான் மாருதந்தான், வான்தானே,\nகண்டாய் கடைக்கட் பிடி. 96\nபிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்\nஅடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, - பொடிசேர்\nஅனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,\nபொன்திகழ மேனிப் புரிசடையம் புண்ணியனும்,\nநின்றுலகம் தாய நெடுமாலும், - என்றும்\nஇருவரங்கத் தால்திரிவ ரேலும், ஒருவன்\nஒருவனங்கத் தென்று முளன். 98\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்\nஉளன்கண்டாய், உள்ளூவா ருள்ளத் - துளன்கண்டாய்,\nவெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்,\nஉள்ளத்தி னுள்ளனென் றோர். 99\nஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,\nஈரடியும் காணலா மென்னெஞ்சே. - ஓரடியில்\nதாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,\nமாயவனை யேமனத்து வை. (2) 100\nதிருகுருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது\nஎன்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா\nஅன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்\nசீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்\nஅன்பே தளியா ஆர்வமே நெய்யாக,\nஇன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி\nஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1\nஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,\nதானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்\nதணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்\nபரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,\nபுரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்\nதொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து\nநல்லமரர் கோமான் நகர். 3\nநகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே\nதிகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்\nபைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,\nஅங்கம்வலம் கொண்டான் அடி. 4\nஅடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்\nஅடிமூன் ��ிரந்தவனி கொண்டாய், - படிநின்ற\nநீரோத மேனி நெடுமாலே நின்னடியை\nஅறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்\nசெறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்\nபேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,\nகாரோத வண்ணன் கழல். 6\nகழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்\nஅழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த\nபோராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை\nஓராழி நெஞ்சே. உகந்து. 7\nஉகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை\nஅகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து\nமுலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்\nஅலைபண்பா லானமையால் அன்று. 8\nஅன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,\nநின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று\nவரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,\nபேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து\nகாத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய\nநாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்\nகாவடியேன் பட்ட கடை. 10\nகடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்\nஇடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற\nநீரோத மேனி நெடுமாலே, நின்னடியை\nஅவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,\nஎவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்\nசெழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே\nதொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்\nபடரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க\nஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்\nபண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம்\nகொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்\nபேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்\nதீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14\nதிரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று\nபிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்\nகண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்\nதண்பள்ளி கொள்வான் றனக்கு. 15\nதனக்கடிமை பட்டது தானறியா னேலும்\nமனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை\nஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,\nமற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன்,\nசுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்\nபிறையிருந்த செஞ்சடையான் பிஞ்சென்று, மாலைக்\nகுறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17\nகொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,\nஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்\nதான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,\nவான்கடந்தான் செய்த வழக்கு. 18\nவழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,\nவழக்கொன்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று\nதீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,\nபார்விளங்கச் செய்தாய் பழி. 19\nபழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,\nவழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி\nநாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,\nகாரணங்கள் தாமுடையார் தாம். 20\nதாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்\nபூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்\nதிருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே\nஅருநரகம் சேர்வ தரிது. 21\nஅரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,\nபெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்\nவெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,\nதாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்\nவாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த\nவிளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்\nஅளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23\nஅவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும்,\nஅவன்கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்கண்டாய்\nகாற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,\nசீற்றத்தீ யாவானும் சென்று. 24\nசென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,\nகொன்ற திராவணனைக் கூறுங்கால், - நின்றதுவும்\nவேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்\nவாயோங்கு தொல்புகழான் வந்து. 25\nவந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்\nஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்\nபடியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,\nபடியமரர் வாழும் பதி. 26\nபதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,\nமதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்\nகோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,\nமால்தேடி யோடும் மனம். 27\nமனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்\nநினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்\nதேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்\nமாவாய் பிளந்த மகன். 28\nமகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,\nஅகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்\nதேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை\nநீறாக எய்தழித்தாய் நீ. 29\nநீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,\nநீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று\nகாரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,\nபேரோத மேனிப் பிரான். 30\nபிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,\nகுராநல் செழும்போது கொண்டு, - வராகத்\nதணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,\nமணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31\nமகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்\nமகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த\nதழலாழி சங்க மவைபாடி யாடும்,\nதொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32\nதுணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்\nஅணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்\nவேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,\nவாய்திறங்கள் சொல்லும் வகை. 33\nவகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,\nபுகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த\nஎன்பாக்கி யத்தால் இனி. 34\nஇனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,\nஇனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று\nகாமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,\nசேமநீ ராகும் சிறிது. 35\nசிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,\nஅறியாரும் தாமறியா ராவர், - அறியாமை\nமண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,\nஎண்கொண்டேன் னெஞ்சே. இரு. 36\nஇருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,\nதிருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்\nபாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்\nஏதங்க ளெல்லா மெமக்கு. 37\nஎமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,\nதமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்\nமாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்\nஓதுவதே நாவினா லோத்து. 38\nஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்\nஏத்தும் திறமறிமி னேழைகாள், ஓத்தனை\nவல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்\nசொல்லுவதே ஓத்தின் சுருக்கு. 39\nசுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்\nநெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த\nஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத\nபோகத்தா லில்லை பொருள். 40\nபொருளால் அமருலகம் புக்கியல லாகாது\nஅருளா லறமருளு மன்றே, - அருளாலே\nமாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,\nநீமறவேல் நெஞ்சே. நினை. 41\nநினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,\nநினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்\nபிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,\nதுறந்தார் தொழுதாரத் தோள். 42\nதோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,\nதாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், - தாளிரண்டும்,\nஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்\nசிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,\nமறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்\nமாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்\nஓதுவதே நாவினா லுள்ளு. 44\nஉளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,\nதளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,\nபாதத்தான் பாதம் பயின்று. 45\nபயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்\nபயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற\nதணிதிகழும் சோலை யணிநீர் மலையே\nமணிதிகழும் வண்தடக்கை மால். 46\nமாலை யரியுருவன் பாத மலரணிந்து,\nகாலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்\nஅளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்\nஉளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. 47\nஉணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி\nமணந்தாய் மலர்மகள்தோள் மாலே. - மணந்தாய்போய்\nவேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,\nமாயிருஞ் சோலை மலை. 48\nமலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,\nகுலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த\nநஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,\nஅஞ்சாதென் னெஞ்சே. அழை. 49\nஅழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,\nபிழைப்பில் பெரும்பெயரே பேசி, - இழைப்பரிய\nஆயவனே. யாதவனே. என்றவனை யார்முகப்பும்,\nமாயவனே என்று மதித்து. 50\nமதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம்,\nமதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்\nபேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த\nநீராழி வண்ணன் நிறம். 51\nநிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,\nவாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,\nநீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52\nநெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,\nஅறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது\nபூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,\nவேங்கடமே யாம் விரும்பும் வெற்பு. 53\nவெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்\nநிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்\nறுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்\nதிளங்கோயில் கைவிடேல் என்று. 54\nஎன்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,\nநின்று நினைப்பொழியா நீர்மையால், - வென்றி\nஅடலாழி கொண்ட அறிவனே, இன்பக்\nகடலாழி நீயருளிக் காண். 55\nகாணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,\nகருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,\nதிருமாலை நாங்கள் திரு. 56\nதிருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,\nகருமம் கடைப்பிடிமின் கண்டீர், - உரிமையால்\nஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,\nநாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து\nஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, - வேம்பின்\nபொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,\nஅருள்நீர்மை தந்த அருள். 58\nஅருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,\nபொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, - இருள்திரிந்து\nநோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,\nஓக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59\nஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,\nஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்\nஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,\nநீதியால் மண்காப்பார் நின்று. 60\nநின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள்\nசென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று\nகருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்\nபிரமாணித் தார்பெற்ற பேறு. 61\nபேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,\nபெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின் போய்,\nஎருத்திருந்த நல்லாயர் ஏறு. 62\nஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து\nஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி\nஉண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்ுருதி,\nகண்டபொருள் சொல்லின் கதை. 63\nகதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே,\nஇதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்\nதிருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,\nபருமொழியால் காணப் பணி. 64\nபணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்\nஅணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்\nபுரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே\nஇருந்தேத்தி வாழும் இது. 65\nஇது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது,\nஇதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்\nநாரணன்பே ரோதி நகரத் தருகணையா,\nகாரணமும் வல்லையேல் காண். 66\nகண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்\nகண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்\nஉறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்\nமறுநோய் செறுவான் வலி. 67\nவலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள\nவலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க\nவாணாகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,\nகோணாகம் கொம்பொசித்த கோ. 68\nகோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே\nமாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்\nசெங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,\nதண்கமல மேய்ந்தார் தமர். 69\nதமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,\nதமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்\nமாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,\nஏவல்ல எந்தைக் கிடம். 70\nஇடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்\nறடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்\nதீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,\nபூவா ரடிநிமிர்ந்த போது. 71\nபோதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த\nபோதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது\nமணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,\nஅணிவேங் கடவன்பே ராய்ந்து. 72\nஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,\nவாய்ந்த மலர்தூவி வைக���ும், - ஏய்ந்த\nபிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்\nஇறைக்காட் படத்துணிந்த யான். 73\nயானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,\nயானே தவமுடையேன் எம்பெருமான், - யானே\nஇருந்ததமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,\nபெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74\nபெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று,\nஇருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த\nதேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,\nவான்கலந்த வண்ணன் வரை. 75\nவரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும்,\nவிரைப்பொலிந்த வெண்மல் லிகையும் - நிரைத்துக்கொண்டு\nஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே\nஓதிப் பணிவ தூறும். 76\nஉறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம்,\nஉறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்\nஏத்திப் பணிந்தவன் பேர் ஈரைஞ்_ றெப்பொழுதும்,\nசாற்றி யுரைத்தல் தவம். 77\nதவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி\nநிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்\nகையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்\nபெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78\nபின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்\nமுன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல் நின்ற\nதோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த\nநீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79\nநேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம்,\nஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த\nஅடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்\nபகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில்\nமிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்\nஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,\nவான்திகழும் சோதி வடிவு. 81\nவடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்\nபடிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி\nஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,\nகோலத்தா லில்லை குறை. 82\nகுறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,\nமறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்\nஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,\nமாயன்கண் சென்ற வரம். 83\nவரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,\nஉரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த\nசிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,\nஅங்கண்மா ஞாலத் தமுது. 84\nஅமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,\nஅமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன\nசொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,\nநன்மாலை யேத்தி நவின்று. 85\nநவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே\nபய���ன்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்\nமெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்\nஇன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்\nசென்றாங் களந்த திருவடியை, - அன்று\nகருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,\nதிருக்கோட்டி எந்தை திறம். 87\nதிறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,\nதிறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்\nசெடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்\nகடிநகர வாசற் கதவு. 88\nகதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,\nஅதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்\nபாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,\nமாணியாய்க் கொண்டிலையே மண். 89\nமண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,\nவிண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்\nதிருமாலை செங்க ணெடியானை, எங்கள்\nபெருமானைக் கைதொழுத பின். 90\nபின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,\nமுன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்\nஅளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்\nஅளந்தா னவஞ்சே வடி. 91\nஅடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்\nபடியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்\nகாமமே காட்டும் கடிது. 92\nகடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,\nகொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்\nகொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்\nசுண்டானை ஏத்துமினோ உற்று. 93\nஉற்று வணங்கித் தொழுமின், உலகேழும்\nமுற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்\nபொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்\nஇருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94\nஎன்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை\nவன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்\nஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்\nஆழியான் அத்தியூ ரான். 95\nஅத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்\nதுத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ\nமறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்\nஇறையாவான் எங்கள் பிரான். (2) 96\nஎங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,\nசெங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு\nபடமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,\nகுடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97\nகொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,\nஉண்ட துலகேழு முள்ளொடுங்க, - கொண்டு\nகுடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்\nஇடமாகக் கொண்ட இறை. 98\nஇறையெம் பெருமான் அருளென்று, இமையோர்\nமுறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல\nசேவடியான் செங்க ணெடியான், குற���ுருவாய்\nமாவடிவில் மண்கொண்டான் மால். (2) 99\nமாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு\nமேலா. வியந்துழாய்க் கண்ணியனே, - மேலால்\nவிளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்\nஅளவன்றால் யானுடைய அன்பு. (2) 100\nபேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி\nகுருகை காவலப்பன் அருளிச் செய்தது\nசீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்\nகாரார் கருமுகிலைக் காணப்புக்கு, - ஓராத்\nதிருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,\nஎன்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1\nஇன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,\nபொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று\nமருக்கண்டு கொண்டேன் மனம். 2\nமனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்\nதனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்\nசெருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,\nவருநரகம் தீர்க்கும் மருந்து. 3\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே,\nதிருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்\nநின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,\nஅன்றுலகம் தாயோன் அடி. 4\nஅடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,\nபடிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்\nஓராழி வெய்யோ னொளியு மஃதன்றே\nஅழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,\nஅழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே\nஅங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,\nகழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,\nபொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்\nகெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,\nநண்ணற் கரியானை நாம். 7\nநாமம் பலசொல்லி நாராய ணாவென்று,\nநாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி\nமண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,\nகண்ணனையே காண்கநங் கண். 8\nகண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,\nமண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்\nகருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,\nதிருமா மணிவண்ணன் தேசு. 9\nதேசும் திறலும் திருவும் உருவமும்,\nமாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்\nவலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,\nநலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10\nநன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்\nபொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்\nபாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்\n_ற்கடலான் _ண்ணறிவி னான��. 11\nஅறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,\nசெறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்\nநன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோ றும்\nபைங்கோத வண்ணன் படி. 12\nபடிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,\nஅடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,\nஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,\nமாகாய மாய்நின்ற மாற்கு. 13\nமாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,\n_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால\nவேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,\nபாதத்தான் பாதம் பணிந்து. 14\nபணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத,\nபணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்\nகனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்\nமனந்த னணைக்கிடக்கும் வந்து. 15\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்\nஅந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,\nதிருவல்லிக் கேணியான் சென்று. (2) 16\nசென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,\nஎன்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்\nஇறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,\nமறவாது வாழ்த்துகவென் வாய். 17\nவாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்\nநீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்\nஎஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,\nஅஞ்சா திருக்க அருள். 18\nஅருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று\nதெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத\nசிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,\nமுன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்\nதிருமாலே. செங்க ணெடியானே, எங்கள்\nபெருமானே. நீயிதனைப் பேசு. 20\nபேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே\nவாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய\nவக்கரனைக் கொன்றான் வடிவு. 21\nவடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்\nகடியார் மலர்தூவிக் காணும் - படியானை,\nசெம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,\nமெய்ம்மையே காண விரும்பு. 22\nவிரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்\nசுரும்பு தொளையில்சென் றூத, அரும்பும்\nபுனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,\nமனம்துழாய் மாலாய் வரும். 23\nவருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,\nநெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும்\nசுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்\nதொடராழி நெஞ்சே. தொழுது. 24\nதொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,\nமுழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட\nவாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்\nசிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,\nநிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,\nவேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே,\nதாம்கடவார் தண்டுழா யார். 26\nஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,\nகாரே மலிந்த கருங்கடலை, நேரே\nகடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி\nஅடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று\nமிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்\nஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்\nபேய்ச்சிபா லுண்ட பிரான். 28\nபேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,\nஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த\nஇருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,\nதெருளா மொழியானைச் சேர்ந்து. 29\nசேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்\nநேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த\nமறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,\nஇறைபாடி யாய இவை. 30\nஇவையவன் கோயில் இரணியன தாகம்,\nஅவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா\nநாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்\nபாகத்தான் பாற்கடலு ளான். 31\nபாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,\n_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட்\nடிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,\nகுருந்தொசித்த கோபா லகன். 32\nபாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்\nமேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ\nமந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்\nஅந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33\nஅன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,\nநின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று\nகிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்\nகடந்தானை நெஞ்சமே. காண். 34\nகாண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு\nபூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்\nதொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்\nகழல்பாடி யாம்தொழுதும் கை. 35\nகைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,\nவெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய\nபடைபரவ பாழி பனிநீ ருலகம்,\nஅடியளந்த மாயன் அவற்கு. 36\nஅவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,\nஉவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்\nபவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,\nதிகழும் திருமார்வன் தான். 37\nதானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,\nதானே தவவுருவும் தாரகையும், - தானே\nஎரிசுடரும் மால்வரையு் எண்டிசையும், அண்டத்\nதிருசுடரு மாய இறை. 38\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்ப��ருளாய் வானாய் - பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\nஉள்ளத்தி னுள்ளே உளன். 39\nஉளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்\nஉளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,\nவிண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,\nமண்ணெடுங்கத் தானளந்த மன். 40\nமன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,\nதுன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை\nகுடையாக ஆகாத்த கோ. 41\nகோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,\nமாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி\nஅரியுருவ மாகி இரணியன தாகம்,\nதெரியுகிரால் கீண்டான் சினம். 42\nசினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,\nபுனமேய பூமி யதனை, - தனமாகப்\nபேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,\nஓரகலத் துள்ள துலகு. 43\nஉலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்\nஅலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்\nபாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,\nபூரித்தென் நெஞ்சே புரி. 44\nபுரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,\nதிரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்\nவெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்\nமண்கோட்டுக் கொண்டான் மலை. 45\nமலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,\nதலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்\nடண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,\nபிண்டமாய் நின்ற பிரான். 46\nநின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்\nசென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று\nதுரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்\nநரகவாய் கீண்டாயும் நீ. 47\nநீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,\nநீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே\nமாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,\nசெற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்\nபெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்\nசுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49\nசூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,\nதாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த\nமணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,\nஅணிநீல வண்ணத் தவன். 50\nஅவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,\nஅவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே\nகலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,\nஇலங்கா புரமெரித்தான் எய்து. 51\nஎய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,\nஎய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்\nதென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்\nமுன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52\nமுயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,\nஇயன்��மரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்\nமண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,\nதண்ணலங்கல் மாலையான் தாள். 53\nதாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,\nகீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது\nமண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,\nபெண்ணகலம் காதல் பெரிது. 54\nபெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,\nகரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்\nபாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்\nநீணெடுங்கண் காட்டும் நிறம். 55\nநிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,\nஇறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய\nநாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,\nபொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,\nமலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து\nகருடன்மேல் கொண்ட கரியான் கழலே,\nதெருடன்மேல் கண்டாய் தெளி. 57\nதெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,\nஅளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய\nவெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்\nமண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58\nவாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,\nதாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்\nதிருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்\nபெருமான் அடிசேரப் பெற்று. 59\nபெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,\nமுற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்\nகுணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்\nபணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60\nபண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,\nகொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு\nவளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,\nஇளங்குமரன் றன்விண் ணகர். (2) 61\nவிண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,\nமண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த\nதென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,\nதன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62\nதாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,\nசூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்\nதிரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,\nஇரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63\nஇசைந்த அரவமும் வெற்பும் கடலும்,\nபசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து\nகடைந்த வருத்தமோ கச்சிவெஃ காவில்,\nஅங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,\nமங்க இரணியன தாகத்தை, பொங்கி\nஅரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,\nகரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65\nகாய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,\nஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த\nமதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,\nஅதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66\nஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,\nஓங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்\nதிகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்\nபகரு மதியென்றும் பார்த்து. 67\nபார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,\nபேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த\nகளங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்\nவிளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68\nவெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க்\nகற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற\nநீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,\nபூண்டநா ளெல்லாம் புகும். 69\nபுகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி\nஉகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்\nவிண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,\nகண்டு வணங்கும் களிறு. 70\nகளிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,\nஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி\nவிழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்\nகுழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71\nகுன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,\nசென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று\nவிளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை\nஇளங்குமரர் கோமான் இடம். 72\nஇடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,\nவடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த\nகூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,\nநாத்தன்னா லுள்ள நலம். 73\nநலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,\nநிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான்\nவெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,\nதன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74\nசார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்\nஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து\nசினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்\nபுனவேங்கை நாறும் பொருப்பு. 75\nபொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து\nநெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய\nவெஃகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் ைதொழுதால்,\nஅஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76\nஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்\nவாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த\nமுடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த\nஅடிப்போது நங்கட் கரண். 77\nஅரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,\nமுரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்\nஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,\nஓதுகதி மாயனையே ஓர்த்து. 78\nஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,\nபேர்த்தால் ���ிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த\nவிரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,\nநிரையார மார்வனையே நின்று. 79\nநின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,\nஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும்\nஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,\nநேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80\nநெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்\nநெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்\nபேராது நிற்கும் பெருமானை என்கொலோ,\nஉணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து\nபுணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்\nகொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,\nஇனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,\nஇனியவன் காண்பரிய னேலும், - இனியவன்\nகள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,\nஉள்ளத்தி னுள்ளே யுளன். 83\nஉளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்\nதுளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய\nவண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,\nகவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,\nசெவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்\nபோற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்\nஎழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்\nதொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட\nநீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,\nகார்வானம் காட்டும் கலந்து. 86\nகலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி\nமலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்\nகொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,\nஅந்திவான் காட்டும் அது. 87\nஅதுநன் றிதுதீதென் றையப் படாதே,\nமதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற\nபொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்\nமுன்னங் கழலும் முடிந்து. 88\nமுடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்\nபடிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த\nவேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்\nதீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89\nசிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா\nறலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்\nஎண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,\nமண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,\nவெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்\nகயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,\nவயிற்றினோ டாற்றா மகன். 91\nமகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,\nமகனா மவன்மகன்றன் காதல் - மகனை\nசிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே\nநிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92\nநினைத்துலகில் ஆர்தெளிவார் நீ���்ட திருமால்,\nஅனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு\nவெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,\nஉள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93\nஉய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,\nவைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே\nநின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,\nபொன்றாமை மாயன் புகுந்து. 94\nபுகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்\nஇகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்\nசிந்தப் பிளந்த திருமால் திருவடியே\nவந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95\nவாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்\nதாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த\nஅடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,\nஅடித்தா மரையாம் அலர். 96\nஅலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,\nமலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த\nவண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்\nஇமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,\nஅமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்\nநரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,\nதுரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98\nதொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,\nஅட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்\nகோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்\nதாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99\nசார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்\nதார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த\nவானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,\nதேனமரும் பூமேல் திரு. (2) 100\nநாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்\nகேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்\nமொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ\nநான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்\nதான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்\nஅந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,\nசிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1\nதேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்\nபொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்\nஅருள்முடிவ தாழியான் பால் 2\nபாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,\nஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்\nதொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்\nஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,\nகூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்\nஇல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்\nசொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4\nதொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,\nவகிர்த்த வ��ையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்\nஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,\nஅருநான்கு மானாய் அறி 5\nஅறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,\nசிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய\nமாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்\nஈனவரே யாதலால் இன்று. 6\nஇன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்\nநின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக\nநானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே\nநீயென்னை யன்றி யிலை 7\nஇலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற\nசிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட\nஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த\nகூரம்பன் அல்லால் குறை 8\nகுறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து\nமறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட\nகண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்\nஅண்டத்தான் சேவடியை ஆங்கு 9\nஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்\nபூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண\nவாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்\nதாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த\nதுழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை\nவழாவண்கை கூப்பி மதித்து 11\nமதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ\nமதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்\nமடுகிட்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி\nவிடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12\nவீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்\nகூடாக்கு நின்றூண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்\nமெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு\nநற்பொருள்தான் நாரா யணன் 13\nநாரா யணனென்னை யாளி, நரகத்துச்\nசேராமல் காக்கும் திருமால்தன், பேரான\nபேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு\nஆசைப்பட் டாழ்வார் பலர் 14\nபலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்\nமலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்\nமார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்\nநீர்க்கண்டன் கண்ட நிலை 15\nநிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்\nதலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்\nபோர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய\nதேராழி யால்மறைத்தா ரால் 16\nஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு\nமேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்\nஅளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்\nவளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17\nமாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு\nகூறகக் கீறிய கோளரியை, - வேறாக\nஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்\nசார்த்தி யிருப்பார் தவம் 18\nதவம்செய்து நான்முக���ால் பெற்ற வரத்தை\nஅவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்\nகாப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்\nஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19\nநீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்\nநீயே தவத்தேவ தேவனும், - நீயே\nஎரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்\nதிருசுடரு மாய இவை 20\nஇவையா பிலவாய் திறந்தெரி கான்ற\nஇவையா எரிவட்டக் கண்கள், - இவையா\nஎரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,\nஅழகியான் தானே அரியுருவன் தானே\nபழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்\nதானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே\nமீனா யுயிரளிக்கும் வித்து 22\nவித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த\nபத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த\nகார்மேக மன்ன கருமால் திருமேனி,\nநீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23\nநிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்\nஇகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய்\nசினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்\nமனப்போர் முடிக்கும் வகை 24\nவகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்\nவகையால் வருவதொன் றுண்டே, வகையால்\nவயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்\nவயிர வழக்கொழித்தாய் மற்று 25\nமற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,\nகற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்\nகண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்\nகண்டுகொள் கிற்குமா று 26\nமால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்\nபேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி\nதான்காண மாட்டாத தாரகலச் சேவடியை\nயான்காண வல்லேற் கிது 27\nஇதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,\nஇதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை\nதானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,\nஊனொடுங்க எய்தான் உகப்பு. 28\nஉகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,\nமகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்\nஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்\nஅன்றிக்கொண் டெய்தான் அவன். 29\nஅவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்\nஅவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன\nதுள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,\nவெள்ளத் தரவணையின் மேல். 30\nமேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்\nதான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்\nபெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்\nகருமாயம் பேசில் கதை 31\nகதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள\nஉதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான்\nவாய்ந்த குணத்துப் படாத தடைமினோ\nஆய்ந்த குணத்தான் அடி 32\nஅடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை\nபிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள\nவாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,\nகோப்பின்னு மானான் குறிப்பு. 33\nகுறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,\nகுறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ\nவேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,\nதாளால் உலகம் அளந்த அசைவேகொல்,\nவாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்\nவந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,\nநாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,\nநாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்\nதணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,\nஅணைப்பார் கருத்தனா வான். 36\nவானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,\nதானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு\nகொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,\nஅண்டந் திருமால் அகைப்பு. 37\nஅகைப்பில் மனிசரை யாறு சமயம்\nபுகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்\nஎத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,\nஅப்போ தொழியும் அழைப்பு. 38\nஅழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,\nஇழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே\nரருவி மணிவரன்றி வந்திழிய, யானை\nவெருவி யரவொடுங்கும் வெற்பு. 39\nவெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி\nநிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற\n_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,\nகால்வலையில் பட்டிருந்தேன் காண். 40\nகாண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,\nஓண விழவில் ஒலியதிர, பேணி\nவருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,\nதிருவேங் கடமதனைச் சென்று. 41\nசென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,\nநின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்\nகடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,\nஅடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42\nமங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை\nகங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்\nசடையேற வைத்தானும் தாமரைமே லானும்\nகுடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43\nகொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,\nதண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,\nபோம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,\nபோம்குமர ருள்ளீர் புரிந்து. 44\nபுரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,\nபரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும்\nதானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே\nவானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45\nவைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்\nறெப்பொ���ுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்\nவேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,\nநாடுவளைத் தாடுமேல் நன்று. 46\nநன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,\nபொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ\nரோடு பொருதுருளும் கானமும் வானரமும்\nவேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்\nவேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே\nதானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு\nவானவரைக் காப்பான் மலை. 48\nமலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,\nதலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்\nபீறக் கடைந்த பெருமான் திருநாமம்,\nகூறுவதே யாவர்க்கும் கூற்று. 49\nகூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ\nமாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்\nகரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்\nஉரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50\nஎனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்\nதனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா\nவண்னே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு\nவிலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,\nதலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்\nவிடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,\nகடமுண்டார் கல்லா தவர். 52\nகல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்\nஅல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத\nதேவரை தேவரல் லாரை, திருவில்லாத்\nதேவரைத் தேறல்மின் தேவு. 53\nதேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்\nமூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்\nநிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,\nகற்கின்ற தெல்லாம் கடை. 54\nகடைநின் றமரர் கழல்தொழுது நாளும்\nஇடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற\nநிரோத மேனி நெடுமாலே, நின்னடியை\nஅவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,\nஎவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்\nகடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்\nகுடனின்று தோற்றா னொருங்கு. 56\nஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,\nபெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த\nவானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்\nஎன்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,\nமன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச\nமேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்\nதாயனுக் காக்கினேன் அன்பு. 58\nஅன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்\nகின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை\nகேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி\nஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59\nஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொ���் என்று,நின்\nதாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்\nகரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை\nவிரும்புவதே விள்ளேன் மனம் 60\nமனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,\nதனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்\nஇன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,\nசென்றொன்றி நின்ற திரு. 61\nதிருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,\nகருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த\nமார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,\nதார்தன்னைச் சூடித் தரித்து. 62\nதரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,\nவிரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி\nவாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,\nபூசித்தும் போக்கினேன் போது. 63\nபோதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்\nகாதானை யாதிப் பெருமானை,- நாதானை\nநல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்\nசொல்லானை, சொல்லுவதே சூது. 64\nசூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை\nமாதாய மாலவனை மாதவனை, - யாதானும்\nவல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்\nஇடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு\nபடநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக\nவைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்\nவையேனாட் செய்யேன் வலம். 66\nவலமாக மாட்டாமை தானாக, வைகல்\nகுலமாக குற்றம்தா னாக,- நலமாக\nநாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,\nசீரணனை யேத்தும் திறம். 67\nதிறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்\nமறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்\nசாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்\nதூதுவரைக் கூவிச் செவிக்கு. 68\nசெவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,\nபுவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு\nநிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்\nமறைப்பொருளும் அத்தனையே தான். 69\nதானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,\nஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்\nஇன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்\nசென்றாங் கடிப்படுத்த சேய். 70\nசேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,\nஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்\nறோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்\nஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71\nஇல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,\nசொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்\nஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே\nஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,\nபேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த\nகண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த\nபண்டைத்தா னத்���ின் பதி. 73\nபதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,\nமதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்\nவல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,\nஅல்லதொன் றேத்தாதென் நா. 74\nநாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்\nதீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு\nவல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்\nசெல்வனார் சேவடிமேல் பாட்டு. 75\nபாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்\nஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட\nமனுவும் சுருதி மறைநான்கும் மாயன்\nறனமாயை யிற்பட்ட தற்பு. 76\nதற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்\nகற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட\nவெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,\nஎவ்வினையும் மாயுமால் கண்டு. 77\nகண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்\nகொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்\nதாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்\nகாரலங்க லானமையா லாய்ந்து. 78\nஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்\nவாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்\nமெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்\nவைகுந்தம் காண்பார் விரைந்து. 79\nவிரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,\nகரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம்\nபாடின ஆடின கேட்டு, படுநரகம்\nவீடின வாசற் கதவு. 80\nகதவு மனமென்றும் காணலா மென்றும்,\nகுதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக\nநற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,\nகற்றமொழி யாகிக் கலந்து. 81\nகலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை\nஇட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்\nவிட்டேத்த மாட்டாத வேந்து. 82\nவேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்\nமாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்\nதன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,\nபின்னால்தான் செய்யும் பிதிர். 83\nபிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,\nஎதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்\nகழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்\nதொழக்காதல் பூண்டேன் தொழில். 84\nதொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,\nபொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த\nவல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,\nவில்லாளன் நெஞ்சத் துளன். 85\nஉளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்\nஉளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்\nதன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,\nஎன்னொப்பார்க் கீச னிமை. 86\nஇமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,\nசமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்\nகண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு\nஉண்டா னுலகோ டுயிர். 87\nஉயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,\nஅயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்\nசிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்\nபந்தனையார் வாழ்வேல் பழுது. 88\nபழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,\nவழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,\nகண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து\nவிண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89\nவீற்றிருந்து விண்ணாள வே்டுவார், வேங்கடத்தான்\nபால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த\nவாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே\nதாழா யிருப்பார் தமர் 90\nதமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்\nஅமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்\nதாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்\nதாள்தா மரையடைவோ மென்று 91\nஎன்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து\nநின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்\nதிருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,\nகருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92\nகாப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்\nஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை\nகொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை\nவிடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93\nகைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த\nபாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு\nவேம்பும் கறியாகும் ஏன்று. 94\nஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை\nஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்\nகடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை\nஇடநாடு காண இனி. (2) 95\nஇனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்\nஇனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன்\nகாரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை\nநாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96\nகருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,\nஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,\nஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,\nதிருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.\nபோன தனிநெஞ்ச் கமே. 3\nகினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது\nயமங்க டோ றெரி வீசும்நங்\nசீர்மையி லன்னங்களே . 29\nதகவென் றிசைமின்களே . 30\nவழிக் கொண்ட மேகங்களே . 31\nபிரானார் கொடுமைகளே . 36\nஅழறலர் தாமரைக் கண்ணன், என்\nநான் கண்ட நல்லதுவே (2) 99\nசேற்றள்ளல் ப���ய்ந்நிலத்தே (2) 100\nஅருளாளப் பெருமான் எம்பெருமானாரருளிச் செய்தது\nகானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,\nஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை,\nதேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை,\nமாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே .\nசெக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்\nபரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு\nபலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்\nதிகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்\nகடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்\nபீதக ஆடை முடிபூண் முதலா\nமேதகு பல்கலன் அணிந்து, சோதி\nவாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்\nபச்சை மேனி மிகப்ப கைப்ப\nநச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி\nசிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்\nதெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த\nதாமரை யுந்தித் தனிப்பெரு நாயக\nமூவுல களந்த சேவடி யோயே. (2)\nஉலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல்\nசுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா\nஅன்பி லின்பீன் தேறல், அமுத\nவெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு\nஅசைவோர் அசைக, திருவொடு மருவிய\nஇயற்கை, மாயாப் பெருவிற லுலகம்\nகுறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்\nமூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை\nமெய்பெற நடாய தெய்வம் மூவரில்\nமுதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து\nவரைபுரை திரைபொர பெருவரை வெருவர,\nஉருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர\nவரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத்\nதெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே\nஇசையுங்கொல், ஊழிதோ றூழியோ வாதே\nஊழிதோ றூழி ஓவாது வாழியே.\nஎன்று யாம்தொழ இசையுங் கொல்லோ,\nயாவகை யுலகமும் யாவரு மில்லா,\nமேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்\nகெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான்\nஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை\nஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல\n_தலிமூ வுலகம் விளைத்த உந்தி,\nமாயக் கடவுள் மாமுத லடியே\nமாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,\nமண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது\nஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்\nநாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை\nவழிபட நெறீஇ, தாமரைக் காடு\nமலர்க்கண் ணோடு கனிவா யுடையது\nமாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன\nகற்பகக் காவு பற்பல வன்ன\nநெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே\nஓஓ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க\nமணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்\nதளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்\nகடவுள் நிற்ப புடைப்பல தானறி\nபுல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,\nகொல்வன முதலா அல்லன முயலும்,\nஇனைய செய்கை யின்பு துன்பளி\nதொன்மா மாயப் பிறவியுள் நீங்கா\nபன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.\nநளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்\nதளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,\nயாவகை யுலகமும் யாவரும் அகப்பட,\nநிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்\nமலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,\nஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்\nஅகப்ப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்\nஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே\nமுந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து\nமுருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்\nகுருகூரன் மாறன் பேர் கூறு.\nமுயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,\nநாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்\nபுகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்\nஇகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்\nறெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்\nஎங்கள் மால் கண்டாய் இவை.\nஇவையன்றே நல்ல இவையன்றே தீய,\nஎன்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,\nஎன்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்\nகருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்\nபெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ\nமற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ\nமாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த\nநெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா\nஎஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்\nஎஞ்செய்தா லென்படோ ம் யாம்\nயாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்\nசெம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த\nஅம்மா. நின் பாதத் தருகு.\nஅருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே\nபண்புடையீர். பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய\n_மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்\nயாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே\nஇருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ\nடொருநால்வர் ஓரிருவர் அல்லால், திருமாற்கு\nயாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே\nநாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,\nபாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,\nநீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்\nகாழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்\nவழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,\nஎம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்\nசாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,\nதேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்\nபார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்\nதம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய\nசீரால் பிறந்து சிறப்பால் வளராது,\nபுல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே\nசூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்\nவாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,\nதாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,\nபல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்\nசொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,\nஎல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்\nமாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,\nகாணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,\nஉருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,\nசென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,\nபாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,\nகாருருவன் தன் நிமிர்த்த கால்\nகாலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,\nதருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்\nஇளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,\nநாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,\nதானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்\nஇளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,\nஅளக்கிற்பார் பாரின் மேல் ஆர்\nஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை\nமனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்\nயானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்\nஇருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,\nஅடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்\nசெறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,\nன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,\nகட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்\nதனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,\nஇங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய\nமடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்\nஅழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,\nகுடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்\nதமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,\nதாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,\nயாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,\nதேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்\nபாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்\nசோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,\nநின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,\nவன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,\nஅவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்\nஅவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,\nஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே\nமது���ரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்\nஅமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,\nஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,\nபிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,\nபோயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே\nவாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,\nபேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை\nவலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்\nபொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,\nபாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்\nஅவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,\nமனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ ,\nவகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,\nமாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,\nவினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,\nவாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,\nநான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்\nமாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,\nநினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,\nஎவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்\nஎமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,\nஅமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த\nமென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,\nகொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்\nகாருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்\nபிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,\nஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,\nமனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,\nதண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,\nமாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்\nகண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா\nஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க்\nவைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு\nவானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,\nகானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற\nகன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,\nமருங்கோத மோதும் மணிநா கணையார்,\nஎமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,\nவரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே.\nஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,\nவழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,\nதாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,\nமாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது\nபிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,\nமாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்\nபோரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்\nபேர்ந்தொன்று நோக்காது பின்னி���்பாய் நில்லாப்பாய்\nஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்\nதொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு\nஇறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,\nதாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்\nமீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்\nமணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்\nபின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,\nவன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று\nதிருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,\nபரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,\nகலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே\nதொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,\nசூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,\nவெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.\nஅதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,\nமண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,\nகண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.\nகல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,\nநெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,\nஅகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,\nசீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,\nஅடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,\nமாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே\nஇனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,\nஅகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு\nமுதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே\nநிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,\nபூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,\nகாவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்\nமெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை\nஎன்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,\nகுடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.\nபுவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்\nயான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,\nஉள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,\nஉலகளவு யானும் உளனாவன் என்கொல்,\nஉரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,\nநின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்\nதுணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்\nதிணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்\nஓவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,\nஉண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,\nஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்\nபிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்\nஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்\nபகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை\nதொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,\nதெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா\nஅம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை\nஅயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்\nஉயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால\nஅல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்\nவாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்\nஎங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,\nதங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,\nதண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய\nகார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,\nசொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,\nஇப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்\nகைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்\nவாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ\nமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்\nசீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,\nஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,\nஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே\nசேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.\nஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,\nஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை\nஇருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்\nஇலங்கை யிருகால் வளைய, ஒருசிலை\nஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்\nஅட்டனை, மூவடி நானிலம் வேண்டி,\nமுப்புரி _லொடு மானுரி யிலங்கும்.\nமார்வினில், இருபிறப் பொருமா ணாகி,\nநாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை\nஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி\nஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்\nஇருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ\nநான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில்\nஅகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி\nமுக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்\nஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்\nஅறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்\nஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்\nஅறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,\nஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய\nஅறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்\nஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர\nநாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி\nஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து\nமங்கையர் இருவரும் மலரன, அங்கையில்\nமுப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,\nநெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,\nமேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,\nஅறுபதம் முரலும் கூந்தல் காரணம்\nஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்\nசமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்\nஓதியை ஆகத் த��ருத்தினை, அறமுதல்\nநான்க வையாய் மூர்த்தி மூன்றாய்\nஇருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து\nநின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை\nவண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி\nமாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்\nதிகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்\nகனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்\nஇளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்\nதிருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்\nவணங்க, ஆடர வமளியில் அறிதுயில்\nஅமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்\nவருமிடர் அகல மாற்றோ வினையே. (2)\nஸ்ரீமதே நிகமாண்ட மக தேசிகாய நம:\nராமானுஜ தய பாற்றம் ஜ்ன்யன வ்ய்ராக்ய ப்கூஷணம்\nஸ்ரீமட் வெங்கட நாதர்யம் வந்தெ வெதண்ட டெசிகம்\nலக்ஷ்மி நாத சமாரம்ப்காம் நாத யாமுன மத்யமாம்\nஅச்மதாசார்ய பர்யந்தாம் வந்தெ குர பரம்பராம்\nயொனொட்யமச்யட படாம்புஜ யுக்ம ருக்ம\nராமானுஜச்ய சரணொஉ சரணம் ப்ரபத்யெ\nமாதா பிதா யுவதயச்தனயா விப்குதிச்\nசர்வம் யதெவ நியமென மதன்வயானாம்\nஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூஒர்த்னம்\nபூதம் சகஷ்ய மகதாக்வய ப்கட்டனாத\nமுள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம்\nகொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ -- வள்ளல்\nதிருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி\nகாரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை\nசீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1\nநீராரவெலி நிலமண்கையென்னும் -- இப் 2\nபாரூர் சொலப்பட்டமூன்னன்றெ -- அம்மூன்றும்\nசீரார் இருகலயும் எய்துவர் -- சிக்கெனமது 4\nதெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு\nஆராவமுதமண்கய்தி -- அதுனின்றும் 7\nகாரார்க்குழலெடுதுக்கட்டி -- கதிர்முலயை 9\nசீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான்\nநீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் 11\nசீரார் குடமரியண்டெந்தி -- செழுந்தெருவெ 12\nஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் 13\nகாரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் 14\nஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் -- அரிவழிந்து\nதீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி 15\nசீரார் செழும்புழுதிக்காப்பிட்டு -- செங்குரிஞ்ஜி 16\nதான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் -- அதனாலம் 17\nஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார்\nஆரானும் மெய்படுவன் நென்றர் -- அதுகேட்டு\nகாரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி 20\nசீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா\nபெராயிரமுடயான் நென்றாள் -- பெர்த்தெயும்\nகாரார் திருமெனி காடினாள் -- கைய்யதுவும் 22\nசீரார் வலம்புரியெ யென்றள் -- திருதுழாய்த்\nதாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா 23\nஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் 24\nஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது -- மத்து\nஆராலெ கன்மாரி கார்த்ததுதான் -- ஆழினீர் 26\nஆரால் கடைந்திட ப்பட்டது -- அவன் காண்மின்\nஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் 27\nஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி\nவாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு\nஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ 29\nசீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை\nவேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு 30\nபோரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் 31\nதாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ 32\nஆராத வெண்ணைவிழு-ண்கி -- அருகிருந்த\nமோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே 33\nவாராத்தான் வைதது காணாள் -- வயிரடுத்தி-ண்கு 34\nநீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் 35\nநீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி 37\nவாராயெனக்கெண்ரு மததன் மதகது 38\nசீரார் திருவடியால்பயிந்தான் -- தஞ்சீதய்க்கு\nநேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை 39\nகூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும்\nஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை -- வென்னரகம் 40\nசெராவகையெ சிலைகுனித்தன் -- செந்துவர்வல்\nவாரார் வனமுலயால் வைதெவி காரணமா 41\nசீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் 42\nகூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு -- குடல் மாலை 43\nசீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி -- செங்குருதி\nசொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி 44\nஅன்னியும்பெர் வாமனனாகிய காலது 44\nநீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை 45\nகாரார்வரைனட்டு நாகம் கய்ராக 46\nபேராமல் தாண்கி கடைண்தான் -- திருதுழய்\nதாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் 47\nபோரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி\nநாராயணா வோ மணிவண்ண நாகனையாய்\nவாரய். யென்னாரிடரய் நீக்காய் -- எனவுகண்டு 49\nதீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக\nஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் 50\nதீரானொஇ செய்தானெனவுரைதாள் -- சிக்கனுமத்து 51\nஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும்\nபோரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ 52\nதாராதொழியுமே தன்னடிச்சியல்லலே -- மத்து\nஆரானுமல்லனே யென்னொழிண்தாள் -- நானவனைக் 53\nபேராபிதற்றத் திரிதருவன் -- பின்னையும் 54\nசோராமருக்கும் வகையரியேன் -- சூழ் குழலாஅர் 55\nவாராமல் காப்பதர்க்க��� வளாயிருந்தொழிந்தேன் 56\nவாராஇ மடனெ-ஞ்சே வந்து -- மணிவண்ணன்\nசீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி 57\nஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் 58\nகாரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்\nவாராதே யென்னை மரந்ததுதான் -- வல்வினையீன் 60\nஊரார் உகப்பதே ஆயினேன் -- மற்றெனக்கி-ங்கு\nஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் 61\nநீரை உருகும் என்னாவி -- நெடு-ண்கண்கல்\nஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க -- உட்டமந்தன் 62\nபேராயினவே பிதத்துவன் -- பின்னையும்\nகாரார் கடல் பொலும் காமத்தராயினார் 63\nவாரார் வனமுலை வாசமததை வென்று\nஆரானும் சொல்லப்படுவாள் -- அவளும்தன் 65\nதாரார் தடந்தொள் தளைக்லன்பின்போனாள் 66\nஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே -- நானவனை 67\nசீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் 68\nஊரே -- மதிழ் கச்சி ஊரகமே பேரகமே\nபேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஃஆவே 69\nஆராமம் சூழ்ந்தவர-ண்கம் -- கணம-ண்கை 70\nகாரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம்\nசீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் 71\nஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை 72\nசீராரும் மாலிரும் சொலை திரு மூகூர்\nபாரோர் புகழும் வதரி வடமதுரை 73\nஓரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த 74\nசீரானை -- செ-ண்கணெடியானை தேந்துழாஇத்\nதாரானை -- தாமரைபொல் கண்ணனை 75\nயெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி -- பெருந்தெருவெ\nஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் 76\nவாரார் பூம் பெண்ணை மடல்\nபிள்ளைத் திருநறையூர் அரையர் அருளிச்செய்தது\nபொன்னுலகில் வானவரும் பூமகளும் போற்றிசெய்யும்\nநன்னுதலீர். நம்பி நறையூரர், - மன்னுலகில்\nஎன்னிலைமை கண்டு மிரங்காரே யாமாகில்,\nமூளும் பழவினையெல்லாம அகல முனிந்தருளி\nஆளும் குறையல் அருள் மாரி அம்பொன் மதில் அரங்கர்\nதாள் என்றி மற்று ஓர் சரண் இல்லை என்று தரும் தடக்கை\nவாளும் பலகையுமே அடியென் என் நெஞ்சம் மன்னியதே\nமன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,\nசென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,\nமன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,\nமின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச,\nதுன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,\nஎன்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை\nமின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்\nபன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை\nதன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,\nமன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,\nஎன்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்\nதென்னன் உயர்பொருப்பும் தெய��வ வடமலையும்,\nஎன்னும் இவையே முலையா வடிவமைந்த,\nஅன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்\nதன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்\nஉன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட\nபின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,\nமன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்\nமுன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்\nமுன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்\nமன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,\nநன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்\nபின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர்\nதொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,\nஎன்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,\nதுன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்\nமன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,\nஇன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து,\nதொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,\nஇன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,\nஎன்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில்\nமன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்,\nஅன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்\nதொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,\nஅன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்\nமுன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,\nஅன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,\nபொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்\nகொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,\nமன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்\nகன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங்\nகின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த\nமின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல்,\nமுன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,\nஅன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,\nபொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,\nமன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை,\nஇன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,\nமன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்\nமன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,\nமின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,\nமன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,\nஅன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த\nஇன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்\nமன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,\nமின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,\nமன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்\nபன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,\nதுன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,\nஅன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,\nசின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்\nதுன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின்\nமன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர\nஇன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்\nநன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்\nமின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல்,\nபொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்\nகின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,\nஅன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,\nஇன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே\nஅன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்\nமன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்\nஅன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,\nமன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,\nதென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம்,\nதென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின்,\nஅன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்\nஇன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின்\nமன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்\nபின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு,\nஉன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்\nதுன்னி மதியுகுத்த தூநிலா நீணெருப்பில்,\nதம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்\nமன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய,\nபொன்னொடு வீதி புகாதார், - தம் பூவணைமேல்\nசின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும்,\nஇன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,\nதன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து,\nபொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு,\nமன்னும் வளநாடு கைவிட்டு, - மாதிரங்கள்\nமின்னுருவில் விண்டோ ர் திரிந்து வெளிப்பட்டு\nகன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,\nபின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா,\nதுன்னு வெயில்வறுத்த வெம்பரமேல் பஞ்சடியால்,\nமன்னன் இராமன்பின் வைதேவி என்றுரைக்கும்,\nஅன்ன நடைய அணங்கு நடந்திலளே\nபின்னும் கருநெடுங்கண் செவ்வய்ப் பிணைநோக்கின்,\nமின்னனைய _ண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்\nகன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,\nதன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்\nகன்னவனை நோக்கா தழித்துரப்பி, - வாளமருள்\nகன்ன்வில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,\nமுன்னம் புனல்பரக்கும் நன���னாடன், மின்னாடும்\nகொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,\nதன்னிகரொன் றில்லாத வென்றித் தனஞ்சயனை,\nபன்னாக ராயன் மடப்பாவை, - பாவைதன்\nமன்னிய நாணச்சம் மடமென் றிவையகல,\nதன்னுடைய கொங்கை முகநெரிய, - தான் அவன்றன்\nபொன்வரை ஆகம் தழீஇக்கொண்டு போய்,தனது\nநன்னகரம் புக்கு நயந்தினிது வாழ்ந்ததுவும்,\nபொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,\nமன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,\nதன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,\nகன்னியரை யில்லாத காட்சியாள், - தன்னுடைய\nஇன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,\nமன்னும் மணிவரைத்தோள் மாயவன், - பாவியேன்\nஎன்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,\nமன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,\nகன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,\nமன்னிய பேரின்பம் எய்தினாள், - மற்றிவைதான்\nமன்னும் மலையரயன் பொற்பாவை, - வாணிலா\nமின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,\nஅன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்,\nபொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,\nதன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங்\nகன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்\nமன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள\nமன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,\nதன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,\nகொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,\nஅன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே\nஎன்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ்\nமன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,\nபொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு,\nஎன்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்\nமன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,\nபன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்\nபொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்,\nமின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வளையும்,\nமன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும்,\nதுன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,\nமன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர்\nஇன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,\nஅன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,\nமின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,\nமுன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,\nஅன்ன திருவுருவம் நின்ற தறியாதே,\nஎன்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும்,\nபொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு\nமன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த\nஇன்னில�� விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.\nதன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, -\nதென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,\nமன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,\nஇன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,\nமுன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,\nபின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,\nஎன்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்\nகன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,\nகொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து,\nதன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்\nஎன்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,\nபின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, - பேதையேன்\nகன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,\nநன்னறு வசமற் றாரானும் எய்தாமே,\nமன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல்,\nஎன்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,\nமன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்\nபொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்\nதுன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்\nகன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய்\nதன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,\nஇன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,\nகொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,\nமன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்\nமுன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்\nசின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்\nஅன்ன கடலை மலையிட் டணைகட்டி,\nமன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,\nபொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து\nதென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண்\nமன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும்,\nதன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை\nபின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,\nகொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்\nமன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து,\nதன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய\nபொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த\nமின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை,\nமின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,\nபின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,\nகொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை,\nமன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்\nமின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்\nதன்னின் உடனே சுழ்ல மலைதிரித்து,ஆங்கு\nஇன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய\nமன்னும் துயர்க்கடிந்த வள்ளலை, மற் ��ன்றியும்,\nதன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,\nமன்னும் குறளுருவில் மாணியாய், - மாவலிதன்\nபொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்\nமன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,\nஎன்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,\nமன்னா. தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும்\nஎன்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்\nமின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த\nபொன்னார் கனைகழற்கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்\nகொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,\nமன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,\nதன்னுலகம் ஆக்குவித்த தாளானை, - தாமரைமேல்\nமின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,\nபொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,\nதென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,\nமன்னிய தண்சேறை வள்ளலை, - மாமலர்மேல்\nஅன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,\nஎன்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,\nகன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,\nமின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்\nபொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,\nமன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ்\nபின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,\nதொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,\nஎன்மனத்து மாலை இடவெந்தை ஈசனை,\nமன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம்\nசென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,\nதன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,\nஅன்னத்தை மீனை அரியை அருமறையை,\nமுன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, - கோவலூர்\nமன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,\nபின்னும் முலையுண்ட பிள்ளையை, - அள்ளல்வாய்\nஅன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை,\nதெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, -\nமின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,\nமன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,\nகொன்னவிலும் ஆழிப் படையானை, - கோட்டியூர்\nஅன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து\nஇன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,\nமன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,\nமன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெஃகாவில்,\nஉன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள்\nஅன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,\nஎன்னை மனங்கவர்ந்த ஈசனை, - வானவர்த்தம்\nமுன்னவனை மூழிக் களத்து விளக்கினை,\nஅன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,\nநென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்\nமன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்\nதென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில்\nமன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,\nநன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்\nகண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்\nமன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,\nகன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது\nஎன்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,\nதன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்\nமின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும்,\nதன்னடியார் முன்பும் தரணி முழுதாளும்,\nகொன்னவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்\nதன்னிலைமை யெல்லாம் அறிவிப்பன், - தான்முனநாள்\nமின்னிடை யாய்ச்சியர்த்தம் சேரிக் களவிங்கண்,\nதுன்னு படல்திறந்து புக்கு, - தயிர்வேண்ணெய்\nதன்வயி றார விழுங்க, கொழுங்கயல்கண்\nமன்னும் மடவோர்கள் பற்றியோர் வான்கயிற்றால்\nபின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்,\nஅன்னதோர் பூதமாய் ஆயர் விழவின்கண்\nதுன்னு சகடத்தால் புக்க பெருஞ்சோற்றை,\nமுன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்\nமன்னர் பெருஞ்சவையுள் வாழ்வேந்தர் தூதனாய்,\nதன்னை யிகழ்ந்துரைப்பத் தான்முனநாள் சென்றதுவும்,\nமன்னு பறைகறங்க மங்கையர்த்தம் கண்களிப்ப,\nகொன்னவிலும் கூத்தனாய்ப் பேர்த்தும் குடமாடி,\nஎன்னிவ னென்னப் படுகின்ற ஈடறவும்,\nதென்னிலங்கை யாட்டி அரக்கர் குலப்பாவை,\nமன்னன் இராவணன்றன் நல்தங்கை, - வாளெயிற்றுத்\nதுன்னு சுடுசினத்துச் சூர்ப்பணகா சோர்வெய்தி,\nபொன்னிறங் கொண்டு புலர்ந்தெழுந்த காமத்தால்,\nதன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,\nதன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்\nஉன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,\nமுன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/02/13/", "date_download": "2020-06-03T07:14:52Z", "digest": "sha1:E2D66BIWZLXFK25CJAVYXMUHLCLMY573", "length": 53702, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "13 | பிப்ரவரி | 2014 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 13, 2014\nநூல் ஒன்று – முதற்கனல் – 44\nபகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்\nசித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள் ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்ந்தான். பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்களைத்தாண்டி வந்துகொண்டிருந்த நாட்களில் ஒருமுறைகூட அவன் எவரிடமும் பேசவில்லை. அவனைக் கண்டதுமே கிராமங்களில் தலைமக்கள் எழுந்துவந்து வணங்கி ஊருக்குள் அழைத்துச்சென்றனர். அவனை வராஹியின் ஆலயமுகப்பில் அமரச்செய்து ஊனுணவளித்தனர். அவன் கைகாட்டியதும் படகுக்காரர்கள் வந்து பணிந்து அவனை ஏற்றிக்கொண்டனர். உடம்பெங்கும் சேறுபடிந்திருக்க, தலை புழுதியில் காய்ந்த புல்லாக ஆகியிருக்க அவன் நகர்ந்துசெல்லும் சிறு மண்குன்றுபோலிருந்தான். உறுமலே அவன் மொழியாக இருந்தது.\nஅஷிக்னி நதிக்கரையில் இருந்த காசியபபுரத்தைச்சுற்றி வண்டல்படிந்த வயல்வெளி பரவியிருந்தது. முற்றத்தொடங்கிய கோதுமைக்கதிர்கள் அடர்நீலநிறத் தாள்களுடன் செறிந்து நின்றன. வயல்வெளிகளை ஊடுபாவாக வெட்டிச்சென்ற வாய்க்கால்களின் நீரின் ஒலியும் சதுப்புகளில் படுத்திருந்த எருமைகளின் முகரியொலியும் நீர்ப்பறவைகளின் சிறகோசைகளும் அந்நிலத்தின் மொழியாக ஒலித்துக்கொண்டிருந்தன. வெயில்பரவிய வயல்வெளிக்கு நடுவே வணிகப்பாதையில் அஷிக்னி நோக்கிச் சென்ற பொதிவண்டிகள் நீரில் மிதப்பவை போலத் தெரிந்தன. அவற்றைத்தொடர்ந்து சென்ற சிகண்டி அஷ்கினியின் கரையை அடைந்தான்.\nஅஷிக்னியில் பாய்விரித்த படகுகள் சிறகசையாமல் மிதக்கும் பருந்துகள் போல அசையாத பாய்களுடன் தெற்குநோக்கிச் சென்றுகொண்டிருந்தன. மீன்பிடிப்பவர்களின் தோணிகள் மெல்ல அலைகளில் எழுந்தமர்ந்து நிற்க அவ்வப்போது அவற்றிலிருந்து தவளை நாக்குநீட்டுவதுபோல வலைகள் எழுந்து நீரில் பரவி விழுந்தன. அலைகள் மோதிக்கொண்டிருந்த அஷிக்னியின் கரையை உறுதியாக கல்லடுக்கிக் கட்டியிருந்தனர். கல்லடுக்குகளின் பொந்துகளுக்குள் புகுந்த நீர் எண்ணிஎண்ணிச் சிரிப்பதுபோல ஒலியெழுப்பியது.\nநதிக்கரைமேலேயே வண்டிப்பாதை அமைந்திருந்தது. வண்டிகளின் பின்னால்சென்ற சிகண்டி தூரத்தில் ஹம்ஸபுரத்தின் கோட்டையைக் கண்டான். மலைப்பாறைகளை நீர்வழியாகவே உருட்டிவந்து ஏற்றி யானைகளைக்கொண்டு அடுக்கி உருவாக்கப்பட்ட உயரமான அடித்தளம் மீது சிறிய உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட அந்தக்கோட்டை மழையில் கறுக்காத மஞ்சள்நிறமான கல்லடுக்குகளுடன் செதில்கள் நிறைந்த சாரைப்பாம்பு போலத் தோற்றமளித்தது. அதன்மேல் மரத்தாலான காவல்கோபுரங்களில் வெண்பட்டில் செந்நிறமாகத் தீட்டப்பட்ட சூரியனின் சின்னம் இருந்தது.\nகோட்டைக்கு முன்பக்கம் மிகப்பெரிய படக���த்துறை இருந்தது. அதன் இருபக்கமும் வண்டிப்பாதைகள் வந்து இணைந்தன. நதியில் வடக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் வந்த படகுகளும் இருபக்கச் சாலைகளும் சந்திக்கும் நான்மையமாக இருந்தது அந்தத் துறை. நதியில் அலைகளில் எழுந்து விழுந்து நெருங்கி வந்த படகுகள் பாய்களைச் சுருட்டியபடி அணுகி பெரிய துறையைச் சேர்ந்தபோது கரையிலிருந்து கூச்சல் எழுந்தது. கயிறுகளை வீசி படகுகளை பிடித்துக்கட்டுபவர்களும் படகிலிருந்த துடுப்புக்காரர்களும் மாறி மாறி கூவிக்கொண்டனர். கயிற்றை பிடித்து இழுப்பவர்கள் உரக்கப்பாடினர். நெருங்கி வந்த படகு கரையில் இருந்த பெரிய மூங்கில்சுருள்களில் மோதி அதிர்வை இழந்து மெல்ல அமைதியடைந்தது.\nபடகுத்துறைக்கு அருகிலேயே மரக்கூரை போடப்பட்ட பண்டகசாலைகள் வரிசையாக நின்றன. நூற்றுக்கணக்கான வண்டிகள் அங்கே சுமைகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிக்கொண்டும் நின்றன. உயரமற்ற பெருங்களர்வா மரங்கள் பரவிநின்ற கோட்டைமுற்றம் முழுக்க வண்டிமாடுகள் நின்று கோதுமைவைக்கோலை மென்றுகொண்டிருக்க அவற்றின் கழுத்துமணிகள் சேர்ந்து ஒற்றை முழக்கமாகக் கேட்டன. மீன்மெழுகு பூசப்பட்ட கரியகூரைகொண்ட கூண்டுவண்டிகள் வெயிலில் வளைவுகள் மின்ன நுகம் ஊன்றி நின்றிருந்தன. தலைப்பாகைகளை அவிழ்த்துவிட்ட வணிகர்கள் மரத்தடிகளில் பாய்கள் விரித்து படுத்தபடியும் கழஞ்சும் தாயமும் விளையாடியபடியும் இருந்தனர்.\nவெயிலுக்குக் கண்கள்கூச சிகண்டி கோட்டையை ஏறிட்டுப் பார்த்தான். பின்பு உள்ளே நுழைந்த அவனை நோக்கி வந்த வீரன் ஒருவன் முகத்தில் இழிவுச்சிரிப்புடன் “நீ எப்படி ஆயுதம் ஏந்தியிருக்கிறாய் யார் உனக்கு ஆயுதமளித்தது” என்றபடி சிகண்டியின் வில்லை பிடிக்கவந்தான். அவனுடைய இருகால்கள் நடுவே தன் காலைக்கொடுத்து ஒற்றைக்கையால் தூக்கிச் சுழற்றி வீசிவிட்டு சிகண்டி முன்னால் நடந்தான். புழுதியில் விழுந்தவன் எழுந்து ஆவேசமாக தன் வேலை எடுக்க மேலே இருந்த தலைவன் அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல அவன் வேலைத்தாழ்த்தினான்.\nசிகண்டியை நோக்கி வந்த தலைவன் “வீரரே, இந்நகரில் எவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் ஷத்ரியர்கள் அல்லாதவர்கள் ஆயுதமேந்த அனுமதி இல்லை” என்றான். சிகண்டி “எந்த ஷத்ரியனுக்காவது என் ஆயுதத்தை பிடுங்க முடிந்தால் அதைச்செய்யலாம்” என்ற��ன். தலைவன் சிகண்டியின் கண்களைக் கூர்ந்து சில கணங்கள் நோக்கினான். “வீரரே, இனி இந்நகருக்குள் செல்வது தங்கள் விருப்பம். தங்களை எந்த ஷத்ரியன் கொன்றாலும் இந்நகரம் அதை அனுமதிக்கும்” என்றான். சிகண்டி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றான்.\nமொத்தநகரமும் களிமண் நிறத்தில் இருந்ததை சிகண்டி கண்டான். உயரமில்லாத சிறிய சதுரவடிவ கட்டடங்கள். அஷிக்னியின் களிமண்ணை குழைத்துக் கட்டப்பட்டவை. கூரைகள் சாய்வாக இல்லாமல் சதுரமாக இருந்ததனால் அவை விதவிதமாக அடுக்கப்பட்ட பெட்டிகள் என்ற பிரமையை அளித்தன. சீரான நேர்கோடுபோலச் சென்ற அகன்றசாலைகளில் பெரும்பாலும் கோவேறு கழுதைகளில்தான் மக்கள் பயணம் செய்தனர். கழுதைகள் சிறிய பொதிகளுடன் சென்றன. அவையும் புழுதி நிறமாகவே இருந்தன. ஆனால் அதற்கு மாறாக மக்கள் சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் நிறங்களில் உடையணிந்து பெரிய பூக்கள் போல நடமாடினர். ஆண்கள் வண்ண உடைகள் அணிவதை சிகண்டி அங்குதான் முதல்முறையாக பார்த்தான்.\nபல பகுதிகளாக பிரிந்துபிரிந்து சென்ற நகரமெங்கும் மக்கள் நெரிசலிட்டுக்கொண்டு நடமாடினர். நகரில் ஏன் அந்த நெரிசல் என்று சிகண்டி சற்று நேரம் கழித்து உணர்ந்தான். ஹம்ஸநகரம் அப்பகுதியில் இருந்த முக்கியமான வணிக மையம். அஷிக்னி நதியின் கரையில் இருந்த அத்தனை விவசாய கிராமங்களுக்கும் அப்பால் வறண்ட மலையடுக்குகளுக்குள் அமைந்திருந்த பல்லாயிரம் சிற்றூர்களுக்கும் அது ஒன்றே வெளியுலகம். அங்கே வாய்திறந்து விழிவிரிய நோக்கியபடி முண்டிக்கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கு வாழ்பவர்கள் அல்ல என்று தெரிந்தது.\nநகரின் நடுவே வலப்பக்கம் அஷிக்னிக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட உருளைக்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட சிறிய உள்கோட்டை இருந்தது. அதற்கப்பால் ஏழடுக்கு அரண்மனையும் சமதளக் கூரையுடன் ஒரு மண்திட்டு போல எழுந்து தெரிந்தது. அதன் சாளரங்களில் மட்டும் செம்பட்டுத்திரைச்சீலைகள் ஆடின. கோட்டைக்கு முன்னால் ரதங்கள் சில நின்றன. காவல்வீரர்கள் மேலே ஒளிரும் ஈட்டியுடன் நின்றிருந்தனர். பெரிய முரசின் தோல்பரப்பில் பட்ட வெயில் கண்ணை அரைக்கணம் கூசச்செய்தது. இடப்பக்கம் சென்ற சாலை உயர்குடிகளின் சிறிய அரண்மனைகள் இருந்த பகுதியை நோக்கிச் சென்றது. நேர் முன்னால் உயர்ந்த முகடுடன் தெரிந்தது சூ��ியதேவனின் ஆலயம்.\nசிகண்டி அந்தக் கோயிலைப்பார்த்தபடி சாலையில் நின்றான். பெரிய பாறைகளைக் குவித்து உருவாக்கப்பட்ட செயற்கைக் குன்றுக்குமேல் இருந்தது அந்த ஆலயம். குன்றின் மேல் ஏறிச்சென்ற பெரிய படிக்கட்டுகளால் மேலிருந்த கட்டடத்தின் காலடியில் கொண்டுசென்று சேர்க்கப்பட்ட மனிதர்கள் கைவிரல்கள் அளவேயுள்ள சிறிய பாவைகளாக அசைந்தனர். அவர்களின் தலைக்குமேல் பேருருவமாக எழுந்து நின்றன சுதையாலான ஏழு வெண்குதிரைகள். பெருங்கடல் அலை ஒன்று அறைவதற்கு முந்தைய கணத்தில் உறைந்ததுபோல, மலைச்சரிவில் இறங்கிய நதி நிலைத்தது போல அவை வேகமே அசைவின்மைகொண்டது போல விழித்த கண்களும் திறந்த வாயும் கடிவாளத்தால் இழுக்கப்பட்டு விதவிதமாகத் திரும்பிய நீள்கழுத்துகளுமாக துள்ளி நின்றன. அவற்றின் கனத்த குளம்புகள் அங்கிருந்த மனிதர்களின் தலைக்குமேல் நீட்டி நின்றன.\nஅவற்றின் பிடரிமயிரின் வண்ணங்கள் வேறுபட்டன. ஊதா, செந்நீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன்னிறம், சிவப்பு நிறங்களில் தழல்போல நீண்டு நெடுந்தூரம் பின்பக்கம் பறந்த பிடரிமயிரை மட்டும் மரத்தால் செய்திருந்தனர். குதிரைகளுக்குப்பின்னால் சுதையாலான பெரிய ஆலயத்தின் கூரை வெண்கலத்தகடுகளாலானது. மதியவெயிலில் பொன்னிறமாக அது ஒளிர்ந்தது. அதன் கீழே சுதைச்சுவர் இளஞ்சிவப்பு நிறமாகவும் வட்டமாகத் திறந்திருந்த வாயில் செந்நிறமாகவும் இருந்தது. சாலையிலிருந்து பார்த்தபோது பொன்னிறமான மேகங்களை மணிமுடியாக அணிந்து சூரியவட்டம் ஏழுகுதிரைகளில் வருவதுபோலிருந்தது அக்கோயில்.\nசிகண்டி படிகளில் ஏறி மேலே சென்றான். அவனுடைய மண்படிந்த உடலைக்கண்ட மக்கள் அஞ்சி விலகி சுருங்கிய கண்களால் பார்த்தனர். தங்களுக்குள் கிசுகிசுவென பேசி பிறருக்கு சுட்டிக்காட்டினர். கோயிலைச்சுற்றி இருந்த பெரிய வட்டப்பாதையில் அண்ணாந்து சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனைக்கண்டதும் அஞ்சி சிறிய கூச்சலுடன் விலகினர். கோயிலின் சுவர்களிலும் கூரைச்சரிவிலும் சுதையாலும் மரத்தாலும் செய்யப்பட்ட சிலைகள் நிறைந்திருந்தன. இதமான வண்ணங்கள் பூசப்பட்ட அழகிய சிலைகளின் கண்கள் நீலநிறமான சிப்பிகளால் அமைக்கப்பட்டு மெல்லிய ஒளியுடன் பார்ப்பவர்களின் கண்களைச் சந்தித்தன. உதடுகள் உயிரசைவு கொண்டு எக்கணமும் பேசமுற்பட��பவை போலிருந்தன.\nவலப்பக்கச் சுவரில் இருந்த பெரிய சிற்பத்தொகை காசியப பிரஜாபதிக்கு அதிதிதேவியில் சூரியன் பிறப்பதைக் காட்டியது. காசியபரின் வெண்ணிறத் தலைமயிர் விரிந்து மேகங்களாகப் பரவியிருந்தது. அந்த மேகங்களில் முனிவர்களும் தேவர்களும் அமர்ந்திருந்தனர். அவரது தலைக்குமேல் குனிந்துநோக்கி அருள்புரிந்தபடி பிரம்மனும் விஷ்ணுவும் பறந்துகொண்டிருந்தனர். காசியபரின் தாடி அருவிபோல வெண்ணிறமாகக் கொட்டி கீழே வழிந்து இரண்டு பக்கமும் அலைகளாக ஓடிக்கொண்டிருக்க அதில் நாகங்களும் மீன்களும் நீந்தின. அவரது உடல் பொன்னிறமானதாக இருந்தது.\nஅவர் அருகே இருந்த தட்சனின் மகளாகிய அதிதிதேவி பெண்ணின் தலையும் தோள்களும் மார்பகங்களும் கொண்டிருந்தாள். இடைக்குக் கீழே கரிய சுருள்களாக அவளுடைய பாம்புடல் விரிந்திருக்க அதன்மேல்தான் காசியபர் அமர்ந்திருந்தார். ஒரு கையால் அவள் இடையைத் தழுவி மறுகையை விரித்து அதில் நீர்க்குடம் வைத்திருந்தார். அதிதியின் ஒரு கையில் தழல் இருந்தது. மறுகையில் அவள் குழந்தையான சூரியனை வைத்திருந்தாள். செந்தழல்மகுடம் அணிந்த பொன்னிற உடலுடன் சூரியக்குழந்தை ஒருகையால் ஒளிச்சின்னமும் மறு கையால் அருள்சின்னமும் காட்டி புன்னகை செய்தது.\nஅதிதியின் மைந்தர்களான பன்னிரண்டு ஆதித்யர்களும் அவர்களுக்கு இருபக்கமும் ஒளிமுத்திரையும் தழல்முடியுமாக நின்றனர். அவர்கள் காலடியில் அதிதிபெற்ற பன்னிரு ருத்ரர்களும் நீலநிறமான உடலும் பறக்கும் செந்தழல் உடல்களுமாக வீற்றிருக்க மேலே எட்டு வசுக்களும் வெண்ணிற உடலும் நீலநிறமான கூந்தலுமாக பறந்துகொண்டிருந்தனர்.\nஆலயத்தின் பின்பக்கச் சுவரில் சூரியன் பன்னிரு கைகளுடன் அர்க்க வடிவில் செதுக்கப்பட்டிருந்தான். ஏழுவண்ணம் கொண்ட ஏழு குதிரைகள் அவன் ரதத்தை இழுத்தன. அது செந்தழல்வடிவமாக இருந்தது. தேர்முனையில் தேரோட்டியான மாதலி அமர்ந்திருந்தான். சூரியனின் பன்னிரண்டு கரங்களில் கீழ் வலக்கை அஞ்சல் முத்திரையும் கீழ் இடக்கை அருளல் முத்திரையும் கொண்டிருந்தது. மேல் இருகைகளில் மலர்ந்த தாமரைகள் இருந்தன. மற்ற கைகளில் வஜ்ரம், பாசம், அங்குசம், கதை, தனு, சக்கரம், கட்கம், மழு ஆகிய ஆயுதங்கள் இருந்தன.\nஇடப்பக்கச் சுவரில் சூரியனின் மித்ர வடிவச் சிலை இருந்தது. ஒளிவிடும் பொற்தாமர��� மீது பச்சைநிறமான உடலுடன் வலது மடியில் பொன்னிறமான சம்ஞாதேவியும் இடது மடியில் நீலநிறமான சாயாதேவியுமாக செந்தழல் முடி சூடி மித்ரன் அமர்ந்திருந்தான். ஒளிதேவி பெற்ற மைந்தர்களான மனு, யமன், யமி ஆகிய குழந்தைகள் அவளுடைய காலடியில் அமர்ந்திருந்தனர். நிழல்தேவி பெற்ற சனைஞ்சரன், மனு, தபதி என்னும் மூன்று குழந்தைகள் அவள் காலடியில் அமர்ந்திருந்தனர்.\nகருவறை முன்னால் வந்து சிகண்டி நின்றான். உள்ளே பழமையான ஒரு பட்டைக்கல் நாட்டப்பட்டிருந்தது. அதில் மிகமழுங்கலான புடைப்புச்சிற்பமாக சூரியனின் சிலை இருந்தது. இரு கைகளிலும் தாமரைகளுடன் அவன் பன்றிமீது அமர்ந்திருந்தான். இருபக்கமும் தொங்கிய வெண்கல விளக்குகளில் நெய்ச்சுடர்கள் மலர்க்கொத்துக்கள் போல அடர்ந்திருக்க கருமையாக ஒளிவிட்ட அச்சிலைக்கு செந்நிற, பொன்னிற, வெண்ணிற மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. பூசகர்கள் மூவர் உள்ளே அமர்ந்து வேதமந்திரங்களால் சூரியனை துதித்துக்கொண்டிருந்தனர்.\nசிகண்டி அங்கே சிலகணங்கள் மட்டும் நின்றான். அவன் கண்கள் வராகத்தைத்தான் பார்த்தன. கல்லின் இருட்டுக்குள் இருந்து அது எழுவதுபோலிருந்தது. இருளுக்குள் சூரியன் அதை மிதித்துத் தாழ்த்துவது போலவும் அதன்மேல் பீடம்கொண்டு அமர்ந்திருப்பதுபோலவும் ஒரேசமயம் எண்ணச்செய்தது.\nசிகண்டி திரும்பி படிகளில் இறங்கி கீழே வந்தான். விரிந்த சாலை இருபக்கமும் பெரியமுற்றங்களை நோக்கிச் சென்றது. அம்முற்றங்கள் சந்தையாகவும் கேளிக்கையிடங்களாகவும் ஒரேசமயம் திகழ்ந்தன. தோளோடு தோள்முட்டியபடி மக்கள் அங்கே கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். விதவிதமான பொருட்களைக் குவித்துப்போட்டு சிறுவணிகர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். கனத்த கட்டிகளாக அடுப்புக்கரிதான் அதிகமும் விற்கப்பட்டது. அவர்கள் அங்கே அதிகமும் நுகரும் அப்பொருள் வெளியே மலைகளில் இருந்துதான் வரவேண்டும் என சிகண்டி நினைத்தான்.\nவிதவிதமான தோல்கள் ஆடைகளாக மாற்றப்படாதவை. மரவுரிநார்கள், புல்நார்கள், கையால்பின்னப்பட்ட ஆடைகள், மீனிறகுகள், உலோக ஆயுதங்கள், சுறாமீன்பற்களாலான கத்திகள், பலவகையான மூலிகைவேர்கள், வண்ணப்பொருட்கள், மரத்தில் செதுக்கப்பட்ட பாவைகள். கூவியும் சிரித்தும் வசைபாடியும் அவற்றை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் நடுவே குரங்குகளை கயிற்றிலும் கோலிலும் தாவச்செய்து வித்தைகாட்டினர் சிலர். ஒரு வட்டத்துக்குள் வெண்குதிரை ஒன்று வாலைச்சுழற்றியபடி தலைப்பாகைக்காரனின் மத்தளத்தின் தாளத்துக்கு ஏற்ப நடனமிட்டது.\nபெரிய கூட்டம் கூடிநின்ற இடத்தில் சிறிய கண்களும் வெண்களிமண் குடம் போன்ற முகமும் கொண்ட பீதர் இனத்து வீரன் ஒருவன் அம்புகளால் வித்தை காட்டிக்கொண்டிருந்தான். மேலே ஒரு கயிற்றில் கட்டப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த பனையோலையால் ஆன கிளிகளை சிறிய அம்புகளால் சிதறடித்தான். “அறைகூவல்….அறைகூவல்…அந்த நீலக்கிளியை ஏழு அம்புகளுக்குள் சிதறடிப்பேன். என்னால் முடியாதென்பவர்கள் பந்தயம் வைக்கலாம்….” என்றான். அவன் தாடி பாறையின் தொங்கும் வேர்கொத்து போல நீளமாகத் தொங்கியது.\nஇருபது வெள்ளி நாணயங்கள் பந்தயமாக கீழே விரிக்கப்பட்டிருந்த மான் தோலில் விழுந்தன. சிகண்டி தன் வில்லின் நாணை மெல்லச் சுண்டினான். அனைவரும் திரும்பிப்பார்த்தனர். “ஒரே அம்பால் அந்தக் கிளியை நான் வீழ்த்துகிறேன். இந்த நாணயத்தை நான் எடுத்துக்கொள்ளலாமா’ என்றான். கூட்டம் கூக்குரலெழுப்பி அவனை ஆதரித்தது. சிகண்டி முன்னால் சென்று அவர்கள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் அந்தக்கிளியை தன் அம்பால் சிதறடித்தான். கூட்டம் களிவெறிகொண்டு கூச்சலிட்டது. இருகைகளையும் வீசி எம்பிக்குதித்தது. வெள்ளிநாணயங்கள் மீன்கள் துள்ளுவதுபோல வந்து மான்தோலில் விழுந்தன.\nசிகண்டி அந்த பீதர் இன வீரனிடம் “இருபது நாணயங்கள் எனக்குப்போதும்” என்றபின் குனிந்து எடுத்துக்கொண்டான். எஞ்சிய நாணயங்களைப் பொறுக்கியபடி அவன் “வீரரே நீர் பரசுராமரின் மாணவரா” என்றான். சிகண்டி பேசாமாலிருந்தான். “அல்லது பீஷ்மரின் மாணவர், இல்லையா” என்றான். சிகண்டி பேசாமாலிருந்தான். “அல்லது பீஷ்மரின் மாணவர், இல்லையா” சிகண்டி பதில் சொல்லாமல் சென்றான். பீதன் பின்னால் வந்து “அக்னிவேசரின் மாணவர், ஐயமே இல்லை” என்றான். சிகண்டி திரும்பிப்பார்க்காமல் நடந்தான். “வீரரே, என் பெயர் ஜிங் சாங். ஷாங் மன்னர்களின் குடிமகன். யாங் பள்ளியிலும் த்ஸு பள்ளியிலும் வில்வித்தை பயின்றவன். நான் அக்னிவேசரை வணங்கியதாகச் சொல்லுங்கள்.”\nதெருவில் சிகண்டி நடந்தபோது ஒரு ஒல்லியான பிராமணன் பின்னால் ஓடி வந்தான். “நான் கஸ்யப கோத்திரத்தவனான அக்னி��ர்ணன் வீரரே. இங்கே வரும் மலைமக்களுக்கு நான் இந்நகரத்தைப்பற்றிச் சொல்கிறேன்… நான் உங்களுக்கு அரிய தகவல்களைச் சொல்லமுடியும்.” சிகண்டி திரும்பிப்பார்க்காமல் சென்றான். “நீங்கள் ஆண் என்றால் நான் சிறந்த பரத்தையரின் வீடுகளைப்பற்றிக்கூடச் சொல்வேன். பிராமணனை மதிப்பவர்கள் அவர்கள். அவர்களைப்பற்றி நான் கவிதைகள்கூட எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்.”\nவிடாது சிகண்டியைப் பின்தொடர்ந்தபடி “திரிகர்த்தர்கள் ஆளும் இந்த நாடு திரிகர்த்தம் என்றழைக்கப்படுகிறது. காசியபவம்சத்தில் பிறந்தவர்கள் எங்கள் அரசர்கள். இவர்களின் வம்சம் வடக்கே மலைகளுக்குள் சைத்ரபீடம் என்னும் கிராமத்தை ஆண்டுவந்தது. அதைச்சேர்ந்த விராடன் என்ற அரசர் அஷிக்னி நதியில் படகில் வரும்போது இந்தக் கரையில் ஆயிரக்கணக்கான அன்னப்பறவைகளைக் கண்டார். இது புனிதமான மண் என்று உணர்ந்து இங்கே அவரது நகரத்தை அமைத்தார். அன்றுமுதல் இது ஹம்சநகரம் என அழைக்கப்பட்டது” என்றான்.\nதலையை அசைத்தபடி சிகண்டி நடந்தான். “ஸமுகியும் ஜனமுகியும் பேசும் மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தேவமொழியின் அபபிரம்சமான மூலத்வனி என்னும் மொழியை இங்குள்ள உயர்குடியினர் பேசுகிறார்கள். இது காசியபர் திரேதாயுகத்தில் உருவாக்கிய நகரத்தின் மாதிரியில் அமைக்கப்பட்டிருப்பதனால் இதை காசியபநகரம் என்கிறார்கள். இதற்கு சம்பாபுரி என்றும் வேகபுரி என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள சூரியகோயில் எங்கள் முதல் மன்னராகிய விராடரால் அமைக்கப்பட்டது. ஏனென்றால் இது சூரியன் தன் உக்கிரமான செங்கோலை ஊன்றி சற்றே இளைப்பாறிச்செல்லும் இடம். ஆகவே இதை மூலஸ்தானநகரி என்றும் அழைப்பதுண்டு…மேலும்…”\nசிகண்டி கையை அசைத்து அவனிடம் செல்லும்படி சொன்னான். “இருபது வெள்ளியை வைத்திருக்கும் கொடைவள்ளலான நீங்கள் அப்படிச் சொல்வது அழகல்ல. நான் மனைவிகளும் குழந்தைகளும் உடைய பிராமணன். அதேசமயம் பசுக்களும் வேதஅதிகாரமும் இல்லாதவன்.” சிகண்டி அவனைப் பார்த்தபோது அவன் பார்வையை விலக்கி சற்றே நெளிந்து “அத்துடன் மது அருந்துபவனும்கூட” என்றான். சிகண்டி மெல்லிய உறுமலால் அவனை தன்னைத் தொடரும்படிச் சொல்லி நடந்தான்.\n“என் பெயர் ஸுக்திகன். நாங்கள் மீன் உண்ணும் பிராமணர் என்பதனால் எங்களுக்கு வைதிக அதிகாரம் இல்லை. வைதிகபிராமணர்கள் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் சண்டிபூசை செய்யும்போது மீன் உண்கிறார்கள். நாங்கள் அனைவருமே தெற்கே கூர்ஜரத்தில் கடலோரமாக வாழ்ந்தவர்கள். அங்கே மீன் மட்டும்தான் கிடைக்கும். என்பெயரேகூட சிப்பி என்றுதான் பொருள்படுகிறது…” என்றபடி அவன் பின்னால் வந்தான்.\n“சிறந்த மதுவை உங்களுக்கு வாங்கித்தருவது என் பொறுப்பு வீரரே” என்றான் ஸுக்திகன். “இங்கே மலையோரத்து மக்கள் ஹந்தா என்ற மதுவை காய்ச்சுகிறார்கள். அரிசிக்கஞ்சியில் பதினேழுவகையான மூலிகைகள் அடங்கிய மாத்திரைகளைப்போட்டு ஏழுநாட்கள் புதைத்துவைத்து எடுக்கிறார்கள்” என்றான். “உண்மையில் இதிலுள்ள முக்கியமான மூலிகையை அஹிஃபீனா என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பாம்பின்எச்சில் என்று பொருள். சிறிய குட்டையான செடி. அதை வறண்ட மலைச்சரிவுகளில் வளர்க்கிறார்கள். அதன் இலைகள் பூ கனி எல்லாமே விஷம். நினைவை மறக்கச்செய்யும். அதை உடலில் செலுத்தியபின் நம் கையை நாமே வாளால் அறுத்துக்கொள்ளலாம். வலியே இருக்காது. அதன் இலைகளைத்தான் இந்த மதுவிலே போடுகிறார்கள்.”\nபெரிய பாதையில் இருந்து இறங்கிச்சென்ற இடுங்கிய படிகள் ஓர் ஓடைக்குள் சென்று சேர்ந்தன. அதன் வழியாகத்தான் நகரின் கழிவுநீர் முழுக்க நதியைநோக்கிச் சென்றுகொண்டிருந்தது. நகருக்குள் புதைக்கப்பட்ட மண்குழாய்கள் வழியாகச் சேர்ந்த நீர் கருமையாக நாற்றத்துடன் சரிவுகளில் நுரைத்தபடி சென்றது. அந்த நீர்வழி நடமாடும் வழியாகவும் இருந்தது. அதன் கிளை ஒன்று ஒரு மரவீட்டுக்குள் சென்றது. அதை நெருங்கும்போதே உரத்த பேச்சொலிகளும் குழறல்களும் சிரிப்புகளும் கேட்டன.\nமரவீட்டுக்கு முன்பு கற்களிலும் தரையிலுமாக பலர் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். சிகண்டியைக் கண்டதும் நாலைந்துபேர் எழுந்துவந்தனர். அவனுடைய உடலைக் கூர்ந்து நோக்கிய ஒருவன் “நீ நபும்சகம்தானே” என்றான். சிகண்டி உறுமல் ஒலி எழுப்பி அவனைத் தள்ளிவிட்டு அங்கே சென்று அமர்ந்தான். ஸுக்திகன் அங்கு பெரிய மரக்குடுவையில் புளித்து நுரைத்துக்கொண்டிருந்த வெண் திரவத்தை சுரைக்கொப்பரை அகப்பையால் அள்ளி விதவிதமான கொப்பரைக்குவளைகளில் பரிமாறிக்கொண்டிருந்தவனிடம் “அண்ணா இவர் நம்மில் ஒருவர். ஆனால் இருபது வெள்ளி நாணயங்களுக்கு சொ���்தக்காரர். இவரை மகிழ்விக்கவேண்டியது நம் பொறுப்பு” என்றான்.\nஒற்றைக்கண் கொண்டிருந்த அந்தக் கரிய பேருடல் மனிதன் மஞ்சள்நிறப் பற்களைக் காட்டி நகைத்துக்கொண்டு “முதலில் ஒருகுவளை அருந்தச்சொல் பிராமணனே, அதன்பின் இருபது வெள்ளிக்கும் குடிப்பார். வெளியே சென்று மேலும் இருபது வெள்ளிக்காக கொள்ளை அடிப்பார்” என்றான். கூடி நின்ற அனைவரும் சிரித்தனர். இருவர் எழுந்து சிகண்டியை நெருங்கி ஆவலுடன் நின்றனர். சிகண்டி மொத்த நாணயத்தையும் எடுத்து அவன் முன் வைத்து “மது” என்றான். கூட்டம் உரக்கக் கூச்சலிட்டது. அனைவருமே குவளைகளுடன் நெருங்கி வந்தனர்.\nகடும்புளிப்புடனும் மூலிகைநெடியுடனும் இருந்தது அது. “வீரரே, இதற்கு கொலைகாரன் என்ற பெயர் வந்தது ஏன் தெரியுமா” என்றான் ஸுக்திகன். சிகண்டி தலைகுனிந்தபடி குடித்தபடியே இருந்தான். அவனைச்சுற்றி பேச்சொலிகளும் சிரிப்பொலியும் முழங்கின. சற்றுநேரத்தில் அத்தனை குரல்களும் நீருக்குமேலே ஒலிப்பதுபோலவும் அழுத்தம் மிக்க ஆழத்தில் அவன் மூழ்கி அமர்ந்திருப்பதாகவும் தோன்றியது.\nஸுக்திகன் அவனை குனிந்து நோக்கி ஏதோ கேட்டான். சிகண்டி உறுமினான். அவன் மீண்டும் இருமுறை கேட்டபின்புதான் அவனுக்கு அச்சொற்கள் புரிந்தன. “நீங்கள் உங்கள் எதிரியைத் தேடிச்செல்கிறீர்கள். அவனைக் கொல்வதாக வஞ்சினம் உரைத்திருக்கிறீர்கள் என்று சொன்னேன்… நான் சொல்வது உண்மையா இல்லையா” என்றான் ஸுக்திகன். சிகண்டி உறுமலுடன் மீண்டும் குடித்தான். “ஆம் என்கிறார்” என்றான் ஸுக்திகன். சிகண்டி உறுமலுடன் மீண்டும் குடித்தான். “ஆம் என்கிறார்\n“வீரரே, நீங்கள் எங்கு செல்லவேண்டும்” என்று ஒருவன் குனிந்து கேட்டான். சிவந்து எரிந்த கண்களால் சிகண்டி நிமிர்ந்து நோக்கி “என் எதிரி பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அவரை ஒருவர் ஒரே ஒருமுறை வென்றிருக்கிறார். அவரைத் தேடிச்செல்கிறேன். என் எதிரியைப்பற்றி அவர்தான் எனக்குச் சொல்லமுடியும்” என்றான். “யார் அவர்” என்று ஒருவன் குனிந்து கேட்டான். சிவந்து எரிந்த கண்களால் சிகண்டி நிமிர்ந்து நோக்கி “என் எதிரி பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அவரை ஒருவர் ஒரே ஒருமுறை வென்றிருக்கிறார். அவரைத் தேடிச்செல்கிறேன். என் எதிரியைப்பற்றி அவர்தான் எனக்குச் சொல்லமுடியும்” என்றான். “யார் அவர்” என்று நாலைந்துபேர் குனிந்தனர். “சிபிநாட்டின் பிதாமகராகிய அவர் பெயர் பால்ஹிகர்” என்றான் சிகண்டி.\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 74\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 73\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 72\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/175837?ref=right-popular", "date_download": "2020-06-03T05:47:36Z", "digest": "sha1:PCG32GVI67SOMVHJUOKY7B4QJF4Q5BDN", "length": 6727, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம்? அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க - Cineulagam", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\n20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை ஓடும் காரில் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை\nபிரபல சீரியல் நடிகை தற்கொலை இறக்கும் முன் திடுக்கிட வைத்த வீடியோ - தலைமறைவான காதலன் இவர் தான்\nஇப்படிதான் உடல் எடையை குறைத்தாரா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nநொடிப்பொழுதில் நடந்த இயற்கை அதிசயம் அழகு... அற்புதம்... வாய்பிளந்து பார்த்த இந்தியர்கள்.... உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய அரிய காட்சி\nஇந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\nவிமர்சனம் நேரமெல்லாம் கடந்துவிட்டது, கமல்ஹாசன் அதிரடி கருத்து\n52 வயதில் 4வது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை ஏற்கனவே 3 முறை திருமணம் செய்த பின்னும்\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ர��யா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு திருமணம் அவரே ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்க\nதனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில்16 பேரில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன்.\nஅவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி சுற்றி வரும் நிலையில், அவர் தற்போது மும்பையில் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம் என்றும், தன்னுடைய நீண்ட நாள் நண்பரை கரம்பிடிக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. அது பற்றி மீராவே அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jan/02/localbody-election-3321552.html", "date_download": "2020-06-03T06:58:21Z", "digest": "sha1:ITIEPKH4YRUZMXFBELZ4BK5HHGK4GQXU", "length": 7269, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விராலிமலை ஒன்றியம்: தபால் ஓட்டுகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nவிராலிமலை ஒன்றியம்: தபால் ஓட்டுகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள்\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட 10 மாவட்டங்களைத் தவிா்த்து மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.\nதொடர்ந்து, உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதிருச்சி மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விராலிமலை மேற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி���ர் தேர்தலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில், அதிமுக - 36, திமுக- 79, அமமுக- 3 சுயேச்சை - 2 செல்லாதவை- 2 என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/30/100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-03T05:51:22Z", "digest": "sha1:ALTX446RPUOU64DKMGNNFS5NNB4SASDK", "length": 6727, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது - ஜனாதிபதி", "raw_content": "\n100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது – ஜனாதிபதி\n100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட எனக்குத் தெரியாது – ஜனாதிபதி\n100 நாட்கள் செயற்திட்டத்தை யார் தயாரித்தது என்று கூட தமக்குத் தெரியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று நடைபெற்று வரும் மாதுலுவாவே சோபித்த தேரரின் 76 ஆவது ஜனன தின நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nபொதுத்தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nமக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு\nமாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு: ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nபுதிய பாராளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nமாவட்ட செயலாளர்கள்-ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகொரோனாவால் பழங்குடியினர் பலியாகும் அபாயம் அதிகம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-social-science-unit-13-state-government-book-back-questions-1118.html", "date_download": "2020-06-03T06:53:18Z", "digest": "sha1:Z7K4AU4UJMZ6ENFHGAIQVAT2WY5MMEZW", "length": 22307, "nlines": 482, "source_domain": "www.qb365.in", "title": "10th சமூக அறிவியல் Unit 13 மாநில அரசு Book Back Questions ( 10th Social Science Unit 13 State Government Book Back Questions ) | 10th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions Bookback and Creative)\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five Marks Important Questions 2020 )\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map important questions )\nமாநில சபாநாயகர் ஒரு ________\n5 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது\n6 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது\n4 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது\nமேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது\nகீழ்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவி���்லை\nஇந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்\nஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன\nஉயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை\nஉயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீ புரிந்து கொண்டதென்ன\nஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை _______ இடம் கொடுக்கிறார்.\nசட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ________ ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\n________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.\n_________ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.\nஅரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.\ni) இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டும் சட்ட மேலவையைப் பெற்றுள்ளன.\nii) மேலவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.\niii) மேலவையின் சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுப்படுகிறார்கள்.\nகூற்று: (A) மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு\nகாரணம்: (R) குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.\nஅ) (A) தவறு ஆனால் (R) சரி\nஆ) (A) சரி ஆனால் (R) தவறு\nஇ) (A) மற்றும் (R) சரி மேலும் (R) (A) வுக்கான சரியான விளக்கமாகும்\nஈ) (A) மற்றும் (R) சரி மேலும் (R), (A) வுக்கான சரியான விளக்கமல்ல\nமுதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.\nஅமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.\nPrevious 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (10th Stand\nNext 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாக்கள் புத்தக மற்றும் படைப்பு - ( 10th Standard Social Science Imporant Questions ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter One ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Five ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட எட்��ு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Social Science All Chapter Eight ... Click To View\n10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Social Science All Chapter Two ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social ... Click To View\n10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் பாடத்தின் MAP முக்கிய வினாக்கள் ( 10th standard social science subject map ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-11-06-05-19/", "date_download": "2020-06-03T06:21:32Z", "digest": "sha1:QMHO7VJFKOEOY2GGAJPRJ4RERZXCHBWA", "length": 12434, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு |", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு\nமத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை ராஜாங்க மந்திரியாகவும் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ இலாகாவும், சுரேஷ் பிரபுவுக்கு ரெயில்வே இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன், பழைய மந்திரிகள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகோவா முதல்–மந்திரியாக இருந்து மத்திய மந்திரி ஆகியுள்ள மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சதானந்த கவுடாவிடம் இருந்த ரெயில்வே இலாகா, சுரேஷ்பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசதானந்த கவுடாவுக்கு சட்ட இலாகா அளிக்கப்பட்டுள்ளது. அதை ரவிசங்கர் பிரசாத் கூடுதல்பொறுப்பாக கவனித்து வந்தார்.\nஅருண் ஜெட்லி, நிதி, கார்ப்பரேட் விவகாரத்துடன் கூடுதலாக தகவல் ஒலிபரப்பு இலாகா அளிக்கப்பட்டுள்ளது.\nபொன்.ராதாகிருஷ்ணன், தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை ராஜாங்க மந்திரியாக மாற்றப்பட்டுள்ளார்.\nஹர்ஷவர்தன் வசம் இருந்த சுகாதாரத் துறை, ஜே.பி.நட்டாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரேந்திர சிங், ஊரக வளர்ச்சித் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிர்மலா சீத்தாராமன், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிதித்துறை ராஜாங்க மந்திரி பொறுப்பு, ஜெய்ந்த் சின்காவிடம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் ஒலிபரப்பு ராஜாங்க மந்திரியாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதர மந்திரிகளும், இலாகாக்களும் வருமாறு:–\nஹர்ஷவர்தன்– அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்\nரவிசங்கர் பிரசாத்– தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்\nராஜீவ் பிரதாப் ரூடி– திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் பாராளுமன்ற விவகாரம் (தனிப்பொறுப்பு)\nபண்டாரு தத்தாத்ரேயா– தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப்பொறுப்பு)\nமகேஷ் சர்மா– சுற்றுலா, கலாசாரம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து (தனிப்பொறுப்பு)\nமுக்தர் அப்பாஸ் நக்வி– சிறுபான்மையினர் நலன் மற்றும் பாராளுமன்ற விவகாரம் (இணை)\nராம் கிருபால்யாதவ்– குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் (இணை)\nஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி– உள்துறை (இணை)\nசன்வர்லால் ஜாட்– நீர்வளம், நதிமேம்பாடு, கங்கை புனரமைப்பு (இணை)\nமோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தாரியா– வேளாண்மை (இணை)\nகிரிராஜ் சிங்– சிறு குறு நடுத்தர தொழில்துறை\nஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர்– ரசாயனம் மற்றும் உரத்துறை (இணை)\nபாபுலால் சுப்ரியோ பரஸ்– நகர்ப்புற வளர்ச்சி (இணை)\nமனுஷ்க்பாய் தாஞ்சிபாய் வாசவா– பழங்குடியினர் விவகாரம்\nராம் சங்கர் கதேரியா– மனிதவள மேம்பாடு\nஒய்.எஸ்.சவுத்ரி– அறிவியல், தொழில்நுட்பம் (இணை)\nசாத்வி நிரஞ்சன் ஜோதி– உணவு பதப்படுத்துதல் தொழில் (இணை)\nவிஜய் சம்ப்லா– சமூக நீதி (இணை)\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nசுதந்திரம் அடைந்தபிறகு பொருளாதாரத்தில் கொண்டு…\nபெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடி என்பது…\nயோக்கிய வேஷம் போடலாம்… ஆனா மக்கள் ஏத்துக்கனும் இல்ல\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமா���தல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் கா� ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=567888", "date_download": "2020-06-03T07:00:25Z", "digest": "sha1:TOD3ZQ2XWR6MH6UN7OK3ONUKCOE5YEYF", "length": 7692, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார் | Although separated, the two universities will function under the name of Anna: Minister Jayakumar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஇரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும்: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: அண்ணா பல்கலையில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் இன்றி சீர்மிகு அந்தஸ்தை பேர் நடவடிக்கை எடுத்துள்ளது. சீர்மிகு அந்தஸ்தை பெறுவதால் எந்த நிதிச்சிக்கலும் ஏற்படாத வகையில் வல்லுநர் குழுவும் அமைப்பும் செயல்படுகிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇரண்டாக பிரிக்கப்பட்டாலும் 2 பல்கலைக்கழகங்களும் அண்ணா பெயரிலேயே அமைச்சர் ஜெயக்குமார்\n3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிடக்கோரி மனு தாக்கல்\nமருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருவது பற்றி ஆய்வறிக்கை தர அவகாசம்\nகொரோனா நிவாரணத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி\nதங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nசென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்\nஇந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்\nகொரோனாவால் இறந்த ஊழியருக்கு பால் பண்ணை மூலம் தொற்று ஏற்படவில்லை.:ஆவின் விளக்கம்\nதமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிராவில் நிசர்கா புயல் கரையை கடக்க தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nராமேஸ்வரத்தில் 22 வயது இளம் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/category/android/", "date_download": "2020-06-03T06:51:10Z", "digest": "sha1:CGRK2FHGETBTGFG4TISQCQ3XUCM5QMCF", "length": 5041, "nlines": 48, "source_domain": "www.tamilogy.com", "title": "ANDROID – TAMILOGY", "raw_content": "\nUTORRENT APK PRO UTORRENT APK PRO என்பது ஒரு சிறந்த தரவிறக்கம் செய்ய பயன்படும் ஆண்ட்ராய்டு செயலி ஆகும் இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் வெவ்வேறு…\nMXPLAYER APK PRO MXPLAYER Pro Apk என்பது ஒரு சிறந்த வீடியோ பிளேயர் ஆண்ட்ராய்டு செயலி ஆகும் இதன் மூலம் பயனாளர்கள் தங்கள் வெவ்வேறு விதமான…\nTRUE CALLER APK PREMIUM True caller apk என்பது நமக்கு call செய்தவர்களுடைய பெயரை நமக்கு காட்டும் ஒரு செயலி ஆகும். இது நீங்கள் உங்களுக்கு…\nSNAP TUBE PRO APK SNAP TUBE PRO APK செயலி என்பது உங்கள் Android மொபைலில் அணைத்து விதமான வீடியோவையும் download செய்ய பயன்படுகிறது. கீழே…\nஎதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு. May 22, 2020\nதலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு May 10, 2020\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL May 4, 2020\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு May 4, 2020\nஒரிஜினலாவே நான் வில்லன்மா கணினியின் எதிரி வைரஸ் மற்றும் மால்வார் பற்றிய ஒரு பார்வை May 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=6", "date_download": "2020-06-03T06:59:25Z", "digest": "sha1:Q34AK2NOOBCRPRR62TBGEG4QCWND6LEW", "length": 13449, "nlines": 136, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n\"சில பாட புத்தகங்களில் “நற்பகல்” என்பது சூரியன் தலைக்கு நேராக இருக்கும் நேரம் என்று குறிப்பிட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் அது தினமும் காண முடியாத/ தினமும் நிகழாத ஒன்றாகும்.\" அவ்வாறெனில் உண்மையில் உச்சியில் சூரியன் எப்போது இருக்கும்\nஇதற்கான பதிலை, IUCAA ஐ(The Inter-university centre for Astronomy and Astrophysics- வானவியல் மற்றும் வான இயற்பியலுக்கான அனைத்துப்பல்கலைக்கழகம், பூனே ) சார்ந்த அரவிந்த் அவர்கள் எழுதிய \"zero shadow moment\" என்ற கட்டுரையில் காணலாம். அதை தழுவி தமிழாக்கம் செய்யப்பட்டதே இக்கட்டுரை.\nRead more about நிழலில்லா தருணம்\nவகுப்பறையில் குழந்தைகள் தங்களைப்பற்றியும் மற்ற விஷயங்கள் பற்றியும் பேச்சு மூலம் வெளிப்படுத்த எவ்வாறெல்லாம் வாய்ப்புகளை வழங்கலாம் என்பதை இதில் காணலாம்.\nநன்றாக எழுத வேண்டுமெனில் நாம் ஏன் எழுத வேண்டும், எவ்வாறு எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டு எழுத வேண்டும். எழுதும் பழக்கத்தை உருவாக்க சில செயல்பாடுகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார் ஶ்ரீபர்ணா.\nRead more about எழுதுதல் குறித்த விஷயங்கள்\nஇந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்\nஇந்திய தேசத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கும், இதர சமூகக் கொடுமைகளுக்கும் எதிராகப் போராடியவர்களுள், சாவித்ரிபாய் ஃபுலே (1831-1897) என்ற பெயர் மகத்தான ��ன்றாகும். இவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.\nRead more about இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்\nகைவினைப்பொருட்கள் வழி கற்றல் கற்பித்தல்\nகைத்தொழில் கல்வி, படைப்புத்திறனை போதிப்பதாக இருப்பதுடன்,முழுமையானதாகவும் அதே நேரத்தில் ஒரு வேலைத் திறனாகவும் போதிக்கப்பட வேண்டும். மேலும் மற்ற பாடங்களைப் போதிப்பதிலும் இந்த கைத்தொழில் பற்றி சேர்த்து போதிக்கலாம். அதேபோல் கைத்தொழில் பாடம் படிக்கும்போது சுற்றுச்சூழல், சமூகம், பாலியல், சமத்துவம் பற்றியும் சேர்த்துப் படிக்க வேண்டும்”. (பக். 55, NCF 2005à NCF-தேசிய கலைத்திட்ட வடிவைப்பு-தமிழாக்கத்தில் பக்கம் எண் மாறுபடலாம்)\nRead more about கைவினைப்பொருட்கள் வழி கற்றல் கற்பித்தல்\nசர் சி வி ராமன்\nஇக்கட்டுரையில் ச்ர் சி.வி. ராமன் அவர்களை பற்றிய வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்கு புரியும் படி, எளிய நடையில் அமைத்த்துள்ளனர்.\nஇக்கட்டுரை www.mazhalaigal.com என்ற குழந்தைகளுக்கான இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.\nஒரு சிறு நாடகம் மூலம் எவ்வாறு அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடத்தில் கொண்டு சேற்றார், என தனது அனுபவத்தை விளக்குகிறார் ஆசிரியர் அனிதா. இது திசைமானி (பாதை-2, பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது\nRead more about பூலோக சொர்க்கம்\nகற்றல் கற்பித்தலை மகிழ்ச்சியாக்கும் துணைக்கருவி\n\"கற்றல் மற்றும் கற்பித்தல் உயிரோட்டமுடையதாகவும், மகிச்சியாகவும், இருக்கும் பொழுது கற்றல் முழுமையடைகின்றது. ஆகவே, கணிதச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் விளையாட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது கற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது விளையாட்டு. விளையாட்டில் ஈடுபடும்பொழுது நமது மனம் நம்மையறியாமலேயே இலேசாகி மகிழ்ச்சியடைகிறது. இத்தகைய விளையாட்டின் மூலம் கற்பித்தல் நடைபெறும் பொழுது அது மிகவும் உயிரோட்டமுடையதாகவும் அமையும்.\nRead more about கற்றல் கற்பித்தலை மகிழ்ச்சியாக்கும் துணைக்கருவி\nநூலகத்திலுள்ள பல் வேறு வகையான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் குழந்தைகள் கற்றல் மேன்பட தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். பாட்சா(அ. தொ. ப., ஆண்டியார்பாளையம், புதுச்சேரி) அவர்கள்.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about பள்ளியில் நூலகத்தின் பங்கு\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/77568/", "date_download": "2020-06-03T07:28:32Z", "digest": "sha1:FDP5XX67D6DXKYU26YKAMXSZJFLFAPRL", "length": 6910, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63பேரின் விளக்கமறியல் 21ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.\nநுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nமட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.\nகுறித்த சம்பவத்துடன் 4 பெண்கள் அடங்குவதுடன் இம் மாதத்துடன் தாக்குதல் நடாத்தி 6 மாதங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசஜித்திற்கு ஆதரவளிப்பது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்\nNext articleவாழைச்சேனையில் ஹிஸ்புல்லாவின் கூட்டம் பலத்த பாதுகாப்பு – சிலர் கூச்சல்\nவெல்லாவெளியில் நடந்த சோகம் வீடியோ.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்ததானம்.\nதலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் குளவி தாக்கி தோட்ட தொழிலாளி மரணம்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது\nமீண்டும் தலைதூக்கின்றது வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை தொழிலுரிமை மீறப்பட்டுள்ளதாகவும் மகஜர் கையளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/220688", "date_download": "2020-06-03T06:15:14Z", "digest": "sha1:UCMWMRL4A4OE5LFGQQXEMJ2UD3ISQ3X2", "length": 7486, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S20 கைப்பேசியில் உள்ள சிக்கல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S20 கைப்பேசியில் உள்ள சிக்கல்\nவருடம் தோறும் தனது பிரதான கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துவரும் சாம்சுங் நிறுவனம் இவ்வருடம் Galaxy S12 எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்ய வேண்டும்.\nஎனினும் வழக்கத்திற்கு மாறாக Galaxy S20 எனும் பெயரில் இக் கைப்பேசியினை பல புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇதில் முக்கியமாக 8K வீடியோ ரெகார்டிங் தொழில் நுட்பம் உள்ளடங்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அவசியம் மெமரி கார்ட் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது 8K தொழில்நுட்பத்தில் ஒரு நிமிட வீடியோ ஒன்றினை பதிவு செய்வதற்கு 600MB சேமிப்பகம் தேவையாகும்.\nஎனவே சில நிமிடங்கள் அல்லது மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்யும்போது கைப்பேசியின் சேமிப்பு கொள்ளளவு போதாது இருக்கும்.\nஇதனை தவிர்ப்பதற்காகவே மெமரி கார்ட் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் குறித்த கைப்பேசியுடன் 128GB சேமிப்பு கொள்ளளவு தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/367", "date_download": "2020-06-03T07:26:35Z", "digest": "sha1:C5A3KITB77JX4CXDUQWSONG43HQEOGFX", "length": 4461, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள்.pdf/367\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள்.pdf/367 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/13", "date_download": "2020-06-03T07:25:53Z", "digest": "sha1:NE3Y7PM77AJNLE2S5ITZO6WSCCPX5L6G", "length": 4900, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/13\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/09093107/Near-TarakampattiYouth-killed-in-motorcycle-collision.vpf", "date_download": "2020-06-03T07:06:21Z", "digest": "sha1:OAB5QDP4LL6KEVK2PP2WZQ7ZXSHYTCMB", "length": 10454, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tarakampatti Youth killed in motorcycle collision || தரகம்பட்டி அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதரகம்பட்டி அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி + \"||\" + Near Tarakampatti Youth killed in motorcycle collision\nதரகம்பட்டி அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி\nதரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nதரகம்பட்டி அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nகரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சி, சுல்லாமணிபட்டியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சூர்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் சுல்லாமணி பட்டியில் இருந்து சொந்த வேலை நிமிர்த்தமாக காணியாளம்பட்டிக்கு சென்றார்.\nபின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தரகம்பட்டி அருகே வீரமலைப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்பகுதியில் இரவு நேரத்தில் எந்தவாகனமும் செல்லாததால் யாருக்கும் தெரியவில்லை.\nஇதற்கிடையில், நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சிந்தாமணிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், சிந்தாமணிபட்டி போலீசா���் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n2. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n3. பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\n4. ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்\n5. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/07222735/Japan-Approves-Gilead-Sciences-Remdesivir-as-Covid19.vpf", "date_download": "2020-06-03T06:50:45Z", "digest": "sha1:LLCWT6CJ7NIFWSABTM7YPR4MCRYBLIBF", "length": 14248, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japan Approves Gilead Sciences' Remdesivir as Covid-19 Drug || கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான் + \"||\" + Japan Approves Gilead Sciences' Remdesivir as Covid-19 Drug\nகொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்\nகொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக்கி உள்ளது.\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை தற்போது 2,67,741 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 210 நாடுக��ில் மொத்தம் 38,70,581 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். மேலும் 13,26,661 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நோய்க்கான அவசரகால பயன்பாட்டிற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கடந்த வாரம் ரெம்டெசிவிர் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.\nகொரோனாவுக்கு வேறு எந்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையும் இல்லாததால், இந்த மருந்து மீதான ஆர்வம் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் ஜப்பானில் கொரோனா சிகிச்சைக்காக கைலிட் சயின்சஸ் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடுமையான கொரோனா வைரசின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..\nஜப்பானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 15,253 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் நோய் தொற்றுக்கு இதுவரை 556 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற பெரிய தொழில்மயமான நாடுகளை விட குறைவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளபோதிலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் நாட்டின் சில பகுதிகளில் மருத்துவ வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.\nமுன்னதாக ஜப்பானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம்\nசித்தையன்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. கொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம்: அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி\nகொரோனாவுக்கான சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.\n3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n4. கொரோனா சிகிச்சை; 40 ஆயிரம் படுக்கைகள் தயார்: இந்திய ரெயில்வே அறிவிப்பு\nகொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது.\n5. கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்களை அவமதித்தவர்கள் மீது வழக்கு பதிவு - உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை\nஉத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n2. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்\n3. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா... ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...\n4. சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா\n5. அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/04/21123205/russian-footballer-dies-during-training-session-amid.vpf", "date_download": "2020-06-03T05:35:10Z", "digest": "sha1:746L5DZBWCKWUUCSYQQT5AIG5SFVPIHQ", "length": 8176, "nlines": 110, "source_domain": "www.dailythanthi.com", "title": "russian footballer dies during training session amid coronavirus lockdown || கொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு பு���ுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு\nகொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழந்தார்.\nஉயிரை பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த நோய் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சமோக்வாலோவ் ஒரு தனிப்பட்ட பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார், அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று (20ம் தேதி) கசங்கா டிஃபெண்டர்\nதனிப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் பயிற்சி பெறும் கிளப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. மேலும் சமோக்வலோவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பயிற்சி கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/", "date_download": "2020-06-03T07:23:27Z", "digest": "sha1:GZRJ2ZY73L4SOSF5MGYLLWOVJIBX3JUU", "length": 34292, "nlines": 492, "source_domain": "www.ttamil.com", "title": "December 2019 ~ Theebam.com", "raw_content": "\nகணவன் ,மனைவி - குறும் படம்\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா\nஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல்\nபண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2019 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் தற்போது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன.\nதங்கள் பிள்ளைகளின் வகுப்பிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇப் போட்டி நடைபெறும் காலம் பின்னர் அறிவிக்கப்படும்..போட்டியில் பங்குபற்றுவோருக்கான கட்டணம் $5.00 மட்டுமே.\nஇள மழழைகள் பிரிவு: [வகுப்பு:kg]\nமுதுமழழைகள் பிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு:-01,02)\nமத்தியபிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு;- 03,04)\nமேற்பிரிவு - பிறந்த வருடம்:-(வகுப்பு:05,06)\nஅதிமேற்பிரிவு - பிறந்த வருடம்-: (வகுப்பு:07,08)\n-பண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா\nரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.\nநகரியில் 9-வது வார்டில் பங்கேற்ற ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nபெண் மருத்துவர் திசாவின் நல்ல எதிர்காலம் தற்போது படிப்பு முடிந்து வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரத்தில் கொடிய காமகொடூரன்களின் கையில் சிக்கி இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மரணம் அடைந்த விதம் இந்த நாட்டையே உலுக்கிவிடடது.\nபெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் மகள்களை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு அனுப்பவே பயந்தனர். ஒரு மகளுக்கு தாயாக நானும் பயந்தேன்.\nஇதற்கெல்லாம் காரணம் அந்த நான்கு குற்றவாளிகளின் வளர்ப்புதான். அவர்களை சரியாக வளர்த்திருந்தால் திசாவின் குடும்பத்திற்கோ இந்த சமூகத்திற்கோ எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டிருக்காது.\nசில பெற்றோர் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம். நள்ளிரவுக்கு வீட்டிற்கு வரலாம். வராவிட்டாலும் பரவாயில்லை. பெண் குழந்தைகளை மட்டும்தான் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nஆனால் அப்படி வளர்க்கப்படும் தங்களின் ஆண் மகன்களால் அடுத்த வீட்டு பெண் மகள்களுக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பார்ப்பதே இல்லை. இதை முதலில் பெற்றோர் உணர வேண்டும்.\nநேரத்திற்கு வீட்டிற்கு வந்துவிடு என்றாலே மகள்களுக்கு கோபம். ஏன் எங்கள் மீது நம்பிக்கை இல்லையா என்று. இதுபோன்ற காம கொடிய மிருகங்களின் பார்வை தங்கள் மகள்கள் மீது விழுமோ என்கிற அவர்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.\nபெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க எந்த வகையிலும் முயற்சி செய்ய உரிமை உள்ளது. பயத்தை ஒதுக்கிவிட்டு தப்பிக்க அனைத்து வழிகளையும் கையாளுங்கள். கையோடு பெப்பர் ஸ்பிரே கொண்டு செல்லுங்கள். தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்.\nகுற்றவாளிகள் குடும்பத்தை பார்த்தாலும் பரிதாபமாக உள்ளது. எல்லோருமே வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான். குற்றவாளி சென்ன கேசவலு மனைவி 5 மாத கர்ப்பிணி. பதினாறு வயது தான் ஆகிறது.\nஇனி அப்பெண்ணின் நிலைமை என்ன என யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. முதல் குற்றவாளி ஆரிப் முகமது தாயாருக்கு கண் பார்வை இல்லை. தந்தை தினக்கூலி பொறுப்பற்ற, பயம் என்பதே இல்லாத- தான் தோன்றித் தனமாக வளர்ந்த செயல்தான் இவர்களை இதுபோன்ற பாதக செயலில் ஈடுபட வைத்தது இவர்களின் வளர்ப்பு தான்.\nபெற்றோர் தலைதூக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே தலைகாட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிட்டால் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் திசா மரணம்.\nகுற்றவாளிகளின் என் கவுண்டர் ஒரு பாடமாக அமைய வேண்டும். இதுபோன்றவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்.\nஒரு நல்ல சமுதாயம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நல்லந்துவனார் எழுதிய கலித்தொகைப் பாடல் 133-ல் 6 முதல் 14 வரைக்குமான ஒன்பது வரிகளில் பல பண்புகளை காண்கிறோம், இது இன்றைய சமுதாயத்திற்கும் பொருந்துவதாகவே காணப்படுகிறது. இந்த பண்புகள் குறைதலும் அல்லது இல்லாமல் போவதும் சீரழிவிற்கு சில காரணங்கள் ஆகலாம் எனவும் கருதத் தோன்றுகிறது.\n'ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்\nபோற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை\nபண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்\nபண்பெனப் படுவது பேதையார் சொல்நோன்றல்\nசெரிவேனப் படுவது மறைபிறர் அறியாமை\nமுறையெனப் படுவது கண்ணோடாது உயிரேவவ்வல்\nபொரையெனப் படுவது பொற்றரைப் பொறுத்தல்' (கலி.133)\nஉதாரணமாக இதில் ‘போற்றுதல் என்பது, புணர்ந்தாரை பிரியாமை' என்ற ஒரு வரியை சற்று விரிவாக்கப் பார்ப்போம். அதாவது தம்மோடு கலநதோரைப் பிரியாமலிருத்தலே உறவைப் போற்றுதல் என்கிறது ���ந்த வரி. உதாரணமாக காதலிப்பதும் பின் ஏமாறுவதும் இன்றும் எம் சமுதாயத்தில் காண்கிறோம். அப்படி ஒரு சம்பவம் சங்க காலத்தில், கள்ளூர் என்னும் ஊரில் நடைபெற்றுள்ளது. அந்த சம்பவத்தையும், அதை மறுத்து பொய் கூறிய அவனுக்கு ஊரறிய கொடுத்த தண்டனையையும் ,அதனால் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்பையும் அகநானூறு 256 பாடுகிறது.\n\"தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி,\nகரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்,\nதிரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய\nதிறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்,\nமுறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி,\nவீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே.\"\nகள்ளூர் என்னும் ஊரில் ஒருவன் ஒரு அழகியை காதலித்து ஏமாற்றி துரோகம் செய்கிறான், அதை விசாரித்த கள்ளூர் அவை, அவனில் குற்றம் கண்டு, அவனை ஊரார் பார்க்க, மரத்தில் கட்டி, கொதிக்கும் சாம்பலினை தலையில் கொட்டினார் என்கிறது. \"கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர் கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ - புவி வாழ்வதுதான் எந்தத் தேதியோ\" என்றான் பாரதிதாசன். இப்படி பலர் பல காரணிகளை சுட்டிக்காட்டி ஊடக வழியாக தமது கருத்துக்களை அல்லது ஆய்வுகளை இன்று வெளியிடுவதை காண்கிறோம். எனவே அவைகளில் பெரும்பாலாக காணப்பட்டவையை இயன்றளவு தவிர்த்து, வேறு ஒரு கோணத்தில், இன்றைய நாகரிக உலகிற்கு ஓரளவு ஏற்றவாறு, கீழ் சுட்டிக்காட்டியவாறு அட்டவணைப்படுத்தி, ஒவ்வொன்றாக அதற்கான விளக்கத்தையும் எமது கருத்தையும் இயன்ற அளவு மேற்கோள்களையும் [References], அதனால் ஏதாவது விளைவுகள் பாதிப்புக்கள் ஏற்படும் என்றால் அவைகளையும் எடுத்துக் காட்ட உள்ளோம்.\n1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]\n2]குடும்ப முறிவு அல்லது குடும்ப செயலிழப்பு [The Collapse Of The Family]\n4 தொழில்நுட்பத்துடன் இணைத்தல் [Fusion With Technology]\n5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture].\n6] பிரபலங்களை வழிபாடும் கலாச்சாரம் [Celebrity Worship Culture]\n8] போதைமருந்து துஷ்பிரயோகம் [Drug Abuse]\n10] அறநெறி சரிவு அல்லது சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு [decline of morality]\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nபகுதி: 05A வாசிக்க → Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனு���ன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது.\n🥬சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.\n🥬ஆஸ்துமா உள்ளவர்கள், துளசி நீரில் மஞ்சள் கலந்த பனத்தை குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கெட்ட கொழுப்பு செல்கள் கரைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை குறைக்கிறது.\n🥬துளசி பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.\n🥬துளசி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், குடலியக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் அவஸ்தையிலிருந்து விடுபட வைக்கிறது.\n🥬துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\n🥬இயற்கை இந்த துளசி பானத்தை தினமு குடிப்பதால், வாய் மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையில் இருந்து தடுக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\n🥬தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி தடுக்கிறது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்தின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங���கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/questions", "date_download": "2020-06-03T07:04:19Z", "digest": "sha1:WMOD6KUMMQEWZVWZ5JK6WCXGM2YB4EV2", "length": 6804, "nlines": 184, "source_domain": "gk.tamilgod.org", "title": " விண்வெளி | Objective General Knowledge Question answers", "raw_content": "\nHome » விண்வெளி » விண்வெளி\nபி.எஸ்.எல்.வி C 38 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 37 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 35 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 34 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C25 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C11 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2017/08/200-new-200-rupees-notes-from-today.html", "date_download": "2020-06-03T07:12:32Z", "digest": "sha1:23ZCHHZZZ3RQ5WCAOQ4LB7S3QHCNUX2A", "length": 9650, "nlines": 103, "source_domain": "www.ethanthi.com", "title": "இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டு – ரிசர்வ் வங்கி | New 200 rupees notes from today - Reserve Bank notice ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nபுதிய 200 ரூபாய் நோட்டு இன்று முதல் வெளி யாகும் என்று ஆர்பிஐ அதிகார பூர்வ மாக தகவல் வெளி யிட்டுள்ளது.\nரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடி க்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி வெளியிடும் மூன்றாவது ரூபாய் நோட்டு இது வாகும்.\nரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடி க்கைக் கையைத் தொட ர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களுக்குப் பதிலாக\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட் டுகள் வெளி யிடப் பட்டன.\nஅதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளி யாகும் என்று கூறப் பட்டது.\nஇந்நிலை யில் தற்போது இன்று முதல் 200 ரூபாய் நோட்டு வெளி யாக உள்ளது.\nநோட்டில் இடம் பெற் றுள்ள பல்வேறு வகை யான பாது காப்பு அம்சங்கள்:\n1.மகாத்மா காந்தி யின் படம் நோட்டின் மத்தியில் இடம் பெற்று ள்ளது.\n2.ரூபாய் நோட்டு களின் பாது காப்புக் கோடு புதிய நோட்டு களில் நீல நிறத்தில் இரு க்கும். முந்தைய நோட்டு களில் இவை பச்சை நிறத்தில் இரு ந்தன.\n3.வலது கீழ்ப்புறத்தில் அசோக சின்னம் இருக்கும்.\n4.சிறிய எழுத்து களில் ‘RBI (ஆர்பிஐ), ‘भारत’ (பாரத்) ‘India’ (இந்த���யா) மற்றும் ‘200’ ஆகியவை இடம் பெற்று ள்ளன.\n5.200 ரூபாய் நோட் டுகள் அடர் மஞ்சள் நிறத்தில் அச்சிடப் பட்டு ள்ளன.\n6.நோட்டில் 200 ரூபாய் என்பது தேவ நாகரி எழுத்தில் இடம் பெற்றி ருக்கும்.\n7.நோட்டு களின் எண் வரிசை சிறிதாக தொடங்கி பிறகு பெரிய அளவில் இரு க்கும். இது ஒவ்வொரு தாளின் இடது பக்க மேல்புறம் மற்றும் வலது புறம் கீழே இடம் பெறும்.\n8.மகாத்மா காந்தி உருவம், நீர்க்கோடு (வாட்டர் மார்க்), அதே போல 200 எண் எலெக்ட்ரோ டைப் முறை யிலும் தெரியும்.\n1.நோட்டின் பின் புறத்தில் ஸ்வாச் பாரத் இலச் சினை உள்ளது.\n2.நோட்டு அச்ச டிக்கப் பட்ட ஆண்டு 2017-ம் ஆண்டு இடம் பெற்றி ருக்கும்.\n3.அத்துடன் நோட்டில் 200 ரூபாய் என்பது தேவ நாகரி எழுத் தில் இடம் பெற்றிரு க்கும்.\n4. சாஞ்சி ஸ்தூபி படம் இடம் பெற்று ள்ளது.\n5. அங்கீ கரிக்கப் பட்ட மொழிகளும் நோட் டின் பின் புறத்தில் இடம் பெற்று ள்ளன.\nபுதிய 200 ரூபாய் நோட்டின் அளவு 66 மி.மீ மற்றும் 146 மி.மீ. ஆகும்.\nபார்வை யற்றோ ருக்கு வசதி\nபார்வை யற்றோர் எளிதில் உணரும் வகை யில் மகாத்மா காந்தி யின் படம், அசோக சின்னம், ‘ர்’ சின்னம் ஆகி யவை மேலெ ழும்பிய வாறு அச்சிடப் பட்டிரு க்கும் என்பது சுட்டிக் காட்டத் தக்க விடய மாகும்.\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=7", "date_download": "2020-06-03T07:23:30Z", "digest": "sha1:EHHB2BT4733UF377MELJ42STMK74CYR7", "length": 13500, "nlines": 134, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந���து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமகிழ்ச்சியான கற்றலும் மனம் சார்ந்த கற்பித்தலும்\nதமிழ்மொழியை குழந்தைகள் உற்ச்சாகத்துடன் கற்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். தனமேரி (அ. தொ. ப., தட்டாஞ்சாவடி, புதுச்சேரி) அவர்கள்.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about மகிழ்ச்சியான கற்றலும் மனம் சார்ந்த கற்பித்தலும்\nஉயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல்\n\"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்\", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.\nRead more about உயிர்பண்மம்- களப்பயணத்தின் மூலம் கற்றல்\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:7(பாதை-2, பயணம்-4).\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-3).\nதேர்வும் மதிப்பீடுதலும் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களாகிய உங்களுக்கும் சுவாரசியமாக இல்லாமலும், மந்தமானதாகவும் இருக்க வேண்டும் என்று யார் கூறினார்கள்\nRead more about கேரளாவிற்கு ஒரு பயணம்\nஇந்த காரணியாக்களுக்குரிய நடனம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒரு சிலவற்றை குழந்தைகளிடம் காண்பித்து மற்றவைகளை குழந்தைகளிடம் ��ோசித்து உருவாக்கச் சொல்லுங்கள். அவர்களாகவே எவ்வாறெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்பதை பாருங்கள் ப்ரெண்ட் யோர்ஜே வின் (Brent Yorgey's) காரணிகாணல்வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு\nRead more about நடனமாடும் காரணிகள்\nசெய்தித்தாள்- ஒரு கற்றல்-கற்பித்தல் கருவி\nசெய்தித்தாளை, வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் கருவியாக எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என ஆசிரியர் ஶ்ரீபர்னா, இந்த பவர்பாயிண்ட்(powerpoint) நிகழ்வுக்காட்சி மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.\nRead more about செய்தித்தாள்- ஒரு கற்றல்-கற்பித்தல் கருவி\nஆசிரியர்கள், நீங்கள் மாணவர்கள் கவனக் சிதைவடைந்தார்களா என்பதைக் காண அடிக்கடி வகுப்பறையை சுற்றி வர வேண்டும். அறிவார்ந்த மாணவர்களும், பத்து நிமிடத்திற்கு மேல் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. கவனச் சிதைவிலிருந்தும் மற்றும் மொத்த வகுப்பையும் தொந்தரவு செய்வதிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஒரு ஆசிரியராக என்ன செய்ய முடியும் இது போன்ற சூழ்நிலையை ஆசிரியர்கள் எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து மனஸ்வினி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nRead more about கவனச் சிதைவைக் கையாளுதல்\nகூச்சப்படும் மாணவர்களை மனம் திறந்து பேசவைப்பது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். ஆசிரியர்கள் இது போன்ற பிரச்சனைகளை களைய சில வழிகளை இக்கட்டுரை ஆசிரியர் மனஸ்வினி ஸ்ரீதர் அறிவுறுத்துகிறார்.\nRead more about கூச்சத்தை அகற்றுதல்\nகோடுகளைப் போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.\nRead more about கலையும் கணிதமும் சந்தித்தல்-வடிவங்கள்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/vivek-oberoi-to-back-a-movie-based-on-balakot-attack-360894.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-06-03T06:34:57Z", "digest": "sha1:YDLNF3TO4JYBI55EAUW6DZ6F2VUXR274", "length": 20984, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது | Vivek Oberoi to back a movie based on Balakot attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஒரு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறிய நிசர்கா.. எப்படி புயல் குறித்த பரபரப்பு தகவல்கள்\nதீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்\nஎதிர்பார்க்கவில்லை.. எல்லையில் சீனாவிற்கு இந்தியா கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்.. தீவிரமாகும் பதற்றம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு\n\"ஸ்வேதா டீச்சர் எங்கே\".. ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸில் ஃபேமஸ்.. கேரளாவையே அசர வைத்த ஆசிரியை\nக்யூ.ஆர்.கோடு முறை.. பேருந்தில் பயணிக்க கையில் காசு தேவையில்லை.. எம்டிசி விளக்கம்\nSports சிலுசிலு காத்து... கருமேகங்கள்... இடையில் உற்சாக பைக் பயணம்... ரசிகன்டா...\nAutomobiles ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான டாடா பஸ்\nTechnology அவர் செய்தது சரியா மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன் மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nFinance சீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\nLifestyle உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nMovies கருணாநிதியும் சினிமாவும்.. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் வரை.. அவர் பேனா தீட்டிய காவியங்கள்\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலகோட்... விவேக் ஓபராய் தயாரிப்பில்.. விமானப்படை தீரத்தை போற்றும் படம்... பிரமாண்டமாக உருவாகிறது\nமும்பை: பாலகோட் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்தையும், புல்வாமா தீவிரவாத தாக்குதலையும் அடிப்படையாக வைத்து பாலகோட் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இதில் விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nஇந்திய விமானப் படையின் தீரச் செயலுக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தப் படம் எடுக்கப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் இதன் படப்ப���டிப்பு நடைபெறும். இந்த ஆண்டு பிற்பகுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.\nஇந்தப் படத்தை தயாரிக்கப் போவதும் விவேக் ஓபராய்தான். இதற்குத் தேவையான அனுமதியையும் அவர் பெற்று விட்டாராம். இந்தி தவிர தமிழ் தெலுங்கிலும் இப்படம் உருவாகிறது. இந்த மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகர்கள் படத்தில் நடிக்கவுள்ளனர்.\nபாலகோட் ஹீரோ அபிநந்தன் கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்று இதுவரை தெரியவில்லை. அதேபோல பாகிஸ்தான் போர் விமானங்களின் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தி இந்திய விமானப்படை விமானங்களை வழி நடத்திச் சென்று தீரச் செயலில் ஈடுபட்ட வீராங்கனை ஸ்குவாட்ரான் லீடர் மின்டி அகர்வால் கேரக்டருக்கும் பொருத்தமானவர் பார்க்கப்படுகிறார்.\nஅபிநந்தனுக்கு அவரது தீரச் செயலுக்காக வீர் சக்ரா விருது அளித்து கெளரவிக்கப்பட்டது. அதேபோல யுத் சேவா பதக்கம் மின்டிக்கு அளிக்கப்பட்டது. இந்த பதக்கம் பெற்ற முதல் பெண் மின்டிதான்.\nஇந்தப் படம் குறித்து விவேக் ஓபராய் கூறுகையில் ஒரு பெருமைக்குரிய இந்தியனாக, தேசபக்தி கொண்டவனாக, திரைத் துறையைச் சேர்ந்தவனாக நமது படையினரின் தீரத்தையும், தகுதியையும் போற்ற வேண்டியது எனது கடமையாகும். அபிநந்தன் போன்ற நமது மாவீரர்களின் சாதனைகளை இந்தப் படத்தின் மூலம் வெளிக் கொண்டு வரவுள்ளோம்.\nஎதிரிகளின் கோட்டைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய அபிநந்தன் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தேடிக் கொடுத்து விட்டார். இந்திய விமானப்படையின் மிகத் திறமையான, துல்லியமான திட்டமிட்ட தாக்குதல் ஆகும். புல்வாமா தாக்குதல் தொடங்கி, பாலகோட் அதிரடி அட்டாக் வரை நான் ஒவ்வொன்றையும் விடாமல் செய்திகளில் படித்து வந்தேன்.\nஇந்தப் படம் குறித்து பல சந்தேகங்கள், ஊகங்கள் கிளப்பப்பட்டன. படம் வராது என்று கூட பலர் பேசினார்கள். ஆனால் தேவையான அனுமதி, நம்பிக்கை வைத்து எனக்கு அனுமதி அளித்த விமானப்படைக்கு நான் நன்றி சொல்கிறேன். அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு நியாயமாக நடப்போம் என உறுதியாக நம்புகிறேன்.\nசுதந்திர தினத்தன்று இந்த அனுமதியை விமானப்படை எனக்கு வழங்கியது. ஹாலிவுட் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அமெரிக்க படையினரைப் போற்றி படம் எடுக்கின்றனர். புலனாய்வு அமைப்புகளைப் போற்றி படம் எடுக்கின்றனர். ஆனால் இந��தியாவில் மட்டும் அதுபோன்ற படங்கள் வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்று நமது இந்தியப் படை. நாம் நிறைய சாதித்துள்ளோம். இதை உலகுக்கு உரத்த குரலில் வலியுறுத்தி வெளிக் காட்ட வேண்டிய நேரம் இது என்றார் ஓபராய்.\nவிமானப்படை உண்மையில் பெரும் நம்பிக்கை வைத்தே இந்த அனுமதியை ஓபராய்க்கு வழங்கியுள்ளது. விமானப்படையின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் எந்த முயற்சிக்கும் விமானப்படை வரவேற்பு கொடுத்துள்ளது. அந்த அடிப்படையில்தான் ஓபராய்க்கும் இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேசமயம் ஓவர் டோஸாக சித்தரித்து விடுவது, நாடகத்தனமாக எடுப்பது போன்ற பிரச்சினைகளும் உள்ளன. ஆனால் பாலகோட் பட விவகாரத்தில் ஓபராய் சரியாக எடுப்பார் என்ற நம்பிக்கை விமானப்படைக்கு உள்ளது. இது மிகப் பெரிய சம்பவம் என்பதால் அதை கவனமாக எடுப்பார்கள் என்றும் விமானப்படை நம்புகிறது. இதுவே ஓபராய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஒரு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறிய நிசர்கா.. எப்படி புயல் குறித்த பரபரப்பு தகவல்கள்\nதீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்\nகண் பகுதி மிக வேகமாக வருகிறது.. நிசார்கா புயலால் மும்பைக்கு காத்திருக்கும் ஆபத்து.. என்ன நடக்கும்\nபெரும் அலறல் சத்தம்.. கவனமாக இருங்க.. நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன\nஅலிபாகிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் நிசர்கா.. பகல் 1 மணிக்கு கரையை கடக்கும்\nஉருவானது நிசார்கா புயல்.. நாளை கரையை கடக்கிறது.. அபாயகரமானதா\nமணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்றுடன் நாளை கரையை கடக்கும் நிசார்கா.. ரெட் அலர்ட்டில் மும்பை\nமும்பைக்கு ஆபத்து.. ஆக்ரோஷமாக போகும் அரபிகடல்.. மணிக்கு 110 கி.மீ காற்று வீசும்.. புதிய புயலால் பீதி\n129 ஆண்டுகளுக்குப் பின் கடலோர மகாராஷ்டிராவை ஜூனில் தாக்க காத்திருக்கும் புயல்\nஜான்சி டூ கோரக்பூர் ரயிலின் கழிவறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல்.. 4 நாள் கழித்து கண்டெடுப்பு\nவிளம்பரத்தில் இடம்பெற்ற சர்ச்சை வாசகம்... விமர்சனத்திற்கு ஆளான ஹேமமாலினி எம்.பி.\nபசிக்குதுன்னு சொன்னான்.. என் மடியிலேயே உயிர் போயிடுச்சு.. புலம் பெயர்ந்த தொழிலாளியின் பரிதாபம்\nதேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbalakot abhinandan pulwama attack indian air force பாலகோட் அபிநந்தன் புல்வாமா தாக்குதல் இந்திய விமானப்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2163344", "date_download": "2020-06-03T06:33:52Z", "digest": "sha1:SOTQSI43HZL7L2XPUBMKLEGOLB2OMMYP", "length": 19192, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| கிணற்றுப்பாசனத்தில் சின்னவெங்காய சாகுபடி: வேம்பு பயன்படுத்த அறிவுரை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nகிணற்றுப்பாசனத்தில் சின்னவெங்காய சாகுபடி: வேம்பு பயன்படுத்த அறிவுரை\nகொரோனாவிலிருந்து 30 லட்சம் பேர் மீண்டனர் மே 01,2020\nகருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள் ஜூன் 03,2020\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கேரள கும்பல் ஜூன் 03,2020\nஇந்திய பொருளாதாரம் மீட்டெடுப்பதில்' சிரமமில்லை\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை ஜூன் 03,2020\nஉடுமலை:சின்னவெங்காய சாகுபடியில், பயிர்பாதுகாப்புக்கு வேம்பு உட்பட பொருட்களை பயன்படுத்தினால், சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம்.உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், விளைச்சல் குறைவு மற்றும் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் அதிகம் பாதிக்கின்றனர்.\nஇந்நிலையில், சாகுபடி செலவை குறைத்து, விளைச்சலை அதிகரிக்க, இயற்கை வேளாண் முறைகளை சில விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங்காய சாகுபடியில், புதிய உத்திகளை விவசாயிகள் கையாள வேண்டும். அதிக மருந்து தெளிக்காமல், வேம்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை பயன்படுத்தலாம். அடியுரமாக வேப்பம்புண்ணாக்கு, மண்புழு உரம், நுண்ணீர் பாசனம், ஊடுபயிர் சாகுபடி ஆகியவையும் நன்மையளிக்கும். ஆமணக்கு செடிகளை வரப்புகளில் பயிரிட்டு, பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். விளைநிலங்களில் விளக்கு பொறி வைத்து, பூச்சிகளை கவர்ந்திழுத்து அழிக்கலாம். தைப்பட்டத்தில் நாற்று விட்டு, 40 நாள் பராமரித்து, விளைநிலங்களில் நடவு செய��யலாம். இவ்வாறு, கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. அதிகாரிகளின் முடிவு... மக்களுக்கு துன்பம்\n1. காரியசித்தி விநாயகருக்கு ஆண்டு விழா சிறப்பு பூஜை\n2. கொப்பரை ஏலம் விலை சரிவு\n3. புதுப்பாளையம் பகிர்மான வாய்க்கால் பராமரிப்பு: குடிமராமத்தில் நிதி ஒதுக்க கோரிக்கை\n4. 10ம் வகுப்பு தேர்வு ஏற்பாடு தீவிரம்\n5. உளுந்து சாகுபடி விவசாயிகளுக்கு விதைச்சான்றுத்துறை அறிவுறுத்தல்\n1. உழவர் சந்தை ரோடு ஆக்கிரமிப்பு\n2. குடிநீர் தட்டுப்பாடு; மலைவாழ் மக்கள் பாதிப்பு\n3. மாம்பழ சீசன் துவங்கியது: மகசூல், விலை சரிவால் பாதிப்பு\n4. கொத்து கொத்தான ஈக்களால் தொல்லை: நிம்மதியிழந்த பொதுமக்கள்\n1. அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம்\n2. தம்பதியர் தாக்குதல் :இருவர் கைது\n3. தொழிலாளி சடலம்: போலீசார் விசாரணை\n4. போலீசுக்கு கத்தி குத்து\n5. ஊராட்சி உறுப்பினர் துாக்கில் தற்கொலை\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296166&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2020-06-03T07:45:00Z", "digest": "sha1:SAQU5PPKVVEEBGXYTCQ4Q5PFVAZCXPON", "length": 10680, "nlines": 202, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| பூவனுார் - வீராரெட்டிக்குப்பம் இடையே ரூ.3 கோடியில் புதிய பாலங்கள் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nபூவனுார் - வீராரெட்டிக்குப்பம் இடையே ரூ.3 கோடியில் புதிய பாலங்கள்\nவிருத்தாச்சலம்:பூவனுார் - வீராரெட்டிக்குப்பம் சாலையில் இருந்த 50 ஆண்டு பழைய பாலம் மற்றும் தரைப்பாலம் அகற்றப்பட்டு, 3 கோடி ரூபாயில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.\nவீராரெட்டிக்குப்பம், மங்கலம்பேட்டை, பூவனுார் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்காக விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, பண்ருட்டி, கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.பண்ருட்டி, உளுந்துார்பேட்டை, நெய்வேலி செல்பவர்கள் விருத்தாசலம் நகருக்குள் செல்லாமல் பூவனுார் - வீராரெட்டிக்குப்பம் மாநில நெடுஞ்சாலையை��் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பழைய பாலம் மற்றும் தரைப்பாலம் ஆகியன மழைக்காலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்தன.பாலங்களை புதுப்பிக்க நெடுஞ்சாலைத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பழைய பாலங்களை இடித்து அகற்றி, 3 கோடி ரூபாயில் புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதும் பயணிகள் பஸ், சரக்கு வாகனங்கள், கார், இரு சக்கர வாகனங்கள் ஆகியன மழைக்காலங்களில் அச்சமின்றி பண்ருட்டி, நெய்வேலி, உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லமுடியும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-33.html", "date_download": "2020-06-03T05:43:16Z", "digest": "sha1:IACIJU72UABMQYDNYZJCFFZHNHJKXDUV", "length": 31894, "nlines": 184, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ராதையின் நெஞ்சமே. -3 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n3 அனுராதா தெளிவாக இருந்தாள்.. அஜித்துக்கு அன்னையாக இருந்தாள்... அவளின் ஆதரவும்.. பாசமும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அஜீத் வீட்டை ...\nஅனுராதா தெளிவாக இருந்தாள்.. அஜித்துக்கு அன்னையாக இருந்தாள்... அவளின் ஆதரவும்.. பாசமும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் அஜீத் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ரௌடியாக உருமாறியிருப்பான்..\nஅப்படி நடக்க விடாமல் தமையனை அரவணைத்துக் கொண்டவள் அனுராதா..\nமாடி ஹாலின் மூலையில் சின்னதாக டேபிள்.. அதில் கேஸ்ஸ்டவ்.. சுவர் அலமாரியில் சின்னச் சின்ன டப்பாக்களில் மளிகை ஜாமான்கள்.. பாத்திரங்கள்..\nஅடுத்த அலமாரியில் அவளுடைய பாடப் புத்தகங்கள்.. மறுமூலையில் பூஜை அலமாரி.. அதில் சாமி படங்கள்.. குத்து விளக்கு.. வீணை...\nஹாலை ஒட்டியிருந்த அறை குளியலறை வசதியுடன் இருந்தது... பகல்பொழுதில் அவளும் அஜித்தும் பொதுவாக அந்த அறையைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.. இரவில் தங்கையை அறையில் படுக்க விட்டு.. ஹாலில் பெட்சீட்டை ��ிரித்துப் படுத்து உறங்கி விடுவான் அஜித்..\n\"ஏண்ணா.. நான் ஹாலில் படுத்துக்க மாட்டேனா..\nஅனுராதா அவளுடைய பெட்சீட்iத் தூக்குவாள்.. அஜித் அதட்டி விடுவான்.. தமையனின் பாதுகாவலில் நிம்மதியாக உறங்கிப் போகும் போது அனுராதாவின் மனதில் நெகிழ்வு ஏற்படும்..\nஅவர்களுக்கு உறங்குவதற்காக கட்டில்கள் இல்லை.. உட்கார்ந்து படிக்க மேஜை.. நாற்காலிகள் இல்லை.. பொழுது போக்க டிவி இல்லை.. இரண்டு ஜமுக்காளங்கள்.. இரண்டு போர்வைகள்.. இரண்டு தலையணைகள்.. இவையே அவர்களிடம் இருந்த அதிக பட்ச வசதிகளாக இருந்தன..\nஆனாலும் அந்த அண்ணனும் தங்கையும் அதைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை.. சுயமரியாதையுடன் ஒருவாய் சோற்றைச் சாப்பிட முடிந்ததில் அவர்கள் சந்தோசமாகவே இருந்தார்கள்..\nஅஜித் ஆடிட்டராகும் கனவில் இருந்ததால் பி.காம் படிக்க ஆரம்பித்தான்.. அனுரேகா பிளஸ்ஒன் படிப்பில் காலடி வைத்தாள்.. கம்யூட்டரில் தேர்ந்தவளாக இருந்தவளுக்கு அதன் மூலம் வருமானத்திற்கான புதிய வழியொன்று திறந்தது..\n\"ஜாப் டைபிங்ன்னு வந்த.. உன் வேலை சுத்தமாயிருக்கு.. ஏதாவது ஒரு பதிப்பகத்தில உன் வேலைத் திறமையைச் சொல்லு.. அவங்க வொர்க் தருவாங்க..\"\nசிவராமனின் நண்பரொருவர் வழிகாட்டியதில் அனுராதா 'தமிழ் களஞ்சியம்' என்ற பதிப்பகத்திற்குச் சென்றாள்.. அவர்கள் ஒரு புத்தகத்திற்கான எழுத்துப் பிரதிகளைக் கொடுத்தார்கள்.. அதிவிரைவில் அவள் அதை அடித்துக் கொடுத்ததில் ஆச்சரியப்பட்டுப் போனவர்கள்.. அவளுக்கு அடுத்தடுத்த வேலைகளைக் கொடுத்ததில் அனுராதாவுக்கான நிலையான வருமானம் கிடைத்து விட்டது..\nஆரம்பத்தில் தோழியின் வீட்டிலிருந்த கம்யூட்டரை உபயோகப்படுத்தியவள்.. மெதுவாக சொந்தமாக ஒரு கம்யூட்டரை வாங்கிக் கொண்டாள்.. அதைப் பார்த்து விட்டு பிரேமா.. சிவராமன்தான் அதை வாங்கிக் கொடுத்து விட்டாரோ என்ற காய்ச்சலில் அவரைக் காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சி விட்டாள்.. அன்றுதான் அவர் ருத்ர அவதாரம் எடுத்தார்..\n\"வாங்கிக் கொடுத்திருக்கனும்டி.. உனக்கும்.. உன் பிள்ளைகளுக்கும் இத்தனை வசதிகளை வாங்கிக் குமுச்சிருக்கேனே.. அதைப்போல நான் பெத்த என் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுத்திருக்கனும்டி.. நான் அதைச் செய்யலை.. உன் வாயில் விழுகனுமேன்னு பேசாம இருந்தேனில்ல.. அதனாலதான் நீ இந்தக் குதி குதிக்கிற.. என் பிள்ளைகளுக்கு ந��ன் வாங்கிக் கொடுக்கிறதுக்கு நீ என்னடி சொல்றது..\nஅவ்வபோது அவர் அப்படி ஆண்பிள்ளை சிங்கமாக ஆவார்தான்.. அப்போதெல்லாம் அதிசயத்திலும் அதிசயமாக பிரேமா தழைந்து போய் விடுவாள்.. அடுத்த இரண்டு நாள்களுக்கு அவள் கவனிக்கும் அபரித கவனிப்பில் சிவராமனின் ரௌத்ரம் குறைந்து காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போய் விடும்.. அவர் பழையபடி அடிமையாகி விட்டதை உறுதி படுத்திக் கொண்டதும் பிரேமா பழைய பிரேமாவாக மாறிவிடுவாள்.. சிவராமனின் சிண்டும் அவள் கைக்கு வந்து விடும்..\nஅதுவரைக்கும் அதுதான் நடந்தது.. அதை அறிந்து வைத்திருந்ததால் அஜித்தும் அனுராதாவும் அவருடைய ருத்ர அவதாரத்தில் பெரிதாக மகிழ்ந்து போய் விடவில்லை.. அனுராதாவாவது தகப்பனாரை காருண்யத்துடன் பார்த்து வைத்தாள்.. அஜித் அந்த வேலையை எல்லாம் வைத்துக் கொள்ளவில்லை.. உன்னிடம் யாராவது இதைச் செய் என்று சொன்னார்களா என்ற ரீதியில் ஒரு முறைப்பு முறைத்து விட்டுப் போய் விட்டான்...\n\"அப்பா இதை வாங்கிக் கொடுக்கலை சித்தி..\"\n\"எனக்கு என் புருசனைப் பத்தித் தெரியாதா.. நீ சொல்லித்தான் தெரிஞ்சுக்கனுமா.. உன் வேலை எதுவோ.. அதை மட்டும் பாரு.. புருசன் பொண்டாட்டி சண்டைக்குள்ள மூக்கை நீட்டாதே.. இங்கே தலை கொடுக்க வான்னு யாராவது உன்னை வெத்திலை பாக்கு வைச்சு அழைச்சாங்களா..\nபிரேமா பொங்கிய பொங்கலை தெரியாதவர்கள் யாராவது கேட்டு வைத்தால் அனுராதாவை தேவைதானா உனக்கு இந்த வேலை என்ற ரீதியில் முறைத்திருப்பார்கள்.. கணவன் மனைவி சண்டைக்குள் தலையை நுழைக்கும் அநாகரிக வாதியாக அவளை நினைத்திருப்பார்கள்.. அந்த அளவுக்கு சிவராமன் பெற்ற மகளையே மூன்றாவது மனுஷியாக தள்ளி நிறுத்தி விடும் சாமர்த்தியம் பிரேமாவுக்கு மட்டுமே உண்டு..\n\"அழைக்கலைதான் சித்தி.. ஆனா வந்திருக்கிற சண்டை நான் வைச்சிருக்கிற கம்யூட்டரைப் பத்தித்தானே..\"\nஅனுராதா மடக்கினாலும் பிரேமா அசரவில்லை.. யார் அவள்.. மலையை மடுவாகவும்.. மடுவை மலையாகவும் மாற்றும் வித்தை தெரிந்தவள்.. அவளாவது.. அனுராதா கேட்ட கேள்விக்கு அலட்டிக் கொள்வதாவது..\n\"எதை வைச்சு வந்தா உனக்கு என்ன..\n'லட்சம் கூட இருக்கட்டும்.. நான் கேட்டேனா..\n\"இந்த நிமிசம் அடிச்சுக்குவோம்.. அடுத்த நிமிசம் கூடிக்குவோம்..\"\n'எந்த நிமிசத்தில எதை செய்து தொலைக்கிறேன்னு யாருக்குத் தெரியுது..\n\"சண்டை சச்சரவு இல்லாத சம்சாரி இந்த உலகத்திலேயே இல்லை..\"\n'ஆமாமாம்.. நீ போய் கணக்கெடுத்திட்டு வந்த..'\n\"'ஈ'ன்னு பல்லைக் காட்டிக்கிட்டே இருக்கிற புருசன்.. பெண்டாட்டிய சினிமாவிலயும்.. சீரியல்லயும் மட்டும்தான் பார்க்க முடியும்..\"\n'ஆக மொத்தம் இந்த வீட்டில பார்க்க முடியாதுங்கிற.. அதுசரி.. உனக்கு வாழ்க்கைப்பட்ட பின்னாலதான் எங்கப்பா சிரிப்பைத் தொலைச்சிட்டு அதைத் தேடிக்கிட்டு இருக்கிறதையே பிழைப்பா வைச்சிருக்காரே..'\n'கூப்பிடறப்பவே போயிருங்கப்பா.. இல்லைன்னா மறுபடியும் பாட்டுக் கிளம்பிரப் போகுது..'\nஅனுராதாவின் கண் சமிக்ஞையை புரிந்து கொண்ட சிவராமன் பேசாமல் போய் விட்டார்.. புயலடித்து ஓய்ந்ததைப் போன்ற நிம்மதியுடன் அனுராதா வேலையைப் பார்க்கப் போனாள்...\nஇதுபோன்ற இடையூறுகளால் அண்ணன்.. தங்கையின் படிப்பு தடைபடவில்லை.. சிவராமனின் உதவிகளை அஜித் மறுத்தான்.. அனுராதா மறுக்கவில்லை.. அதே சமயத்தில் அவர் உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கவுமில்லை..\n\"ஏம்மா.. நான் கொடுக்க மாட்டேன்னு நினைச்சிட்டியா..\nசிவராமனின் கண்கள் கலங்கும் போது அனுராதாவுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.. மறுமணம் செய்து கொண்ட தந்தையிடம் எந்த நிச்சயத்தில் உதவியை எதிர்பார்ப்பது என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மென்மையாக புன்னகைப்பாள்..\n\"அப்படியில்லைப்பா.. கையில பணம் இருந்தது.. கட்டிட்டேன்.. இப்ப என்ன.. பணத்தைக் கொடுங்க.. என் ஸ்கூல் பீஸிக்கு உதவும்..\"\n\"அதையும் சேர்த்துத்தான் வைச்சிருக்கேன்ம்மா.. நான் உங்க அப்பன்..\"\nஅந்த நினைவு உங்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி வாய்வரை வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி விட்டு தலையை அசைப்பாள் அனுராதா..\n\"சேச்சே.. என்னப்பா இப்படியெல்லாம் பேசறிங்க.. எனக்கும் அண்ணனுக்கும் உங்களை விட்டா யாரிருக்கா..\nசிவராமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலும்.. அந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் அவர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதை அனுராதா நன்கு அறிவாள்..\nசிவராமனின் பாசத்தில் பொய்யில்லைதான்.. ஆனால் அந்தப் பாசத்தை பிரேமாவின் முன்னால் வெளிப்படையாகக் காண்பிக்க மாட்டார்.. பெற்ற தந்தையிடம் ஒளிந்து மறைந்து உதவியையும்.. பாசத்தையும் பெற்றுக் கொள்வதை அஜித் துளியளவு கூட விரும்பவில்லை..\nஅனுராதாவுக்கும் அதில் உடன்பாடு உண்டென��றாலும்.. சிவராமன் கண்கலங்கி.. அவர்களின் பாசத்தை யாசிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.. மனம் இளகி.. அஜித்திற்குத் தெரியாமல் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வாள்..\nஅஜீத் பி.காம் மூன்றாம் ஆண்டில் படிக்க ஆரம்பித்த போது.. அனுராதா பி.சி.ஏ முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தாள்..\n\"என்னம்மா.. அண்ணனும் தங்கையும் ஆளுக்கொரு டிகிரியை சூஸ் பண்ணிட்டீங்க.. ஊரெல்லாம் என்ஜினியருக்குப் படிக்கிறாங்க.. நீங்க என்னடான்னா வேற திசையில பயணம் கிளம்பிட்டீங்க.. ஊரெல்லாம் என்ஜினியருக்குப் படிக்கிறாங்க.. நீங்க என்னடான்னா வேற திசையில பயணம் கிளம்பிட்டீங்க..\nசிவராமன் அலுத்துக் கொண்டபோது அனுராதா சிரித்தாள்.. வழக்கம் போல மகன் இல்லாத போதுதான் அவர் மகளிடம் பேச வந்திருந்தார்.. அஜித் இருக்கும் போது அவர் வரமாட்டார்..\n\"அப்பா.. ஊரெல்லாம் படிக்கிற படிப்பை நாமளும் படிச்சா வேலை வாய்ப்புக்கு எங்கே போறது.. அதுவே டிகிரின்னா டி.என்.பி.எஸ்.ஸி எழுதி கவர்ண்மென்ட் ஜாப் போகலாம்.. பிரைவேட் கம்பெனியில நுழையலாம்.. இத்தனைக்கும் மேலா.. ஐந்து வருசம் காத்திருக்காம மூணே வருசத்தில படிப்பை முடிச்சிட்டு நாங்களும் டிகிரி ஹோல்டர்ன்னு சொல்லிக்கலாம்.. ஐந்து வருசத்தில பி.ஜி யை படிச்சு மூடிச்சிருக்கலாம்.. இப்படி நிறைய இருக்குப்பா..\"\n\"என்னவோ போம்மா.. நீ எது செய்தாலும் சரியாத்தான் செய்வ.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..\"\nசரியாகத்தான் செய்தாள்.. அஜித்தின் லட்சியத்தை மனதில் கொண்டு அனுராதா எடுத்து வைத்த அடிகளை யோசித்து எடுத்து வைத்தாள்..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/633", "date_download": "2020-06-03T07:10:24Z", "digest": "sha1:6PI3T5BRQ2TGTVKFGSNUJFVKKKJRX7DU", "length": 5067, "nlines": 134, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | boycott", "raw_content": "\n'வைத்தியம் பார்க்க டாக்டர் தேவையில்லை செவிலியரே போதும்' அப்படித்தானே இதுவும்- நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்\nஅமைச்சர்கள் மிரட்டல்... மெஜாரிட்டி இருந்தும் தேர்தலை புறக்கணித்த தி.மு.க. -இது ஒரு வினோதம் தான்\n\"தனிமாவட்டமாக அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்\" - வழக்கறிஞர் கூட்டமைப்பு\nநாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணிக்க 20 கிராம மக்கள் முடிவு\nகோயிலில் உரிமையில்லை... தேர்தலை புறக்கணித்த கிராமம்\nஉயர்நீதிமன்ற தாக்குதல் நாள்: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aganazhikai/maariligal-10014576?page=4", "date_download": "2020-06-03T07:21:32Z", "digest": "sha1:PW2SHJAUSU53PN72T6MQ5CIG7T43JC5U", "length": 13656, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "மாறிலிகள் - Maariligal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதி என்று சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகளைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழில் சில சிறுகதைத் தொகுதிகள் முதன்மையான படைப்பாளிகளின் வரவை அறிவித்ததனால் இன்றும் நினைக்கப்படுபவையாக உள்ளன. சுந்தர ராமசாமியின் 'அக்கரைச்சீமையிலே' அசோகமித்திரனின் 'வாழ்விலே ஒருமுறை' வண்ணத்தாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' போன்றவை. அவ்வரிசையில் வைக்கத்தகுந்த தொகுப்பு 'மாறிலிகள்'. - ஜெயமோகன் சிங்கப்பூர் அரசின் உயரிய விருதான ‘சிங்கப்பூர் இலக்கியப் பரிசு’ வென்ற சிறுகதைத் தொகுப்பு\nமனித உடல் என்பது அரசியல் களம் மட்டுமல்லாமல் அது மனித உடல் ரீதியான உறவுகளின் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ்இன் சிறுகதைகள் ஓரினப் ���ாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் ..\nவிளம்பர நீளத்தில் ஒரு மரணம்\nநவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியா..\nகவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த..\nகதை சொல்லியின் 1001 இரவுகள்\nஆயிரத்தோரு இரவுகளைக் கதைக்கடல் என்று அழைக்கிறார்கள் கடலில் அலைகள் தோன்றி ஒன்றோடு ஒன்று கலந்து புதிய அலைகளை முடிவில்லாமல் உருவாக்கிக் கொண்டே இருப்பதுபோல் ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளும் ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றின் விளைவாய் ஒன்று பிறந்த காலம் தாண்டியும் முடிவில்லாமல் புதிய கதைகளை உருவாக்கிக் கொண்டே இர..\nஇனிப்பு(சர்க்கரை நோயிலிருந்து விடுதலை) - ம.செந்தமிழன் :'சர்க்கரை நோயை எவராலும் குணப்படுத்தவே முடியாது. மருந்துகளை நம்பித்தான் ஆக வேண்டும்' என்ற அலோபதி..\nசூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்\"தூர்வை', \"கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் ப..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\n’ என்ற தலைப்பில் 1946 ஆகஸ்ட் ‘தமிழ் முரசு’ இதழில், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய கட்டுரையின் விரிவே இச..\nதமிழர் திருமணம்தமிழர் திருமணம் எனும் இந்நூலில் மதவழித் திருமணம், சுயமரியாதைத் திருமணம், பதிவுத் திருமணம் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடும் ம.பொ.சி. தொல..\nகுறுக்கு மறுக்குஇணைய எழுத்தாளர் என்கிற முத்திரையைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளில் பலர் இப்பொழுது சுடர்விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இத்த..\nஎன் வானிலே...புலம் பெயர்ந்த வாழ்க்கையின் இழப்புகள், ஏக்கங்கள், மன உணர்வுகளை எளிய மொழியில் கவிதைகளாக்கியிருக்கிறார் நிம்மி சிவா. பால்யத்தில் ஓடியாடித்..\nஅன்ன பட்சிதேனம்மையின் கவிதைகள் ஒற்றை இலக்கை மட்டுமே குறிவைப்பவை அல்ல; ஒற்றைப் பரிமாணம் கொண்டவையும் அல்ல. சமூகப் பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/217301", "date_download": "2020-06-03T06:23:21Z", "digest": "sha1:L2TOBBWXVNRIWYN4YEP3ZZQDHM6G35B3", "length": 11119, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "சஹ்ரான் - ஹிஸ்புல்லா உறவு தொடர்பில் வெளியான பரபரப்பு வாக்கு மூலம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஹ்ரான் - ஹிஸ்புல்லா உறவு தொடர்பில் வெளியான பரபரப்பு வாக்கு மூலம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளிக்கையில் முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹிற்கு தேர்தல் நேரத்தில் உதவிகள் புரிந்தார் என சாட்சியம் வழங்கியு��்மை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசஹ்ரான் ஆயுதக்குழுவாக செயற்பட்டு கிழக்கில் மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் அச்சமடைந்த மக்கள், அவருக்கு கட்டுப்பட்டு, அவரது பேச்சை கேட்டனர்.\n2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தம்முடன் உடன்படிக்கை மேற்கொள்ளும் கட்சிகளிற்கே உதவி செய்வதாக சஹ்ரான் தெரிவித்திருந்தார்.\nஇதனடிப்படையில் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானுடனும் உடன்படிக்கை செய்தார்.\nஹிஸ்புல்லாஹ் மட்டுமல்ல மேலும் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.\nதமது தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு கொளுத்தக்கூடாது, பாடல் ஒலிபரப்பக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த உடன்படிக்கையில் இருந்தன.\nஅப்துல் ராசிக் கைது செய்யப்படாமல் வெளியில் நடமாடுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. அவர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை பின்பற்றுபவர்.\nஇது குறித்து ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் குறிப்பிட்டுள்ளேன். ஜனாதிபதி குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இது குறித்து கலந்துரையாடினார் என தெரிவித்துள்ளார்.\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை எடுத்துக்கொண்டால், 2005 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன்தான் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.\nஇந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவேதான் வேலை செய்துள்ளன. இதனை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.\nஇதனால், முஸ்லிம் ஒருவருக்கு முறைப்பாடளிக்கக்கூட முடியாத நிலைமை காணப்பட்டது.\nசிலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கெதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றில் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தேன்.\nஇதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.” என மேலும் கூறினார்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்ம���கச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Kamal-and-losliya-were-talking-using-their-eyes-in-bigboss-house-12519", "date_download": "2020-06-03T07:24:44Z", "digest": "sha1:G7KR5UA3GZNFECXVEEHJDJSWYDBJ4RRX", "length": 8934, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "லாஸ்லியாவிடம் கண்களால் பேசிய கமல்! பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்த செம சம்பவம்! வைரல் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஉங்கள் மார்பகம் அழகாக இல்லை.. வெளிப்படையாக கூறிய ரசிகர்.. இதனை கேட்டு நடிகை சொன்ன அந்த பதில்..\nஒற்றை மலைப்பாம்பிடம் சிக்கிய 100கிலோ மான்.. உயிரை கொடுத்து காப்பாற்றிய டிரைவர் உயிரை கொடுத்து காப்பாற்றிய டிரைவர்\n அழுது கொண்டே இரவு படுக்கை அறைக்கு சென்ற இளம் பெண் அதிகாலையில் அவர் தாய் கண்ட காட்சி\nநடுரோட்டில் பெண் ஒருவர் வயிற்றுக்குள் இருந்து அப்படியே வெளியே விழுந்த குழந்தை..\nஉலகத்திற்கு வெள்ளையர்கள் கற்றுக் கொடுக்கும் பாடம்..\nஉங்கள் மார்பகம் அழகாக இல்லை.. வெளிப்படையாக கூறிய ரசிகர்..\n 52 வயதில் 4வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல ...\n காதலுக்கு மரியாதை செய்த பிரபல சீரியல் நடிகை.....\n19 வயது இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய 59 வயது தாத்தா..\nஒரே ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 5 ஆண்கள் வருவார்கள்..\nலாஸ்லியாவிடம் கண்களால் பேசிய கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்த செம சம்பவம் பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்த செம சம்பவம்\nபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக முடிவடைந்தது.\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களுக்கும் வியக்க வைக்கும் வகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவிற்கு \"லாஸ்லியா ஆர்மி\" என்று சமூக வலைத்தளத்தில் பல பக்கங்களும் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இன் பைனல் விழாவில் , உலகநாயகன் கமலஹாசன் இலங்கையை சேர்ந்த எல்லாரும் கண்களால் பேசிக் கொண்ட வீடியோவானது சமூக ���லைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபிக் பாஸ் சீசன் 3 ஃபைனல் நிகழ்ச்சியின்போது, பிக்பாஸ் வீட்டில் உலகநாயகன் கமலஹாசன் போட்டியாளர்கள் இடம் பேசுவதற்காக சென்று இருந்தார். அப்போது அவருடன் வெளியே செல்வதற்கு சாண்டி துடித்துக் கொண்டிருந்தார். அதனை அறிந்த பிக்பாஸ் அவரை கட்டுப்படுத்தி அமர வைத்தார் .\nஅந்த நேரத்தில் கமல்ஹாசன் லாஸ்லியாவை பார்த்து கண்ஜாடை காட்டினார். உடனே அதற்கு பதிலாக லாஸ்லியா, கமலஹாசனை பார்த்து கண்ஜாடை காட்டினார். தற்போது இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் லாஸ்லியாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை ..என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\nமோடியின் அறிவிப்பு எல்லாமே வேஸ்ட்... கோரோனாவில் இந்தியா தோற்றுவிட்டத...\nசெல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா\nஎடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2020-06-03T07:25:32Z", "digest": "sha1:C6JP4K4JQVKPOR4TNT7BLDK3SUFEYM4F", "length": 38114, "nlines": 349, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: முக்திநாத் யாத்திரை", "raw_content": "\nஅன்பு நெஞ்சங்களே, கடந்த பதினைந்து நாட்களாகத் தங்களைச் சந்திக்கவில்லை. நான் முக்திநாத் (நேபாளம்) என்ற வடதேச யாத்திரை சென்றிருந்ததுதான் காரணம். என் இனிய அனுபவங்களை இந்தக் கட்டுரையின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nநாங்கள் நாற்பது பேர் இரவு பதினொரு மணிக்கு ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தோம். மறுநாள் சுமார் நாற்பது மணி நேரத்திற்குப் பின் கோரக்பூர் என்ற நகரத்தை அடைந்தோம்.\nஅங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் கழித்து நேபாளத்திலுள்ள பைரவா என்ற நகரை அடைந்தோம். நகருள் நுழையும் முன் இந்திய நேபாள எல்லையில் உள்ள ஒரு வளைவுத் தூணைக் கடந்தோம்.\nவழியெங்கும் மலைத் தொடர்கள் பசுமை போர்த்தவண்ணம் அழகுறக் காட்சியளித்தன.விரைவிலேயே இருட்டிவிட்டதால் தொடர்ந்து காட்சிகளைக் காண இயலவில்லை. இரவு பத்து மணி���்குமேல் ஆகிவிட்டது.அவ்வூரில் ஹோட்டல் அசோகாவில் தங்கினோம்.மறுநாள் காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு சுமார் பதினொரு மணிக்கு திரிகூட மலைக்கு வந்தோம்.இங்கு மூன்று மலைகள் இணைந்திருப்பதால் இதற்குத் திரிகூடமலை என்று பெயர்.\nஇங்கு கண்டகி நதி ஓடுகிறது. இந்த நதியில் தான் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது.இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது.நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.\nஇங்கு கண்டகியில் ஸ்நானம் செய்து கோயிலைப் பார்த்து வணங்கி இங்கேயே மதியச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். பிற்பகல் மூன்று மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு இரவு சுமார் பனிரெண்டு மணிக்கு மலைகளின் நடுவே இருக்கும் போக்ரா என்ற நகரை அடைந்தோம். ஒரு பெரிய பள்ளத்தாக்குக்குள் ஒரு பெரிய நகரமே உள்ளது.இந்த நகருக்கு வருமுன்னர் பல மலை வளைவுகளைக் கடந்தோம்.இங்கு ஹோட்டல் திபெத்தில் தங்கினோம்.\nகாலையில் புறப்பட்டு ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவில் குடிகொண்டுள்ள வாராஹி தேவியைப் படகில் சென்று தரிசித்தோம்.பின்னர் அங்கிருந்து விந்தியாவாகினி, ராதாக்ருஷ்ணா,ஐந்து லிங்க மூர்த்தி,சப்த சிரஞ்சீவி,தரிசனம் முடித்து, எதிரே உள்ள தேவி பால்ஸ் என்ற நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம்.இங்கு கண்டகி நதி வெண்மையாகப் பாய்வதால் இதற்கு ஸ்வேத கண்டகி என்று பெயர்.\nபின்னர் சுமார் ஒரு மணிக்கு குப்தேஷ்வர் என்ற சிவன் கோயிலை அடைந்தோம். இங்கே சிவலிங்கம் பெரிய ஐந்து தலை நாகத்துடன் இருப்பதுபோல் உள்ளது சுமார் நூறு படிகளில் கீழே இறங்கிப் பாதாளத்துள் லிங்கத்தைத் தரிசித்தோம்.இதன் பின்னரும் இன்னும் சிவலிங்கம் படிகளின் கீழே இருப்பதாகச் சொன்னார்கள்.சிலர் இறங்கிப் பார்த்தனர். என்னால் முடியாததால் மேலே ஏறிவிட்டேன்.\nகுகைக்குள் நீர் சொட்டிக் கொண்டே இருந்ததால் எங்கும் ஈரமாக இருந்தது.இரண்டு மணிக்கு இருப்பிடம் திரும்பி சாப்பிட்டு ஓய்வு. மாலையில் சிலர் ஷாப்பிங் சென்றனர்.\nமறுநாள் காலை எட்டுமணிக்கு போக்ரா விமான நிலையத்தை அடைந்தோம்.பத்து மணிக்கு விமானம் ஏறினோம். பனி மலைகளின் நடுவே பறந்து சென்ற விமானம் பத்தரை ��ணிக்கு ஜோம்சொம் என்ற ஊரை அடைந்தது.அங்கு ஒம்ஹோம் என்ற ஹோட்டலை அடைந்தோம்.அங்கிருந்து பனிரெண்டு மணிக்குப் புறப்பட்டு பேருந்தில் ஏறி ஜீப் உள்ள இடத்திற்கு வந்தோம்.அங்கே ஜீப்பில் ஏறி சுமார் இரண்டு மணி நேரம் கடும் மலைப் பாதையில் பயணித்தோம்.சுமார் பதினான்காயிரம் அடி உயரத்தில் ஜீப்பில் பயணிக்கும் போது சற்றே அச்சமாகத்தான் இருந்தது.அந்த வழியிலேயே கண்டகி நதி கருப்புநிறமாக ஓடுகிறது.இங்கு இதற்கு காலாகண்டகி என்று பெயர்என்று சொன்னார்கள்.\nஒருவழியாக முகதிநாத்தின் அடிவாரம் வந்து அடைந்தோம். அங்கிருந்து ஐந்து நிமிட நடைப் பயணம் மேற்கொண்டோம்.கடும் குளிர். பனிமழைவேறு. அந்த உயரத்தில் பிராணவாயு குறைவாக இருந்ததால் சற்றே மூச்சுத் திணறல் வேறு இருந்தது. வாய்விட்டு முக்திநாதா என்று அழைத்துக் கொண்டே நடந்தோம்.அங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மோட்டார் பைக்கில் பயணம் செய்து முக்தி நாத் கோவிலின் அடிவாரம் வந்து சேர்ந்தோம்.\nமோட்டார் பைக்கில் பயணம் செய்யும் போது நான்கடி அகலப் பாதையில் கற்களின் மேல் பயணிக்கும் போது முக்தி அடைந்து விடுவோம் என்றே தோன்றியது.அங்கே திபெத்தியர்கள் ஒவ்வொரு பைக்கிலும் ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு வெகு சுலபமாக ஓட்டுகிறார்கள்.நம்மிடம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போதே நமக்கு அச்சமாக இருக்கிறது.\nஇறங்கிய இடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர் தூரம் படிகளாகச் சற்றுத் தொலைவு நடந்து கோவில் வளாகத்தில் நுழைந்தோம். கோவில் சிறியதாக இருந்தது பனிப்பொழிவு அதிகரித்துவிடவே குளிரிலும் ஈரத்தாலும் நடுங்கினோம்.அந்தக் கோவிலில் சற்றும் ஒதுங்க இடம் இல்லை. அனைவரும் அந்தப் பனிப் பொழிவிலேயே நின்றிருந்தனர்.கர்ப்பக்கிரகம் இருக்கும் இடம் மட்டுமே பத்துக்குப் பத்து என்ற அளவில் ஒரு அறையாக இருந்தது.பின்னால் ஹோமம் செய்யும் இடம் அதேபோல சிறிய இடமாக இருந்தது.கோவிலைச் சுற்றி கண்டகிநதி நூற்றிஎட்டு நீர் வீழ்ச்சியாக விழுகிறது.\nஆண்கள் அந்த குளிரிலும் எல்லாநீரிலும் குளித்துவிட்டு இறைவனை தரிசனம் செய்தனர். .பெண்கள் நீரைத்தலையில் தெளித்துக் கொண்டோம். ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக நின்ற அந்த நாராயணரின் அழகில் நாங்கள் பட்ட துன்பம் அதிகமாகத் தோன்றவில்லை.\nகொண்டுபோயிருந்த த��ராக்ஷை கல்கண்டு பிரசாதங்களையும் பட்டுத் துணியையும் இறைவனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டோம்.அங்கு இரண்டு பெண்கள் மட்டுமே பூஜை செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பரம்பரை உரிமை என்று கூறினார்கள். .\nதரிசனம் முடித்து நாங்கள் கீழே இறங்கினோம். இடது பக்கம் படிகள் போலப் பாதை சென்றது.அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஜ்வாலா நரசிம்மர் குடிகொண்டுள்ளதாகக் கூறினார்கள்.அங்குதான் ஜடபரத ரிஷி தவம் செய்த இடம் என்று கூறினார்கள்.ஆனால் அங்குசெல்ல இயலாதபடி பனி கொட்ட ஆரம்பித்தது.\nவிரைவில் கீழே இறங்குங்கள் இல்லையேல் உங்களால் இறங்க இயலாது என்றதால் விரைவாகக் கீழே இறங்கி பைக்கிலும் ஜீப்பிலும் பயணித்து பேருந்தை அடைந்தோம்.ஓம் ஹோமை அடைந்து சூடாகத் தேநீர் குடித்தபோதும் குளிர் விடவில்லை சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகே உடல் ஒரு நிலையை அடைந்தது.\nமறுநாள் விமானம் செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகமாகவே இருந்தது.பனிப் பொழிவும் மேகக் கூட்டமும் அதிகமானால் விமான சேவை நிறுத்தப் படும். நல்லவேளையாக முதல் விமானத்திலேயே புறப்பட்டு போக்ரா வந்து சேர்ந்தோம். விமானத்திலிருந்து கீழே பார்த்த பொழுது போக்ரா ஒரு பெரிய நகரம் என்று தெரிந்தது .\nபத்து மணிக்கு போக்ராவில் ஹோட்டல் திபெத் ஹோமில் ஓய்வு.மாலையில் கடைவீதிக்குச் சென்றோம்.மறுநாள் போக்ராவிலிருந்து காட்மண்டுவிற்குப் புறப்பட்டோம். சுமார் நாலேகால் மணிக்கு மனகாம்னா தேவி என்ற கோவிலைப் பார்க்க பேருந்து நின்றது.அங்கிருந்து நூறு படிகளில் இறங்கி விஞ்ச் புறப்படும் இடம் வந்தோம்.வரிசையில் நின்று ஆறு ஆறு பேராக விஞ்சில் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்குப் பறந்தோம்.\nபோக்ரா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஒரு மலை மீதுதான் இந்தக் கோவில் உள்ளது.\nமனகாமனாதேவி கோவில் கொண்டுள்ள இடம் சுமார் நான்காயிரம் அடி உயரே உள்ள ஒரு மலைப் பகுதி. இந்த மலையைச் சுற்றிக் கொண்டு திரிசூலி என்ற நதி ஓடுகிறது.கோவிலிலும் நல்ல கூட்டம் வரிசையில் நின்று தரிசித்தோம்.அங்கே இன்னும் ஆடு கோழி பலி நடக்கிறது.எங்கள் கண் எதிரேயே பல ஆடுகள் பலியாயின.சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் மீண்டும்வின்ச்சில் ஏறிமலையைக் கடந்து வந்தோம்.பின் எங்கள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தோம்.\nஇரவு பனிரெண்டர��� மணிக்குக் காத்மாண்டுவை அடைந்தோம். மகாராஜா ஹோட்டலில் இரவு ஓய்வெடுத்தோம். மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்குச் சென்றோம்.இது பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று.இந்த இடத்தில்தான் அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்த்திரத்தை அடைந்ததாக வரலாறு.\nஒரு பசு லிங்கம் ஒன்றின் மீது பால சொரிய அந்த லிங்கத்தை எடுத்து எரிய அடிப்பாகம் கேதார்நாத்திலும் மேல்பகுதி பசுபதினாத்திலும் விழுந்ததாகக் கூறினார்கள். அகோரம் வாமதேவம் முதலான பஞ்ச முகங்களைக் கொண்ட சிவனைத் தரிசித்தோம்.கோவிலின் பின் பகுதியில் காலபைரவர் பெரிய உருவமாகக் காட்சியளித்ததைத் தரிசித்தோம்.நாகர், விநாயகர் என்ற பல சந்நிதிகள் உள்ளன கோவிலின் முன்னால் பாக்மதி என்ற நதி ஓடுகிறத\nசற்றுத் தொலைவில் குப்தேச்வரிஎன்ற தேவியை பத்து படிகளுக்குக் கீழே நீருள் படுத்த நிலையில் உள்ள தேவியை தரிசித்தோம்.இது தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த இடம். இந்த வயிற்றுப் பகுதியில் தீர்த்தம் வந்துகொண்டே இருக்கிறது.இது ஒரு சக்தி பீடம் எனக் கூறினர்.\nஉணவு நேரத்திற்குப் பின் மாலை நான்கு மணிக்கு நீருள் படுத்திருக்கும் ஜல நாராயணர் தரிசித்தோம்.இவருக்கு புடா நீலகண்டன் என்று பெயர். ஒரு விவசாயி நீலகண்டன் என்ற பெயருடையவன் தன் நிலத்திலிருந்து இச் சிலையை எடுத்ததால் அவன் பெயரால் இவர் பெரிய நீலகண்டன் என்று அழைக்கப் படுகிறார்.\nமாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு இரவு ஒரு மணிக்கு நாராயணா காட்\nஇந்த இடம் சாளிக்ராமக்ஷேத்ரம் என்று அழைக்கப் படுகிறது.இங்கு கண்டகி,நாராயணி, அந்தர்வாகினி என்னும் மூன்று நதிகள் இணைந்து ஓடுகின்றன. இங்கு தீர்த்த ஸ்ரார்த்தம் செய்கிறார்கள்.காசியில் செய்வதுபோல் இங்கும் நடத்தப் படுகிறது.இங்கு உள்ள கண்டகி நதி ஸ்நானம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.ஏராளமான சாலிக்ராம கற்களைப் போலவே தோற்றம் கொண்ட கற்கள் நதிக் கரையில் பரவிக் கிடந்தன.சிலவற்றைப் பொறுக்கிக் கொண்டோம்.\nஅங்கிருந்து புறப்பட்டு ஜனகபுரியை இரவு ஒரு மணிக்கு வந்து சேர்ந்தோம்.இங்கு \"மானக்கி\"என்ற ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலையில் புறப்பட்டு ஜனகரின் அரண்மனை, கனகபவன் என்று அழைக்கப்படும் ஜானகியின் அந்தப்புரம்,சீதாகல்யாண மண்டபம், சீதை கிடைத்த இடம், வில் விழுந்த இடம் முதலிய இடங��களைப் பார்த்தோம்.ராமர் வில் ஒடித்த இடம்,இங்குதான் ஐயாயிரம் ரிஷிகள் ஒரு காலத்தில் யாகம் செய்தனர். அந்த ஊரில் எல்லாதைவங்களையும் உள்ளடக்கிய ஒரு பெரிய சிவன் கோவிலையும் பார்த்தோம்.\nஅந்த கோவில் வளாகத்திலேயே எங்கள் உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம்.இரவு பதினொரு மணிக்கு பைரவா என்ற நேப்பால எல்லையிலுள்ள ஊரில் அதே ஹோட்டலில் தங்கினோம்.அதிகாலை ஏழு மணிக்கு சோனாலி என்ற இந்திய எல்லைக்குள் நுழைந்தோம். ஏனோ மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றது.\nஇரவு ஏழு மணிக்கு உ.பி.டூரிஸ்ட் பங்களா வந்து சேர்ந்தோம்.காலையில் வாரணாசியில் படகில் ஏறி பஞ்சகாட் சென்றோம்.அங்கு கங்கையில் ஸ்நானம் தர்ப்பணம் முடிந்ததும் சுமார் நூறு படிகளில் ஏறி பிந்து மாதவனைத் தரிசித்தோம்.\nபின்னர் காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாக்ஷி தரிசனம் செய்தோம்.இரவு எட்டு மணிக்குப் புறப்பட்டு மொகல்சராய் என்ற இடத்தில் ரயிலில் ஏறினோம். பத்தாம் தேதி இரவு முதல் பனிரெண்டாம் தேதி பிற்பகல் இரண்டு மணிவரை ரயில் பயணம் முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்.\nபதினான்கு நாட்கள் நாங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தோம். இந்த நல்ல யாத்திரையை செய்யும் சக்தியையும் சந்தர்ப்பத்தையும் அளித்த முக்தி நாதனுக்கும் மற்றுமுள்ள புண்ணிய தலங்களில் கோவில் கொண்டிருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் ஆயிரம் நமஸ்காரங்களைக் கூறிக்கொள்கிறேன்.\nஸ்ரீதேவி பூதேவி சஹித ஸ்ரீ முக்தி நாதர்.\nமுக்திநாத் பயணம் பற்றிய உங்கள் பகிர்வு நன்றாக இருந்தது அம்மா. நல்ல இடம். எங்களுக்கெல்லாம் எப்போது வாய்ப்பு கிடைக்கிறது பார்க்கலாம்.....\nநாங்களும் தரிசனம் செய்து கொண்டோம்.\nபதிவு நன்றாக உள்ளது அம்மா. உங்களுடன் நாங்களும் பயணம் செய்தது போல் இருக்கிறது. உங்கள் கதைகளும் என் மகளுக்குச் சொல்வதற்கு ஏதுவாக உள்ளது. நன்றி.\nமிக அருமை அம்மா.. படங்களோடு போட்டது பிரமாதம்..பார்க்கணும்போல ஆசையா இருக்கு.\nமிகவும் அருமை , நீங்கள் இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கான பிரயாண கட்டணமாக எவ்வளவு தந்தீர்கள் என தெரிவிக்க முடியுமா \nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தைய���ர் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2017/", "date_download": "2020-06-03T07:04:18Z", "digest": "sha1:D3WBLFNYQPHOELPVHUWXXHWR7INKJPFU", "length": 47966, "nlines": 415, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 2017", "raw_content": "\nஅன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி பட்சணங்கள் உண்டு ஊரோடும் உறவோடும் களிப்புடன் கொண்டாடுங்கள்.\nஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்ததை அறிந்த பாண்டவர்களும் திரௌபதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உயிருடன் சுவர்க்கம் செல்ல எண்ணினர் . .அதன்படி அனைத்து செல்வங்களையும் துறந்தனர்.ஆசாபாசமற்றவர்களாய் அறுவரும் புறப்பட்டனர்.இமய���லையைத் தாண்டி அப்பாலுள்ள மேரு மலையை நோக்கி நடந்தனர்.அறுவரும் ஒருவர்பின் ஒருவர் தொடர்ந்து நடந்தனர்.அவர்களுடன் ஒரு நாயும் நடந்தது.\nநடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம் திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.\nஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள் அதன்காரணமாகவே உயிரை இழக்கநேரிட்டது. என்றார் திரும்பாமலே.இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர்.\nசற்று நேரத்தில் சகாதேவன் கீழேவிழுந்தான்.திடுக்கிட்ட பீமன் அண்ணா, என்று கூவினான்.\nசற்றும் பதறாத தருமர், இவனுக்குத் தான் சாஸ்த்திரத்தில் வல்லவன் என்ற கர்வம்.அதுதான் இந்த நிலைக்கு காரணம்.என்றவர் திரும்பாமலே மேலே நடந்தார்.அடுத்து சிறிது நேரத்தில் நகுலன் உயிரற்று விழுந்தான்.\nவழக்கம்போல் திரும்பிப் பார்க்காத தருமர்,பீமா, இவனுக்குத் தான் மிகுந்த அழகன் என்ற கர்வம். அதனால் தான் ...என்று சொன்னபடியே வேகமாக நடந்தார்.அடுத்து அர்ச்சுனன் விழுந்ததைப் பார்த்துப் பதறிக் கதறினான் பீமன்.\n\"பீமா, இவனுக்குத் தான்தான் வில் வித்தையில் உலகிலேயே சிறந்தவன் என்ற கர்வம்.\"என்றபடியே நிற்காமலும் திரும்பாமலும் நடந்தார்.\nசிறிது நேரம் சென்றது.பீமனுக்கும் தலைசுற்றத் தொடங்கியது கண்கள் மங்கத தொடங்கியது. அண்ணனைத் தொடர்ந்து செல்ல இயலாமல் உயிரற்று வீழ்ந்தான்.\n'ம்...உலகிலேயே பலசாலி தான்தான் என்ற கர்வம் உனக்கு.,என்று தனக்குள் பேசியவர் திரும்பிப் பாராமலேயே நடந்தார்.\nவெகு தூரம் நடந்து நடந்து மேரு மலையை அடைந்தார். அவருடன் அந்த நாயும் உடன் நின்றது.அங்கு தயாராக நின்றிருந்த இந்திரன் தன புஷ்பக விமானத்தினின்றும் இறங்கி தருமர் முன் நின்றான்.'வருக வருக தர்மராஜரே வருக.தேவர்கள் அதிபதி இந்திரன்\nவணங்குகிறேன்.உங்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.புஷ்பக விமானத்தில் ஏறுங்கள்.\"என்றபடி வணங்கி நின்றான்.\n\"வணங்குகிறேன் தேவாதி தேவரே.தேவர்கள் தலைவரே.முதலில் இந்த நாய் ஏறட்டும் \"என்றபடி அந்த நாய் ஏற உதவினார்.\nபதறிய இந்திரன்,\" தர்மபுத்திரரே தாங்கள்மட்டுமே சுவர்க்கம் வரலாம் நாய்க்கு அங்கு இடமில்லை.\"என்றார்.\nதன காலை விமானத்தில் வைத்தவர் உடனே அதை எடுத்துவிட்ட தருமர் இந்திரனை���் பார்த்தார்\n\"இதுவரை என் கூடவே பயணித்த இந்த நாயும் உடன் வர அனுமதித்தால் நான் சுவர்க்கம் வருவேன் இல்லையேல் என்னை நம்பி இதுவரை வந்த நாயை விடுத்து நான் மட்டும் வரும் நன்றி மறந்த செயலைச் செய்ய மாட்டேன். தங்களின் சுவர்க்கத்தைவிட இந்த நாயின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். நானும் இந்த நாயுடன் இங்கேயே இருப்பேன். தாங்கள் செல்லலாம்.\"\nஇந்த சொற்களைக் கேட்ட அடுத்த கணம் அந்த நாய்நின்ற இடத்தில் தரும தேவன் நின்றார். இந்திரன் புன்னகையுடன் 'தருமரே தாங்கள் பெயருக்கேற்றபடி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே நாங்கள் இருவரும் எண்ணினோம்.தாங்கள் தருமம் தவறாதவர்\nஎன்பதை நிரூபித்துவிட்டீர்கள்.மிக்க மகிழ்ச்சி. இனி விமானத்தில் ஏறலாமே.\"என்றபடி அவருடன் சுவர்க்கம் நோக்கிப் பறந்தார் இந்திரன்.\nசான்றோர் என்றும் சான்றோரே உண்மை தெரிகிறதல்லவா\nகனிமொழிக் கதைகள்--பதறாத காரியம் சிதறாது.\n. களத்தூர் சிறுகிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து பிழைக்கும் குடும்பங்கள் தான் அதிகம். அந்த ஊரில் வாழும் பல குடும்பங்களில் கனகாவின் குடும்பமும் ஒன்று.\nகனகாவுக்கு இரண்டு பெண்கள்.அவர்களில் பெரியவள் சுதா. இளையவள் லதா. சுதா பெரியவளானாலும் பொறுமையே இல்லாதவள். அவசரக் குடுக்கை. எப்போதும் பதற்றமாகவே ஒரு காரியம் செய்வாள்.அவளது அவசரமான காரியத்தால் பல பொருட்கள் கெட்டுப் போயிருக்கின்றன.அம்மாவிடம் சுதா அடியும் வாங்கியிருக்கிறாள். ஆனாலும் அவளது பதறும் குணம் மாறவேயில்லை.எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் சுதா திருந்தவேயில்லை.\nஆனால் லதா அப்படியில்லை. அக்காவுக்கு நேர் எதிரானவள்.அம்மாவுக்குத் துணையாக எல்லாவேலைகளையும் செய்வாள். அம்மாவுக்குத் துணையாக எப்போதும் இருப்பாள்.\nதினமும் பள்ளிக்கும் தவறாமல் சென்று வருவாள் லதா.ஆனால் சுதா அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்துவாள். யாரும் துணையில்லை என்றாலும் தான் மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பாள்.\nஒருநாள் இரவு சாப்பிடும்போது கனகா தன பிள்ளைகளிடம் சொன்னாள்.\n\" சுதா, லதா இந்த வருஷம் பொங்கலுக்கு நாம மாமா வூட்டுக்கு போவலாம் அதுக்கு துட்டு சேக்கோணுமுன்னா நாம எதுனாச்சும் யாவாரம் செய்யோணும் என்னா செய்யலாம் நீங்களே சொல்லுங்க \"\n\"யம்மா ம���ட்டாய் யாவாரம் செய்யலாம்மா \"\n\"பத்து பைசா இருவது பைசாவா எத்தனை நாளு சேக்கறது\n\"அப்போ நீயே சொல்லும்மா.\"என்றபடியே அம்மாவைப்பார்த்தாள் லதா.\n\"எனக்குத் தெரிஞ்ச யாவா ரம் களையெடுக்கறதும் கஞ்சி காச்சறதும்தான். இத்தினி நாலு களையெடுத்து என்னாத்த சேக்க முடிஞ்சுது\n\"பொறுமையிழந்த சுதா அவசர அவசரமாகக் கேட்டாள்\n\"பொறுடி அம்மாவே யோசிச்சுச்சொல்லட்டும். ஏண்டி அவசரப்படுற\" அவளை அடக்கினாள் இரண்டே வயது சிரியவளான லதா.\nஅவளை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள் சுதா.\nதலையை வாரி முடித்தவாறே எழுந்த கனகா \"அடியே பொண்ணுங்களா நானு செட்டியார் வீட்டு வரைக்கும் போயிட்டு அந்தம்மாகிட்ட ஏதாச்சும் காசு கடனா வாங்கிட்டு வாறன்.\nஇட்டலி சுட்டு வித்தால் நல்ல லாபம் கிடைக்கும்னு செட்டியாரம்மா சொல்லியிருக்காங்க நீங்க பத்திரமா வூட்டாண்டையே இருங்க.\".\nஎன்றபடியே புடவையைஉருவித் தட்டிக் கொண்டு புறப்பட்டாள் கனகா..\nநானுவாரதுக்குள்ளாற இந்த எடத்தைச்சுத்தப்படுத்தி கடைபோட ஏத்தமாரி செஞ்சு வையிங்கடீ போகிறபோக்கில் பெண்களிடம் சொல்லிவிட்டுப் போனாள் தங்களுக்கென கொடுத்த வேலை பங்களிப்பில் மகிழ்ந்து போனார் கள் சுதாவும் லதாவும்.பரபரவென காரியத்தில் இறங்கினார்கள். ஒருமணிநேரத்திற்குள் வீட்டு வாசல் பத்துபேர் உட்காரும் அளவிற்கு சமன் படுத்தப் பட்டு சீராகவும் அழகாவும் காட்சியளித்தது.வேலை முடித்து சகோதரியர் அமரவும் கனகம் கையில் பெரிய பையுடன் வரவும் சரியாக இருந்தது.\nமளமளவென காரியத்தில் இறங்கினாள் கனகம்.மாலைக்குள் மாவு தயார்.செட்டியாரம்மாவே பழைய இட்டலி பாத்திரங்களைக் கொடுத்திருந்தார்.அதையெல்லாம் சுதாவும் லதாவும் தேய்த்துவைப்பதில் உதவினார்.\nஇரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை சிறுமிகளுக்கு. அன்று பள்ளிவேறு விடுமுறையானதால் நான் தெருவில் சென்று விற்று வருவேன். இந்தத் தெருவிற்கு நான் அடுத்த தெருவிற்கு நீ என்றெல்லாம் பேசிக் கொண்டே தூங்கினர்\nமறுநாள் வேகமாக எழுந்து பார்த்தபோது அம்மா கடையில் சுறுசுறுப்பாக இருந்தார்.\n\"என்னம்மா எங்களை எழுப்பக் கூடாதா\"கண்களைக் கசக்கியவாறே நின்றாள் சுதா.\n\"சரிசரி , பல்லத் தேச்சுட்டு ரெண்டு இட்டலி தின்னுட்டு மேலத்தெருவுக்குப் போ.\"\n\"அப்போது லதா காலியான பாத்திரத்துடன் வந்து அம்மாவிடம் பணத்��ை எண்ணிக் கொடுத்தாள் .சுதாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.\n\"அவளைமட்டும் மொதல்ல அனுப்பிட்டு என்னை ஏன் எழுப்பல\n\"நீயாத்தாண்டீ எழுந்திருக்கனும் அவளை யார் எழுப்பினாஎன் கூடவே அவளே எழுந்து ஒத்தாசையா இருந்தா. நீமட்டும் ஏன் தூங்கினேஎன் கூடவே அவளே எழுந்து ஒத்தாசையா இருந்தா. நீமட்டும் ஏன் தூங்கினே\nசுதாவின் கோபம் அழுகையாய் மாறியது. ஓ..வெனக் கூச்சலிட்டு அழுதாள். வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் போகவே\nஅவளை அடிக்கக் கையை ஓங்கினாள் கனகா.அவளை அணைத்து சமாதானப் படுத்தினாள் லதா. முகம் கழுவி சாப்பிடவைத்து அவளை வியாபாரத்துக்குச் செல்லத தயார்படுத்தினாள் .அதற்குள் தன குணம் மேலோங்க அவளைத் தள்ளிவிட்டு அவசர அவசரமாகத் தானே தலையை வாரிக் கட்டினாள்சுதா. லதா இரண்டாம் முறை இட்டிலி வியாபாரம் செய்யப் புறப்படுமுன் அவளை முந்திக் கொண்டு அம்மாவின்முன் பாய்ந்து சென்று நின்றாள்.கனகம் அப்போதுதான் தட்டுகளில் மாவை ஊற்றிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் வாளித் தண்ணீர் மறுபக்கம் பெரிய தூக்குப் பாத்திரத்தில் இட்டலிமாவு.இவற்றுக்கிடையே எரியும் அடுப்பு. அருகே வந்து நின்ற தங்கையைத் தள்ளிவிட்டு தானே முன்னாள் வந்து நின்றாள் சுதா .\nநிலமையைத் தாங்க முடியாமல் கனகா \"போங்கடீ தள்ளி.அடுப்புல விழுந்து வக்காதீங்கடீ\"\nசுதா இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு நின்றாள்.கனகா \"அடியேய், எதையானும் உருட்டிடப் போறே. ஒண்ணுமில்லாமப் போகப் போகுது. பதறாம உக்காருடீ.\"சொல்லக் சொல்ல சுதா பதற்றமாகவே நின்றாள் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி வந்தாள்\nகனகா இட்டலிப் பானையைத் திறக்கும் நேரம் வேகமாக அருகில் வந்தவள் ஆவியின் வேகம் தாங்காமல் மறுபக்கம் தாண்டினாள் அங்கே இருந்த மாவுப் பாத்திரத்தில் கால்பட மாவு உருண்டது நீரோடு கலந்து ஓடியது அருகே இரு ந்த வாளி நீரும் உருண்டது.\nஇவற்றோடு சேர்ந்து சுதாவும் உருண்டவள் அலறி கொண்டே இருந்தாள் அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டனர்.லதா ஓடிச் சென்று அக்காவைத் தூக்கி வீட்டு வாசலில் அமர வைத்தாள் .\nஒவ்வொருவரும் அவள் அவசரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சொல்லித் திட்டித் தீர்த்தனர். ஆனால் பொறுமையாக அவள் முகத்தைக் கழுவி அவளை சமாதானப் படுத்தினாள் லதா.\nஏதாவது மிஞ்சுமா என்று தேடி ஏமாந்த கனகா,\"ஒன்னய பதறாதே பதறாதேன்னு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் இப்படி மொத நாளே ஒன் பதட்டத்தால ஒண்ணுமில்லாம ஆக்கிட்டியே.என்று வருந்தினாள்.\nமெதுவாக அவள் அருகே வந்த சுதா, \"அம்மா, மன்னிச்சுக்கம்மா. இனிமே அவசர படமாட்டேம்மா, என்றவள் அவள் மடியில் அமர்ந்து மெதுவாக \"அம்மா, மூஞ்சி எரியுதும்மா, என்றவள் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.\nஅப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தவள்கனகா பதறிப் போனாள் சுதாவை அழைத்துக் கொண்டு வைத்தியர் வீட்டுக்கு ஓடினாள்.\nகருமை படர்ந்து விட்ட சுதாவின் முகம் வைத்தியரின் கடும் முயற்சியால் சற்றே நிறம் மாறிவந்தது.\nமூன்று மாதங்கள் கழிந்தபின்னரே சுதாவின் முகம் பழைய நிலைக்கு திரும்பியது. அதுவரை சுதாவும் எங்கும் வெளியே செல்ல வெட்கப் பட்டுக் கொண்டு வீ ட்டிலே அடைந்து கிடந்தாள்.அவளுடைய வேண்டாத குணங்கள் அவளைவிட்டு நீங்க மூன்று மாதங்கள் தேவைப் பட்டது.\nகனகாவும் அடிக்கடி பதறாத காரியம் சிதறாது என்று சொல்லிச் சொல்லி அவளின் பொறுமையை வளர்த்தாள் இப்போது மிகவும் பொறுமைசாலியான சுதாவைப் பார்த்து லதாவும் மிகவும் மகிழ்ந்தாள்.\nகனிமொழிக் கதைகள் --எதிலும் அளவு தேவை.\nராமன் ஒரு ஏழை விவசாயி.அவன் கிராமத்தில் ஒரு சிறு அளவு நிலத்தில் காய்கறி கீரை விளைவித்து விற்று பிழைத்துக் கொண்டிருந்தான்.அவனும் அவன் மனைவி ரத்தினமும் தினமும் அதிகாலை முதல்மாலை வரை தங்கள் நிலத்தில் பாடு பட்டுப் பயிரைப் பராமரித்து வந்தனர்\nவிளைந்த காய்கறிகளில் நல்லனவாகத் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய கூடையில் வைத்துக் கொண்டு ரத்தினம் தெருக்களில் சுற்றிவருவாள்.இவர்களது காய்கறிகளின் செழுமையைக் கண்ட பெண்கள் இவள் வருகைக்காகவே காத்திருந்து வாங்கிச் செல்வர்.விரைவாகவே வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரத்தினம் கணவருக்குத் துணையாக தோட்டத்திற்கு வந்து விடுவாள்.இருவரும் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தனர்.\nஒரு நாள் ரத்தினம் வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது ராமன் தனியாக தோட்டத்தைக் கொத்திக் கொண்டிருந்தான்.அப்போது அவன் எதிரே ஒரு இளைஞன் வந்து நின்றான்.நின்றவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றான்.அவனைப பார்த்த ராமன்\nஎன்று கேட்டவாறு கரையில் ஏறி பானையில் இருந்த நீரைக் குடித்து முகத்தையும் துண்டால் துடைத்துக் கொண்���ான்.\n\"மாமா, என்னயத் தெரியலையா மாமா.நாந்தேன் உங்க அக்கா ராசாத்தியோட மவன் வேலு.ரொம்...ப நாளாச்சில்ல அதால மறந்திட்டிய போல ....\"\nஎன்று நீட்டி முழக்கியவாறு நெளிந்தான்.\n\"சற்றுக் கண்டிப்புடன் பேசினான் ராமன்.\n\"இல்ல மாமோவ் நானு ரெண்டாமத்தவன்.மூத்தவன் அய்யா கூட பற்றையில வேல செய்யிறானுங்க மாமோவ்.\"\nஅதற்குமேல் அவனுடன் பேசி நேரம் கடத்த ராமனுக்கு விருப்பமில்லை.கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பாத்திக்குள் இறங்கினான்.\nபாய்ந்து அவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துக் கொண்டான் வேலு..\n\"என்ன மாமோவ், நானு இருக்கையிலே நீ இந்த வேலயச் செய்யலாமா, செய்யத்தே நானு விடுவனாநீயி ஒக்காரு மாமோவ், எங்கே கொத்தணும்னு\nசொல்லு இப்பிடிங்கறதுக்குளாற கொத்தி முடிக்கிறேனா இல்லையா பாரு.ஒக்காரு மாமோவ்.\"\nஅவன் அன்பிலும் பேச்சிலும் ராமன் மயங்கித்தான் போனான்.அத்துடன் அக்காள் மகன் என்னும் பாசம் அவன் கண்களை மறைத்தது.எனவே புன்னகையுடன் அவன் சொற்களை ஏற்றுக் கொண்டு வரப்பின் மேல் அமர்ந்து கொண்டான்.\nஆனால் ரத்தினத்திற்கு இவன் வெகுநாட்கள் கழித்து வந்து ஒட்டிக் கொண்டது சற்றும் பிடிக்கவில்லை.ராமனிடம் சொல்லவும் தவறவில்லை. ஆனால் அதை ராமன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் கடந்தன.தை பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபோது ராமனின் காய்கறி வியாபாரமும் சூடு பிடித்தது. அப்போதெல்லாம் வேலுவின் துணை மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால் ரத்தினம் என்னவோ இவனை நம்பவேண்டாம் என்றே சொல்லிவந்தாள் ஆனால் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை ராமன்.\nஅன்று மெதுவாகராமனிடம் வந்து நின்றான் வேலு.என்னாலே என்பது போல அவனைப்பபார்த்தான் ராமன்.\n\"மாமோவ், பொங்க வருது மாமோவ், நானு ஊருக்குப் போயி அம்மாவைப் பார்த்திட்டு வாறன் மாமோவ்.\"\n\"சரி,சரி...இந்தா, இந்த ஐநூறு ரூபாவை உங்க அம்மாகிட்டக் குடு. தம்பியோட பொங்கல் சீர்ன்னு சொல்லு.போயிட்டு வா\".\nதன பங்குக்கு ரத்தினமும் பலகாரங்கள் மஞ்சள் இஞ்சிக் கொத்து என்றும் தோட்டத்துக் காய்கறிகள் என்றும் மூட்டை கட்டிக் கொடுத்தாள்\nமகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான் வேலு.\nஅன்று ராமனும் ரத்தினமும்தோட்ட வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேச்சு வேலுவைப் பற்றியதாகவே இருந்தது.\nரத்தினம் \"அவன�� இனிமே வருவான்னு நெனைக்கிறீயளா\nஅவனும் அவன் முழியும் எனக்கென்னவோ அவன் ஒண்ணும் நல்லவனாப் படல.\"\nராமன் புன்னகைத்தான். \"உனக்கேன் அவன் மேல இத்தனை வெறுப்பு\nம்..ம்..என்று நொடித்தவளைப் பார்த்துச் சிரித்தான் ராமன்.\n\"என்னப்பா, ராமா, இந்த வருசம் நல்ல யாவாரம் போல\" என்றபடியே வந்தான் பக்கத்துத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனான செல்வம்.\nவாங்க அண்ணாத்தே என்று வரவேற்றாள் ரத்தினம்.\nராமன் புன்னகையுடன் வரவேற்றான்.\"ஆமாம்பா.பொங்கலுக்காக வளர்த்த இஞ்சி மஞ்சள் பூசணி பரங்கின்னு நல்ல வியாபாரம்தான்.\n\"ரொம்ப சந்தோஷம்பா.ஆமா உங்க தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டிருந்த பயலை எங்கே காணோம்\n\"அவனா, அவன் எங்க அக்கா மவன்தானே. அம்மாவைப் பாத்துட்டு வாரேன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கான். இன்னும்வரல.\"\n\"அட, நீ என்னப்பா, இம்புட்டு ஏமாளியாயிருக்க, அவனை பொங்க அன்னிக்கி சினிமாக் கொட்டாயில பாத்தேன். வெள்ளையுஞ்சொள்ளையுமா .\"\n\"ஏம்பா, அவன்தானா, நல்லாப் பாத்தியா\n\"அந்தப் பயல எனக்குத் தெரியாதா\"நேத்து கூட டவுன்ல அந்தப் பய பெரிய சோத்துக் கடையில பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டிருந்ததைப் பாத்தேன்.\"\nராமனின் முகம் இருண்டது.அதைப் பார்த்த ரத்தினம் \"சரிதா. விடுங்க. ஏதோ தருமம் பண்ணினதா நெனச்சிக் கிடுங்க.இனி அந்தப் பயல\n'அந்தப் பய இனிமேல் வரமாட்டாம்ல.நானு அவனைப் பாத்ததை அவனும் பாத்திட்டான்ல\"\n\"ரொம்ப நல்லதாச்சு அண்ணாத்தே, இதுக்குத்தான் ஆத்துல கொட்டினாலும் அளந்து கொட்டணும்னு சொல்லுவாங்க.சொந்தம்னு நெனச்சு பண்டபவிசோட ரூவாயும் கொடுத்து அனுப்பிச்சாருல்ல.அவனைப் பத்தி நல்லாத தெரியாம சொந்தமின்னு சொன்னதை வச்சு அள்ளிக் குடுத்தாரு..நல்லவேளை பீடை இதோடு விட்டது.\"\nஎன்று சொன்னவளை ஆமோதித்து மௌனமானான் ராமன்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nகனிமொழிக் கதைகள்--பதறாத காரியம் சிதறாது.\nகனிமொழிக் கதைகள் --எதிலும் அளவு தேவை.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் ���ெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/21-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-06-03T05:59:09Z", "digest": "sha1:3RTFG6CPVFBSSBJICZ7VDQLHOBUBMI7Q", "length": 11476, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "21 ந் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் விஜய்க்கு இடம் உண்டா? - New Tamil Cinema", "raw_content": "\n21 ந் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் விஜய்க்கு இடம் உண்டா\n21 ந் தேதி முதல்வர் கலந்து கொள்ளும் விழாவில் விஜய்க்கு இடம் உண்டா\nஇந்திய சினிமாவின் நுற்றாண்டு விழா சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 21 ந் தேதி நடைபெறும் இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். சென்னையே விழாக் கோலம் பூண இருக்கும் இந்த நேரத்தில், அம்மா ‘டிக்’ அடிக்கிற நடிகர்களை மட்டுமே மேடையில் ஏற்றப் போகிறார்களாம். இந்த ஒரு விஷயத்துக்காகவே பல ஹீரோக்களின் மனசுக்குள் ஒரே டிக் டிக் டிக் அல்லது திக் திக் திக் சவுண்ட்\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பொற்கிழியும் கொடுத்து கவுரவிக்க முதல்வர் வந்திருந்தார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வரால் டிக் செய்யப்பட்டவர்கள் மட்டுமே மேடையில் ஏற்றப்பட்டனர். ரஜினி, கமல், இருவரை தவிர முன்னணி ஹீரோக்கள் யாருக்கும் இடம் தரப்படவில்லை. இந்த முறையும் அப்படியேதான் நடக்கும் போலிருக்கிறது. ஆனால் நம்மையும் மேடையில் ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்களாம் அஜீத்தும் விஜய்யும். கூடவே அம்மாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவர் என்று அண்மைக்காலமாக கொண்டாடப்படும் சூர்யாவும். ஆனால் இவர்களுக்கெல்லாம் இடம் இருக்குமா என்பதை சொல்லமுடியாத சூழலில் இருக்கிறார்களாம் விழாக்குழுவினர்.\n விஜய் மேடையில் ஏற்றப்பட மாட்டார் என்றும் கூறுகிறார்கள். காரணம், தலைவா பிரச்சனை ஏற்பட்டபோது கொடநாட்டுக்கு போய் முதல்வரை சந்திக்க முடியாமல் திரும்பினார்கள் விஜய்யும் அவரது அப்பாவும். அதற்கப்புறம் சென்னை வந்த முதல்வரை சந்திக்க போயஸ் கார்டனுக்கு போயிருந்தார்களாம். இந்த முறை விஜய்யை காரில் உட்கார வைத்துவிட்டு எஸ்.ஏ.சி மட்டும் கார்டனுக்குள் போனார். நான் அழைக்கும் போது உள்ளே வந்தால் போதும் என்று விஜய்யிடம் கூறிவிட்டுதான் உள்ளே சென்றாராம் அவர். ஆனால் அவர் போய் பல மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த விஜய் உள்ளே நுழைய முற்பட, யார் நீங்க அப்பாயின்ட்மென்ட் இருக்கா என்றெல்லாம் செக்யூரிடி அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டாராம் அவர்.\nஅதற்கப்புறமும் இருவரையும் பார்க்காமல் திருப்பி அனுப்பினாராம் முதல்வர் ஜெயலலிதா. இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமுற்ற விஜய், இந்த விழாவில் கலந்து கொள்ள வருவாரா வந்தாலும் அவருக்கு உரிய மரியாதை அங்கே கிடைக்குமா வந்தாலும் அவருக்கு உரிய மரியாதை அங்கே கிடைக்குமா 21 ந் தேதி வரை பொறுத்திருந்தால் விடை தெரியும்.\nசதி பண்ணிட்டாங்க… தயாரிப்பாளர் தாணு கோபம்\nவிக்ரம் போற ரூட்டு சரியா\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-06-03T06:10:04Z", "digest": "sha1:JFUXVTXYXHGR4OU54Q22IRPE7JKG2DQQ", "length": 29274, "nlines": 404, "source_domain": "www.akaramuthala.in", "title": "நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு\nநான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 May 2019 No Comment\nகாலம்: புரட்டாசி 11& 12, 2050\n28&29 செட்டம்பர் 2019 சனி, ஞாயிறு\nநான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு\nதமிழ்ப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,\nகிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், லாயோலா கல்லூரி\nஆகியவற்றுடன் இணைந்தும், ரீ.ஆர்.ரீ.தமிழொலி வானொலியின் ஒத்துழைப்புடனும்\nபன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் – பாரிசு\n‘நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு’\n1. தமிழ் அகராதியியலின் படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம்‌ மற்றும்‌ பரிமாணம்‌)\n* செந்தமிழ் மொழியியலாளர்களும், தண்டமிழ் கற்ற பிற மொழி அறிஞர்களும் தமிழியல் ஆராய்ச்சியை உங்களுடன் பகிர்கின்றனர்\n* ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் ஆராய்ச்சி தொடர்பான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளும் உங்களுக்காக இடம்பெறுகின்றன\nஒருங்கிணைப்பாளர்: பேரா. முனைவர் ச. சச்சிதானந்தம்\n( தமிழ்நாடு அரசின் ‘ மொழியியல் விருது ‘ பெற்றவர் )\nஅனைவரும் மாநாட்டுக்கு வருகை ஈந்து, ஈர்ந்தமிழ் சுவைத்து\n ‘அருமந்த தமிழினை அறியாது கெட்டோம்.’ என சோமசுந்தரப் புலவர��� கூறிப் போந்தது போல்\nகட்டுரைச் சுருக்கம்( தன் விபரக்கோவையும் ஒளிப்படமும்) பெறுவதற்கான கடைசி நாள்: வைகாசி 17, 2050-31.05.2019\nஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசி நாள்: ஆனி 15, 2050- 30.06.2019\nகட்டுரை எழுத்துருவும் அளவும் சீருரு(யூனிகோடு), பாமினி 12″\nஅ. தமிழ்‌ அகராதியியலின்‌ படிநிலை ஆக்கமும் ஆக்கப் பருமமும் (பரிணாமம்‌ மற்றும்‌ பரிமாணம்‌) எனும்‌ ஆய்வுப்‌ பொருண்மையில்‌ வரும்‌ கட்டுரைத்‌ தலைப்புக்கள்‌ :\n1.தொல்காப்பியத்தில்‌ பிறந்து நிகண்டுகளில்‌ தவழ்ந்து அகராதிகளில்‌ வளர்ந்த தமிழ்‌ அகராதியியல்‌\nநிகண்டுகள்‌ : உருவ உள்ளடக்க ஆய்வு\nயாழ்ப்பாண அகராதியில்‌ அமெரிக்க – ஐரோப்பிய அகராதிகளின்‌ தாக்கம்‌\nஐரோப்பியக்‌ கலைக்களஞ்சியம்‌ – நிகண்டுப்‌ பொருட்புல அமைப்பு : ஒப்பீடு\nதமிழ்‌ அகராதியியலின்‌ தந்தை பெட்கி\nஐரோப்பிய அகராதியியல்‌ வளர்த்தெடுத்த தமிழ்‌ அகராதியியல்‌\nதமிழ்‌ அகராதித்‌ தொகுப்பில்‌ யாழ்ப்பாண அமெரிக்கப்பரப்புக்குழு ( mission)‌ பங்கு\nதமிழ்‌ அகராதிகளின்‌ தோற்றமும்‌ வளர்ச்சிப்‌ போக்குகளும்‌\nதமிழ்‌ அகராதித்‌ தொகுப்பும்‌ அகராதியியல்‌ நெறிமுறைகளும்‌\nதமிழ்‌ இருமொழி அகராதிகளின்‌ உள்ளமைப்பு வளர்ச்சியும்‌ வரலாறும்‌\nயாழ்ப்பாண அகராதியில்‌ அமெரிக்க – ஐரோப்பிய அகராதிகளின்‌ தாக்கம்‌\n12.முதல்‌ கலைக் களஞ்சியத்தையும்‌ அளித்த ஆ. முத்துத்தம்பி(ப்பிள்ளை)\nவித்வசிகாமணி குமாரசுவாமிப்‌ புலவரின்‌ இலக்கியச்‌ சொல்லகராதி\nதமிழ்‌ இருமொழி அகராதிகளில்‌ வின்சுலோவின்‌ புரட்சி\nதமிழ்‌ அகராதிகளில்‌ ஐரோப்பிய மொழிகளின்‌ அகராதியியல்‌ உத்திகள்‌\nபுலம்பெயர்‌ நாடுகளில்‌ தமிழ்‌ அகராதித்‌ தொகுப்பு\nதமிழ்‌ அகராதித்‌ தொகுப்பில்‌ இலங்கையரின்‌ பணி.\nஅபிதான கோசம்‌, அபிதான சிந்தாமணி. அறிவியற்‌ களஞ்சியம்‌ – ஓர்‌ ஒப்பீடு\nசெந்தமிழ்ச்‌ சொற்பிறப்பியல்‌ பேரகரமுதலியின்‌ சிறப்பியல்புகள்‌\nஐரோப்பியர்‌ தொகுத்த தமிழ்‌ ஒருமொழி, இருமொழி,‌ பன்மொழிஅகராதிகளின்‌ படிநிலை வளர்ச்சி\nதமிழ்‌ அகராதியியலில்‌ காணக்கூடிய பாலைப்‌ படிவுகள்‌\nபுலம்பெயர்‌ நாடுகளில்‌ தமிழ்‌ அகராதி முயற்சிகள்‌\n(இ)லிஃவ்கோ, கிரியா இருமொழி அகராதிகளின்‌ நிறைகுறைகள்‌\nதமிழ்ப்‌ பல்கலைக்கழகப்‌ பெருஞ்சொல்லகராதியின்‌ இலக்கிய ஆளுமை\nஇலங்கை அரசகரும மொழிகள்‌ திணைக���கணத்தின்‌ கலைச்சொல்‌ அகரமுதலிகள்‌\nதமிழ்ச் சொற்பிறப்பியலின்‌ பிதாமகன்‌ ஞானப்பிரகாசர்‌\nயாழ்ப்பாணத்து கதிரவேற்(பிள்ளைகளின்‌) அகராதிகள்‌ : ஓர்‌ ஓப்பீட்டாய்வு\nதமிழ்‌ அகராதியியலில்‌ மின்னகராதிகளின்‌ உத்திகளும்‌ பயன்பாடும்‌\nஆய்வியல்‌ அறிஞர்‌ ப. அருளியின்‌ அயற்சொல்‌ அகராதியும்‌ அருஞ்சொல்‌ அகரமுதலியும்‌\nதமிழ்‌ அகராதியியல்‌ தற்காலத்திற்கேற்ப வளர்ந்திருக்கிறதா\nஆ. இன்பத்தமிழும்‌ இலங்கையரும்‌ எனும்‌ ஆய்வுப்‌\nபொருண்மையில்‌ வரும்‌ கட்டுரைத்‌ தலைப்புக்கள்‌ :\n1) இலங்கையில்‌ வளர்ந்த தமிழ்மொழி\n2) தமிழ்‌ வளர்ச்சிக்கு ஈழத்தறிஞர்கள்‌ மேற்கொண்ட முயற்சிகள்‌\n3) தமிழகத்தில்‌ தமிழ்வளர்த்த இலங்கைத்‌ தமிழர்‌\n4) தமிழ்த்தூதரின்‌ தமிழ்ப்‌ பாதை\n5) முத்தமிழ்‌ வித்தகரால்‌ முகிழ்த்த தமிழ்‌\n6) தமிழ்ப்‌ பதிப்புலகின்‌ முன்னோடி (இ)ராவ்பகதார்‌ சி.வை.தா.\n7) கிழக்கிலங்கைக்‌ தமிழறிஞர்களின்‌ தமிழ்த்‌ தொண்டு\n8) தமிழ்‌ வளர்ச்சிப்‌ பாதையில்‌ ஈழத்து முசுலீம்கள்‌\n9) தமிழ்‌ மொழிக்காவலர்‌ நாவலர்‌\n10) ஈழத்துப்‌ படைப்பாளர்களும்‌ தமிழ்‌ வளர்ச்சியும்‌\n11) தமிழ்‌ வரலாறு யாத்த சபாபதி நாவலர்‌\n12) ஈழத்தில்‌ மேல்நாட்டு அறிஞர்களின்‌ தமிழ்‌ தொண்டு\n13) மலையகம்‌ கட்டிக்காக்கும்‌ தமிழ்‌ மொழி\n14) தமிழ்‌ மொழிக்காவலர்‌ நாவலர்‌\n15) சிங்களவர்‌ செய்த தமிழ்த்தொண்டு\n16) புலம்பெயர்‌ இலங்கையர்‌ ஆற்றும்‌ தமிழ்ப்பணி\n17) தமிழ்‌ மொழி பரப்பும்‌ ஐரோப்பியத்‌ தமிழா\n18) கனடாவில்‌ ஈழத்துத்தமிழ்‌ மொழியின்‌ பரம்பலும்‌ வளர்ச்சியும்‌\n19) ஈழநாட்டில்‌ தமிழ்‌ இலக்கணச்‌ செயற்பாடுகள்‌\n20) ஈழத்துத்‌ தமிழ்‌ நூல்‌ வரலாறு தந்த மகாவித்துவான்‌ நடராசா\n21) செந்தமிழ்‌ வளர்த்த ஈழத்து மூதறிஞர்‌\n22) ஈழத்து இஸ்லாமியத்‌ தமிழ்‌ இலக்கியம்‌\n23) ஈழத்தில்‌ கிறித்துவப் பரப்புரைமார் தமிழுக்கு ஆற்றிய பணி\n24) ஈழத்தில்‌ மதங்கள்‌ மேம்படுத்திய தமிழ்‌\n25) ஈழத்து இலக்கிய வரலாறும்‌ வளர்ச்சியும்‌\n26) ஈழப்போர்‌ ஈன்ற தமிழ்‌\n27) ஈழத்து ஊடகங்களும்‌ தமிழும்‌\nTopics: அயல்நாடு, அறிக்கை, அழைப்பிதழ், கருத்தரங்கம் Tags: நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு\nமூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு\n« தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்\nகுவிகம் இல்லம்: ��ளவளாவல்: இரா.இராசு »\nஆதரவு சசிகலா, தினகரனுக்கு அல்ல உண்மைக்கு\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/04/blog-post_28.html", "date_download": "2020-06-03T07:44:49Z", "digest": "sha1:ZIV4AJD6I3K3UJNGUP3G5QPAIYVAB4OO", "length": 3939, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "பட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர் விண்ணப்பதாரிகளுக்கான அவசர அறிவீப்பு.", "raw_content": "\nHomeபட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர் விண்ணப்பதாரிகளுக்கான அவசர அறிவீப்பு.\nபட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர் விண்ணப்பதாரிகளுக்கான அவசர அறிவீப்பு.\nபட்டதாரி பயிலுனர் மற்றும் ஆசிரிய உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்துவதற்க்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான விழிப்புணர்வு வழிகாட்டல் செயலமர்வு நாளை.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உதவி ஆசிரியர் ஆட்சேர்ப்பு விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் செயலமர்வு ஒன்று நாளை (06.04.2019 ) மட்/இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பிரத��ன மண்டபத்தில் காலை 09.00 மணி நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54078-dharmapuri-girl-s-body-buried-in-hers-native.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2020-06-03T05:57:55Z", "digest": "sha1:7KOB6EFH3V7M5Y2A2U3I57MHY2CYFOKO", "length": 6772, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகருணாநிதி இல்லாமல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகும் திமுக: ஸ்டாலின் வியூகம் சாதிக்குமா\nமெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ\nபொள்ளாச்சி வந்த மணமகன்.. கொரோனா உறுதியானதால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து..\nஅசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை\nட்ரம்ப் கருத்தை ஏன் நீக்கவில்லை\nதீவிர புயலாக மாறியது நிசர்கா... ...\nஷாக்‌ஷி தோனி பகிர்ந்த வீடியோ - எ...\nமனிதாபிமானம் காட்டிய போலீஸ்.. ஆன...\nசாலையில் சென்ற சார்பதிவாளரின் கழ...\nஏடிஎம்மில் பணம் நிரப்பாமல் ரூ. 7...\n“இனி சனிக்கிழமையும் வேலை”- உயர்ந...\nஅண்ணாசி பழத்தில் வெடிமருந்து : ம...\nநாட்டை அதிரவைத்த ஜெசிகா லால் கொல...\nஎங்க வீட்டுக்கு ரூ.70 ஆயிரத்துக்...\nமறைந்த இலங்கை அமைச்சர் மகளின் உர...\n\"தோனி சோர்வடையவில்லை\" சுரேஷ் ரெய...\nசென்னையில் 809 பேருக்கு கொரோனா :...\nதமிழகத்தில் இன்று 1091 பேருக்கு ...\nமெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ\nபொள்ளாச்சி வந்த மணமகன்.. கொரோனா உறுதியானதால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து..\nஅசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை\nட்ரம்ப் கருத்தை ஏன் நீக்கவில்லை: ஃபேஸ்புக் மீது அதிருப்தியில் ஊழியர்கள்..\nமெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ\nஷாக்‌ஷி தோனி பகிர்ந்த வீடியோ - என்ன சொல்கிறார்\nட்ரம்ப் கருத்தை ஏன் நீக்கவில்லை: ஃபேஸ்புக் மீது அதிருப்தியில் ஊழியர்கள்..\nமாஞ்சாவால் சிறுவனுக்கு காயம்; வாட்ஸ் அப் மூலம் போட்டி நடத்திய கும்பல் சிக்கியது..\nஜார்ஜ் பிளாய்ட் கொலை; பற்றி எரியும் அமெரிக்கா: அதிபர் மீது குவியும் கண்டனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teachersofindia.org/ta/taxonomy/term/29?page=8", "date_download": "2020-06-03T05:28:48Z", "digest": "sha1:HSCWN4AYTJAYTQNQZF5XLLL6WH6PN73B", "length": 13222, "nlines": 141, "source_domain": "www.teachersofindia.org", "title": "அனைத்துப் பாடத்திட்டங்களுக்கும் பொருந்தும் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nகுழந்தைகள் மகிழ்ச்சியாக வேலை செய்யும் போது, கடின உழைப்பைப் பொருட்படுத்தமாட்டார்கள். வீடுப்பாடத்தை மகிழ்ச்சிமிக்கதாக்க, விருப்பமானதாக்க, ஆக்கப்பூர்வமானதாக், இங்கே 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபின் குறிப்பு: சரியாக பார்ப்பதற்கு, ppt file ஆக பதிவிறக்கம் செய்யது, powerpoint (slideshow) ஆக பார்க்கவும்.\nRead more about வீட்டுப்பாடத்தை மகிழ்ச்சியான செயலானதாக்குங்கள்\nவரைபடங்களும் உலக உருண்டையும் என்ற பாடத்திலுள்ள அட்ச மற்றும் தீர்க்கக் கோடுகளை மாணவர்கள் கற்பதற்காக, தான் மேற்கொண்ட முயற்சிகளை, இக்கட்டுரையில் விளக்குகிறார் ஆசிரியர் கணபதி, முத்திரையர்பாளையம், புதுச்சேரி.\nஇக்கட்டுரை \"திசைமானி\" (பாதை-2, பயணம்-2), என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about ஏற்றம் தரு(ம்) கோடுகள்\n\"நீர் பாதுகாப்பு\" என்ற படத்��ை செயல்முறையுடன் பாடத்திட்டத்தின் எடுத்துக் காட்டாக விளக்கி கூறியுள்ளார், தலைமை ஆசிரியர். ஆரோக்கியம்மாள், அபிஷேகபாக்கம், புதுச்சேரி.\nஇது \"திசைமானி\"(பாதை-2, பயணம்-2) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about நீர் பாதுகாப்பு\nபெருக்கல் முறையை அறிமுகம் செய்தல்\nபெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.\nஇது \"திசைமானி\"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about பெருக்கல் முறையை அறிமுகம் செய்தல்\nதனது பள்ளியின் நிகழ்த்திய \"குழந்தைகளுக்கான திருவிழா\" வை பற்றி, தனது அனுபவத்தை, இந்த கட்டுரை மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர் சசிக்குமார், பாவேந்தர் பாரதிதாசன் அ.தொ.ப., வட்டம்-5, கூனிச்சம்பட்டு, புதுச்சேரி.\nஇக்கட்டுரை \"திசைமானி\"(பாதை-2, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about குழந்தைகள் மகிழ்ச்சித் திருவிழா\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-2).\nRead more about திசைமானி-ஆகஸ்டு- இரண்டாயிரத்து பதிநான்கு-இதழ்\nஇப்பாடத்திட்டம் தமிழ் பாடத்திலுள்ள மூன்றம் வகுப்பு, இரண்டாம் பருவ மாணவர்களுக்காக, சிறுவர் இதழ்களைப் படிப்போம் என்ற நான்காம் பாடத்திற்காக, ஆசிரியர் சாந்தகுமாரி, புச்சேரி, அவர்கள் திட்டமிட்டுள்ளார்.\nஇது ஆசிரியர்களுக்கான இதழான புதுச்சேரியிலுள்ள அஸிம் பிரேம்ஜி நிறுவனத்தால் வெளியிடப்படுகிற \"திசைமானி\"(பாதை-2, பயணம்-1) என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.\nRead more about சிறுவர் இதழ்களைப் படிப்போம்\n\"திசைமானி\" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது. வெளியீட்டு எண்:5(பாதை-2, பயணம்-1).\nRead more about திசைமானி ஜூன் மாதம்\nஇக்காணொலிகாட்சி புதுவை அறிவியல் இயக்கத்தின் \"துளிர் இல்ல\"த்தின் செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு மூலம் அறிவியலைக் கற்றலின் ஒரு வகை விளையாட்டான, கற்றுத் தடை பற்றி சிரிய காகித அட்டைத் துண்டு மூலம் குழந்தைகள் கற்ற போது காட்சியாக்கப்பட்டது.\nநன்றி: தமிழ்நாடு/புதுவை அறிவியல் இயக்கம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2020/04/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-06-03T07:49:58Z", "digest": "sha1:Z57KTCDOSOCOVEN2ANBCYLPOJ2WYIHRA", "length": 5900, "nlines": 63, "source_domain": "selangorkini.my", "title": "ஏப்ரல் 1 தொடங்கி ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் கட்டண அறிக்கை பெறலாம் – Selangorkini", "raw_content": "\nஏப்ரல் 1 தொடங்கி ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் கட்டண அறிக்கை பெறலாம்\nஏப்ரல் முதல் நாள் தொடங்கி சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக நிறுவன (ஆயர் சிலாங்கூர்) வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண அறிக்கைகளை வாட்ஸ் அப் வழி பெறும் தேர்வை செய்யலாம் என்று அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.\nபயனீட்டாளர்கள் இந்த சேவையைப் பெற தங்கள் மின் கட்டண விவரங்களை https://update.airselangor.com. என்ற இணையத் தளம் வழி புதுப்பித்தால் போதுமானது என்றார் அவர்.\nவாட்ஸ் அப் வழி கட்டண அறிக்கைகளைப் பெற விரும்பும் பயனீட்டாளர்கள் தங்கள் தொலைப்பேசி எண்கள் சரியாக இருப்பதையும் அது தகவல்களைப் பெறும் வசதியைக் கொண்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வது அவசியம் ஆகும் என்று அவர் சொன்னார். 2018ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள மின் கட்டண அறிக்கை நடைமுறையானது வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி வழியாகவும் அனுப்பப்பட்டு வருகிறது\nஇச்சேவை குறித்து மேலும் விவரங்களைப் பற்றி அறிய விரும்பும் வாடிக்கையாளர்கள் 019-2800919 அல்லது 019-2816793 என்ற எண்களில் வாட்ஸ் அப் மூலமாக அல்லது ஆயர் சிலாங்கூர் முகநூல் மற்றும் www.airselangor.com என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.\nஅதிகமான கோவிட் – 19 சம்பவங்கள்: சிலாங்கூரின் 5ஆவது சிவப்பு வட்டாரமாக சிப்பாங் இடம் பெறலாம்\nசிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 10 பில்லியன் ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார் \n67.2% பணியாளர்கள் தங்களது வேலைகளுக்கு திரும்பி உள்ளனர் – நிதியமைச்சர்\nகாஜாங் பொதுச் சந்தை பல்வேறு எஸ்ஓபிகளை பின்பற்றி மீண்டும் செயல்படுகிறது \nபள்ளிகள் மீண்டும் செயல்படுவதற்கான எஸ்ஓபி நாளை வெளியாகும்- கல்வி அமைச்சர்\nமதுபானங்களை விற்பனை செய்யும் வளாகங்கள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்- குணராஜ் பரிந்துரை\nகோவிட்-19: சிலாங்கூரில் புதிய சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/04/economy-growth-slow-down-in-fy-2019-due-to-lower-demand-014409.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-03T07:15:34Z", "digest": "sha1:G767OFY7XNG4EZQGXWUJTFENBCXULZSG", "length": 30366, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு | Economy growth slow down in FY 2019 due to lower demand - Tamil Goodreturns", "raw_content": "\n» நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைந்துள்ளது - மத்திய அரசு\nremove china apps-க்கு பலத்த வரவேற்பு..\n14 min ago தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. எவ்வளவு.. இதோ சென்னை முதல் சர்வதேச விலை வரை..\n1 hr ago சீனா ஆப்கள் வேண்டாம்.. remove china apps-க்கு பலத்த வரவேற்பு.. 50- லட்சத்தினை தாண்டி டவுன்லோடு..\n2 hrs ago நல்ல ஏற்றத்தில் சென்செக்ஸ் டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\n17 hrs ago மூன்று சிறு வணிகங்களில் ஒன்று மூட வேண்டிய நிலையில் உள்ளதாம்.. சர்வேயில் அதிர்ச்சிகர தகவல்..\nNews நாக்கைத் துருத்திக் கொண்டு பாமாவும், ஆடி அசைந்து உமாதேவியும்.. இரு \"குட்டி\"களின் கதை..\nAutomobiles தந்தைக்கு பிறந்த நாள் ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய சாதாரண இளைஞர் ஒரே நேரத்தில் இரு சூப்பர் கார்களை களமிறக்கிய சாதாரண இளைஞர்\nLifestyle வெறும் தண்ணீரை கொண்டு உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துரதிர்ஷ்டத்தை எப்படி விரட்டலாம் தெரியுமா\nMovies வெப்சீரிஸில் அந்த மாதிரி காட்சிகளை இப்படித்தான் எடுக்கிறோம்.. அமாண்டா கட்டிங்கின் அடடே விளக்கம்\nSports சிலுசிலு காத்து... கருமேகங்கள்... இடையில் உற்சாக பைக் பயணம்... ரசிகன்டா...\nTechnology அவர் செய்தது சரியா மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன் மார்க் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் தனிநபர் தேவை குறைந்து நுகர்வு தன்மையும் குறைந்து காணப்பட்டதாலும், எதிர்பார்த்த நிலையான முதலீடுகளும் சிறிதளவே அதிகரித்துள்ளதாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால் வங்கிகளின் நிதிப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்ற தெரிவித்திருந்தது.\nதற்போது சுனக்கமாக உள்ள ஏற்றுமதி விகிதம் அதிகரித்தால் வரும் காலங்களில் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளரும் என்றும் நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.\nரூ.11.60 லட்சம் கோடிக்கு Home Loan மொத்த இந்திய கடனில் 13.4% வீட்டுக் கடன் மட்டுமே..\nதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுத்து வரும் கடுமையான ஸ்திரமான உறுதியான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தை விரைவில் எட்டிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடித்துகொண்டு இருந்தார்.\nமோடி சொல்வது வாஸ்தவமான சத்தியமான உண்மைதான் என்று நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார நிபுணர்கள் மட்டுமல்லாமல், உலகத்தின் அத்தனை பொருளாதார நிபுணர்களும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்தனர். இதே போக்கில் சென்றால் இந்தியப் பொருளாதாரம் விரைவில் சீனாவை முந்தி இரண்டாம் இடத்திற்கு வந்துவிடும் என்றும் நம்பிக்கை அளித்தவண்ணம் இருக்கின்றனர்.\nமந்த கதியில் தான் உள்ளது\nபிரதமர் மோடி மற்றும் பொருளாதார நிபுணர்களின் கணிப்பு தவறானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த கதியிலேயே உள்ளது என்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று நாட்டிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.\nஎதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுக���் உண்மை என்பது போல் கடந்த ஏப்ரல் மாதத்திய வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து அதிகரித்து 7.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்று மத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் புள்ளிவிவரம் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது.\n2018-19ஆம் ஆண்டில் வளர்ச்சி குறைவுதான்\nமத்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட புள்ளி விவரத்தை தொடர்ந்து, தற்போது மத்திய நிதி அமைச்சகமும் கடந்த மார்ச் மாத பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2018-9ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது போல் தெரிகிறது என்று சூசகமாக தெரிவித்துள்ளது. அதேபோல் மத்திய புள்ளியியல் அலுவலகமும் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவிதித்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைத்து மறு மதிப்பீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n5 ஆண்டுகளில் இல்லாத சரிவு\nகடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ஏற்பட்ட சரிவு 5 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ விகிதத்தை குறைத்ததால், நாட்டின் பணப்புழக்கம் அதிகரித்து அதனால் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்று தெரிவித்திருந்தது.\nமத்திய நிதியமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நம்பிக்கை அளித்திருந்த நிலையில், நேற்று மார்ச் மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையை மத்திய நிதியமைச்சம் வெளியிட்டுள்ளது. அதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்திருக்கும் போல் தெரிகிறது என்று சொல்லி அதிர்ச்சியளித்துள்ளது.\nதனியார் நுகர்வு தன்மை கடந்த 2018-19ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் குறைந்துவிட்டதாலும் நிலையான முதலீடுகள் சிறிதளவே அதிகரித்துள்ளதாலும், வாகன விற்பனையில் ஏற்பட்ட சரிவினாலும், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மந்த கதியில் இருந்தாலும் மத்திய அரசு எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி சற்று குறைந்திருக்கக்கூடும் என்று பூசி மெழுகி மதிப்பிட்டுள்ளது.\nதற்போது வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், வேகமான பொருளாதார வளர்ச்சி காணும் நாடுகளில் பட்டியிலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இ��ுந்து வருகிறது. இவ்வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். வேளாண் துறையில் வளர்ச்சியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nகடந்த 2018-19ஆம் நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் அந்தியச் செலாவணி இருப்பு விகிதம் சற்று உயர்ந்துள்ளது. இதே காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நடப்புக் கணக்கு பற்றாக்குறை விகிதம் குறைந்துள்து. இதுதான் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவை தடுத்துள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோசமான விஷயங்கள் இன்னும் வரலாம் இந்தியாவை அலர்ட் செய்யும் வல்லுநர்கள்\nஇந்தியாவின் ஜிடிபி 11 வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் மார்ச் காலாண்டில் 3.1% தான் வளர்ச்சி..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. இந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\nசுமார் 40 ஆண்டுகளில் முதல் முறை இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என கணிப்பு\nஇந்திய பொருளாதாரம் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சொன்ன முக்கிய விஷங்கள் இதோ\nஇந்தியாவின் வளர்ச்சி மிக மோசமாக பாதிக்கும்.. எச்சரிக்கும் இக்ரா..\n20 லட்சம் கோடி.. ஜிடிபியில் 10 பர்சன்ட்டா சான்ஸே இல்லை புட்டு புட்டு வைத்த சர்வதேச நிறுவனங்கள்\n6 நாளில் ரூ.9,000 கோடி காற்றில் பறந்தது.. 20 லட்சம் கோடி திட்டத்தின் எபெக்ட்..\nஇந்தியா பலத்த அடி வாங்க போகிறது..ஜிடிபியில் 45% சரிவினைக் காணக்கூடும்.. கோல்டுமேன் சாச்ஸ் பகீர்..\nரூ.20 லட்சம் கோடி.. உண்மையில் மக்களுக்குக் கிடைக்கப்போவது எத்தனை கோடி..\nரூ. 20 லட்சம் கோடி.. இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற மோடியின் திட்டம்..\nRead more about: gdp finance ministry ஜிடிபி பொருளாதார வளர்ச்சி நிதியமைச்சகம்\nChennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை\nமோசமான விஷயங்கள் இன்னும் வரலாம் இந்தியாவை அலர்ட் செய்யும் வல்லுநர்கள்\nபயங்கர சரிவில் இந்தியாவின் எட்டு முக்கிய தொழில் துறைகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/becoming-a-mum/postpregnancy-care/", "date_download": "2020-06-03T05:24:08Z", "digest": "sha1:HBE2CAWHC74FC3VIKKYWSOM2T5BRVM5N", "length": 4397, "nlines": 83, "source_domain": "tamil.theindusparent.com", "title": "கர்ப்ப பராமரிப்பு | theIndusParent Tamil", "raw_content": "\nஇந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்\nகர்ப்பத்தின் எடையை இயல்பாகவே குறைக்க 10 பயனுள்ள வழிகள்\nநீங்கள் வளமான தாய் என்று உங்கள் உடல் அறிகுறிக்கும் 8 விஷயங்கள்\nஜெனிலியா தேஷ்முக்: எப்படி இரண்டாவது கர்பம் முதல் கர்பத்தை விட வேறுபட்டது\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nதொப்புள்கொடி இரத்த சேகரிப்பு பற்றி கேட்கவேண்டிய 7 முக்கியமான கேள்விகள்\nகர்ப்ப காலத்தில் நெல்லிக்காயின் 7 அற்புதமான நன்மைகள்\nஇந்திய கர்ப்பிணிப் பெண்கள் பாலியல், இறைச்சி மற்றும் கெட்ட எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்: ஆயுஷ் அமைச்சகம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/use-the-milk-to-make-the-skin-look-smoother-and-beautiful-119040800029_1.html", "date_download": "2020-06-03T07:47:48Z", "digest": "sha1:LQDIB6FX7GOP47RS37NJ7SSO7RDJFNHW", "length": 13506, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலை பயன்படுத்தி சருமம் நன்கு பொலிவாகவும் அழகாகவும் இருக்க உதவும் டிப்ஸ்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 3 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலை பயன்படுத்தி சருமம் நன்கு பொலி��ாகவும் அழகாகவும் இருக்க உதவும் டிப்ஸ்...\nமுகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.\nமுகத்தை சுத்தம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பாலை வைத்து சுத்தம் செய்வது தான் சிறந்தது. பாலில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. இதனை வைத்து சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்.\nபாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் நன்கு அழகாக காணப்படும்.\nஉடனே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது. அதற்கு ஓட்ஸ் பவுடருடன், பாலை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் தேய்த்து, பிறகு கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.\nபாலை தனியாக பயன்படுத்துவதை விட, தேனுடன் கலந்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். தேனில் நிறைய ஆன்டி-ஆக்ஸ்டன்ட்கள் இருக்கின்றன. ஆகவே முகத்தை அழகாக்குவதற்கு தேனைப் பயன்படுத்தினால், சருமத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து, சருமத்தில் இருக்கும் கிருமிகள் அழிந்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவாக காணப்படும்.\nபப்பாளியில் சருமத்துளைகளில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் நொதிப் பொருள் அதிகமாக உள்ளது. ஆகவே பப்பாளி பேஸ்ட் உடன் சிறிது பாலை விட்டு, முகத்திற்கு தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவற்றால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.\nகேரட்டை பேஸ்ட்டாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டு, அத்துடன் பாலை கலந்து, முகத்திற்கு தடவி, மசாஜ் செய்து, 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், இந்த முறையை செய்த பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்த வேண்டும்.\n‘தளபதி 63’ க்காக பிரமாண்டமாக தயாராகி வரும் ஃபுட்பால் ஸ்டேடியம் செட்\nபுருவம் அழகாகவும் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்...\nமுகத்தில் இறந்த செல்களை நீக்கி பொலிவடைய செய்யும் தக்காளி சாறு...\nநடிப்பை ஓரங்கட்டிவ���ட்டு தயாரிப்பாளராக அவதாரமெடுத்த அமலா பால்\nவீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/fishermen-and-68-fishing-boats-to-recover-jayalalthaa-letter-to-modi-116012000063_1.html", "date_download": "2020-06-03T07:29:36Z", "digest": "sha1:5C35XEPRV563UK32RDDL3BCLX472FJPV", "length": 10261, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக மீனவர்கள் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 3 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக மீனவர்கள் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்\nதமிழக மீனவர்கள் 6 பேர் மற்றும் 68 மீனவர்கள் படகை மீட்க வேண்டும் என மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.\nசென்னை - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 தமிழக மீனவர்களையும், 68 படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேவையான ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர்\nதமிழக அரசுக்கு ரோசய்யா பாராட்டு\nஅம்மா அழைப்பு மையம் காதில் பூ சுற்றும் வேலை : கலாய்க்கும் ஸ்டாலின்\nபரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nமோடி-ஜெயலலிதா தலைமையில் குளச்சல் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டப்படும்: நிதின் கட்காரி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/india-had-seventh-place-in-world-economical-growth-country-list-119080200040_1.html", "date_download": "2020-06-03T07:46:52Z", "digest": "sha1:AX3YZZYYG5MPPNYOFL7S7AQWM62DF2E7", "length": 10694, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக பொருளாதாரத்தில் இந்தியா ஏழாவது இடம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 3 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக பொருளாதாரத்தில் இந்தியா ஏழாவது இடம்\nஉலக வங்கி வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.\nஉலகளாவிய சந்தை மதிப்பை (ஜிடிபி) அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது உலக வங்கி. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. 2.7 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் இந்தியா உலக பொருளாதார நாடுகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 20.5 ட்ரில்லியன் ஜிடிபி மதிப்புடன் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.\n2017ஆம் ஆண்டு ஜிடிபி கணக்கெடுப்பின்படி உருவாக்கப்பட்ட பட்டியலில் இந்தியா 6 வது இடத்தை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n“ஹிந்து தீவிரவாதி “ என கூறிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் ஒத்திவைப்பு\nபாகிஸ்தானிற்கு அமெரிக்கா போர் விமானம் விற்க முடிவு: இந்தியா அதிருப்தி\nகோஹ்லியை நீக்க நினைப்பது முட்டாள்தனமானது – ஷோயப் அக்தர் கருத்து\nகாஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானோடு மட்டும்தான் பேசுவோம் – ட்ரம்ப் வாயை அடைத்த ஜெய்சங்கர்\nமிதக்கும் வெள்ளத்தில் தலையில் குழந்தையை சுமந்து காப்பாற்றிய போலீஸ் – மனதை நெகிழ செய்த வீடியோ\nஇதில் மேலும் ப���ிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/i-don-t-want-to-answer-to-buffoons-sais-ttv-dinaran-117101100007_1.html", "date_download": "2020-06-03T07:27:24Z", "digest": "sha1:KPKJJMVUTXV6P3XUZNW2FJXN5OBGK2SS", "length": 12192, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோமாளிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை: டிடிவி தினகரன் | Webdunia Tamil", "raw_content": "புதன், 3 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோமாளிகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை: டிடிவி தினகரன்\nசசிகலாவு பரோலில் வந்த இந்த ஐந்து நாட்களிலும் தினமும் அவருடன் அரசியல் குறித்த ஆலோசனையை செய்து கொண்டிருக்கும் டிடிவி தினகரன்,18 எம்.எல்.ஏ.க் கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 2-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதும், நவம்பர் 2ஆம் தேதிக்கு பின்னர் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் விவாதித்து வருவதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தினகரன் கூறியதாவது:தற்போது நடைபெறும் துரோக ஆட்சியில் மக்களுக்கான சாதகமான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா என்று எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன். இப்போது கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.\nமுதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் என்னைப் பற்றி பல்வேறு யூகத்துடன் பேசுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் சிலர் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இந்த அரசு நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போட முடியாது. கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு எப்படியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். அப்போது எது உண்மையான ஆட்சி என்று மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு கூறினார்.\nஎடப்பாடியை முந்திய தினகரன்: அக்டோபர் 17-ஆம் தேதி அதிமுக தொடக்க விழா\nசசிகலாவை சந்தித்த மூன்று அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி\n - அமைச்சர்களுக்கு ஐடியா கொடுத்த எடப்பாடி\nஅதிகமான துரோகங்களை ஒரே நேரத்தில் சந்தித்தது யார் தெரியுமா: பதில் கூறுகிறார் கருணாஸ்\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு பொருட்டே இல்லை: கருணாஸ் தடாலடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/22014449/Municipal-Transport-Corporation-Bus-Service-Needed.vpf", "date_download": "2020-06-03T06:43:01Z", "digest": "sha1:MGSMUZWXPWQGFJ3SMXQY62Q3UNTV3NML", "length": 11551, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Municipal Transport Corporation Bus Service Needed? || அரசு துறைகள், தனியார் தொழிற்சாலைகள் மாநகர போக்குவரத்து கழக பஸ் சேவை தேவையா? அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரசு துறைகள், தனியார் தொழிற்சாலைகள் மாநகர போக்குவரத்து கழக பஸ் சேவை தேவையா\nஅரசு துறைகள், தனியார் தொழிற்சாலைகள் மாநகர போக்குவரத்து கழக பஸ் சேவை தேவையா\nதமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.\nதமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் கடந்த 18-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன. அரசின் பல்வேறு துறைகள், தலைமைச் செயலகம் மற்றும் ஐகோர்ட்டு உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ளவர்கள் பணிக்கு வர ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 200 பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க கேட்டு கொள்ளப்பட்டது. அதன்படி 25 பஸ்களும், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பள்ளி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்காக 5 பஸ்கள் என ஆக மொத்தம் 230 பஸ்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.\nஅதேபோல், விழுப்புரம் அரசுப் போக்கு��ரத்துக் கழகத்தின் சார்பில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, 49 பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nசென்னையில் உள்ள மாநில, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பஸ் வசதி தேவைப்படும் பட்சத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின், தலைமையகப் பொது மேலாளர் (இயக்கம்) 94450-30504, துணை மேலாளர் (வணிகம்) 94450-30523 ஆகியோர்களை செல்போன் எண்ணிலும், edp.mtc@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.\nஅதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் பணியாளர்களுக்கு பஸ் வசதி தேவைப்படும் பட்சத்தில், அவர்களும் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டு உள்ளது\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி - இயல்பு நிலை திரும்புகிறது\n2. கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது\n3. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n4. சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு\n5. தமிழகத்துக்கு வரும் பயணிகள் 7 நாள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/04/2019.html", "date_download": "2020-06-03T06:00:40Z", "digest": "sha1:TK6MEQB4U63GQO7HRI6WWURGGFMOFW3Q", "length": 4081, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படலாம்.", "raw_content": "\n2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படலாம்.\n2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படலாம்.\nஇலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் 2019 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பகுதி ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.\n2019 O/L பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டன.\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 12)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 11)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 08 | English Words\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9/", "date_download": "2020-06-03T07:04:42Z", "digest": "sha1:VMM7TJP26DIHMEYV6BMBDYRE7RQPQ5HM", "length": 11737, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு- வைத்தியர் ஜயருக் பண்டார | Athavan News", "raw_content": "\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு- வைத்தியர் ஜயருக் பண்டார\nஇலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு- வைத்தியர் ஜயருக் ��ண்டார\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தொற்று நோய்த் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் மேலும் நான்கு தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த விடயம் தமது நிறுவனம் முன்னெடுத்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக, பொரளை மருத்துவ ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருக் பண்டார தெரிவித்தார்.\nஏற்கனவே சுகமடைந்து வெளியேறிய மூவருக்கு மேலதிகமாக இந்த நால்வரின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவர்கள் குணமடைந்திருப்பது தெரியவந்ததாகவும், விஷேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரைப்பார்களாயின் அவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி வீடு செல்ல முடியுமான சூழல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்கட்டினார்.\nமுன்னதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனப் பெண் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி சுகமடைந்து வீடு திரும்பியிருந்தார். பின்னர் கடந்த 23ஆம் திகதி 2 ஆவது கொரோனா தொற்றாளரான மத்தேகொடையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி குணமடைந்து வெளியேறினார்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 11 ஆவது கொரோனா தொற்றாளராகப் பதிவான 23 வயதுடைய யுவதி, இலங்கையில் குணமடைந்த 3 ஆவது கொரோனா தொற்றாளராக வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.\nஇந்நிலையிலேயே மேலும் நால்வரின் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் குணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஹிந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் ப\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nஐ.சி.சி. உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nபிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nதென்னிந்திய சினிமாத்துறையில் நகைச்சுவை நடிகர் வை��ைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்காத\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை\n‘நிசர்கா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர\nகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நிதியை பெற்றுக்கொள்ள வெனிசுவேலா அரசாங்கம், எதிர்க்கட்சி தலைமைய\nடெல்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியில் மீண்டும் தீ விபத்து – 120 குடிசைகள் சாம்பல்\nடெல்லி துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பல\nஜனநாயகத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்\nநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர்\nபாதாளக் குழுவினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்\nஇலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக் குழுவினரின் செயற்பாட்டை, கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஉலகக்கிண்ண T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாடத் தயார் – ஸ்மித்\nமீண்டும் பிரபுதேவா உடன் இணையும் நயன்தாரா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு நிதி திரட்ட வெனிசுலா அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2017_01_29_archive.html", "date_download": "2020-06-03T05:45:28Z", "digest": "sha1:W2RMYCOXC3EPAAIISKFPTJLZ76CTT2CC", "length": 22355, "nlines": 325, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 1/29/17 - 2/5/17", "raw_content": "\nகனிமொழிக் கதைகள் --எதிலும் அளவு தேவை.\nராமன் ஒரு ஏழை விவசாயி.அவன் கிராமத்தில் ஒரு சிறு அளவு நிலத்தில் காய்கறி கீரை விளைவித்து விற்று பிழைத்துக் கொண்டிருந்தான்.அவனும் அவன் மனைவி ரத்தினமும் தினமு���் அதிகாலை முதல்மாலை வரை தங்கள் நிலத்தில் பாடு பட்டுப் பயிரைப் பராமரித்து வந்தனர்\nவிளைந்த காய்கறிகளில் நல்லனவாகத் தேர்ந்தெடுத்து ஒரு பெரிய கூடையில் வைத்துக் கொண்டு ரத்தினம் தெருக்களில் சுற்றிவருவாள்.இவர்களது காய்கறிகளின் செழுமையைக் கண்ட பெண்கள் இவள் வருகைக்காகவே காத்திருந்து வாங்கிச் செல்வர்.விரைவாகவே வியாபாரத்தை முடித்துக் கொண்டு ரத்தினம் கணவருக்குத் துணையாக தோட்டத்திற்கு வந்து விடுவாள்.இருவரும் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தனர்.\nஒரு நாள் ரத்தினம் வியாபாரத்திற்குச் சென்றிருந்தபோது ராமன் தனியாக தோட்டத்தைக் கொத்திக் கொண்டிருந்தான்.அப்போது அவன் எதிரே ஒரு இளைஞன் வந்து நின்றான்.நின்றவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றான்.அவனைப பார்த்த ராமன்\nஎன்று கேட்டவாறு கரையில் ஏறி பானையில் இருந்த நீரைக் குடித்து முகத்தையும் துண்டால் துடைத்துக் கொண்டான்.\n\"மாமா, என்னயத் தெரியலையா மாமா.நாந்தேன் உங்க அக்கா ராசாத்தியோட மவன் வேலு.ரொம்...ப நாளாச்சில்ல அதால மறந்திட்டிய போல ....\"\nஎன்று நீட்டி முழக்கியவாறு நெளிந்தான்.\n\"சற்றுக் கண்டிப்புடன் பேசினான் ராமன்.\n\"இல்ல மாமோவ் நானு ரெண்டாமத்தவன்.மூத்தவன் அய்யா கூட பற்றையில வேல செய்யிறானுங்க மாமோவ்.\"\nஅதற்குமேல் அவனுடன் பேசி நேரம் கடத்த ராமனுக்கு விருப்பமில்லை.கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பாத்திக்குள் இறங்கினான்.\nபாய்ந்து அவன் கையிலிருந்த மண்வெட்டியைப் பறித்துக் கொண்டான் வேலு..\n\"என்ன மாமோவ், நானு இருக்கையிலே நீ இந்த வேலயச் செய்யலாமா, செய்யத்தே நானு விடுவனாநீயி ஒக்காரு மாமோவ், எங்கே கொத்தணும்னு\nசொல்லு இப்பிடிங்கறதுக்குளாற கொத்தி முடிக்கிறேனா இல்லையா பாரு.ஒக்காரு மாமோவ்.\"\nஅவன் அன்பிலும் பேச்சிலும் ராமன் மயங்கித்தான் போனான்.அத்துடன் அக்காள் மகன் என்னும் பாசம் அவன் கண்களை மறைத்தது.எனவே புன்னகையுடன் அவன் சொற்களை ஏற்றுக் கொண்டு வரப்பின் மேல் அமர்ந்து கொண்டான்.\nஆனால் ரத்தினத்திற்கு இவன் வெகுநாட்கள் கழித்து வந்து ஒட்டிக் கொண்டது சற்றும் பிடிக்கவில்லை.ராமனிடம் சொல்லவும் தவறவில்லை. ஆனால் அதை ராமன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.நாட்கள் கடந்தன.தை பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தபோது ராமனின் காய்கறி வியாப���ரமும் சூடு பிடித்தது. அப்போதெல்லாம் வேலுவின் துணை மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால் ரத்தினம் என்னவோ இவனை நம்பவேண்டாம் என்றே சொல்லிவந்தாள் ஆனால் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை ராமன்.\nஅன்று மெதுவாகராமனிடம் வந்து நின்றான் வேலு.என்னாலே என்பது போல அவனைப்பபார்த்தான் ராமன்.\n\"மாமோவ், பொங்க வருது மாமோவ், நானு ஊருக்குப் போயி அம்மாவைப் பார்த்திட்டு வாறன் மாமோவ்.\"\n\"சரி,சரி...இந்தா, இந்த ஐநூறு ரூபாவை உங்க அம்மாகிட்டக் குடு. தம்பியோட பொங்கல் சீர்ன்னு சொல்லு.போயிட்டு வா\".\nதன பங்குக்கு ரத்தினமும் பலகாரங்கள் மஞ்சள் இஞ்சிக் கொத்து என்றும் தோட்டத்துக் காய்கறிகள் என்றும் மூட்டை கட்டிக் கொடுத்தாள்\nமகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போனான் வேலு.\nஅன்று ராமனும் ரத்தினமும்தோட்ட வேலை செய்து கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பேச்சு வேலுவைப் பற்றியதாகவே இருந்தது.\nரத்தினம் \"அவன் இனிமே வருவான்னு நெனைக்கிறீயளா\nஅவனும் அவன் முழியும் எனக்கென்னவோ அவன் ஒண்ணும் நல்லவனாப் படல.\"\nராமன் புன்னகைத்தான். \"உனக்கேன் அவன் மேல இத்தனை வெறுப்பு\nம்..ம்..என்று நொடித்தவளைப் பார்த்துச் சிரித்தான் ராமன்.\n\"என்னப்பா, ராமா, இந்த வருசம் நல்ல யாவாரம் போல\" என்றபடியே வந்தான் பக்கத்துத் தோட்டத்துக்குச் சொந்தக்காரனான செல்வம்.\nவாங்க அண்ணாத்தே என்று வரவேற்றாள் ரத்தினம்.\nராமன் புன்னகையுடன் வரவேற்றான்.\"ஆமாம்பா.பொங்கலுக்காக வளர்த்த இஞ்சி மஞ்சள் பூசணி பரங்கின்னு நல்ல வியாபாரம்தான்.\n\"ரொம்ப சந்தோஷம்பா.ஆமா உங்க தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டிருந்த பயலை எங்கே காணோம்\n\"அவனா, அவன் எங்க அக்கா மவன்தானே. அம்மாவைப் பாத்துட்டு வாரேன்னு சொல்லி ஊருக்குப் போயிருக்கான். இன்னும்வரல.\"\n\"அட, நீ என்னப்பா, இம்புட்டு ஏமாளியாயிருக்க, அவனை பொங்க அன்னிக்கி சினிமாக் கொட்டாயில பாத்தேன். வெள்ளையுஞ்சொள்ளையுமா .\"\n\"ஏம்பா, அவன்தானா, நல்லாப் பாத்தியா\n\"அந்தப் பயல எனக்குத் தெரியாதா\"நேத்து கூட டவுன்ல அந்தப் பய பெரிய சோத்துக் கடையில பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டிருந்ததைப் பாத்தேன்.\"\nராமனின் முகம் இருண்டது.அதைப் பார்த்த ரத்தினம் \"சரிதா. விடுங்க. ஏதோ தருமம் பண்ணினதா நெனச்சிக் கிடுங்க.இனி அந்தப் பயல\n'அந்தப் பய இனிமேல் வரமாட்டாம்ல.நானு அவனைப் பாத்ததை அவனும் ப���த்திட்டான்ல\"\n\"ரொம்ப நல்லதாச்சு அண்ணாத்தே, இதுக்குத்தான் ஆத்துல கொட்டினாலும் அளந்து கொட்டணும்னு சொல்லுவாங்க.சொந்தம்னு நெனச்சு பண்டபவிசோட ரூவாயும் கொடுத்து அனுப்பிச்சாருல்ல.அவனைப் பத்தி நல்லாத தெரியாம சொந்தமின்னு சொன்னதை வச்சு அள்ளிக் குடுத்தாரு..நல்லவேளை பீடை இதோடு விட்டது.\"\nஎன்று சொன்னவளை ஆமோதித்து மௌனமானான் ராமன்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nகனிமொழிக் கதைகள் --எதிலும் அளவு தேவை.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorecompanies.com/index.php/en/cricketnews/5085/a-fan-walks-up-to-ricky-ponting-and-mel-mclaughlin-asking-for-a-picture", "date_download": "2020-06-03T06:44:55Z", "digest": "sha1:DMZLJITNBL2RJLXFXNK3GBA4CNGUH4UR", "length": 7700, "nlines": 70, "source_domain": "coimbatorecompanies.com", "title": "Coimbatore Companies | List Business", "raw_content": "\nரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்\nHome / Cricket / ரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் ரசிகர் ஒருவர் போஸ் கொடுத்த சம்பவம் அடிலெய்டு மைதானத்தில் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கும் மெக்லாப்லின் ஆகியோர் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார். இந்த விருப்பத்தை அந்த ரசிகர் ரிக்கி பாண்டிங்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர் தொகுப்பாளியுடன் போஸ் கொடுக்க அதை ரிக்கி பாண்டிங் புகைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை மெக்லாப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதையும் படிக்கலாமே: பாஜகவில் இணைந்தார் நமீதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1&task=cat", "date_download": "2020-06-03T05:19:36Z", "digest": "sha1:PX7RTAI5TSPMNJXQKZXBMDAN7XAKAIPT", "length": 14937, "nlines": 198, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி\nதகவல் தொழில் நுட்பப் பிரிவுகளின் பணிகள்\nஉயர் கல்வியும், பல்கலைக்கழக கல்வியும்\nஆயூள்வேதக் கலைஞர் பரிட்சை (னு.யூ.)\nமூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி\nமகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nதொழினுட்பவியல் கல்லூரி / தொழினுட்பக் கல்லூரிப் பாடநெறிகளுக்காக மாணவர்களை ஆட்சேர்த்தல்.\nஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்.\nதனியார், அரசாங்க ���ிறுவகங்களுடன் இயைபுபடுத்தும் அபிவுருத்தி நிகழ்ச்சித்திட்டம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nதொழிற் பயிற்சி பெற்றவர்களை தொழில்களில் ஈடுபடுத்தல்\nதொழில் வழிகாட்டல், ஆலோசனை வழங்கல்\nதொழில் தேர்ச்சிக்குச் சான்றிதழ்களை வழங்கல்\nதொழிசார் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளல்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nதொழில்முயற்சி அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் கலந்து கொள்ளல்.\nசர்வதேசத் தொழினுட்பக் கல்வி அபிவிருத்தியுடனும் உலகச் சமுதாயத்துடனும் இணைதல்\nபுதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்துக்கொண்டு இடைநிலைக் கல்வித் துறையுடன் தொடர்பை ஏற்படுத்தல்\nதொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்காகச் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்தல்\nஉற்பத்தி அலகுகளின் மூலம் பல்வேறு துறைகளினூடாக தேவையான சேவைகளினைப் பெற்றுக் கொள்ளல்.\nமுயற்சி அபிவிருத்தி பற்றி அறிவுறுத்தல்\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை\nவங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nசுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள்\nவீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்\nதிட்டமிடல், கட்டட ஒழுங்கு விதிகள்\nநியாயம், சட்டம் மற்றும் உரிமைகள்\nதொழில் முயற்சி மற்றும் கைத்தொழில்\nபிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் ��ெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/520-3-asrprayer", "date_download": "2020-06-03T06:57:19Z", "digest": "sha1:ON235WU2NGM6KWUIQEKW5GXXH5RJASN5", "length": 29614, "nlines": 289, "source_domain": "mooncalendar.in", "title": "அஸ்ருத் தொழுகை நடுத்தொழுகையே..!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020 00:00\nமற்றும் மஃரிபுதான் ஒரு ந��ளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nபகல், இரவு உள்ளடக்கிய ஒருநாள் என்பதில் ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகள் உள்ளன. அந்த ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளில் அஸ்ருத் தொழுகையானது நடுத்தொழுகை என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள். அஸ்ருத் தொழுகைதான் நடுத்தொழுகை என்றால், ஐந்து வேளை ஃபர்ளான தொழுகைகளை ஃபஜ்ரு, லுஹர், அஸர், மஃரிபு, இஷா என்றுதான் வரிசைப்படுத்திட இயலும்.\nஒருநாளுக்குரிய ஐந்து ஃபர்ளான தொழுகைகளில்; ஃபஜ்ரு தொழுகைதான் முதல் தொழுகை என்றால் நிச்சயமாக மஃரிபு வக்திலிருந்து ஒருநாளை தொடங்கிடவே முடியாது. மாறாக ஃபஜ்ரிலிருந்துதான் ஒருநாள் தொடங்குகிறது என்பதை தெளிவாக அறியலாம். இதை முன்னரே தெளிவாக விளக்கியுள்ளோம்.\nபகலிலும், இரவிலும் ஐவேளைத் தொழுகைகள் இருக்கின்றன என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவித்தவர் : தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி). நூல் : புகாரி : 46\nதொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள். அல்குர்ஆன் (2:238)\nநடுத்தொழுகை என்பது அஸ்ருத் தொழுகைதான் என்பதை கீழ்க்காணும் பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகள் வாயிலாக அறிய முடிகிறது.\n1 புஹாரி 6042 அலீ (ரழி)\n2 ஷரஹ் மஆனில் ஆஸார் 617 அமர் பின் ராஃபிஃ\n3 மஆரிஃபதுஸ் சுனன் 716 ஆயிஷா (ரழி)\n4 அஹ்மது 18295 பரா பின் ஆஜிப் (ரழி)\n5 தஃப்ஸீரத் தபரி 4936 ஹஃப்ஸா (ரழி)\n6 அஹ்மது 19622 ஷம்ரா பின் ஜூன்துப் (ரழி)\n7 தஃப்ஸீர் சுனன் சயீத் 376 அபூஹூரைரா (ரழி)\n8 தஃப்ஸீர் சுனன் சயீத் 383 இப்னு அப்பாஸ் (ரழி)\n9 முஸ்லிம் 1032 ஆயிஷா (ரழி)\nநடுத்தொழுகை (ஸலாத்துல் உஸ்தா) என்பது அஸ்ருத் தொழுகைதான் என்று பல்வேறு ஆதாரப்பூர்வ நபிமொழிகளில் வந்துள்ளதால், ஃபஜ்ருத் தொழுகைதான் ஒருநாளின் முதல் தொழுகை என்று தெளிவாகிறது. அவை ஒருநாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்களின் கொள்கைக்கு எதிரான ஆதாரமாக அமைந்து விட்டதால், இதை எப்படி மறுப்பது என்று மாற்றுக்கருத்தினர் சிந்தித்தனர். பின்னர் 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு நடுத்தொழுகை என்பது பொருளல்ல, அதில் இடம்பெறும் 'உஸ்தா' என்ற சொல்லுக்கு 'சிறப்பான' என்று பொருள் ஆகும். எனவே அது சிறப்புத் தொழுகை என்றனர்.\nஅப்படியானால் கடமையான ஐந்து வேளை தொழுகைகளில், மற்ற நான்கு தொழுகைகளுக்கும் இல்லாத அஸ்ருத் தொழுகைக்கு மட்டுமே உரித்தான தனிச்சிறப்பு என்ன என்று நாம் கேட்டு வருகிறோம். நம் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.\nமேலும் ஹஜ்ஜூக்குச் செல்வோர் ஷைத்தானுக்கு கல்லெறிவதற்காக ஜம்ராத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள மூன்று ஜம்ராத்துகளில் ஒரு ஜம்ராத்தின் பெயர் 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதாகும். உஸ்தா என்பதற்கு 'சிறப்பான' என்று அர்த்தம் வைத்தால்;, 'ஜம்ரத்துல் உஸ்தா' என்பதற்கு 'சிறப்பான ஷைத்தான்' அல்லது 'சிறப்பான ஜம்ராத்து' என்று பொருள் கொள்ள முடியுமா\nகீழ்க்காணும் மற்றொரு ஹதீஸையும் படியுங்கள்.\nநம்மை நடுத் தொழுகையைத் தொழவிடாமல் சூரியன் மறையும் வரை எதிரிகள் தாமதப்படுத்தி விட்டார்கள். அல்லாஹ் அவர்களின் புதை குழிகளையும் வீடுகளையும் அல்லது அவர்களின் வயிறுகளையும் நெருப்பால் நிரப்புவானாக என இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்.\nஅறிவித்தவர் : அலீ(ரழி) நூல் : புகாரீ – 4533\nசூரியன் மறையும் வரை தாமதமாகியது என்றால் அந்தத் தொழுகை அஸ்ருத் தொழுகைதான் என்பது தௌ;ளத் தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது 'ஸலாத்துல் உஸ்தா' என்பதற்கு, 'பகலின் நடுத்தொழுகை' அல்லது 'சாட்சி சொல்லும் தொழுகை' போன்ற ஏதாவது அர்த்தங்களை கொடுத்து குழப்பிவிட இயலுமா என்றும் யோசிக்கிறார்களாம். ஆக மொத்தத்தில் சத்தியத்தை புரிந்துகொள்ள இவர்களின் அரபுப் புலமை பயன்படவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.\nMore in this category: « மொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்றாகுமா\tலைலத் என்றால் என்ன\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ��ரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகர��த்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124902.html", "date_download": "2020-06-03T06:53:20Z", "digest": "sha1:KWN7ZNG5CASQCQXHUWPWOIYB56Z643I7", "length": 12844, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…\nபிரித்தானியாவில் மதுவுக்கு அடிமையான நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், 60 நாட்கள் மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளது.\nபிரித்தானியாவின் Essex பகுதியில் உள்ள Harlow Mill இரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் Derek Acton(44) என்ற நபர் அளவிற்கு அதிகமாக மது அருந்தி சுயநினைவற்ற நிலையில், இரயில்வே டிராக்கில் அங்கும் இங்கும் சென்றுள்ளார்.\nஒரு கட்டத்தில் பிளாட்பார்மில் ��ருந்து கிழே இறங்கிய அவர், நூலிழையில் இரயில் மீது மோதமால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.\nஇது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், இரயில்வே அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது,அவர் எந்த வித காயமுமின்றி இருந்துள்ளார்.\nஅதன் பின் அவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவுக்கு அடிமையான இவருக்கு மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட 12 மாதங்கள் சிகிச்சை அளிக்கும் படியும், 60 நாட்கள் மது குடிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி £570 பவுண்ட் அபராதம் செலுத்தும் படியும் தெரிவித்துள்ளார்.\nஅவர் அதிர்ஷ்டவசமாக இரயிலில் இருந்து தப்பிக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nயாழில் காலநிலை மாற்றத்தால் இரண்டு முதியவர்கள் மரணம்…\nஇந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் – சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர்…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுமாறு…\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134659.html", "date_download": "2020-06-03T06:39:04Z", "digest": "sha1:NEDTUP3OCDUGISDWTPDUDT3NT25VOO55", "length": 10702, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "வாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்…!! – Athirady News ;", "raw_content": "\nவாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்…\nவாயு கசிவினால் 50 பேர் வைத்தியசாலையில்…\nஜாஎல பகுதியில் உள்ள தொழிற்சலை ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஜாஎல, ஏகல பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (19) ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 25 பேர் கம்பஹா, ஜாஎல மற்றும் ராகம ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகின்றது.\nஇந்த 25 பேரில் 23 ஆண்களும் 3 பெண்களும் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇதோபோன்று இன்றும் 25 பேரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு..\nBMW காரின் உரிமையாளர் விளக்கமறியலில்…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர்…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுமாறு…\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154316.html", "date_download": "2020-06-03T05:43:48Z", "digest": "sha1:HWEBSTTICK2622LGUL3B5HJ2ZLDY5LDG", "length": 15020, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "சொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று புதரில் வீசிய விவசாயி..!! – Athirady News ;", "raw_content": "\nசொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று புதரில் வீசிய விவசாயி..\nசொத்து பிரச்சினையில் தம்பி மனைவியை கொன்று புதரில் வீசிய விவசாயி..\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள மேலாளவந்தசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவர் சிங்கப்பூரில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எஸ்தருக்கும் (வயது 25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் சர்வன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.\nகணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் மேலாளவந்தசேரி கிராமத்தில் தனது குழந்தையுடன் எஸ்தர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து வந்த எஸ்தரை கடந்த 6-ந் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்தரின் குடும்பத்தினர், உறவினர்கள், மேலாளவந்தசேரிக்கு சென்று ஜோசப் ராஜசேகரின் அண்ணன் விவசாயி நெல்சனிடம் விசாரித்தனர்.\nஅப்போது அவர்களிடம், நெல்சன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.\nஇதுகுறித்து வெளிநாட்டில் இருந்த ஜோசப் ராஜசேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஜோசப் ராஜசேகர் வெளிநாட்டில் இருந்து உடனடியாக ஊருக்கு திரும்பி வந்து தேவங்குடி போலீஸ் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதன் பேரில் நீடாமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஜோசப் ராஜசேகரின் அண்ணன் நெல்சனிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக எஸ்தரை கொலை செய்ததாக நெல்சன் போலீசாரிடம் கூறினார்.\nஎஸ்தரை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி காரிச்சாங்குடியில், ஆற்றங்கரையில் உள்ள நாணல் புதரில் வீசியதாக பரபரப்பு தகவலை தெரிவித் தார். இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர்.\nஅப்போது அங்கு உள்ள புதரில் இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் எஸ்தரின் உடல்கள் துண்டு, துண்டாக வெட்டி மூட்டைக்குள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அந்த மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் அதற்குள் இருந்த எஸ்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது தொடர்பாக நெல்சனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக��குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு வெளியாகும்..\nசாட்சி கையெழுத்து போட்ட குண்டனோடு ஓடிய மனைவி- அஞ்சலி நோட்டீஸ் அடித்த இளம் கணவர்..\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர்…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா – அமெரிக்க வாழ்…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுமாறு…\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nகோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர்…\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட��து\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1157061.html", "date_download": "2020-06-03T05:21:52Z", "digest": "sha1:UNPKJ3OQZLL4D7WG53YBJ6WEHTQ3BIQY", "length": 13033, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..\nஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..\nவங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.\nவழக்கை விசாரித்த நீதிமன்றம, கலிதா ஜியாவுக்கு (வயது 72) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் கலிதா ஜியா மேல்முறையீடு செய்தார். அத்துடன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட், கலிதா ஜியாவுக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது.\nஇதனை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கலிதா ஜியாவுக்கு ஐகோர்ட் வழங்கிய ஜாமீனை நீதிபதிகள் உறுதி செய்தனர்.\nஇதற்கிடையே கலிதா ஜியாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் ஐகோர்ட், ஜூலை மாதம் 31-ம் தேதி தீர்ப்பளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.\nயாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்கள் அச்சுறுத்தல்..\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால் மணப்பெண்ணை கற்பழித்து கொன்றேன்- புதுமாப்பிள்ளை வாக்குமூலம்..\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களு���்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க வெளியுறவு குழு தலைவர்…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு உலக சுகாதார அமைப்பு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா – அமெரிக்க வாழ்…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nஎதிர்வரும் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை\nடெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடியாக தயாராகுமாறு…\nஜனநாயகத்தை மதிக்கின்றவர்கள் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டு…\nகோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.\nகனகராயன்குளத்தில் 14 மோட்டர் குண்டுகள் மீட்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு : 823 பேர்…\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188603.html", "date_download": "2020-06-03T07:03:36Z", "digest": "sha1:DGQ7RM2GPNOD5RTTGCWLTEDZBBXXKFMF", "length": 12882, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..!! – Athirady News ;", "raw_content": "\nகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..\nகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் – காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்..\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.\nஇதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.\nஇந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்திடுமாறு மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த மழையினால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை கைவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் என்னுடைய பிராத்தனைகளும், எண்ணங்களும் கேரள மக்களுடன் இருக்கும்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nபதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நண்பர் சித்துவுக்கு இம்ரான் கான் போனில் அழைப்பு..\nஅல்பேனியாவில் இரு குழந்தைகள் உட்பட உறவினர்கள் 8 பேர் கொலையில் தேடப்பட்டவர் கைது..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/dagaalty/", "date_download": "2020-06-03T07:51:13Z", "digest": "sha1:3TIXQU3OTJJYGAWFHII4IGJTADJRA4LN", "length": 5022, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Dagaalty Archives - Kalakkal Cinema", "raw_content": "\n நான் ஹீரோயின் நீங்க ஹீரோ\nசந்தானம் யோகி பாபு காம்போ ஜெயித்ததா\nசந்தானம், யோகி பாபு ஆகியோர் கூட்டணியின் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ள திரைப்படம் டகால்டி. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க. படத்தின் கதைக்களம் : மும்பையில் டகால்டி வேலை...\nடகால்டிக்கு வழி விட்ட சர்வர் சுந்தரம்.\nஒரே நாளில் சந்தானத்தின் இரண்டு படங்கள் ரிலீசாக இருந்த நிலையில் தற்போது ஒரு படம் தள்ளி போயுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர��க வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள்...\nசந்தானத்தோட காலை தொட்டு கேட்டுக்கறேன் – கே.ராஜன் பேச்சு\nஇன்னும் மூணே நாள் தான்.. வயிறு குலுங்க சிரிக்க வைக்க வரும் சந்தானத்தின் டகால்டி.\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள டகால்டி திரைப்படம் இன்னும் மூன்றே நாளில் திரைக்கு வர உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி இன்று ஹீரோவாகவும் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் சந்தானம். இவரது நடிப்பில்...\nமாஸ் பக்கா மாஸ்… சந்தானத்தின் ‘டகால்டி’ மோஷன் போஸ்டர் வீடியோ..\nநடிகர் சந்தானம் நடித்து வரும் டகால்டி திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது. Dagaalty motion poster video of santhanam - தமிழ் சினிமாவில் கமெடு நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7677/", "date_download": "2020-06-03T06:39:03Z", "digest": "sha1:HSDJX6XHYZL6QFD3G57SDBEBMI2Q5ONI", "length": 20660, "nlines": 103, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை தேடி வருகிறோம்\nபிரதமர் நரேந்திர மோதியை ரஷ்யாவில் சந்தித்தபோது, மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அவர் கோரவில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்கை நாடு கடத்த ஏற்ற இடத்தை மலேசிய அரசு தேடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மூலம் இந்தியா அல்லாத வேறொரு நாட்டிற்கு ஜாகிர் நாயக்கை நாடு கடத்த மலேசிய அரசு தயாராக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதே சமயம் ஜாகிர் நாயக்கை ஏற்றுக் கொள்ள பல நாடுகள் தயங்குவதாகவும் பிரதமர் மகாதீர் சுட்டிக்காட்டி உள்ளார்.\nஇந்த சூழலில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜாகிர் நாயக்கை இந்தியா அழைத்து வர முயற்சி செய்வதாக கூறி உள்ளார்.\nசர்ச்சைக்கு வித்திட்ட ஜாகிர் நாயக்கின் பேச்சு\nமத போதகர் ஜாகிர் நாயக் மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது தெரிவித்த சில கருத்துக்களால் சர்ச்சை வெடித்துள்ளது.\nமலேசியா வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.\nமேலும் தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.\nஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாட்டின் போது பிரதமர் மோதியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என மோதி வலியுறுத்தியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதை தற்போது மறுத்துள்ளார் மகாதீர்.\nமோதி ஏதும் கோரவில்லை என்கிறார் மகாதீர்\n“பல நாடுகள் இவரை (ஜாகிர் நாயக்) ஏற்க விரும்பவில்லை. நான் மோதியை சந்தித்தேன். ஆனால் இந்த மனிதரை (ஜாகிர் நாயக்) அவர் கேட்கவில்லை.\n“ஜாகிர் நாயக்கை அனுப்புவதற்கான இடத்தை தேடி வருகிறோம். அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. முந்தைய ஆட்சிக் காலத்தில் அவருக்கு நிரந்தர வசிக்கும் உரிமை அளிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.\n“இவ்வாறு நிரந்தர வசிக்கும் உரிமை பெற்றவர்கள் மலேசியாவின் அரசியல், அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறிவிட்டார்.\n“எனவே அவர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை அனுப்புவதற்கு ஏற்ற இடத்தை தேடி வருகிறோம். ஆனால் தற்போதுள்ள நிலையில் அவரை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை,” என்று செவ்வாய்க்கிழமை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது விரிவாகத் தெரிவித்தார் மகாதீர் மொஹமத்.\nமலேசியப் பிரதமரின் இந்த விளக்கத்தின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய அரசு தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், அதே வேளையில் அவரை மலேசியாவில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nதர்ம சங்கடத்தை தவிர்க்க முயற்சிக்கும் மலேசியா\nஇது தொடர்பாக அரசியல் விமர்சகர் முத்தரசனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, மேற்குறிப்பிட்ட கருத்தை ஆமோதித்தார்.\nஇன்டர்போல் எனும் அனைத்துலக காவல்துறை அமைப்பிடம் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையுடன் கூ��ிய நோட்டீசை (RED ALERT NOTICE) பிறப்பிக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருப்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.\n“ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் மலேசிய அரசுக்கு இல்லை.\nநாடு கடத்துவதற்காக இந்தியா கூறும் காரணங்களைப் புறந்தள்ள மலேசிய அரசுக்கு உரிமை உண்டு. எனவே ஜாகிர் நாயக்கை இதுவரை நாடு கடத்தாமல் இருப்பதற்காக மலேசியாவை குற்றம்சாட்ட இயலாது.\nஅதே சமயம் இண்டர்போல் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை நோட்டீசை பிறப்பித்து விட்டது எனில், மலேசியாவுக்கு தர்மசங்கடம் ஆகிவிடும். ஏனெனில் இன்டர்போல் அமைப்புடன் மலேசியா, இந்தியா ஆகிய இரு நாடுகளுமே உடன்பாடு கண்டுள்ளன”.\nஅதன்படி, சிவப்பு எச்சரிக்கை நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் பட்சத்தில், இன்னொரு நாட்டின் கோரிக்கையை ஏற்று அவர்களை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் மலேசியா, இந்தியாவுக்கு உள்ளது.\n“இதையெல்லாம் கவனத்தில் கொண்டே ஜாகிர் நாயக்கை இயன்ற விரைவில் வேறு நாட்டிற்கு அனுப்புவது என மலேசியப் பிரதமர் மகாதீர் முடிவு செய்திருக்கலாம்,” என்று விவரிக்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.\nஇரண்டு சம்பவங்களைச் சுட்டிக் காட்டும் ஜாகிர் நாயக்கின் எதிர்த் தரப்பு\nஇந்நிலையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தரப்பினர், இரண்டு சம்பவங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.\nமங்கோலியாவைச் சேர்ந்த அல்தான் துயா என்ற பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவரில், சைரூல் என்பவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.\nஅவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆஸ்‌திரேலியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டதால், அத்தண்டனையை எதிர்பார்த்துள்ள சைரூலை மலேசியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா மறுத்துவிட்டது.\nசைரூலை ஒப்படைக்கும்படி மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஇதே போல் துருக்கியைச் சேர்ந்த ஒருவர் தன் குடும்பத்துடன் மலேசியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். மலேசியாவில் பேராசிரியராக அவர் பணியாற்றி ��ந்த நிலையில், அவரை நாடு கடத்தும்படி துருக்கி அரசு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அந்தப் பேராசிரியர் மலேசியாவில் தங்கி இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று காவல்துறை அளித்த அறிக்கையின் பேரில் அவரை அண்மையில் குடும்பத்துடன் நாடு கடத்தியுள்ளது மலேசிய அரசு.\nஇதற்கு மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்விரு சம்பவங்களுடன் ஜாகிர் நாயக் விவகாரத்தை அவர்கள் ஒப்பிட்டு மலேசிய அரசை விமர்சித்து வருகின்றனர்.\nஜாகிர் நாயக் புகார்: நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை\nஇதற்கிடையே, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜாகிர் நாயக்கையும், இனம் மற்றும் மதத்தையும் பயன்படுத்தக் கூடாது என நடப்பு ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் குழுவான ஜி-25 என்ற அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇத்தகைய சூழலில், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பேரில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கடந்த திங்கட்கிழமை அன்று காவல் துறையியிடம் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். சார்லஸ் சந்தியாகு தம்மைப் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்திருப்பதாக போலிசில் புகார் அளித்துள்ளார் ஜாகிர் நாயக்.\nஇந்நிலையில் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சார்லஸ் சந்தியாகு, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது கடமையைச் செய்திருப்பதாகக் கூறினார். காவல் துறையினர் தம்மிடம் 22 கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு தாம் நேர்மையாக பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும், இந்த புகார் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாக சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டார்.\n“நாடாளுமன்ற உறுப்பினராக, ஒற்றுமையை வளர்ப்பது எங்கள் கடமை. ஆனால் நாட்டின் ஒற்றுமைக்காக போராடுவதால் நான் விசாரிக்கப் படுகிறேன்,” என்றார் அவர்.\nமுன்னதாக, மலேசிய மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஸ் முனியாண்டி, பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக காவல் துறையில் ஜாகிர் நாகர் புகார் அளித்திருந்தார்.\nஅதன் பேரில், அண்மையில் பேராசிரியர் ராமசாமி, சதீஸ் முனியாண்டி, அமைச்சர் குலசேகரன் ஆகிய மூவரும் காவல்துறையில் தங்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.\nஜாகிர் நாயக் விவகாரத்தை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயார் என ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர்.\nவிசாகப்பட்டினம் வாயு கசிவு: ஆந்திரப் பிரதேச ரசாயன ஆலை அருகே வசித்த 13 பேர் பலி\nகொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா\nஇஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால் கொதித்தெழுந்த அரபு உலகம்\nசீனாவுக்கு ஆதரவு’ – உலக சுகாதார நிறுவனத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-sibiraj-ranga-new-movie-motion-poster-released", "date_download": "2020-06-03T05:33:47Z", "digest": "sha1:2YK77QZX57OOJXODX7G4IFGUT2QMEZEX", "length": 6197, "nlines": 29, "source_domain": "tamil.stage3.in", "title": "நடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்", "raw_content": "\nநடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்\nநடிகர் சிபிராஜ் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ரங்கா படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.\nநடிகர் சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ரங்கா. இந்த படம் ஒரு காதல் மற்றும் திரில்லர் கலந்த ஒரு ஆக்க்ஷன் திரைப்படமாக இருக்கும் என்கிறார் இந்த படத்தின் புதுமுக இயக்குனர் வினோத் . கடந்த ஆண்டு 2017லேயே சிபிக்கு கதையைச் சொல்லி கால்ஷீட் பெற்றுவிட்டாராம் டைரக்டர் வினோத்.\nஇந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார் , இதற்கு முன் பல திரைப்படங்களில் கிராமிய பெண்ணாக நடித்த இவர் இந்த படத்தில் நகரத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.ரங்கா என்னும் இந்த படத்தின் பெயர் ஏற்கனவே 80களில் ரஜினிகாந்த் நடித்த படத்தின் தலைப்பு என்பதால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் பாஸ் மூவிஸ் நிறுவனத்தினர் மறு உரிமம் பெற்றுள்ளனர். காஷ்மீரில் இந்த படம் 20 நாட்கள் படமாக்க பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த திரைப்படத்தை தயாரிப்பவர்கள் பாஸ் மூவிஸ் நிறுவனம். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை எடிட்டர் ரூபன் மேற்கொள்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்வி மற்றும் இசை அமைப்பாளராக ராம் ஜீவனும் பணியாற்றியுள்ளனர்.\nஇந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் ஒரு வகையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா தி���ைப்படத்தின் சாயலை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.\nநடிகர் சிபிராஜின் ரங்கா மோஷன் போஸ்டர்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-03T06:39:40Z", "digest": "sha1:2E6YTAOZFWYA6JKYBV64WVWUKVKWZSBM", "length": 8321, "nlines": 159, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:ஆண்டு வாரியாக படைப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 66 துணைப்பகுப்புகளில் பின்வரும் 66 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1879 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1891 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1911 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1926 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1928 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1934 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1938 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1941 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1943 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1944 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1945 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1946 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1947 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1949 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1951 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1952 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1953 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1955 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1956 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1957 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1959 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1960 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1961 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1962 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1963 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1964 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1965 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1966 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1967 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1968 படைப்புகள்‎ (4 பக்.)\n► 1969 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1971 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1972 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1974 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1975 படைப்புகள்‎ (1 பக்.)\n► 1977 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1978 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1979 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1981 படைப்புகள்‎ (4 பக்.)\n► 1982 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1983 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1985 படைப்புகள்‎ (6 பக்.)\n► 1986 படைப்புகள்‎ (4 பக்.)\n► 1987 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1988 படைப்புகள்‎ (4 பக்.)\n► 1989 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1990 படைப்புகள்‎ (2 பக்.)\n► 1991 படைப்புகள்‎ (3 பக்.)\n► 1992 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1993 படைப்புகள்‎ (10 பக்.)\n► 1994 படைப்புகள்‎ (7 பக்.)\n► 1995 படைப்புகள்‎ (5 பக்.)\n��� 1996 படைப்புகள்‎ (5 பக்.)\n► 1997 படைப்புகள்‎ (8 பக்.)\n► 1998 படைப்புகள்‎ (10 பக்.)\n► 1999 படைப்புகள்‎ (13 பக்.)\n► 2000 படைப்புகள்‎ (17 பக்.)\n► 2001 படைப்புகள்‎ (13 பக்.)\n► 2002 படைப்புகள்‎ (18 பக்.)\n► 2003 படைப்புகள்‎ (7 பக்.)\n► 2004 படைப்புகள்‎ (5 பக்.)\n► 2005 படைப்புகள்‎ (1 பக்.)\n► 2006 படைப்புகள்‎ (11 பக்.)\n► 2007 படைப்புகள்‎ (7 பக்.)\n► 2009 படைப்புகள்‎ (3 பக்.)\n► 2017 படைப்புகள்‎ (1 பகு, 111 பக்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2020, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/18", "date_download": "2020-06-03T06:45:18Z", "digest": "sha1:SWWY4IL2P47B4CPINEMG4ZAABCQXXW3V", "length": 7492, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/18 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவருந்திக் கொண்டிருக்கும்போது, இராமன் படையைக் கண்டு வெளிப்பட்டான்.]\n\"இருண்டபெ ரிருளை நீக்கி இளங்கதிர்ச் செல்வன், துப்பில்\nதிரண்டுமே பொருது வென்று சென்றவர் போக, மண்ணில் புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ டிரண்டுநா ளாயிற் றென்ன எண்ணுவான் போல வந்தான்.\"\n[இராவணகாவியம்: இரண்டாம் போர்ப் படலம்-1]\nதன் றனிப் புதல்வன், வென்றித் தசமுகன் முடியில் தைத்த மின் றளிர்த் தனைய பன்மா மணியினை வெளியிற் கண்டான், ஒன் றொழித் தொன்றா மென்றவ் வரக்கனும் ஒளிப்பான் போல வன் றனிக் குன்றுக் கப்பால் இரவியும் மறையப் போனான்,\"\n[சூரியன் மகனான சுக்ரீவன், இராவணனது மணிமுடியைச் சிதைக்க, இராவணன் அங்கு நின்று சென்றது போல, மகன் வென்றிகண்ட மகிழ்வால் சூரியனும் மறைந்து சென்றான்.]\n\"குருதி யாடிக் குவிபிணக் காடணர் பரவை போலப் படர்செங் களத்தினை பரிதி காணப் படாதெனச் செல்லவே இரவு வந்த தினுங்கொலு வேனெனா.\"\n[அணர்தல்-மேல் நோக்கி எழுதல். பரவை - கடல்.]\n பெருங்காப்பியத்திற்குள்ள இலக்கண முறை சிறக்கச் செய்துள்ளார். கவிச்சுவை, ஓசை, உவமைகள், அணிகள், அழகுடன் அமைந்துள்ளன. அகம் புற இலக்கணங்களில் கூறப்படும் களவு, கற்பு, போர் முறை, வீரம் முதலியவற்றிற்கோர் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றது. எனவே சிறந்ததோர் காவியமாக அமைந்துள்ள இ���ாவணகாவியம் தமிழின் இனிமை கண்டு சொக்கு வோருக்கு, விருந்தாக அமையுந்தகைமைத்து.\nஇராமாயணம், ஆரிய ஆதிக்கத்துக்குப் பயன் பட்டது மறுக்கொணாத உண்மை. பண்டித ஜவஹர் தம் திருமகளா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 மே 2020, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/21", "date_download": "2020-06-03T07:25:02Z", "digest": "sha1:HL6VJJCBOJCJKOK4655OPSJNXHXWYGB7", "length": 5626, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nT பாட்டு இங்குள்ள ஐந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக் குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்ப தால், அவற்றின் மன நிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும் மனிதன் உடம்பினலே பறக்காவிட்டாலும், உள்ளத்தைத் திசை வெளியிலே பறக்கும்படி செய்கிருன். அப்போது, இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது. ரளங்கள் ஒன்பது: (1) (2) (3) (4) (5) (6) (7) (8) வீரம், ரெளத்திரம் (கோபம்), அத்புதம் (வியப்பு), சாந்தம் (நடுவுநிலை), பயாநகம் (அச்சம்), பீபத்ளம் (வெறுப்பு), ஹாஸ்யம் (நகை), கருணை, சோகம் (துயரம்): இதை அவலம்' என்பது பழைய தமிழ் வழக்கு. (9) சிருங்காரம் (காமம்). வெளிப்பொருள்களைக் காணும்போது அல்லது நினைக் கும்போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவுைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும். இரண்டு மூன்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174351", "date_download": "2020-06-03T06:21:12Z", "digest": "sha1:QEOPVASJXWYFUKYEKBKY3DOHAMQILVLM", "length": 7116, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் முகேன் ராவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்கிறாராம்! யாருடன் போட்டோ எடுத்திருக்கிறார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரி��ல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\n20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை ஓடும் காரில் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை\nபிரபல சீரியல் நடிகை தற்கொலை இறக்கும் முன் திடுக்கிட வைத்த வீடியோ - தலைமறைவான காதலன் இவர் தான்\nஇப்படிதான் உடல் எடையை குறைத்தாரா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nநொடிப்பொழுதில் நடந்த இயற்கை அதிசயம் அழகு... அற்புதம்... வாய்பிளந்து பார்த்த இந்தியர்கள்.... உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய அரிய காட்சி\nஇந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\nவிமர்சனம் நேரமெல்லாம் கடந்துவிட்டது, கமல்ஹாசன் அதிரடி கருத்து\n52 வயதில் 4வது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை ஏற்கனவே 3 முறை திருமணம் செய்த பின்னும்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிக்பாஸ் முகேன் ராவுக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்கிறாராம் யாருடன் போட்டோ எடுத்திருக்கிறார் பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 75 நாட்களை கடந்து தற்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் முகென் ராவ். அவர் மீது சக போட்டியாளர் அபிராமிக்கு காதல் ஏற்பட்டு அது பின் மனக்கசப்பாகி ஒரு கட்டத்தில் இருவருக்குமே பிரச்சனையாக அமைந்தது.\nமுகென் அபிராமியை தோழியாகவே பார்க்கிறார். அவருக்கு வெளியே ஒரு பெண் காத்திருக்கிறாள் என்றும் கூறப்பட்டது. மலேசியாவை சேர்ந்த முகென் பாடகர், நடிகரும் கூட. அந்த நாட்டில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.\nஏற்கனவே முகென் அம்மா, அப்பா, தம்பி குறித்து நாம் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது முகென் தங்கையுடன் அபிராமி போட்டோ எடுத்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉ���கமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00028.html", "date_download": "2020-06-03T05:37:41Z", "digest": "sha1:XTO35VRPHKNTDJXCFKGVD6VSETBLIX3O", "length": 12476, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } எம்.ஜி.ஆர் - MGR - வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 300.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்களிக்கும் விஷயத்திலும் கடைப்பிடித்தனர். அதுதான் அவரை வெற்றிக்கோட்டையின் உச்சியில் சென்று உட்காரவைத்தது. சினிமா, கட்சி, அரசியல், ஆட்சி என்று தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்தவர் எம்.ஜி.ஆர். அத்தகைய மனிதரின் வாழ்க்கையில் அரங்கேறிய அத்தனை அசைவுகளையும் முழுமையாகப் பதிவுசெய்வது என்பது அசாத்தியமான காரியம். அதைச் சாத்தியப்படுத்த பலரும் முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாமே “யானை தடவிய குருடன் கதை’ போன்றே ���ுடிந்திருக்கின்றன. அதற்குக் காரணம், எழுத்தாளர்கள் அல்ல, எம்.ஜி.ஆரின் பிம்பம் அத்தனை உயரமானது. என்றாலும், எம்.ஜி.ஆர் என்ற ஆகப்பெரிய ஆளுமையின் முழுப்பரிமாணத்தையும் கொண்டுவர ஒருவரால் நிச்சயம் முடியும் என்று என்னுடைய மனம் பல ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர், மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பா. தீனதயாளன். பசித்த எம்.ஜி.ஆர், பரிதவித்த எம்.ஜி.ஆர், உழைத்த எம்.ஜி.ஆர், வீழ்ந்த எம்.ஜி.ஆர், வென்ற எம்.ஜி.ஆர், சாதித்த எம்.ஜி.ஆர், சறுக்கிய எம்.ஜி.ஆர், சர்ச்சைக்குரிய எம்.ஜி.ஆர், வாரிக்கொடுத்த எம்.ஜி.ஆர் என்று எம்.ஜி.ஆரின் அத்தனை அவதாரங்களையும் அழகுதமிழில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/keep-law-and-order-tripura-says-rajnath-singh/", "date_download": "2020-06-03T05:42:50Z", "digest": "sha1:OJVP7EUASA3OBOVUFPV3YZT42BPP5JJK", "length": 11182, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "திரிபுராவில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்! - ராஜ்நாத் சிங் அறிவுரை! | keep law and order in tripura says rajnath singh | nakkheeran", "raw_content": "\nதிரிபுராவில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் - ராஜ்நாத் சிங் அறிவுரை\nதிரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கக் கோரி அம்மாநில முதல்வர் மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.\nதிரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகங்கள் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று பெலோனியாவில் இருந்த ரஷ்ய புரட்சியாளர் லெனின் சிலையை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபா.ஜ.க. தலைமையிலான அரசு இன்னம���ம் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே இம்மாதிரியான தாக்குதல்கள் அங்கு தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில ஆளுநர் ததகட்டா ராய் மற்றும் டி.ஜி.பி. சுக்லா ஆகியோருக்கு தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்து, புதிய அரசு அங்கு ஆட்சியமைக்கும் வரை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் மற்றும் மாநிலத்தில் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமத்திய சட்டத்துறை அமைச்சகம், தபால் அலுவலகம் அல்ல\nடெல்லி உட்பட மூன்று மாநில பாஜக தலைவர்கள் திடீர் மாற்றம்\nகே.என். லட்சுமணன் மறைவுக்கு டாக்டர் ராமதாஸ் இரங்கல்\n'முக்கியமான கட்சியில் இருந்து ஒரு பெரும்புள்ளி வெளியே வரக் காத்திருக்கிறது... ' -பா.ஜ.க. பிரமுகர் போட்ட ட்வீட்டால் அரசியலில் பரபரப்பு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியது\n\"கிரண்பேடி துரோகம் இழைத்து வருகிறார் \" -முதலமைச்சர் நாராயணசாமி\nதீவிரமடையும் 'நிசர்கா' புயல் -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...\nமத்திய சட்டத்துறை அமைச்சகம், தபால் அலுவலகம் அல்ல\n''தயவுசெய்து எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா\n''அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் பயணிக்கச் செய்கிறது'' - கார்த்திக் நரேன்\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 9 hrs\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-12/", "date_download": "2020-06-03T06:44:37Z", "digest": "sha1:DUDCKMXDY5CBNKWSHTIXMIJNWXQO6HWR", "length": 10339, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "திருப்பாவை பாடுவோம் : மார்கழி 12 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிருப்பாவை பாடுவோம் : மார்கழி 12\nகனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலைவழியே நின்றுபால் சோர\nநனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்\nபனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்\nசினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்\nஅனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nதிருப்பாவை பாடுவோம்: மார்கழி 6 திருப்பாவை பாடுவோம்: மார்கழி 9 திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13\nTags: temples, ஆன்மிகம், கோவில்கள், திருப்பாவை, மார்கழி\nPrevious 12 ராசிகளுக்கும் புத்தாண்டு பலன்கள் பரிகாரங்கள்: ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்\nNext திருப்பாவை பாடுவோம்: மார்கழி 13\n03/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், சென்னையில் மட்டும் 809 பேருக்கு…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.07 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,191 ஆக உயர்ந்து 5829 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 64.73 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,10,494 உயர்ந்து 64,73,690 ஆகி இதுவரை 3,81,709 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nதிருவல்லிக்கேணி : ஒரே தெருவில் பாதிக்கப்பட்ட���ருந்த 88 கொரோனா நோயாளிகள் குணம்\nசென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு : மாவட்டவாரியான பட்டியல்\nசென்னை தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24586 பேர் பாதிப்பு அடைந்து அதில் 197 பேர் உயிர் இழந்துள்ளனர்….\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24000 ஐ தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 1091 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 24586 ஆகி உள்ளது தமிழகத்தில் கடந்த 24 மணி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/01/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/47286/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-26-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-06-03T06:06:03Z", "digest": "sha1:WJD3RZ2BDHQE7KCWWXMEF7TYGBUEUFRN", "length": 19474, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை | தினகரன்", "raw_content": "\nHome ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை\nஒரு இலட்சம் வேலைவாய்ப்பு; பெப் 26 முதல் நேர்முகப் பரீட்சை\n- மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி தினகரன் பத்திரிகையில்\n- நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்\n- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி\n- பயிற்சிக் காலத்தில் ரூ. 22,500 மாதாந்தக் கொடுப்பனவு\n- பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு\nமக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரித கதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைக��ில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும்.\nகிராம உத்தியோகத்தரினால் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படும்போது பிரதேசத்தில் கீழ் மட்டத்திலுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களிடமும் பிரதேச மத குருமார்கள் பிரிவிற்குப் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடமும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். பிழையான தகவல்களை உறுதிப்படுத்துதலானது, உத்தியோகத்திலிருந்து இடைநிறுத்தப்படுதல் உள்ளிட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.\nகிராம உத்தியோகத்தர் அத்தகவல்களை உறுதிப்படுத்தி 2020.02.20 ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேச செயலாளரிடம் கையளித்தல் வேண்டும்.\nபிரதேச செயலாளர்கள் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தொழிலில் ஈடுபடக்கூடிய வறிய குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கக்கூடிய வகையில் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதற்கு உறுதியளித்தல் வேண்டும்.\nகிராம உத்தியோகத்தரிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள்/ விண்ணப்பப்படிவங்கள் 2020.02.25ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலாளரினால் உரியவாறு ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.\nபிரதேச செயலகத்தில் அல்லது பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்படும் வேறு பொது இடமொன்றில் தெரிவு செய்யப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினால் 2020.02.26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள் நடாத்தப்படும். விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்கு வருகைத் தரும்போது கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மற்றும் ஏனைய ஆவணங்கள் இருப்பின் அவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பயிற்சிகால நியமனக் கடிதம் உரிய பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக வழங்கப்படும்.\nபயிற்சி நடவடிக்கைகள் 2020.03.02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவாக செலுத்தப்படும்.\nமுறையான பயிற்சியின் பின்னர் 2020.10.01ஆம் திகதி முதல் ஓய்வூதிய உரித்துடைய நிரந்தர உத்தியோகத்தர்கள��க நியமனம் வழங்கப்படும்.\nகுறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் விசேட செயற் குழுவொன்று உருவாக்கப்படும். தொழில் நிபுணர்களினால் முகாமைத்துவம் செய்யப்படும் இந்த குழுவானது, குறைந்த கல்வித் தகைமைகளைக் கொண்ட குறைந்த வருமானமுடைய மக்களை தொழில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கி அரச மற்றும் அரச சார்பற்ற சேவை வழங்குநர்களாக உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதற்காக க.பொ.த சாதாரண தரத்திற்கு குறைந்த கல்வித் தகைமையுடைய 18-45 வயதிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்றோர் மாத்திரம் உள்ளீர்க்கப்படுவர்.\nஇணைத்துக் கொள்ளப்படுபவர்கள் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டதன் பின்னர் சேவையில் நிரந்தரமாக்கப்படுவர். இவர்கள் தமது குடும்ப உறவுகளிடமிருந்து பிரிந்து தொலை தூரத்தில் தொழில்புரியக்கூடிய நிலைமை ஏற்படாதவண்ணம் அவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ள சேவை நிலையங்களில் தொழில்வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.\nஅவர்களது திருப்திகரமான சேவை, ஒழுக்கம் மற்றும் உயர் செயற்திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nவயதெல்லை பாராது அரச தொழில் வாய்ப்புகள்\nஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; விண்ணப்பம் கோரல்\nவருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 100,000 தொழில்வாய்ப்பு\nதொழில் எதிர்பார்ப்புள்ள பட்டதாரிகளுக்கு அந்தந்த துறைகளில் நியமனங்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொத்மலை வேவண்டன் தோட்டத்தில் தீ; மூன்று வீடுகள் முற்றாக சேதம்\nகொத்மலை வேவண்டன் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துதல் நிறுத்தப்பட வேண்டும்\nஜனாதிபதி தெரிவிப்புபாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்...\nலொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி\nதிருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று...\nA9 வீதியில் விபத்து; பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி\nவவுனியா, கனகராயன்குளம் ஏ-9 வீதியில் இன்று (03) காலை இடம்பெற்றுள்ள வாகன...\nதென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பம்\nமக்களுக்கு முன்னெச்சரிக்கைநாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை...\nகடைசி ��ரு இலங்கையர் வரை நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்\nஎதிர்க்கட்சி குறுகிய அரசியல் இலாபம் தேட முயற்சிநாட்டுக்கு திரும்பும்...\nநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தேர்தலுக்கு தயாராக வேண்டும்\nமுன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன்தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின்...\nபொது போக்குவரத்து வழமைக்கு; 08ஆம் திகதி முதல் நடைமுறைக்கு\nசுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளை கவனத்திற்கொண்டு எதிர்வரும் 08 ஆம் திகதி...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/249231", "date_download": "2020-06-03T05:21:24Z", "digest": "sha1:LYY2JF6CVOD7NIBGO5LW7EBIQPKZX3ZJ", "length": 6359, "nlines": 28, "source_domain": "www.viduppu.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முத்தமிட்டு கொண்ட போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ.. - Viduppu.com", "raw_content": "\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஷால் பட நடிகை.. இந்த நோய்தான் காரணமா\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nதனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅம்மாவையே உறித்து வைத்திருக்கும் அழகில் தேவயாணி மகளா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிலர்கள்..\nஅடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் காதல் சந்தியாவா இது.. நீச்சல் ஆடையில் இதுவரை வெளியிடாத புகைப்படம்..\nதனிமையில் சட்டையை கழட்டி மேல்அங்கம் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபண���்கஷ்டத்தால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்தேன்.. நடிகை அமலா அனுபவித்த பரிதாபநிலை..\n39 வயதிலும் எல்லைமீறி படுமோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதொலைக்காட்சி நிகழ்ச்சியில் முத்தமிட்டு கொண்ட போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ..\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமானோர் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியாக சமீபகாலமாக இருப்பது பிக்பாச் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இந்தியில் 13வது சீசனும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மூன்றாவது சீசனும் நடத்தப்பட்டது.\nஇதில் தற்போது இந்தியில் பிக்பாஸ் சீசன் 13 நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை நடிகர் சல்மான் கான் தற்போது வரையில் நன்றாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் காதல், சண்டை, போட்டி ஆகிய அனைத்து போட்டியாளர்கள் சந்தித்து வருவதுண்டு.\nஇந்த பிக்பாஸ் 13 சீசனில் நடிகை மதுரினா துலியும் அவரது முன்னாள் காதலன் விஷால் ஆதித்ய சிங்கும் கலந்து கொண்டுள்ளனர். விஷால் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த போது மதுரினா அவரிடன் சென்று முத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nமதுரினா முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/previous.aspx", "date_download": "2020-06-03T05:31:32Z", "digest": "sha1:2UXR5LRJFUEMBI7YDF4WDEKKL4W63HA6", "length": 1812, "nlines": 16, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்���ள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-27-07-06-01/", "date_download": "2020-06-03T05:21:52Z", "digest": "sha1:GTPXDYQ3ICSQ34O3POVFADYF54D7BAZW", "length": 21455, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் |", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nநாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்\nமேற்கு வாங்க மாநிலத்தில் ஜமாத் – இ-இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் முழு ஆதரவுடன் செயல்பட்டு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதை கண்டும் கானாதவாரகவே நடந்து கொள்வதாக தெரிகிறது.\nமம்தா பாணர்ஜி தலைமையில் ஆட்சியில் உள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் சதரர் சிபிர் என்ற இயக்கத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக மத்திய உள்துறை செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் விசாரணை வளையத்தில் உள்ளர்கள். இவர்களில் தற்போது நடந்துள்ள ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்ட அகமது ஹசன் இம்ரான் ஒருவர். இவர் ஜமாத்-இ-இஸ்லாமியவின் பத்திரிக்கையான நயா திகனாடாவின் நிருபர் எனபது குறிப்பிட தாக்கது. மேலும் மேற்கு வங்க மாநில சிமி இயக்கத்தின் தலைவருமாவார். 2013-ல் 24 பர்கானவில் நடந்த வகுப்பு கலவரத்தை தூண்டி விட்டவர் அகமது உசைன் இம்ரான் என்பவர். இது பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாவட்ட உளவுத் துரையினர் கொடுத்துள்ள அறிக்கையில் இம்ரானின் பங்கு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இவர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.\nஇளைஞர்களை மூளைச் சலவை செய்து கலவரப் பகுதிக்கு அனுப்புவதும், அவ்வாறு செல்லும் இளைஞர்கள் வசம் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கொடுத்து அனுப்புவதும் இம்ரானின் பணியாகும். இவ்வளவு விசயங்களை முதல்வர் மம்தாவிற்கு தெரியப்படுத்தியும், முதல்வர் 2014 பிப்ரவரி மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் அகமது ஹசன் இம்ரான் என்பவனை வேட்பாளராக்கிவுள்ளார் மேற்கு வங்க இடது சாரி கட்சியின் தலைவரான பீமன் போஸ் எழுப்பிய குற்றச்சாட்டு மேற்கு வாங்க மாநிளைத்தில் உள்ள சைத்க்கீரா பகுதியில் பங்களாதேஷ் காவல் துறையினர் தீவிரவாதிகளை தேடும் போது , அவர்கள் திரினாமுல் காங்கிரஸ் கட்சியன் பஷிரத் பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள் என்றார்.\nசில மாதங்களுக்கு முன் பங்களாதேஷ் நாட்டின் அவாமி லீக் கட்சின் உறுப்பினரான ஷேக் பைசல் கரீம் என்பவர் பங்களாதேஷ், நாடாளுமன்றத்தில் இது பற்றிய கேள்வியை எழுப்பினார். இதன் காராணமாக மேற்கு வாங்க முதல்வருக்கு பங்களாதேஷ் நாட்டின் சார்பாக எழுதிய கடிததத்தில், மேற்கு வந்கத்த்தில் பாதுகாப்பாக இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினரை கைது செய்து உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்கள் இவரின் கோரிக்கையை போலவே பங்களாதேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி இந்திய அராசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பங்கலாதேஷ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இ-இஸ்லாமிக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்து வருகிறார்கள், உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.\nசாரதா சிட் பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உலகறிந்த விஷயம். இந்த மோசடியில் கிடைத்த பணத்தை பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் டேப்பாசீட் செய்து இருப்பதாக புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் 60 கோடி ரூபாய் டேப்பாசீட் செய்திருப்பதாகவும் இந்த வங்கிக்கும் ஜமாத்-இ-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமோசடியில் ஈடுபட்டு கொள்ளையடித்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் தாங்கள் கொள்ளையடித்த பணம் ரூ.750 கோடியை மேற்கு ஆசிய நாடுகளிலும், பங்களாதேஷ் நாட்டிலும் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு கொடுப்பதற்காகவே இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிந்தது. சாரதா சிட்பண்ட நிறுவனத்தின் தலைவர் சுதீப்த�� சென் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, பங்களாதேஷ் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் சொத்துகள் வாங்குவதற்கு ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினர் உதவி செய்தார்கள். இந்த உதவிக்கு அவர்களுக்குரிய கமிஷன் கொடுக்கபட்டது என தெரிவித்தார். ஏற்கனவே தனக்கும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும் தொடர்பு தெரிந்து தான் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.\n2002-ல் கொல்கத்தாவில் உள்ள அமேரிகன் சென்டர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அம்மர் ரிஷாக் கான் கொல்கத்தாவை சார்ந்தவன். பங்கலாதேஸ் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஷாகித் உசேன் ஜூலை மாதம் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான், இவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ல் வாரணாசில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், 2010-ல் பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் அமோனியம் நைட்ரேட் என்ற ஐ-ஈ-டி. வெடி பொருள் கொல்கத்தாவில் உள்ள பூரா பஜாரிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.\nசில தினங்களுக்கு முன் மேற்கு வாங்க மாநிலம் பர்த்வான் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. அதாவது அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததால் இருவர் பலியானார்கள்- பலியானவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சார்ந்தவர். கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்ற சந்தேகம் ஏற்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். இது சம்மந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு நபர்கள், இதில் இருவர் பெண்கள். ஏற்கனவே மேற்கு வாங்க எல்லை பகுதியில் பெண்கள் மூலமாக ஆயுதங்கள் கல்ல நோட்டுகள் கடத்தபடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nகுண்டு வெடிப்பு நடந்த வீட்டில் எதற்காக குண்டு தயாரிக்கப்பட்டது என்பது பற்றி காவல் துறையினர் சோதனை செய்யாமல் சீல் வைத்தனர். ஆனால் மீண்டும் அந்த வீட்டை தேசிய புலனாய்வு அமைப்பினர் திறந்து சோதனை நடத்திய போது 16 கையெறி குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மாநில காவல் துறையினர் முறையாக விசாரிக்க வில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை போலவே மால்டா மாவட்டத்தில் 70 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே இவ்வாறு வெடிகுண்டுகள் ���ண்டு பிடிக்கும் போது, இது தீவிரவாதிகளின் செயலாகவே பார்க்கபடுகிறது.\nஆகவே நாட்டின் எல்லை பகுதி மாநிலங்களில் ஆளும் கட்சிகள், பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் ஆதரவான சூழ்நிலையில் இருப்பதால, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. தங்களின் சுயநலத்திற்காக நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nமேற்கு வங்கத்தில் பாஜக.,வுக்கு பெரும்வெற்றி…\nமேற்குவங்கம் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன்\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனத� ...\nமேற்குவங்கம் வளரவில்லை மோசடி சீட்டு ந� ...\nமேற்கு வங்க சாரதா நிதிநிறுவன மோசடி\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்� ...\nமேற்குவங்க உள்ளாட்சிதேர்தலில் திரிணா� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் கா� ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=1485&Cat=501", "date_download": "2020-06-03T07:36:33Z", "digest": "sha1:XVH6QEMM3LZ3GGA6I45SNRIPPEG3YZPN", "length": 10304, "nlines": 134, "source_domain": "www.dinakaran.com", "title": "முற்றம் எப்படி இருந்தால் அழகு? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாள���தழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > இல்லம்\nமுற்றம் எப்படி இருந்தால் அழகு\nமுற்றம் எப்படி இருந்தால் அழகுஆலோசனை தருகிறார் இன்டீரியர் டெக்கரேட்டர் இஸ்ரேல் பிரேம் ‘‘வீட்டின் நடுப்பகுதியில், வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் வடிவமைக்கப்படுவதுதான் முற்றம். பெரும்பாலும் காரைக்குடி செட்டிநாடு வீடுகளில் முற்றம் இருக்கும். இப்போது, பழமை மாறாமல் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் துளசிச்செடி இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.\nஅதனால், இங்கே துளசி மாடம் அமைக்கலாம். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாக இருக்க வேண்டும். அலங்காரத்துக்காகப் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். அது இடத்தை அடைக்கும்படி இருக்கக் கூடாது. மேற்கூரையை நம் விருப்பத்திற்கேற்ப கம்பிகள் போட்டோ, திறந்த வெளியாகவோ, கண்ணாடி பொருத்தியோ வைத்துக் கொள்ளலாம். கூரை, சாய்வாக இருப்பது நல்லது.\nவீட்டின் தலைவாசலும், முற்றத்தின் வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். தரையில் டைல்ஸ் கற்களைப் போடாமல் புல்வெளி போல் அமைத்துக் கொண்டால் பார்க்க அழகாக இருக்கும். சுவர்களில் நம் விருப்பத்துக்கும் ரசனைக்கும் ஏற்ப கலைப் பொருள்களை வைத்து அழகுபடுத்திக்\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை நார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/kadambur-raju-condition-to-special-shows/71593/", "date_download": "2020-06-03T06:09:00Z", "digest": "sha1:CCZHU6SX6A3TM7JWFJ4WCVCCBLRFHLW3", "length": 5965, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டுமா? இதை செய்யுங்க... செக் வைத்த கடம்பூர் ராஜூ - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டுமா இதை செய்யுங்க… செக் வைத்த கடம்பூர் ராஜூ\nபிகில் சிறப்பு க���ட்சிக்கு அனுமதி வேண்டுமா இதை செய்யுங்க… செக் வைத்த கடம்பூர் ராஜூ\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.\nரசிகர்கள் அனைவருமே இந்த படங்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிகில் திரைப்படத்தை அதிகாலையே பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஆனால், பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்குள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.\nமேலும், திரையரங்கில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றால் சிறப்பு காட்சிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து, அதிகாலை காட்சிற்கு டிக்கெட் ஆயிரக்கணக்கில் வசூலித்து லாபம் பார்க்க நினைத்த தியேட்டர் அதிபர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious articleரெட் அலார்ட் இல்லை.. 24 மாவட்டங்களில் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு\nNext articleதல படம் இல்லனா என்ன தலைவர் படம் இருக்கு – ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nதன்னையும் தளபதியின் பிகில் படத்தை பாராட்டிய மாபெரும் இயக்குனர் – பெருமையுடன் அட்லீ வெளியிட்ட புகைப்படம்\nOTT வழியாக படத்தை வெளியிடுவதால் நஷ்டம் – சூர்யாவை தாக்கினாரா தமிழக அமைச்சர்\nகிழிந்தது முகத்திரை.. பிகில் படத்தால் மொத்தம் 20 கோடி நஷ்டமா – அர்ச்சனா கல்பாத்தி பரபரப்பு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=2&search=Naan%20Thaan%20Irukkenla", "date_download": "2020-06-03T07:17:53Z", "digest": "sha1:OYD6KWDUE76JV2BZVB5JJ4UNZBIAPMK4", "length": 8415, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Naan Thaan Irukkenla Comedy Images with Dialogue | Images for Naan Thaan Irukkenla comedy dialogues | List of Naan Thaan Irukkenla Funny Reactions | List of Naan Thaan Irukkenla Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க \nஆமாம் நான் தான் கோபால்\nஇதே வீடு தான் டா\nஅதுதாண்டா அன்னைக்கு கட்டிலோட தூக்கிகிட்டு போனானுங்களே\ncomedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்\nஅவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக\nடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்\nநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்\nநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா\nஇந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது\nபேச்சு பேச்சா தான் இருக்கணும்\nநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு\nஉன் தாய் பத்தினிங்கிறதை நான் ஒத்துக்குறேன்\nபோனமாசம் தானே நான் உன்னை அடிச்சேன்\nநான் சொல்றது இந்த மாசம்\nஇங்க குழாயை திறந்தா தண்ணி வராது இரத்தம் தான் வரும்\nசண்டைன்னா சட்டை கிழிய தான்யா செய்யும்\nஇதுவரைக்கும் நானே என் பொண்டாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்ல\nபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/kasippu-2/", "date_download": "2020-06-03T05:51:51Z", "digest": "sha1:Y5NFHCQVOJUPOT6FM4KBIEXOB53UP2NS", "length": 9031, "nlines": 79, "source_domain": "puradsi.com", "title": "மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது...!! | Puradsi", "raw_content": "\nமட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nமட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது…\nமட்டக்களப்பு வவுணதீவு பொன்னாங்கன்னிச்சேனை ஆற்றுப் பகுதியில் சட்டத்திற்கு எதிராக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 45 லீற்றர் கசிப்பும் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் லீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிக்கும் பொருட்கள் போன்றன வவுணதீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,\nகொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வு…\nகீரிமலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் 3 கைது…\nஎதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரில் மீண்டும் மாற்றமா\nஇலங்கையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களே உஷார்..\nஇந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் இன்று அதிகாலை வவுணதீவு பொலிஸாரும் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் போதை ஒழிப்பு தடுப்பு பிரிவும் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன் போது கைதானவர்கள் கன்னங்குடா, ஆயித்தியமலை, பாவக்கொடிச்சேனை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், அதோடு இவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிப்பு.. இலங்கை தமிழர்களின் அழிவு ஆரம்பம்..\nஇந்தியாவின் படங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்..\n“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்…\nஇலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\nஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், ஒரே தளத்தில்\nஇந்த செடி உங்கள் வீட்டில் அல்லது ஊரில் இருக்கா..\nதமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n4 மாத தாய்பால் குடிக்கும் குழந்தையை விட்டு UAE பறந்த இளம் பெண்..\nதனது தற்போதைய காதலியுடன் காதலர் தினம் கொண்டாடிய பிக் பாஸ்…\nஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில்…\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாயை மூடுங்கள் என கூறிய பொலிஸ்…\n“நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்…\nகொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஹஜ் பயணத்தைத் ரத்து…\nஇலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Carboneum-c8-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T05:50:24Z", "digest": "sha1:NTY3YLDC5232A2MZ2IKAQPO3MJIFQ2CD", "length": 10004, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Carboneum (C8) Token (C8) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 01:50\nCarboneum (C8) Token (C8) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Carboneum (C8) Token மதிப்பு வரலாறு முதல் 2018.\nCarboneum (C8) Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nCarboneum (C8) Token விலை நேரடி விளக்கப்படம்\nCarboneum (C8) Token (C8) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Carboneum (C8) Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nCarboneum (C8) Token (C8) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token (C8) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Carboneum (C8) Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nCarboneum (C8) Token (C8) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token (C8) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Carboneum (C8) Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nCarboneum (C8) Token (C8) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCarboneum (C8) Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Carboneum (C8) Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nஆன்லைன் அட்டவணையில் Carboneum (C8) Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nCarboneum (C8) Token 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Carboneum (C8) Token இல் Carboneum (C8) Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nCarboneum (C8) Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Carboneum (C8) Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nCarboneum (C8) Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCarboneum (C8) Token 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல��� Carboneum (C8) Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nCarboneum (C8) Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nCarboneum (C8) Token இன் ஒவ்வொரு நாளுக்கும் Carboneum (C8) Token இன் விலை. Carboneum (C8) Token இல் Carboneum (C8) Token ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Carboneum (C8) Token இன் போது Carboneum (C8) Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/news/ceylon/40311/", "date_download": "2020-06-03T06:57:50Z", "digest": "sha1:X2RZJOWSXVZBJWSFCQMJ5UXSWCGX7VIW", "length": 9225, "nlines": 112, "source_domain": "thamilkural.net", "title": "கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை - தமிழ்க் குரல்", "raw_content": "\nநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் – தேர்தலுக்கு தயார் – சம்பந்தன்\nவாக்களிக்க முன்பு ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் அணி\nஇன்றைய தெரிவே நாளைய விடியல்\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பு ஜனநாயகத்துக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி\nபேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு\nகொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளமை எதிர்பார்க்காத ஒன்று\nபொதுத் தேர்தல் தொடர்பான திகதி நாளை அறிவிப்பு\nதேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி\nபிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி\nமல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு திறந்த மடல்\nதமிழ்க் குரல் மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome / செய்திக்குரல் / இலங��கை / கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை\nகொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை\nகடந்த காலங்களில் படுகொலைகள் அரங்கேறிய இரத்தினபுரி – கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை இன்று நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகஹவத்த – கொட்டகெத்தன ஓபாத்த வீதியில் உள்ள வீடொன்றின் மலசல கூடத்திலிருந்து 42 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.\nகுறித்த வீட்டில் வைத்தே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் நடத்திவருகின்றனர்.\nPrevious: பலத்த காற்றினால் உப பொலிஸ் நிலையம் சேதம்\nNext: 14 வயதுச் சிறுவனை, நேற்று மாலை முதல் காணவில்லை\nநீதியின் வழியில் நடந்ததால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது – கோட்டா மகிழ்ச்சி\nதீர்ப்புக்குத் தலை வணங்குகின்றோம் சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவோம்\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nயாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்\nநாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை\nஅவளைக் கொன்றவர்கள் – அகரமுதல்வன் (சிறுகதை)\nஈழக் குழந்தைகளின் உளவியலைப் பேசும் நடுகல்- கனக.பாரதி செந்தூரன்\nயாழ் சுமந்த சிறுவன்: தீபச்செல்வன் (சிறுகதை)\nயாழ் நூலக எரிப்பு: தமிழரின் அறிவுமீது தொடுத்த போர்\nதமிழர்கள் ஸ்ரீலங்கன் இல்லை; முள்ளிவாய்க்கால் சொல்லும் சேதி: கவிஞர் தீபச்செல்வன்\nதலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு\nவடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க\nதலைவனைத் தந்த கரிநாளுக்கு வயது 62\nநடிகையின் குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக தாக்கிய கொரோனா\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nஎளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்\nதமிழ் சினிமாவின் செல்வன் மணிரத்னத்திற்கு இன்று பிறந்தநாள்\nஇடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட – தமிழ் மக்கள் பேரவை அழைப்பு\nமல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு திறந்த மடல்\n01.06.2020 இன்றைய ராசி பலன்கள்\nகுருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது\nகுருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/10993-kavithai-thodar-ilampoovai-nenjil-meera-66", "date_download": "2020-06-03T06:17:04Z", "digest": "sha1:4WFHCDAV4RYIWBOOT7Y5G57FYPLMCVB2", "length": 16310, "nlines": 304, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….!!!! - மீரா ராம் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nசிந்தை முழுவதும் உன் எண்ணக்கோலங்கள் நிறைந்திருக்க\nநெஞ்சம் முழுவதும் உன் காதல் பெருகிற்றடா காதலா…\nமுகம் பார்க்க தவித்த நாட்கள் எத்தனை…\nகாலடி ஓசை கேட்க தவித்த தருணங்கள் தான் எத்தனை…\nஉன் மீதான என் காதல் நீல வானம் போல்…\nபரந்து விரிந்து கிடக்கிறது எல்லையே இல்லாது…\nஅதில் மேகங்கள் போல் நீ ஆடிடும் கண்ணாமூச்சியும்\nஅவ்வப்போது மிதந்து விளையாட்டு காட்டிற்றே எனக்கும்…\nஇடி போல் வந்து சென்ற பாராமுகம்\nகனக்க வைத்திட்டதே என் இதயத்தையும்…\nசெய்வதறியாது நான் திகைத்து நிற்கையில்,\nமின்னலாய் உன் காதல் என் கண்களுக்கும் விருந்தளிக்க\nமழையாய் பொழிந்து என் நெஞ்சை குளிரவைத்துவிட்டாயே கள்வா…\nமென் காற்றாய் எனை வருடிச்சென்றாய் நீ…\nஇயற்கையாய் வந்து எனை பேதலி��்தவனே…\nஅதே இயற்கையாய் எனை சேர்ந்திடவும் செய்தாயே…\nஎன்ன செய்திட முடியும் நான் \nகாலம் முழுவதும் உனை காதலிக்க வேண்டும்…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 65 - எண்ணங்களில் உழன்றபடி….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/kodi-trailer-review-rating/", "date_download": "2020-06-03T06:39:44Z", "digest": "sha1:FGA6EE7Z2VJNRTL6SIYQQS2SBATRR3P5", "length": 10324, "nlines": 129, "source_domain": "www.filmistreet.com", "title": "கொடி ட்ரைலர் விமர்சனம்", "raw_content": "\nதனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளனர்.\nதுரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ்.\nஇயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.\nகவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.\nஇதுவும் மாரி போன்ற மாஸ் ஆகஷன் நிறைந்த படம்தான் என தெரிய வந்துள்ளது.\nஅதில் ஒரு மாரியாக இருக்கும்போது வெளுத்து கட்டியிருந்தார் தனுஷ். தற்போது இதில் இரண்டு வேடம் கட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் எனலாம்.\nமாரி படத்தின் ட்ரைலரில் காளி வெங்கட் குரல் ஒலிக்கும். அதில் மாரியை பற்றி சொல்வார்.\nமுதல்ல சாதாரண ஆள இருந்த மாரி, இப்போ வேற லெவர் இருக்கான் சார். நாம் எல்லாம் அவன தொடக்கூட முடியாது சார்.. என்பாரே… அதேபோலதான் இதிலும்.. கொஞ்சம் மாறுதல்களோடு.\nநம்ம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க. அவன் பொறந்ததே அரசியலுக்காகத்தான்.. (அது எல்லாம் எப்படி நீங்க கேட்க கூடாது.)\nவந்தது… வாழ்ந்தது.. இதையெல்லாம் விட நமக்கு பிறகு என்ன நிக்குது. அதான் மேட்டரு என் தன் பிஏ காளி வெங்கட் இடம் சொல்வது போல தனுஷ் பன்ச் டயலாக்கோடு ஆரம்பிக்கிறார்.\nபின்னணில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க. அடிதடிகளுடன் அடுத்த பன்ச் பேசுகிறார் தனுஷ்.\nஎப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி என்கிறார்.\nஆனால் இவர் வீட்டிலோ இவரது அம்மா சரண்யாவோ இந்த வெட்டி பந்தாவ வச்சி நாக்க வழிக்க முடியும் என்று திட்டுகிறார்.\nஅதன் பின் த்ரிஷாவின் உதட்டை பிழிந்து ஒரு டூயட் பாடுகிறார் (சிறுக்கி வாசம் பாடல்)\nஇதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.\nதம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.\nஅதன்பின்னர்தான் அரசியல் காட்சிகள் சூடு பிடிக்கிறது. பாக்டரியில் இருந்து வரும் விஷவாயு அந்த ஊரையே தாக்குகிறது.\nஎனவே உள்ளுரில் பிரச்சினை எழ, அரசியல்வாதிகள் தலை எடுகின்றனர்.\nஇதில் மகளிர் தலைவியாக த்ரிஷா வருகிறார். அரசியல் ஜெயிக்கனும்ன்னா ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கனும் என்கிறார்.\nஇவங்க எல்லாம் பேசியே ஜெயிச்சவங்க. நான் ஜெயிச்சிட்டு பேசுவேன் என பன்ச் அடிக்கிறார் தனுஷ்.\nஅதன் பின்னர் இவரது குடும்பத்திற்கு மற்ற அரசியல்வாதிகள் பிரச்சினை எழுகிறது. எஸ்ஏசி என்ன செய்ய போகிறாய் என் அதட்டி கேட்கிறார்.\nஎல்லாரும் சிங்கிளா பொறப்பாங்க… நான் பொறக்கும்போதே டபுளா பொறந்தவன் என்று கூறி புறப்படுகிறார்.\nஅரசியல் என்றால் மீடியா, பத்திரிகை இல்லாமல் இருக்குமா இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை எல்லாம் விடுகிறார்.\nஅரசியலும் தெரியும். அதில உள்ள நல்லவங்களை தெரியும் என்கிறார்.\nஇறுதியாக ட்ரைலர் முடியும்போது கொடி பறக்குதா என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.\nஆக மொத்தம் இதில் டபுள் மாரியை பார்த்த மாஸ் எப்பெக்ட்தான்… கொடி பறக்க வாழ்த்துவோம்.\nஅனுபமா, எஸ் ஏ சந்திரசேகரன், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ்\nkodi trailer review rating, கவிஞர் விவேக், கொடி டிரைலர் விமர்சனம், கொடி ட்ரைலர் விமர்சனம், கொடி பன்ச் டயலாக்குகள், கொடி விமர்சனம், தனுஷ் கொடி, தனுஷ் கொடி பறக்குதா\nவிஜய் தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய்-அதுல்யா-ஐஸ்வர்யா தத்தா\nரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\nஉயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்\nதமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-154.html", "date_download": "2020-06-03T05:34:27Z", "digest": "sha1:XNBWZQ5BE24L25ROLPLJPO5O6NGEXA4E", "length": 36784, "nlines": 200, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அம்மம்மா.. கேளடி தோழி..-154 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n154 முந்நூறு நாள் கழித்து... முத்தாக மகன் வருவான்... மீனாட்சிதான் முதலில் அதைக் கவனித்தாள்... படியிறங்கி வந்து கொண்டிருந்த ராதிகாவின் ...\nமீனாட்சிதான் முதலில் அதைக் கவனித்தாள்...\nபடியிறங்கி வந்து கொண்டிர���ந்த ராதிகாவின் கால்கள் தள்ளாடியதைக் கவனித்தவள் பதட்டத்துடன் கையிலிருந்த பால் செம்பை நழுவவிட்டாள்.. அதிலிருந்த பால் வழிந்து ஹாலில் பரவ... தோப்பைப் பற்றி நாச்சியப்பனுடன் பேசிக் கொண்டிருந்த முரளி கோபத்துடன் அவளை முறைத்தான்... அந்த முறைப்பை லட்சியம் பண்ணாதவளாக அவள் மாடிப்படிகளை நோக்கிக் கை நீட்டினாள்...\nஅவள் விரல் நீட்டிய திசையில் பார்த்தவன் நாச்சியப்பனை மறந்தவனாக.. இரண்டே எட்டில் மாடிப் படிகளைத் தாண்டி.. துவண்டு சரிந்து கொண்டிருந்த ராதிகாவை கைகளில் ஏந்திக்b காண்டான்.. ஒருவினாடி அவன் தாமதித்திருந்தால்கூட ராதிகா மாடிப்படிகளில் சரிந்திருப்பாள்...\nபூமாலை போல கைகளில் கிடந்த ராதிகாவை அவன் ஹால் சோபாவில் படுக்க வைத்த போது.. வீடே அவனைச் சூழ்ந்து கொண்டது...\n\"என் மருமகளுக்கு என்னடா ஆச்சு..\" மேகலா பதறிப் போனாள்...\n\"அம்மாவுக்கு காய்ச்சல் வந்திருச்சு போல காவேரி.. சூடா காபிய கலந்துக்கிட்டு வா...\"\nராதிகாவைத் தொட்டுப் பார்க்காமலே மீனாட்சி காவேரிக்கு உத்தரவு போட.. அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. சுற்றிலும் மற்றவர்கள் இருக்கும் போது கோபத்தைக் காண்பிப்பது உசிதமில்லை என்ற நினைவில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்...\n\"அதுக்கென்ன மீனாட்சி.. நீ சொன்னதைச் செய்யத்தானே நான் இந்த வீட்டில் வேலைக்கிருக்கேன்.. நான் காபியக் கொண்டு வந்தா.. அதை வாங்கிக் குடிக்க அம்மாவுக்கு நிணைப்பிருக்கனுமில்ல.. நினைவு தப்பிக் கிடக்கிறவங்களுக்கு சூடா காபித் தண்ணியக் குடுக்கக் கூடாது மீனாட்சி.. சில்லுன்னு குளிர்ந்த தண்ணிய முகத்தில தெளிக்கனும்.. எங்கே.. இதெல்லாம் மூளையிருக்கிறவங்களுக்கு புத்தியில உறைச்சிருக்கும்.. நீதான் புத்திய கடன் கொடுத்திருக்கவளாச்சே...\"\nகாவேரியின் இடக்கான பேச்சில் மீனாட்சிக்கு ரோசம் வந்துவிட்டது...\n உனக்குப் புத்தியில்ல.. உன் புருசனுக்கு புத்தியில்ல.. நீ பெத்ததுகளுக்கு புத்தியில்ல.. ஏன்.. உன் வம்சத்துக்கே புத்தியில்ல... நான் புத்திசிகாமணி வம்சத்தில வந்தவடி.. என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிற...\nமனதுக்குள் சராமரியாக உதித்த வார்த்தைகளை வாய் வழியே உதிர்க்க அவள் தயாரான போது மேகலா அவளை அனல் பார்வை பார்த்தாள்...\n\"அதான் அவ சொல்கிறாள்ல.. அப்புறமும் எதுக்காக அசையா மரம் போல நின்னுக்கிட்டு இருக��க.. போ.. போயி.. பிரிட்ஜில இருக்கிற ஐஸ் தண்ணியக் கொண்டு வா...\"\nகாசேரியின் முன்னிலையில்.. காவேரியை விட்டு விட்டு.. மீனாட்சியை வேலை வாங்கியதில் மீனாட்சிக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை... அதிலும்.. மேகலாவின் உத்தரவைக் கேட்டதும்.. காவேரி.. வாய்மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டதில் அவள் கொதிநிலையின் உச்சத்துக்கே போனாள்...\n'இருக்குடி.. உனக்கு...' அவள் கண்களாலேயே காவேரியை எச்சரிக்க...\n'போடி.. போ... உன்ன மாதிரி எத்தன பேரை நான் பார்த்திருக்கேன்...' என்ற பதில் பார்வையைக் கொடுத்தாள் காவேரி...\nவிழிகளால் பேசியபடி.. பார்வை யுத்தம் செய்து கொண்டிருந்தவள் மேகலாவின் கனல் வீசும் பார்வைக்கு அஞ்சியவளாக உள்ளே நகர்ந்தாள்..\nஅவள் கொண்டு வந்த குளிர் நீரை வாங்கி.. மெதுவாக ராதிகாவின் முகத்தில் தெளித்து... கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்து விட்டான் முரளி... அவள் மெல்லக் கண்திறந்து பார்த்ததில்...\n\"அப்பாடி...\" என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் மேகலா..\n\"ஏனுங்கய்யா.. அம்மாவுக்கு காய்ச்சல் வந்திருச்சுங்களா..\" மீனாட்சி பவ்யத்துடன் வினவ...\n\"ஆ.. ஊன்னா.. இவ இதைச் சொல்லியே உயிரைக் குறைக்கிறாடா முரளி...\" என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் மேகலா...\n\"அதுக்கில்லங்கம்மா... வழக்கமா நம்ம சின்னம்மா மயக்கமா படுத்தா.. அது காய்ச்சலாத்தானே இருக்கும்..\nவிளக்கம் சொல்ல ஆரம்பித்த மீனாட்சி.. பாலமுரளியின் பார்வை உயரவும்.. அப்படியே பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டு...\n\"என்னமோ கருகுற வாசனை வருதே.. ஏண்டி காவேரி.. அடுப்பில எதைக் கருக விட்டுட்டு இங்க வந்து நின்று வாய் பார்த்துக்கிட்டு இருக்க..\" என்று காவேரியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்..\n'என் வயிறுதாண்டி எரியுது.. அந்த வாசனைதான் உன்னை வந்து கருக்குது...' காவேரி ருத்ர அவதாரம் எடுத்தாள்...\n\"இவ வாயைத் தைக்க ஊசி நூல் இருக்கா நாச்சியப்பா...\nதாங்க முடியாமல் மேகலா கேட்டாள்...\n\"அதை இனிமே யாராவது பிறந்து கண்டு பிடிச்சுக் கொடுத்தான் உண்டும்மா.. உலை வாயை மூடலாம்... ஏன்.. ஊர் வாயைக்கூட மூடலாம்.. இவ வாயை மூடறதுங்கிறது சாமானியப்பட்ட சமாச்சாரமில்லம்மா.. இவளைப் படைச்ச ஆண்டவனாப் பார்த்து மனசிரங்கினாத் தான் அது நடக்கும்..\" மீனாட்சியை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி பதில சொன்னான் நாச்சியப்பன்..\nஅவனுக்கு நீண்ட நாள்களாவே மீனாட்சியின் மீது ���ருகண் உண்டு.. அதை அவன் மீனாட்சியிடம் வெளிப் படுத்திய போது... இரண்டு கண்ணிருக்க.. ஒரு கண்ணை மட்டும் எதற்காக அவள்மீது அவன் வைத்தான் என்ற இடக்கு மடக்கான கேள்வியை அவள் எழுப்பிவைத்தாள்.. அதற்குப் பின்னால் அவளிடம் மனதைத் திறந்து சொல்ல அநேக சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும்.. அவளின் அந்த வாய்க்கு அஞ்சியே வாய்மூடி நகர்ந்து விடுவான் நாச்சியப்பன்...\nஅவனுடைய ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொள்ள அருமையாக கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் அவன் பற்றிக் கொண்டதில் காவேரி குஷியாகி விட்டாள்...\nஅர்த்தம் பொதிந்த.. நட்புக் கலந்த பார்வையொன்றை அவள் நாச்சியப்பனின் பக்கம் வீச... அந்தப் புரிதல் கலந்த பார்வையில் புல்லரித்துப் போனான் நாச்சியப்பன்...\n'என்னடா இது.. பசு மாட்டுக்கு தண்ணி காட்டினா.. கண்ணுக்குடியோட நிற்கிற மாடு.. புல்லைக் கேட்குது...'\nஅவர்களின் பார்வைப் பரிமாற்றத்தில் மீனாட்சிக்குள் ரணகளமே உருவானத... அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நாச்சியப்பன் காவேரியையும் சேர்த்துப் பார்ப்பதில் அவள் கொலைவெறி கொண்டாள்...\nஇது எதையும் கவனிக்காதவனாக.. ராதிகாவின் கன்னம் தட்டி அவளைக் கண்விழிக்க வைத்துக் கொண்டிருந்தான் முரளி...\n\" கவலையுடன் அவன் கேட்க..\n\"தெரியல... மயக்கம்.. மயக்கமா வருது..\" ராதிகா பேச முடியாமல் கண்மூடினாள்...\nஅவர்களின் பேச்சில்.. நாச்சியப்பனிடம் நட்புக்கரம் நீட்டுவதை மறந்து காவேரி.. ராதிகாவின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்...\n\"ரெண்டு நாளாவே அம்மா சரியாச் சாப்பிடறதில்லிங்கய்யா... எதைச் சாப்பிட்டாலும் வாந்தியெடுத்திடறாங்க...\"\nஅவள் கூறிய வாக்குமூலத்தில் மீனாட்சிக்கு பிடி கிடைத்து விட அவள் உற்சாகமானாள்...\n\"இவ அந்த லட்சணத்தில ஆக்கிப் போட்டிருக்கா.. அம்மா கேட்டுக்கங்க.. ஐயா கேட்டுக்கங்க.. யோவ் பச்சோந்தி நாச்சியப்பா... நீயும் இதைக் கேட்டுக்கய்யா.. இவ ஆக்கிப் போட்டச் சாப்பாட்டைச் சாப்பிட்டதில அம்மாவுக்கு வாந்தி வந்து.. அது மயக்கத்தில கொண்டு வந்து நிப்பாட்டிருச்சு.. இதுக்கு என்ன சொல்றிங்க.. நீயும் இதைக் கேட்டுக்கய்யா.. இவ ஆக்கிப் போட்டச் சாப்பாட்டைச் சாப்பிட்டதில அம்மாவுக்கு வாந்தி வந்து.. அது மயக்கத்தில கொண்டு வந்து நிப்பாட்டிருச்சு.. இதுக்கு என்ன சொல்றிங்க..\n\"ம்ம்ம்.. உன் திருவாயை மூடச் சொல்றேன்..\" என்று சிரித்த முக��்துடன் சொன்னாள் மேகலா...\nராதிகாவின் மயக்கத்தை மறந்து... நாச்சியப்பனை எதற்காக பச்சோந்தியென்று மீனாட்சி அழைக்கிறாள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் காவேரி...\nமீனாட்சி கிளப்பி விட்ட பீதியில் மனைவியின் உடல்நிலை குறித்து பலத்த கவலையை அடைந்திருந்த பாலமுரளி.. தாயின் சிரிப்பை வினோதமாகப் பார்த்தான்...\n\"அம்மா..\" அவன் ஆச்சரியக்குரல் எழுப்ப...\n\"ஒன்னுமே இல்லைடா தம்பி.. நீ நம்ம லேடி டாக்டருக்கு ஒரு போனைப் போடு...\" என்றாள் மேகலா...\nஅந்த லேடி டாக்டர் வரும்போதே பாலமுரளியை முறைத்துக் கொண்டு வந்தாள்.. ஸ்டெதஸ் கோப்பை காதில் வைத்து ராதிகாவை பரிசோதிக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே...\n இந்தப் பெண்ணைக் காய்ச்சலில் தள்ளி விடுகிறதையே குறிக்கோளாய் வைச்சிருக்கீங்களா..\" என்று மீனாட்சியைப் பார்த்துக் கேட்டாள்...\nவீட்டில் அத்தனை ஜீவன்கள் இருக்க.. அவர்கள் அத்தனை பேரையும் விட்டுவிட்டு.. அவள் மீனாட்சியிடம் கேள்வி கேட்டதில் மீனாட்சி நொந்தே போய் விட்டாள்..\n அந்த வட்டாரத்தின் பெரிய மனிதனான பாலமுரளியிடம் அந்தக் கேள்வியைக் கேட்க முடியாத டாக்டரம்மாள்.. மீனாட்சியிடம் கேட்பதைப் போல.. மறைமுகமாக அந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கிறாள் என்று...\nமுரளி இமைக்க மறந்த பார்வையொன்றை வெறுத்துப் போனவனாக தாயின் பக்கம் வீச...\n\"இது காய்ச்சலில்லை டாக்டரம்மா... வேற ஒன்னு... முரளி.. ராதிகாவை உன் ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போ.. டாக்டரம்மா அங்கே வந்து பார்க்கட்டும்..\", என்று மகனுக்கு உத்தரவு போட்டாள் மேகலா...\n சின்னம்மாவுக்கு என்னாச்சோ.. ஏதாச்சோன்னு.. நாங்க இம்புட்டுப் பேரும் கவலையா நிற்கிறோம்... எங்களை விட்டுட்டுட்டு அம்மாவை மட்டும் தனியாப் பார்க்கச் சொன்னா எப்படி..\nஇப்படி தைரியமாக நீதி கேட்க மீனாட்சியால் மட்டுமே முடியும்...\nஎலி தானாகவே பொறியில் மாட்டிக் கொள்வதில் காவேரிக்கு மகா சந்தோசம்.. அவள் நாச்சியப்பனுடன் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளப் பார்த்தாள்... நாச்சியப்பனோ.. காவேரியின் மீதான அவனது மார்க்கப் பார்வையை மீனாட்சி இனம் கண்டு கொண்டு அவனைப் 'பச்சோந்தி..' என்று விளித்து விட்ட கவலையில் இருந்தான்.. அதனால் அவன் காவேரியின் கண் சமிக்ஞையையும் கவனிக்கவில்லை... நமட்டுச் சிரிப்பையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளவில்லை...\nஆனால்.. அந்த இரண்டையும் மீனாட்சி கவனித்து விட்டாள்.. அதையெல்லாம் செய்த காவேரியை விட்டுவிட்டு அவள் நாச்சியப்பனை பார்வையால் பொசுக்க ஆரம்பிக்க.. அவன் எதற்காக இந்தக் கொதிப்பு என்று புரியாமல் திருதிருத்தான்...\nமேகலா மீனாட்சியை கண்டிப்புடன் பார்த்தாள்...\n அதை மட்டும் பாரு.. அதை விட்டுட்டு முந்திரிக் கொட்டையைப் போல மூக்கை நுழைக்காதே... உன் சின்னம்மாவைப் பார்த்துக்க அவ புருசன் இருக்கான்.. நானிருக்கேன்.. எங்களுக்கு இல்லாத கவலை உனக்கெதுக்கு.. எந்த நேரம் எதைப் பேசறதுன்னு தெரியாம.. பேச வந்திட்டா.. காலாகாலத்தில கழுத்தில மூணு முடிச்சு விழுந்திருந்தா உனக்கு அந்த இங்கிதம் தெரிஞ்சிருக்கும்.. ஏழு கழுதை வயசாகியும் எவனுக்கும் கழுத்தை நீட்டாம வாயடிச்சுக்கிட்டு நின்னா.. உனக்கெப்படி இங்கிதம் தெரியும்.. எந்த நேரம் எதைப் பேசறதுன்னு தெரியாம.. பேச வந்திட்டா.. காலாகாலத்தில கழுத்தில மூணு முடிச்சு விழுந்திருந்தா உனக்கு அந்த இங்கிதம் தெரிஞ்சிருக்கும்.. ஏழு கழுதை வயசாகியும் எவனுக்கும் கழுத்தை நீட்டாம வாயடிச்சுக்கிட்டு நின்னா.. உனக்கெப்படி இங்கிதம் தெரியும்..\nமுரளி ராதிகாவைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு விரைந்தான்.. டாக்டரம்மாளிடம் தாழ்ந்த குரலில் ராதிகாவின் உடல்நிலையைக் குறித்த தன் ஐயப்பாட்டைப் பகிர்ந்தபடி மேகலா மாடியேறினாள்.. கண்களில் நீர் முட்ட நின்ற மீனாட்சியை கேலிப் பார்வை பார்த்துவிட்டு காவேரி சமையலைறப் பக்கம் நகன்றாள்.. திடிரென்று கிடைத்து விட்ட அரிதான தனிமையில் நாச்சியப்பன் மீனாட்சியின் அருகே வந்தான்..\nஅவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. எப்போதும் மீனாட்சியைக் கடிந்து கொள்ளாத மேகலா அவளைக் கடிந்து பேசிவிட்டாள்.. கண்ணீர் என்றால் எப்படியிருக்கும் என்று கேட்கும் மீனாட்சி கண்ணீர் விடுகிறாள்...\n'என்னடா இது.. இவகூட பச்சைப் புள்ளபோல அழுவாளா...' அவன் அதிசயப் பட்டுப் போனான்..\nஅதுவரை மற்றவர்களின் கண்ணிரைக் கண்டு மனமிரங்கி நல்லதாக நான்கு வார்த்தைகளைப் பேசிக் கண்ணீரைத் துடைத்து விடும் செயலைத்தான் மீனாட்சி செய்து வந்திருந்தாள்...\n'என்னய்யா இது.. பேசிக்கிட்டு இருக்கும் போதே.. பொசுக்குன்னு அந்தம்மா கண்ணில தண்ணியை விடுது.. அணைக்கட்டு எதுவும் அது கண்ணுக்குள்ள இருக்கா..' என்று விகடம் பேசிச் சிரித்த மீனாட்சி.. முதன் முதலாக அந்த அணைக்கட்டை உணர்ந்தாள்..\nதுடைக்கத் துடைக்க நிற்காமல் பெருகிக் கொண்டிருக்கும் கண்ணீரில் நனைந்த அவளின் முகம் கலங்கிச் சிவந்திருந்தது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவ��் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/teacher-death/", "date_download": "2020-06-03T06:05:52Z", "digest": "sha1:EVFOTZB4JIJDV36QMFABSRI5I7K6QQC4", "length": 5280, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "teacher death Archives - TopTamilNews", "raw_content": "\nஎமனாக மாறிய டிப்பர் லாரி: மகளின் கையை பிடித்து கொண்டு வந்த தாயின் கடைசி நிமிடம்\nசாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம்: சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி...\nபகல் கொள்ளையடிக்கும் மின்சார வாரியம்… நடிகர் முதல் பாமர மக்கள் வரை புலம்பல்\nகொரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கிக் கிடந்ததை பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் கொந்தளித்து வருகின்றனர். கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு...\n“இஎம்ஐ கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்த வங்கி” :தற்கொலை செய்துகொண்ட வீடியோ கலைஞர்\nசென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் வீடியோ கலைஞர் அஷ்ரப் அன்சாரி.திருவாரூரை சொந்தஊராக கொண்ட இவர் வீடியோ எடுப்பதும், எடிட்டிங் செய்வது என தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஷ்ரப் அன்சாரி இன்று தற்கொலை செய்து...\n100 ஆண்டுகள் இல்லாத தீவிர புயலாக மாறியுள்ள நிசர்கா.. 15,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்\nதென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி...\nநிசர்கா சூறாவளி: மும்பைக்கு அருகே அலிபாக் நகரில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு \nகடுமையான சூறாவளி புயல் 'நிசர்கா' மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் வடக்கு கடற்கரை நோக்கி 110 கி.மீ வேகத்தில் நகர்கிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் வெடித்ததால் இந்தியாவின் மும்பை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988401", "date_download": "2020-06-03T07:40:39Z", "digest": "sha1:5PZKF2CL2YJUMPWNSPN2RSBSOPFYPOGG", "length": 4730, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளி மாணவிதற்கொலை | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nவாடிப்பட்டி, பிப்.20: வாடிப்பட்டி நீரேத்தான் கிராமம் எல்.புதூரைச் சேர்ந்தவர்முத்தையா. இவரது மகள் சுவேதா (14). வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதியுற்று வந்த சுவேதா நேற்று வீட்டிற்குள் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை நார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:25:12Z", "digest": "sha1:DPQUMW6BS32PKFATTYKOP2WZMZAMYA6A", "length": 10304, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல் செய்ய அரசு திட்டம்: கமலேஷ் சர்மா - சமகளம்", "raw_content": "\nபுதிதாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் : வர்த்தமானி வெளியீடு\nஇன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்\nநாளை பொது விடுமுறை தினம்\nசாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா\nஇலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா\nலிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டி பெண் தொழிலாளி பலி\nபாண் , பணிஸ் விலைகளை அதிகரிக்க திட்டம்\nவாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பம்\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல் செய்ய அரசு திட்டம்: கமலேஷ் சர்மா\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கு இலங்கை அரசாங்கம் ஆலோசனை நடத்திவருவதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்திருக்கின்றார்.\nஇலங்கைக்கான தன்னுடைய குறுகியகால விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பும் நிலையில் இன்று காலை வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே கமலேஷ் சர்மா இதனைத் தெரிவித்திருக்கின்றார்.\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நம்பகத்தன்மையான உள்நாட்டு விசாரணை ஒன்றை முன்னெடுப்பதென்ற அரசாங்கத்தின் நோக்கத்தையும் அவர் வரவேற்றார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முக்கிய தலைவர்கள் பலரையும் சர்மா சந்தித்திருந்தார்.\nPrevious Postமகிந்தவின் தங்காலை கால்டன் இல்லத்தில் விஷேட பூஜை (படங்கள்) Next Postஜெனீவா அறிக்கையை தாமதப்படுத்த முடியாது: நிஷா விஸ்வாலிடம் கூட்டமைப்பு வலியுறுத்து\nபுதிதாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் : வர்த்தமானி வெளியீடு\nஇன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்\nநாளை பொது விடுமுறை தினம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilogy.com/category/tech-news/", "date_download": "2020-06-03T05:37:45Z", "digest": "sha1:X4LIRHXRYOZWYSUNRHMNVAW2FSQ3X7KS", "length": 7280, "nlines": 43, "source_domain": "www.tamilogy.com", "title": "TECH NEWS – TAMILOGY", "raw_content": "\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் ���ண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL தற்பொழுது முகநூலில் FACEBOOK FUNDRAISER TOOL என்ற ஒரு செயலி பிரபலமாகி…\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு அமேசானின் அலெக்சாவின்(Amazon’s Alexa) வருகையை தொடர்ந்து…\nஉலகின் முதல் 5G சேவையை தொடங்கி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்த தென்கொரியா ஒரு பார்வை\nஉலகின் முதல் 5G சேவையை தொடங்கி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்த தென்கொரியா ஒரு பார்வை 2019 ம் ஆண்டில் உலகில் முதன் முறையாக 5G…\nஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து உருவாக்கிய புதிய செயலி COVID-19 tracing tool கொரோனாவை கண்டறிய பயன்படுகிறது\nஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து உருவாக்கிய புதிய செயலி COVID-19 tracing tool கொரோனாவை கண்டறிய பயன்படுகிறது ஆப்பிள் மற்றும் கூகிள் ஒருங்கே இணைத்து புதியதாக…\nஎதிர்காலக் கல்வியில் இணையத்தைக் கலக்கும் ஆசிரியர்களின் நண்பண் ONLINE EDUCATION PLATFORM பற்றிய ஒரு தொகுப்பு. May 22, 2020\nதலைமுறைகளின் தலைமுறை இணையத்தின் 1G,2G,3G,4G,5G பற்றிய வரலாறு May 10, 2020\nஆன்லைனில் உங்களுக்கோ, உங்களின் நண்பருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ நிதியை திரட்டும் FACEBOOK FUNDRAISER TOOL May 4, 2020\n2 பில்லியனிலிருந்த 2018ம் ஆண்டின் ஆன்லைன் VOICE SHOPPING விற்பனை 2022ம் ஆண்டு 40 பில்லியன் வரை உயர வாய்ப்பு May 4, 2020\nஒரிஜினலாவே நான் வில்லன்மா கணினியின் எதிரி வைரஸ் மற்றும் மால்வார் பற்றிய ஒரு பார்வை May 2, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm", "date_download": "2020-06-03T06:49:38Z", "digest": "sha1:R4PZXNC4KUQ4KTGXOI2FSAA75DA4CO2C", "length": 133377, "nlines": 1368, "source_domain": "tamilnation.org", "title": "Paventhar Bharathidasan - பாரதிதாசன் -புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - காவியம்", "raw_content": "\nHome > Tamil Language & Literature > Paventhar Bharathidasan - பாரதிதாசன் > புரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி > காவியம் > இயற்கை > காதல் > தமிழ் > பெண்ணுலகு > புதிய உலகம்\n(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்\nபுரட்சிக் கவிதைகள் - முதற் தொகுதி - 75 கவிதைகள்\nதங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்\nதாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு\nகங்குகளில் ஏழு முகிலினமும் - வந்து\nமங்கை நக���த்த ஒலியெனலாம் - அவள்\nகாளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை\nகாண நினைத்த முழுநினைப்பில் - அன்னை\nதோளசைத்தங்கு நடம் புரிவாள் - அவன்\nதொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு\nவாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த\nவையமுழுவதும் துண்டு செய்வேன் - என\nநீள இடையின்றி நீநினைத்தால் - அம்மை\n1.1 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்\nகுயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த\nமயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்\nகாற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்\nஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;\nபூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே\nனீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;\nவேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;\nகாட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு.\nநெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்\nசஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.\nசஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில்\nகொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே\nகுப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து\nசெப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி\nஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்,\nவாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.\nவரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்\nசுரக்கின்ற காதலொடு சென்றான். புதொடாதீர்கள்\nஎன்றுசொன்னாள் வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.\nகுன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்:\nடுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்\nதாழச் சுடுவெய்யில் தாளாமல் நான்குளிர்ந்த\nநீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்\nதொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்\nபட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ\nஉன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்\nஎன்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்\nஎன்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, \"காதலரே\nஅன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச்\nசஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க்\nகொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்.\nஇல்லையென்றால் ஆவிஇரா\" தென்றாள். வேட்டுவன்:\n\"கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்\" என்றுரைத்தான்.\n\"கால்இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம்,\nமூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்ப தால்\" என்றாள்.\n\"வாழ்வில்எங்கும் உள்ளதுதான் வாருங்கள்\" என்றுரைத்தாள்.\n\"அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்\nஇவ்விடத்திற் ���ேட்டுக்கொள்\" என்றுரைப்பான் குப்பன்:\n\"ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது\nநன்றாகக் கேட்கும்;மற் றொன்றைவா யில்போட்டால்\nமண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி\nகண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்;\nஆதலால் மூலிகையின் ஆசை தணிருஎன்றான்.\nமோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை\" என்றாள்.\nசொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்.\nஎண்ணம்வே றாகி இருக்கின்றேன் நான்\" என்று\nகண்ணைஅவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.\n\"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ\nமண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை\nபெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு\nமண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.\nஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்\nஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு\nபுலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால்அந்\nநிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே.\nசித்ரநிகர்ப் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்\nபுத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது\nசற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை\nஉற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்.\nமூலிகையைத் தேட முடியாவிட் டால்மலையின்\nமேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்.\nஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும்\nசீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார்.\nநாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு.\nபச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன்\" என்றாள்.\nஎன்றுகுப்பன் ஓடி இளவஞ்சி யைத்தழுவி\nநின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள்.\n\"அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீஆசை\nஇவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான்அறிந்தேன்\nகூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்;\nஎன்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன்.\n\"முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற\" கென்றாள்.\n\"என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்\n\"என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி\nநோகாமல் முத்தங்கள் நூறுகொடுப் பேன்\" என்றாள்.\n\"ஆசையால் ஓர்முத்தம் அச்சாரம் போ\" டென்றான்.\n\"கேலிக்கு நேரம் இதுவல்ல. கேளுங்கள்\nமூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும்\" என்றாள்.\nகுப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால்.\nஎப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென\nஅண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை\nகண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான்.\nவஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக்\nகொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு\nதிறந்தாள். திறந்து சிரிக்குமுன், குப்பன்\nபறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே.\nகிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை\nவிட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ\nகண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்\nமண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்.\nமாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ\nநாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ\nஅங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள்\"\nஎன்றுரைத்தான் குப்பன். இளவஞ்சி தான்மகிழ்ந்து\nசென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி\nவந்தார்கள். அங்கோர் மரத்து நிழலிலே\nசிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்.\nமூலிகையில் ஓர்இனத்தை முன்னே இருவருமாய்\nஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள்.\nவஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்\n\"நெஞ்சம் வசமாக\" நேரில்அவர் பேசுதல்போல்\nசெந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார்.\nஅந்த மொழிகள் அடியில் வருமாறு:\n\"இத்தாலி தேசம் இருந்து நீஇங்கு வந்தாய்.\nபத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண\nஇவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்\n\"எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன்\nஎனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை\" என்றாய்;\nதனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி\nஅங்கவன் சென்றால் அடுக்கும் எனஉரைத்தாய்;\nசெத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்\nஇவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்\nசெவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார்.\nஎங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்\nதங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்;\nபேதபுத்தி சற்றும் பிடிக்காது போபோ\nபேதம்கொண் டோ ர்க்குப் பிராஞ்சில் இடமில்லை\"\nஎன்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன்\nநன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார்.\nபின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள்.\nஅன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:\n\"நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற\nஎல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான்.\nபொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும்\nசெல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான்.\nநல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்.\"\nசொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும்\n\"கொத்தடி���ை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு\nமெத்தத்துணை யாகியிவன் மேன்மை அடைக\" என்றார்.\nஇங்கிலந்து தேசம் இருந்தொருவன் பேசினான்;\nஇங்கிருந்து கேட்டார் இருவரும். என்னவென்றால்:\nநாவலந் தீவு நமைவிட்டுப் போகாது.\nவாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்என்றால்\nசூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்;\nஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.\nஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே\nபேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்\nசாதிச்சண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்\nகட்டிச் சமுகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்\nகொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றோர்.\nதேன்சுரக்கப் பேசிஇந்த தேசத்தைத் தின்னுதற்கு\nவான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.\nஇந்த உளைச்சேற்றை ஏறாத ஆழத்தை\nசிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்\nதம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி\nஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்\nசாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்\nபொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக்\nகற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே.\nஇந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே\nகொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே\n\"தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்;\nபோகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப்\nபாழுலகம் பொய்யே பரமபதம்போ\" என்னும்\nதாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்.\nசாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்,\nநீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,\nமூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே\nஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்\"\nஇந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்;\nசொந்த நிலைக்குத் துயருற்றார். வஞ்சி\nசிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின்நாட்டின்\nநிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்\n\"பச்சிலையால் நல்ல பயன்விளையும்\" என்று சொன்னாள்\nபச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்.\n\"இந்த இலையால் இனிநன்மை கொள்க\" என்று\nசொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து.\n\"வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி\nசொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷுமத்தைக் காட்டிய,கண்\nணாளர்தாம் வாழ்வடைக\" என்றாள்; அவனுடைய\nதோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள்.\nஅச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார்\nபச்சைப் பசுந்���மிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்.\nகுப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ\nஇப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால்\nதட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க்\nநமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில்\nஅமைந்து கிடக்கு' தென்றான். வஞ்சி அதுகேட்டே\n\"அன்னியர்கள் பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்;\nகன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்க\" ளென்றாள்.\n\"அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான்\nகையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே\nவஞ்சி கவனித்தாள். சத்தம் வரும்வழியாய்\nநெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும்.\n\"ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய்\nவேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே\nஇப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள்.\nகுப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான்\nவஞ்சி யவள்நகைத்தே \"இன்ப மணாளரே\nசஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்\nதினிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர்\"\nஎன்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன்,\n\"நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு;\nவானம் வரைக்கும் வளரும் உடலுண்டே;\nஎன்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன்\nகுன்று பெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று\nகுப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம்\n\"மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும்\nஅங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை\nஇந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர\nஅந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான்.\nநாலடியில் இங்கு நடந்துவந்து நாம்மலையின்\nமேலிருக்கும் போதே வெடுக்கென்று தூக்கிடுவான்.\nஇங்கு வருமுன் இருவரும் கீழிறங்கி\nஅங்குள்ள சாரல் அடைந்திடுவோம் வாமுவென்றான்.\nகொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப்\nபிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி\nவஞ்சி யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம்,\nஅஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே\n\"அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே\nஉம்எதிரில் வைக்கின்றேன் ஊஹுஹு உஹுஹு\nகுப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல்.\nசஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு\nபஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ\nநம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல்\nமுத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய்.\nசெத்துமடி யும்போது முத்தம் ஒருகேடா\nஎன்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே\nஉன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா\nஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்\nசெவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்\nஎன்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி\nநின்று நகைத்துத்தன் நேசனைக்கை யால்அணத்தே\n\"இப்புவிதான் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும்\nஅப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும்\nமாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை.\nமன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும்\nபின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை.\nஅவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும்\nகாதல் நிசம்இக் கனிமுத்தம் மிக்கஉண்மை\nமாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்.\nநம்புங்கள் மெய்யாய் நடக்கும்விஷ யங்களிவை.\nசம்பவித்த உண்மை அசம்பாவத்தால் தாக்குறுமோ\nவாழ்க்கை நதிக்கு,வீண் வார்த்தைமலை யும்தடையோ\nவாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை\nபொய்யுரைப்பார் இந்தப் புவியைஒரு சிற்றெறும்பு\nகையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ\nசித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில்.\"\nஎன்றுரைத்தாள் வஞ்சி. இதனாற் பயனில்லை;\nகுன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்\nஇந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்\nஉஸ்என்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்\nவிஸ்வரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்\nஇம்மொழிகேட் டான்குப்பன்; \"ஐயோ\" எனஉரைத்தான்.\nஅம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே.\nஉண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற\nபெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து\n\"மனதை விடாதீர் மணாளரே காதில்\nஇனிவிழப் போவதையும் கேளுங்கள்\" என்றுரைத்தாள்.\nவஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில்\nநெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்:\n\"இப்படி யாகஅநுமார் எழும்பிப் போய்\nஅப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல்\nசஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே\nகொஞ்ச நேரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து\nவைத்தார். உடனே மலைமருந்தின் சத்தியால்\nசெத்த இராமனும் லக்ஷ்மணனும் சேர்ந்தெழுந்தார்\nஉற்றிதனைக் கேட்டகுப்பன் \"ஓஹோ மலையதுதான்\nசற்றும் அசையாமல் தான்தூக்கிப் போனானே\nஎன்றான். நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை.\n\"இன்னும் பொறுங்கள்\" எனஉரைத்தாள் வஞ்சி.\n\"பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர்\nஇருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி\nவைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன��.\nசெத்தார்க் குயிர்கொடுத்தார். தெண்டமும் போட்டுநின்றார்\nகுப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான்.\n\"அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று.\nநான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம்.\n\"ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்;\nநானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு\nசந்தேகம் கேட்கின்றேன். தக்க விடையளிப்பீர்\nஇந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த\nபேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை\"\nஎன்றாள் இளவஞ்சி. குப்பன் இசைக்கிறான்:\nநாமிங்கு வந்தோம். நமக்கோர் நலிவின்றி\nமாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து\nஇங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது\nகண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்\nதந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட\nஅந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி\nஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான்.\nபேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்:\n\"இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்;\nசெம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றை.\nசத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி\nஉத்தியாய்க் கேட்டோ ர் உரைத்தோர்எல் லாருமே\nஇங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்;\nஅங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்;\n\"மானேஈ தென்னஎன்றான்\" வையம்அறி யாக்குப்பன்\n\"முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே\nசொன்ன \"ஐயையோ\" தொடங்கி இதுவரைக்கும்\nராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற\nஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்\nபாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே\nஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப்\nபத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.\nசித்தம் மலைக்கச் சிறிதுமிதில் இல்லை\" யென்று\nகையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை\n\"ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்\"\nஎன்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள்.\nதின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில்,\nமாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும்,\nஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே\nஉட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும்,\nபட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்\nதட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும்\nகண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார்.\nவண்டு விழியுடைய வஞ்சி யுரைக்கின்றாள்:\n\"வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள்,\nஆனது செய்யும் அநுமார்கள், சாம்ப��ந்தர்,\nஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்.\nவிஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள்,\nஉஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள்,\nஎவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்.\nசெவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை\nமுத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்.\nஇத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்\nஉள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்\nஎள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்\nமக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை\nநல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே\nபுல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்.\nமக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ\nஎக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ \nமீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை\nநாடா திருப்பதற்கு நானுங் களையின்று\nசஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய்\nஅஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம்.\nஉங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட\nபங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள்\nஇங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன்.\nதங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே\nசாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை.\nஈர மலையிலே யான்தந்தேன். ஏற்கவில்லை.\nசத்தத்தை எண்ணிச் சலித்தீர்.அச் சத்தத்தால்\nமுத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும்\nஉம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால்\nசெம்மைமுத்தம் கொள்ளவில்லை. சேர்ந்துமுத்தம் கொள்வீரே\n\"ஏஏஏ நான்இன்றைக் கேளனத்துக் காளானேன்.\nநீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை\nராமா யணமென்ற நலிவு தருங்கதை\nபூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன்.\nநம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தாங்கள்நலம்\nசம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால்\nநாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன்.\nதோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்\nநல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி,\nவெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,\nசெந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,\nதின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்,\nஇன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்\nமுப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன\nசெப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன\nமூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம்\nபாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான்.\nசார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி\nமாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்\nசாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார்.\nஎன்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி\nஎன்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார்\" என்றுரைத்தான்.\nதென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே\nகன்னி யுடல்சிலிர்க்கக் \"காதலரே நாம்விரைவாய்ச்\nசாரல் அடைவோமே, காதலுக்கு தக்கஇடம்.\nசாரலும் தண்மாலை நாயகியைச் சாரக்\nகுயில்கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த\nமயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற்\nகாற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்\nஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;\nபூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே\nனீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.\nஅன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே\n(பில்கணீயம் என்ற வடமொழி நூலைத் தழுவியது)\nஅரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:\n\"அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்\nதமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்\nஅமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;\nஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;\nஅனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்\nகவிதை புனையக் கற்றா ளில்லை.\nமலரும், பாடும் வண்டும், தளிரும்,\nமலையும், கடலும், வாவியும், ஓடையும்,\nவிண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,\nமேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்\nதமிழின் அமுதத் தன்மையும், நன்மையும்,\nகாலைஅம் பரிதியும், மாலை மதியமும்\nகண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால்\nஎன்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்\nபுறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்\nசெய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்\nதோற்றிய வாறு சொல்க அமைச்சரே\nதலைமைஅமைச் சன்புகல்வான்: 'எனது மன்னா,\nசகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும்\nபுலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்\nபுதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன்.\nஇலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்\nஎனினும்,அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.\nகுலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்\nகுறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்\nஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்;\nஅமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது\nதேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும்\nதெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க\nபானல்விழி மங்கையிடம் \"உதார னுக்குப்\nபார்வையில்லை குருட\" னென்று சொல்லி வைக்க\nஞானமுறும் உதாரனிடம் \"அமுத வல்லி\nநலிகுஷ்ட ரோகி\" என எச்சரிக்க\nதந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை;\nபேர்வாய்ந��த உதாரனைப்போய் அழைப்பீர்\" என்றான்.\nபேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார்.\nதேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்\nசெந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்.\nபார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்\n\"பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்\" என்றான்.\nமன்னவன் ஆணைப்படி - கன்னி\nபன்னரும் பூஞ்சோலை - நடுப்\nஅன்னதோர் மேடையிலே - திரை\nமின்னொளி கேட்டிருப்பாள் - கவி\nயாப்புமுறை உரைப்பான் - அணி\nபாப்புனை தற்கான - அநு\nதீர்ப்புற அன்னவளும் - ஆசு\nசேர்ப்புறு வித்தாரம் - எனும்\nசற்றும் அவன்முகத்தை - அவள்\nஅற்றவனைப் பார்த்தால் - ஓர்\nஉற்றதோர் நோயுடையாள் - என்\nஇவ்விதம் நாட்கள்பலப் - பல\nவெவ்விழி வேலுடையாள் - அந்த\nஅவ்வம யந்தனிலே - விண்\nகவ்வி உயர்ந்ததுபார் - இருட்\nஅமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை\nஅழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,\nஇமையாது நோக்கினான் முழு நிலாவை\nஇருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்\nசுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்\nதூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி\nஅத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி\n\"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து\nநிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்\nகோலமுழு தும்காட்டி விட்டால் காதற்\nசோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்\nசொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ\nகாலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்\nகனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ\nஅந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;\nஅவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;\nபிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ \nபெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்\nசிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்\nசேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி\nஇந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்\nஎழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ\nஉனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்\nஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு\nநினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை;\nநித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்\nதினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்\nசிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்\nகனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்\nகவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ\nஉன்னைஎன திருவிழியாற் காணு கின்றேன்;\nஒளிபெறுகின் றேன்;இருளை ஒதுக்கு கின்றேன்;\nஇன்னலெலாம் தவிர்கின்றேன்; களிகொள் கின்றேன்;\nஎரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்\nஅன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி\nஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்\nஎனைஇழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே\nஇவ்வித மாக உதாரனும் - தன\nதிவ்விய வர்ணனை பாடவே - செவி\n\"அவ்வறிஞன் கவி வல்லவன் - விழி\nசாதுரியச் சொல் உதாரனை - அவன்\nஓதுமலைக் குலம் போலவே - அவன்\n\"ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை\nசோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்\nஎன்று வியப்புடன் நின்றனள்; - அந்த\nதன்னிக ரற்ற உதாரனும் - கண்டு\nகன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்\nஎன்று நினைத்த உதாரன்தான் - \"நீ\n\" என்றாள் - \"அந்த\nநமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை\nசமுச யப்பட நீஇன்று - மதி\nகமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்\nகாணப் பெற்றதென் கண்\" என்றாள்.\n\"இன்னொன்று கேளாயோ அமுத வல்லி\nமுன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து\nமின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து\nவிளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி\nஇன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லைமு\nஎன்றுரைத்தான்; வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்:\nபுகாரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ \nகறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ\nபேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ\nபிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ \nநேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்\nநிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ\n\"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்\nமோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க\nஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்\nநானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ\nசித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்\nகத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,\nசத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை\nமுத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,\nஉணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்\nதணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்\nகுணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்\nபிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ\nஎன்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்\nசென்றுதன் னெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்\nகுன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்\nஉண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்\nவண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி\nஎண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்\nஉண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்\nநால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்\nமேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்\nநாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு\nவேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே\nபால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே\nகண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்\nபுண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு\nகாதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்\nசாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ\nபாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்\nநாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்\nகொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை\nஅஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே\nஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்\nகாணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ\nபட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்\nகட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ\nஎன்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.\nஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்\nபாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்திரங்கும்\nசித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு\nரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்\nரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்\nஅத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்:\n\"வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை\nநாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,\nகாளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும்,\nதாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே\nபாதரக்ஷை போலுன்றன் பாதம் தொட்வதன்றி,\nவேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம்\nசீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ\nஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர்\nதீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்\nஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன\nகோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை\nகோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்,\nசேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்\nசாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,\nபோதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்\nமெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம்\nகத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்\nபாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்\nஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்\nநெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள\nமிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்\n\" என்றாள். உதாரன் விரைந்தோடி\nஅன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.\nஇன்ப உலகில் ��ருவர்களும் நாள் கழித்தார்.\nபின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்\nமாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்\nவேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே\nதன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ\nகாதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட\nமாதிரியாய்த் தோன்றுகிறாள்; மற்றிதனை மேன்மைச்\nசமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்\" என்றார்.\nஅமைதி யுடைய அரசன் அதன்உண்மை\nகண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே\nஅண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்\nவந்த உதாரன்எழில் மங்கைக்குக் கைலாகு\nதந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து\nபேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை\nவீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்\nமண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து\nமாளிகைக்குச் சென்றான். மறுநாள் விடியலிலே\nவாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்\nசேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர\nஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.\nஇச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;\nஅச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.\nஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு\nதீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.\nஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி\nமாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.\nஅங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,\n\"கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி\nகற்க உன்பால் விடுத்தேன் - அட\nகுற்றம் புரிந்தனையா இல்லையா இதை\nவெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று\nமேவிட ஆள்பவன் நான் - அட\nவாள்பிடித் தேபுவி ஆளுமிராசர் என்\nஆள்பிடித் தால்பிடி ஒன்றிருப்பாய் என்ன\nமீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை\n\"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்\nகோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்\nகொள்ளை வனப்பினிலே - எனைக்\nகாமனும் தள்ளிடக் காலிட றிற்றுக்\nபழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்\nபால்நில வாயிரம்போல் - அவள்\nஅழகு வெளிச்சம் அடித்த தென்மேல்\nபிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன்\nஇழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள\nகவிஞன் இவ்வா றுரைத்தான் - புவி\nகாப்பவன் இடியெனக் கனன் றுரைப்பான்:\n\"குவிந்த உன் உடற்சதையைப் - பல\nகூறிட்டு நரிதின்னக் கொடுத் திடுவேன்.\nதவந்தனில் ஈன்ற என்பெண் - மனம்\nதாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை\nநவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க\nஅரசனின் புதல்வி அவள் - எனில்\nஅயலவ னிடம்மனம் அடைத லுண்டோ \nசரச நிலையி லிருந்தீர் - அந்தத்\nதையலும் நீயும், அத் தருணமதில்\nவிலி, உனதொரு குடி அடியோடே\nவிரைவில்என் ஆட்சி யிலே - ஒரு\nவேர்இன்றிப் பெயர்த்திட விதித்து விட்டேன்\nகொலைஞர்கள் வருகரு என்றான் - அவன்\nகூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்.\n\"சிலையிடை இவனை வைத்தே - சிரச்\nசேதம் புரிக\" எனச் செப்பிடு முனம்\nமலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்\n\"இலை உனக் கதிகாரம் - அந்த\nஎழிலுடையான் பிழை இழைக்க வில்லை.\nஒருவனும் ஒருத்தியு மாய் - மனம்\nஉவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ \nஅரசென ஒரு சாதி - அதற்\nகயலென வேறொரு சாதி யுண்டோ \nகரிசன நால் வருணம் - தனைக்\nகாத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்\nதரும்படி அவனை இங்கே - நீ\nதருவித்த வகையது சரிதா னோ\nஎன்மனம் காதல னைச் - சென்\nறிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்\nகணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும்,\nநின் ஒருமகள் நான் - எனை\nவருத்திட உனக்கதி கார மில்லை\nஉன்குடிக் கூறிழைத் தான் - எனில்\nஊர்மக்கள் இடமதை உரைத்தல் கடன்\nஎன்றபற் பல வார்த்தை - வான்\nஇடியென உரைத்துமின் னென நகைத்தே\nமுன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற\nமுழுதுணர் கவிஞனைத் தன துயிரை\nமென்மலர்க் கரத்தாலே - சென்று\nமீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால்.\nமன்னவன் இரு விழியும் - பொறி\nவழங்கிட எழுந்தனன்; மொழிந்திடு வான்:\n\"நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட\nநாவை அறுத்துத் தொலைக்கு முன்னே\nபேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்\nதூய குடிக்கொரு தோஷத்தையே - தந்த\nதுட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில்\nபோட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்\nஎன்றுரைத் தான். இருசேவகர்கள் - அந்த\nஏந்திழை அண்டை நெருங்கி விட்டார்\nநின்ற கொலைஞர், உதாரனை யும் \"நட\nமன்றி லிருந்தஓர் மந்திரிதான் - முடி\nமன்னனை நோக்கி யுரைத்திடுவான் - \"நீதி\nஅன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;\nஅன்னது நீக்கி யருள்க\" என்றான்.\n\"காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்\nகன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட\nநிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்\nசாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்,\nதவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;\nஓதுகஇவ் விரண்டி லொன்று மன்னவன்வாய்\n\"என்ஆணை மறுப்பீரோ சபையி லுள்ளீர்\nஇசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்\nபின்நாணும் படிசும்மா இருப்ப ���ுண்டோ \nஎதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்\nகன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள்\nஅவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;\nஅச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்\nசுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்\nதோகையவள் \"என்காதல் துரையே கேளாய்\nஎவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோ ம்;\nநவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்\nநற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.\nஇருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்\nஇறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்\nபருந்தும், கண்மூடாத நரியும் நாயும்,\nபலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும்\nபொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்\nபொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை\n\" என்றாள். காதலர்கள் சென்றார்\nஅதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்:\nகொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்\nகொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;\nஅலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி\nஅனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும்\nசிலைக்குநிகர் மங்கைக்கும் \"கடைசி யாகச்\nதலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;\nதமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்:\n\"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என்\nபெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்\nநீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள்\nநிறைந்துபெருங் காடாக்கப், பெருவி லங்கு\nநேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்\nநெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்\nபோராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்\nசிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு\nதேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி\nநெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்\nநிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்\nகற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்\nகருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை\nபொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்\nபோய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு\nஅக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி\nஅழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்\nஇக்கால நால்வருணம் அன்றி ருந்தால்\nஇருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்\nபுனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்\nகக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும்\nகடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும்,\nபலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்\nபச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்\nசலியாத வருவாயும் உடைய தாகத்\nஎலியாக முயலாக இருக்கின் றார்கள்\nஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன்\nபுல்லளவு மதிப்பேனும் தருகின் றானா\nஅரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக\nஅவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்\nசாவதென்ற தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்\nஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்\nஉண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்\nஇருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்\nதன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித்\nதரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப்\nபொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்\nபுலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்\nஎழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த\nமன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு\nதமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்;\nதமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்\nஅமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்,என் னாவி\nஅழிவதற்குக் காரணமா யிருந்த தென்று\nதாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ \nஉமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத\nஉயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்\nஅரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை\nஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல\nஅரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ\nஅவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்\nசிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்\nஅரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்\nஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்\nவையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல\nமணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப்\nபெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற் பாடும்\nமெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த\nவெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ\nவாழியஎன் நன்னாடு பொன்னா டாக\nவாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே\nவீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி\nவீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி\nஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்\nஎன்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்\nஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்\nபடிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து\nபார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்\nஅடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்\nகொலையாளர் உயிர்த்தப்ப ஓட லானார்\nகவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்\nகாவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;\n\"புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று\nசெவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்\nசெல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே\nநவையின்றி யெய்துதற்குச் சட்டம் செ���்தார்\n[மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதி\nமன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்\nமின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா\nநமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.\nஅமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி\nஉனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்\nஇன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும்.\nஅரசியோ வீரம், உறுதி அமைந்தாள்\nதரையினர் மெச்சும் சர்வ கலையினள்\nஅஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே\nநெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்.\nஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர்\nதேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்,\nஅஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்\nகெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,\nமானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி\nஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்\nமானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார்\nகடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை\nமன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான்,\nஇன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்\nகல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும்\nநல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில்\nவைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான்.\nஇத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்\nஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே\nசாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன்நீ\nமுன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு\nராசாங்கப் பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்;பின்\nதேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே\nநீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்\nமிக்க வலிமைதனைக் கண்டோ ர் வியக்கின்றார்.\nதண்டோ ராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம்\nஅண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.\nநீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில்\nஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா\n[சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி\nவைக்கக் கருதிக் காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வி\nயில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான்.\nகிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்கொண்டு\nகன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது\nமாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும்\nகூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்\nமன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ\nஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்\nஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும���\n[கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்மனுக்கு\nவிற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணை\nபற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப்\nபழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப்\nநிற்கையில்நீ நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்\nகற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்\nகதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு\nமற்போரும், விற்போரும், வாளின் போரும்\nவளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்\nநற்போத காசிரியப் பெரியீர், இங்கு\nநானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்\nஅறிந்ததில்லை; நீரும்அதை விளக்க வில்லை.\nஇன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள\nஇச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப்\nபெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன்\nஎன்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை\nஇஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை\nவெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை\n[சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோ ராச்\nஅரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா ருண்டா\nஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்\nமன்னர்இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்\nதறுக்குடைய சேனாதி பதியைக் காண்பேன்\nவருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா\n[மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கி\nஷத்தைத் திறந்தார். மந்திரி கிழவரைக் கூட்டி கொண்டு\nதள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின்\nதாழ்தன்னைச் சிரமமின்றித் திறந்து விட்டார்\nவேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்\nஉள்ளதுநீ சொன்னபடி செய்க, (கிழவரை நோக்கி) ஐயா,\nஅரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச ரிக்க\nபேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்த\nஅரசபிர தானியரில் ஒருவர் ஆனீர்.\nஅறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்\n[சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி அரசனென்று\nநாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகிறான்.\nவெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின்\nமணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி யில்லை\nஅணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்\nஆடவர் முகங்கள் அழகு குன்றின\nவீதியில் தோரணம் விளங்க வில்லை\nசோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்\nஅரச குலத்தோர் அகம் கொதித்தனர்\nமுரசு எங்கும் முழங்குதல் இல்லை\nஎனக்குப் பட்டம் என்றதும், மக்கள்\nமனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா\nஅராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம்\nஇராஜ சேவகர் ஏற்றது செய்க\nவெள்ளி நாட்டு வேந்தன் வரவை,\nவள்ளி நாட்டு மகிபன் வரவைக்\nகொன்றை நாட்டுக் கோமான் வரவைக்\nகுன்ற நாட்டுக் கொற்றவன் வரவை\nஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும்\nபோற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும்\nதீதற நாளைநான் திருமுடி புனைய\nஆதர வளிக்க அனைத்தும் புரிக\nபாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி\nசகலரும் வருகிறார் சகலமும் புரிகநீ\n[அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாபதி\nஅவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை\nமணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு\nமனங்கெட்டுப் போய்விட்டார்; விஜய ராணி\nதணியாத காமத்தால் வெளியே சென்றாள்.\nதனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்,\nஅருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை.\nபிணிபோல அன்னவன்பால் தீயொ ழுக்கம்\nபெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும்\nஎன்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம்\nஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்;\nசென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச்\nசெய்தென்னை ஆதரிக்க வேண்டு கின்றேன்\nமன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்\nமணிமுடியை நான்புனைந்தால் உம்மை மீறேன்\nஎந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்\nஎன்னாட்சி நல்லாட்சி யாயி ருக்கும்\nகாங்கேய சேனாதி பதியே நீர்ஓர்\nகதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோ ம்\nதாங்காத வருத்தத்தால் விஜய ராணி\nதனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள\nதீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்\nதிருமுடியை நீர்கவர, அரச ருக்குப்\nபாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம்\nமானத்தைக் காப்பதற்கே ராணி யாரும்\nகானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன்\nகல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி\nஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர்.\nஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன்\nஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான்.\nசுதர்மனை நாம்கண்ணால் பார்க்க வேண்டும்;\nசொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும்.\nஇதம்அகிதம் தெரியாமல் உம்மை நாங்கள்\nஎள்ளளவும் ஆதரிக்க மாட்டோ ம் கண்டீர்\nசதிபுரிந்த துண்மையெனில் நண்பரே, நீர்\nசகிக்கமுடி யாததுயர் அடைய நேரும்.\nஅதிவிரைவில் நீர்நிரப ராதி என்ப\nதத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்\n[சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத்\nவரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை\nராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக்\nகாண இதயம் கலக்கம் அடைந்திடுதே\nவேந்தன் மகனுக்கு வித்தையெல்லாம் வந்தனவாம்\nஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில்\nபொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார்எங்கே\nஅக்கிழ வர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக்காட்டி\nஇக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சிகேட்போம்;\nதக்கநல் லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ\n[கிழவர் காணப்படாத தறிந்து மந்திரி வருந்துவான்:]\nதிருவிலார் இவர்என்றெண்ணித் தீங்கினைஎண்ணி, அந்தப்\nபெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தனர் போலும்\nஅரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம்என்பாய்,\nபுரிவரோ விஜயராணி புரிந்தஇச் செயல்கள்மற்றோர்\n[கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார்.\nஇதனை ஒரு புறமிருந்து சேனாதிபதியும் மந்திரியும்\nதாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப்\nபாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான்.\nவஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே\nநஞ்சைக் கலப்பதற்கு நம்மைஅன்று நண்ணினான்.\nவாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான்.\nதோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா\n[சேனாபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான்:]\nஎன்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும்\nதென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்\nஉன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா\n[சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல்\n[கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமது\n[என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாபதி\nதன்னைக் காத்துக்கொள்ள முடியாமலும், சாகத்\nதுணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும்\nசுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனாபதியைத்\n[கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாபதி\nஓடிவந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து கிழவரும்,\nசுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.]\nஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீ\nஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்\nசேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக\nமானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்து\nகுறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்\n[என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின்\nஅயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்:]\nபறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம்\nபெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்\nஇருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்\nமன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும்,\nஎன்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும்,\nசெல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக்\nகல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும்\nபட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்\nதொட்டவாள் துண்டித்தேன். தோள்திருப்பி இங்குவந்தான்\n[தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக்\nகளைகிறாள், கிழவராய் நடித்த விஜயராணி.]\nஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்\nகோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச்\nசூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப்\nபெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்\nபுற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்\nஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை\nஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக்\nகோவித்த தாயினெதிர், கொல்படைதான் என்செய்யும்\nஅன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்\nபோகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்\nஅன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த\nமின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்\nஉங்கள் விருப்பம் உரைப்பீர்கள்; இவ்விளைய\nசிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்\nதீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட\nகாங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்\nஇந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச்\nஆதலினால் இந்த அழகு மணிபுரியை\nஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்\nஅக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை\nகொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்\nமானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக்\nகானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்\nஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென்பேன்;\nதீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே\nஅவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்\nசெவ்வனே அன்புத் திருநாடு வாழியவே\nதாய்த்தன்ம தந்த தமிழரசி வாழியவே\nஎல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்\nஎல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே\nஎல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக\nஎல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக\nவல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை\nவாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக\nவில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்\nவிடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/01/blog-post_25.html", "date_download": "2020-06-03T07:18:01Z", "digest": "sha1:ULLIC4LAOOQOYSY4P43BYTAJP3RJJHF3", "length": 17566, "nlines": 196, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்!", "raw_content": "\nஇலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்\nஇலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து விட இணக்கம்\nமார்ச் 25 இல் இறுதித் தீர்மானத்துக்கு வர உச்ச நீதி மன்றில் முடிவு.\nவில்பத்து சரணாலயத்திற்கு அணித்தாகச் செல்லும் B37 இலவன்குளம் - மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (25) இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மதம் 25 ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்டசட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.\nகுறிப்பிட்ட இந்த பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010 ஆம் ஆண்டு சூழலியல்வன பாதுகாப்பு லிமிட்டட் என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் வழக்கின் விவாதம் இன்று இடம்பெற்ற போது, இந்தப் பாதையை திறப்பதில் மனுதாரர்கள் ஓர்இணக்கப்பாட்டிற்கு வந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிட அவர்கள்விருப்பம் தெரிவித்ததை அடுத்தே ஒரு புதிய திருப்பு முனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் , சட்டமா அதிபர் , வீதிபோக்குவரத்து அதிகார சபை , மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்தவழக்கில் இடையீட்டு மனு தாரர்களாக மறிச்சிக்கட்டி , கரடிக்குழி,முசலி பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள்இருக்கின்றனர்.\nநான்காவது பிரதிவாதியான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் பொதுமக்கள் நலனுக்காக சிரேஷடசட்டத்தரணி ருஸ்தி ஹபீபும் இடையீட்டு மனு தாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வெலியமுனவும் ஆஜராகிபாதை திறக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் நீதிமன்றத்தில்வாதிட்டனர்.\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்களான தெஹிதெனிய ,சூரசேன ,துரைராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.\n\"சட்டமா அதிபர் சார்பில் இந்த வழக்கை சுமூகமாக தீர்த்��ுக்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதற்கான வழிமுறை காணப்படுவதாகவும் கூறப்பட்டது .அதனடிப்படையில்மனுதாரர்களும் இதனை சுமூகமாக முடித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளுக்கு இன்றைய தினம் தயாராகஇருந்தனர்.\nபொதுமக்கள் குறிப்பிட்ட பாதையை பயன்படுத்தக்கூடிய வகையிலும் வனஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத விதமாகவும் ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி, இந்த பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதுதொடர்பாக எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி குறிக்கப்பட்டு அன்றைய தினம் நீதிமன்றத்தில் இதனை நிறைவுசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் சட்டமா அதிபர் சார்பில் வனஜீவராசிகள்திணைக்களத்துடன் கலந்துரையாடி, பொது மக்களும் இந்த பாதையை பாவிக்கின்ற விதத்தில் எந்தளவுக்குமட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் உச்ச நீதி மன்றத்தில் அறிவிப்பு செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டது.\"என்று சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மேலும் தெரிவித்தார் .\nசீதனம் என்ற தமிழ் சொல்லுக்கு கொடை, அன்பளிப்பு என்ற பொருள்படும். நமது மரபில் திருமணம் முடிக்கவிருக்கும் பெண்ணுக்கு பெண் தரப்பார் வழங்கும் கொடையை சீதனம் என்பர். சீதனம் என்ற சொல்லுக்கு கூகுள் மொழி பெயர்ப்பில் அறபியில் மஹர் என்றே உள்ளது. மஹர் என்றாலும் கொடை என்பதே அதன் அர்த்தம். இஸ்லாமிய மார்க்க முறைப்படி மஹர் என்பது மணவாளன் மணப்பெண்ணுக்கு ஏதும் கொடுப்பதை மஹர் எனப்படும். ஆனால் குர்ஆன் மணவாளன் மணப்பெண்ணுக்கு கொடுப்பதை மஹர் என அழைக்காமல் சதக்கா என்றே அழைக்கிறது.\nசதுகாத் என்றாலும் கொடை, சீதனம் என்றே பொருள்படும். ஆக, சீதனம் என்றால் ஆண் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம், பெண் தரப்பார் மணப்பெண்ணுக்கு கொடுப்பதும் சீதனம் என பொருள் படும். திருமணம் ஒன்றுக்கு மணவாளன் ஏதாவது ஒன்றை அவனது வசதிக்கேற்ப மஹராக, சீதனமாக மணப்பெண்ணுக்கு கொடுப்பது கட்டாயம். அது இன்றி திருமணம் நிறைவேறாது. அதே போல் மணப்பெண் வீட்டார் தமது வசதிக்கேற்ப அந்த பெண்ணுக்கு ஏதும் வழங்கினால் அதுவும் சீதனம் எனப்படும். இந்த வகை சீதனமும் ஹறாமானதல்ல. மாறாக நபியவர்கள் தமது மகளுக்கு தமக்கிருந்த வசதிக்கேற்ப சில பாத்திரங்கள…\nஅர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்\nஅரஃபா நோன்பு வைத்தால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும், வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.\n*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976*\nம‌க்காவுக்கு சென்ற‌ ஹாஜிக‌ள் அர‌பாவில் ஒன்று சேரும் நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும் என்ப‌தே மிக‌ச்ச‌ரியான‌தாகும்.\nஇத‌னை ம‌றுக்கும் சில‌ர் ந‌பிக‌ளார் கால‌த்தில் அர‌பா தின‌த்தில் நோன்பு பிடிக்க‌ சாத்திய‌மில்லையே என‌ கூறுகிறார்க‌ள். இது முற்றிலும் த‌வ‌றான‌தாகும்.\n1. ஹ‌ஜ் கிரியைக்கான‌ திக‌தியை ர‌சூலுல்லாஹ் ம‌க்காவில் இருந்து…\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/159903?ref=archive-feed", "date_download": "2020-06-03T06:04:56Z", "digest": "sha1:LYZXUUG3UPWBYJ2XKH5NHXJATCEMEBOC", "length": 7260, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் போட்டியாளருக்கு விருது கொடுத்த பிரபலம்- ஆனால் ஐஸ்வர்யாவுக்கு என்ன பட்டம் கொடுத்திருக்கிற���ர் பாருங்க - Cineulagam", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\n20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை ஓடும் காரில் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை\nபிரபல சீரியல் நடிகை தற்கொலை இறக்கும் முன் திடுக்கிட வைத்த வீடியோ - தலைமறைவான காதலன் இவர் தான்\nஇப்படிதான் உடல் எடையை குறைத்தாரா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை திசை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nநொடிப்பொழுதில் நடந்த இயற்கை அதிசயம் அழகு... அற்புதம்... வாய்பிளந்து பார்த்த இந்தியர்கள்.... உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய அரிய காட்சி\nஇந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிக அருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\nவிமர்சனம் நேரமெல்லாம் கடந்துவிட்டது, கமல்ஹாசன் அதிரடி கருத்து\n52 வயதில் 4வது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை ஏற்கனவே 3 முறை திருமணம் செய்த பின்னும்\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nபிக்பாஸ் போட்டியாளருக்கு விருது கொடுத்த பிரபலம்- ஆனால் ஐஸ்வர்யாவுக்கு என்ன பட்டம் கொடுத்திருக்கிறார் பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் எந்த ஒரு டாஸ்க் இல்லாமல் மிகவும் ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு போவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.\nஇப்போது வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் பலர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இன்று நித்யா மற்றும் ஷாரிக் உள்ளனர். இன்னும் இருக்கும் சில நாட்களில் எந்தெந்த பிரபலங்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஆக்டீவாக பதிவு செய்யும் நடிகை ஆர்த்தி போட்டியாளர்களுக்கு விருது கொடுத்துள்ளார். யார் யாருக்கு என்ன விருது தந்துள்ளார் என்பதை பார்ப்போம்.\nஉ���கமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/24034745/The-reputation-of-Karnataka-should-not-be-tarnished.vpf", "date_download": "2020-06-03T06:18:28Z", "digest": "sha1:UQ6XHUA26RHLEZXV66PTQAMVCSAM3FPI", "length": 14504, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The reputation of Karnataka should not be tarnished || புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி + \"||\" + The reputation of Karnataka should not be tarnished\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகளின் பதவி காலம் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. பதவி காலம் முடிவடைவதற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். ஆனால் தேர்தல் பணிகள் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதனால் மாவட்ட கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கவில்லை. பா.ஜனதாவினரை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளாக நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தக்கூடாது என்று திட்டமிட்டு இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மூலம் பா.ஜனதாவினரை நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்க அரசு சதி செய்துள்ளது. இதை காங்கிரஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அரசின் முடிவை எதிர்த்து எங்கள் கட்சி தீவிரமாக போராட்டம் நடத்தும்.\nபுலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு இந்த அரசு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது. தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கேட்டு சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பெங்களூருவில் குவிந்துள்ளனர். பயண கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துகிறார்கள். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாவிட்டால், அந்த பணியை எங்களிடம் விட்டு விடுங்கள்.\nஅவர்களின் பயண செலவு முழுவதையும் நாங்கள் ஏற்கிறோம். அந்த தொழிலாளர்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்கிறோம். அந்த தொழிலாளர்களை கவுரவமாக நடத்தி மீண்டும் கர்நாடகத்திற்கு திரும்ப நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களை மோசமாக நடத்தினால், மீண்டும் அவர்கள் கர்நாடகம் திரும்ப மாட்டார்கள். அவர்களை தொழிலாளர்கள் என்று அழைப்பதை விட இந்த நாட்டை நிர்மானிப்பவர்கள் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.\nஇங்கு கட்டுமான பணிகளில் வியர்வை சிந்தி உழைத்த அவர்களுக்கு நாம் உரிய மரியாதை வழங்க வேண்டும். அந்த தொழிலாளர்கள் மீண்டும் கர்நாடகத்திற்கு வராவிட்டால், கட்டுமான பணிகள் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பிரச்சினை எழுந்துள்ளது. தொழிலாளர்களின் பயண செலவை ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஒருபுறம் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய அரசு மறுக்கிறது. மறுபுறம் அந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வழங்கும் உதவியை புறக்கணிக்கிறது.\nஇவ்வாறு டி.கே. சிவக்குமார் கூறினார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு க��ழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n2. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n3. பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\n4. ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்\n5. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2020/02/21175753/Football-Amateur-French-player-banned-for-biting-opponents.vpf", "date_download": "2020-06-03T06:33:45Z", "digest": "sha1:KGC5Y2A7N4NYWXI5GQNYP5LVILK6L2FV", "length": 10066, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Football: Amateur French player banned for biting opponent's penis || கால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை + \"||\" + Football: Amateur French player banned for biting opponent's penis\nகால்பந்து போட்டியில் மோதல் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை\nகால்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதலில் எதிரணி வீரரின் உறுப்பைக் கடித்த வீரருக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nகிழக்கு பிரான்சின் உள்ளூர் கால்பந்தாட்ட லீக் தொடரில் டெர்வில் மற்றும் சோட்ரிச் அணிகள் மோதின. போட்டியின் போது இரு அணியைச் சேர்ந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். முதலில் வாக்குவாதத்தில் ஆரம்பித்தது பிறகு கைகலப்பில் போய் முடிய, இந்த சண்டையில் தலையிட்ட மூன்றாவது வீரர் ஒருவர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.\nஅப்போது சோட்ரிச் சமாதானம் செய்ய வந்த வீரரின் உறுப்பை பலமாக கடித்துள்ளார். இதனால் வலியில் துடித்த அந்த வீரரை சக வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்து��்ளனர். அங்கு அவருக்கு காயம்பட்ட இடத்தில் 10க்கும் மேற்ப்பட்ட தையல் போடப்பட்டுள்ளது .\nஇந்த விவகாரத்தை கையில் எடுத்த உள்ளூர் கால்பந்தாட்ட சங்கம் கடித்த வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவருக்கு ஐந்தாண்டுகள் தடைவிதித்துள்ளது. காயப்பட்ட வீரருக்கும் 6 மாத காலம் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nமுடிவில் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்துள்ளது.\n1. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்\nலா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்; பாரவையாளர்கள் இல்லாமல்போட்டிகள் நடக்கும்\n2. கொரோனா பாதிப்பு: பாலியல் பொம்மைகள் முன் நடத்தபட்ட கால்பந்து போட்டி\nகொரோனா பாதிப்பால் தென் கொரியாவில் பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.\n3. கால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’\nகால்பந்து போட்டியில் லயோலாவை வீழ்த்தி வேல்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mounamaananeram-6.html", "date_download": "2020-06-03T07:19:52Z", "digest": "sha1:N4Y2XH3FMHKH3DNJ3OIVBUDOYGRILNHT", "length": 22497, "nlines": 179, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "மௌனமான நேரம். -6 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n6 \"என்னைப் பார்க்க வந்தீங்களா.. என்ன விசயம் ஆண்ட்டி..\" வைசாலியின் கேள்விக்கு சியாமளா உடனே பதில் சொல்லி விடவில்லை.. அவள் பார்வ...\nவைசாலியின் கேள்விக்கு சியாமளா உடனே பதில் சொல்லி விடவில்லை.. அவள் பார்வை வைசாலியிடம் எதையோ இறைஞ்சியது..\nஅவ்வளவு வசதியான பணக்காரப் பெண்மனி தன்னிடம் எதை யாசிக்கிறாள் என்று அறியாமல் திகைத்தாள் வைசாலி..\n\"வைசாலி.. நாங்க கௌசிக்கிற்காக உன்னைப் பெண் கேட்ட விவரம் உனக்குத் தெரியும்தானே..\"\nவைசாலிக்குள் துக்கம் பொங்கியது.. சியாமளாவின் சொற்கள் கிளறிவிட்ட மனரணத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. வெகுபாடுபட்டு.. தன் உணர்வுகள் முகத்தில் பிரதிபலித்து விடாமல் பார்த்துக் கொண்டாள்..\n\"எங்களுக்கும் கல்பனாவுக்கும் உன்னை எங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்ளனும்னு கொள்ளை ஆசை..\"\n'எனக்கும் கூட உங்க மகன்மேல் கொள்ளை ஆசைதான்..'\n\"பட்.. கௌசிக் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை..\"\nஇதற்கு என்ன பதிலைச் சொல்வது என்ற நினைவுடன் வைசாலி மௌனித்தாள்.. சியாமளா வைசாலியின் வலக்கரத்தைப் பற்றிக் கொண்டாள்..\n\"நான் இதைச் சொல்வதற்காக என்னை மன்னித்து விடு வைசாலி..\"\nஎதற்காக கௌசிக்கின் அம்மா அவளிடம் வந்து மன்னிப்புக் கேட்கிறாள் என்று வைசாலிக்கும் புரிய வில்லை.. ஒருவேளை அவளுடைய மகன் வைசாலியை மறுத்துவிட்டான் என்பதற்காக மன்னிப்புக் கேட்கிறாளா..\nவைசாலியின் கணிப்பு தவறென்று சியாமளாவிட மிருந்து அடுத்து வந்த வார்த்தைகள் உணர்த்தின..\n\"நீ ஏன் கௌசிக்கிடம் இதைப் பற்றி பேசக்கூடாது..\n'வைசாலிக்கு தூக்கிவாரிப் போட்டது.. அவள் போய் கௌசிக்கிடம் பேசுவதா.. என்ன பேசுவது..\nஏற்கனவே அவனிடம் காதலைப் பற்றிப் பேசி.. அவனால் புறக்கணிக்கப்பட்டவள் வைசாலி.. இப்போது ஒருபடிமேலே போய் கல்யாணத்தைப் பற்றி அவனிடம் பேசுவதா..\n\"முடியாதுன்னு மட்டும் சொல்லிவிடாதே வைசாலி.. என் மகன் ஊரைப் போல்.. நாட்டைப் போல் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையை வாழ்க்கையாய் வாழணும்னு நான் ஆசைப்படாத நாளே இல்லை வைசாலி.. கைநிறைய சம்பாதிக்கிறான்.. அவனுடைய தாத்தாவின் சொத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் கௌசிக்கின் அப்பா ...இப்ப சொந்தமா பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியை ஆரம்பிக்கப் போகிறான்.. நாங்க முகம் சுளிக்கிறதைப் போல ஒரு கெட்ட பழக்கமும் இல்லை.. ஆனால்.. கல்யாணத்தை மட்டும் வேண்டாம்கிறான்..\"\n\"ஒருவேளை.. அவர் மனதில் வேறு யாரும் இருக்கிறாங்களோ என்னவோ..\"\n\"அதையும் கேட்டுப் பார்த்துவிட்டோமே.. அப்படி எதுவும் இல்லைன்னு சொல்கிறான்..\"\nஏன் கௌசிக்கால் நிஷாவைப��� பற்றி வீட்டில் சொல்ல முடியவில்லை என்ற கேள்வி வைசாலியின் மனதில் எழுந்தது..\n\"இதில் நான் என்ன செய்ய முடியும் ஆண்ட்டி..\"\n\"பேசு வைசாலி.. இதைப்பற்றி கௌசிக்கிடம் பேசு..\"\n\"இல்லை ஆண்ட்டி.. அது சரிவராது..\"\n\"எனக்காக இதைச் செய்ய மாட்டாயா வைசாலி.. உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமிருக்குன்னு தெரிந்ததால்தான் கௌசிக்கிடம் பேசச் சொல்லி நான் கேட்கிறேன்..\"\n\"என்னால் என்ன பேச முடியும் ஆண்ட்டி..\n\"ஏதாவது செய் வைசாலி.. எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்துவிடு.. உன்னை நான் பூப்போல பார்த்துக் கொள்கிறேன்..\"\n'நீ என்னை முள்ளாக குத்தினாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டேன்.. உன் மகனுக்கு மனைவியென்ற சொல் ஒன்றே போதும்.. எதையும் தாங்கும் சக்தியை அது கொடுத்துவிடும்.. ஆனால் அவனிடம் எப்படி இதைக் கேட்பேன்..\nவைசாலி தவித்துப் போனாள்.. அதை வேறு விதமாக புரிந்து கொண்டாள் சியாமளா..\n\"கஷ்டமாகத்தான் இருக்கும் வைசாலி.. நான் இல்லைன்னு சொல்லவில்லை.. உன்னைப் போல் அழகும் படிப்பும் இருக்கிற பெண்ணுக்கு ஆயிரம் மாப்பிள்ளைகள் வருவார்கள்.. அதனால் நீ சுயமரியாதை பார்க்கிறாய்..\"\n'சுயமரியாதையெல்லாம்.. காதலின் முன்னால் மாயமாய் மறைந்து விடும் ஆண்ட்டி.. இது உங்களுக்குத் தெரியாது..'\n\"ஆனால் வைசாலி.. இது மிகப் பெரிய வாய்ப்பு..\"\nசியாமளா யதார்த்தமாகத்தான் இதைக் கூறினாள்.. ஆனால் அந்த வார்த்தைகளில் ஏதோ செய்தியிருப்பதைப் போல உணர்ந்தாள் வைசாலி..\nஅவள் நெஞ்சம் பொங்கியது.. இது ஒரு வாய்ப்புத்தானே.. இதை ஏன் அவள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது..\nமத்திய வர்க்க குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்து விட்டு திருமணத்தை தவிர்ப்பது அவளுக்கு சாத்தியப் படுமா..\nஅப்படிவேறு ஒரு இடத்தில் திருமணம் பேசி முடிவாகி விட்டால் கௌசிக்கை மறந்து வேறு ஒருவனுடன் வாழ அவளால் முடியுமா..\nவைசாலி யோசித்தாள்.. அல்லும் பகலும் அவளது மனத்தையும் ஆரோக்கியத்தையும் உருக்கும் அவனது நினைவைத் துறந்து வாழ்தல் அவளால் இயல்கின்ற ஒன்றா..\nகண்ணனை நினைத்துக் கொண்டே மீரா ராஜாவின் மனைவியாக ஆகலாம்.. ஏனென்றால் கண்ணன் தெய்வம்.. அடைய முடியாதவன்..\nகௌசிக் அப்படியல்லவே.. சாதாரண மானிடன் தானே.. அவனை அடைய முடியுமென்ற நிலை உருவாகி யிருக்கும்போது.. அதை கை நழுவ விட்டுவிட்டு.. அவனது நினைவுகளுடன்.. இன்னொருவனுடன் வாழ வேண்டிய அவசியம���தான் என்ன..\n\"நான் கௌசிக்கிடம் இதைப் பற்றிப் பேசுகிறேன் ஆண்ட்டி..\"\nஅவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.. தனது சந்தோசத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல்.. சியாமளா வைசாலியின் கரத்தை இறுக்கிப் பிடித்தாள்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்��ம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/03/vijay-beat-ajith/", "date_download": "2020-06-03T07:40:14Z", "digest": "sha1:UMPF5N7Z6VJC6PBM5XH5JQO5RQLEF7XL", "length": 15057, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "அஜித்தை மிஞ்சிய விஜய் அதுவும் எதில் தெரியுமா வெளிவரும் அதிர்ச்சி ரிப்போர்ட் - NewsTiG", "raw_content": "\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nரமேஷ் கண்ணாவின் மகன் யார் தெரியுமா இவர் விஜய் கூட இந்த படத்தில்…\nஉஷார் தெரியாமல் கூட இந்த நேரங்களில் சானிடைசரை பயன்படுத்தாதீர்கள்\nஇன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த கொரோனா வைரஸ் ..அபிக்யா ஆனந்த் வெளியிட்ட புதிய…\nஇந்த முன்னணி நடிகருடன் கைக்கோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மகிழ்ச்சியில்…\nஇந்த முன்னணி நடிகருடன் கைக்கோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மகிழ்ச்சியில்…\nவலை போன்ற உடையில் மொத்தத்தையும் ஒளி மறைவில்லாமல் காட்டிய நடிகை அனிகா… விளாசும்…\n18 வயதில் இப்படியா இருந்திங்க பிக்பாஸ் லொஸ்லியாவின் இளம் வயது புகைப்படத்தை பார்த்து வாயடைத்து…\nஇந்திய ராணுவத்தை இழிவுபடுத்திய படம்.. இப்படி ஒரு கண்ராவி காட்சிகளை எப்படி படமாக்கினார்கள்… கடும்…\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ரா���ா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nவரும் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2020 ஐந்து ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்த��ன் சும்மா கிழி பாடல் இதோ\nஅஜித்தை மிஞ்சிய விஜய் அதுவும் எதில் தெரியுமா வெளிவரும் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅஜித்தை மிஞ்சிய விஜய் அதுவும் எதில் தெரியுமா வெளிவரும் அதிர்ச்சி ரிப்போர்ட் விஜய், அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இதில் நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படம் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.\nஇப்படத்தின் வியாபாரம் என்பது விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது, ஆனால், இதில் 65% வரை தான் அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை இருக்கும் என ஒரு பிரபலம் யு-டியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார்.\nஇதுக்குறித்து கூறுகையில் ‘விஜய் படம் ஒரு மாஸ் மசலா கலந்த கதை, அஜித்தின் நேர்க்கொண்ட பார்வை ஒரு க்ளாஸ் வகையாக படம், இதில் அஜித் பறந்து பறந்து சண்டையெல்லாம் செய்யமாட்டார்.\nஇதுவே விஸ்வாசம் மாதிரியான படமாக இருந்தால் விஜய் பட அளவிற்கே வியாபாரம் ஆகியிருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநெத்தியில் அடித்தார் போல் இந்தி திணிப்பு பற்றி வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே. பாலாஜி\nNext articleஇந்த ஒரு காரணத்திற்க்காக தான் ஆட்சியை பிடிக்கமுடியாமல் போனது :கவலையில் ஸ்டாலின்\nஇந்த முன்னணி நடிகருடன் கைக்கோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்த முன்னணி நடிகருடன் கைக்கோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் இணையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவலை போன்ற உடையில் மொத்தத்தையும் ஒளி மறைவில்லாமல் காட்டிய நடிகை அனிகா… விளாசும் ரசிகர்கள்\nவம்சம் சீரியலில் மிக பவ்வியமாக வலம் வந்த பூமிகாவா இப்படி \nவம்சம் என்பது தமிழ் மொழி தொலைக்காட்சித் தொடர் ஆகும். விசன் டைம் தயாரிப்பில், கே. ராஜீவ் பிரசாத் இயக்கத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...\nப்பா.. அஜித் செயலால் அதிர்ந்த​ ஜோதிகா & சூர்யா \nரசிகர்கள் கேட்ட தகாத கேள்வியால் அவரின் மூக்கை உடைத்த தொகுப்பாளினி\nபோயும் போயும் அந்த இடத்தில அப்பட்டமாக டாட்டுயிட்டு மொத்தமாக கழட்டி காட்டி...\nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட...\nவெறும் ஐஞ்சே நாள்ல உங்க மூட்டுவலியை விரட்டணுமா இந்த ஜூஸ குடிங்க போதும்…\nஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட படுமோசமான புகைப்படம் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் \nசஸ்பெண்ட் செய்யுங்கள்-பிக்பாஸ் பிரபலம் காயத்திரியின் சர்ச்சை பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/533-6j-creationofadam", "date_download": "2020-06-03T05:24:08Z", "digest": "sha1:AZQZDC5TSB7UBMPVTRYCL6AWD7BDA2IM", "length": 28618, "nlines": 272, "source_domain": "mooncalendar.in", "title": "ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எது?", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 06 மே 2020 00:00\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எது\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் - 10 : ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் :\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு பிறகு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணைப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக் கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். வெறுக்கப்பட்டதை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன் கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று கால்நடைகளைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் படைத்தான். அது ஜூம்ஆவுடைய நேரங்களில் கடைசி நேரமான அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ள நேரமாகும் என்று அபூ ஹூரைரா (ரழி) கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5103\n• ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று வாதிப்பதற்கு மேற்காணும் ரிவாயத்தையும் மாற்றுக் கருத்தினர் ஆதாரமாகக் காட்டகின்றனர். மேற்படி ரிவாயத்தின் படி சனிக்கிழமை மண்ணைப் படைத்த அல்லாஹ், தொடர்ந்து 7-வது நாளான வெள்ளிக்கிழமை அன்று படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை படைத்ததாக கூறுகிறது. இதில் ஒரு நாளுடைய தொடக்கம் மஃரிபு என்று எங்கும் வரவில்லை.\n• இந்த ஹதீஸில் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது 'ஜூம்ஆ தொழுகை' என்று சிலர் விளங்கியுள்ளனர். இது தவறான கருத்தாகும். காரணம் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்பதை ஜூம்ஆ தொழுகை என்று வாதிட்டால், ஜூம்ஆ தொழுகையின் இறுதி நேரம் என்பது 'அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ளது' என்ற அர்த்தமற்ற பொருள் அமையும். அஸ்ரு தொழுகைக்குப் பிறகு ஜூம்ஆ தொழுகையின் நேரம் என்பது இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.\n• மேலும் 'ஜூம்ஆவுடைய நேரம்' என்ற இந்த சொற்றொடர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுடைய நாளில் நமது பிராத்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளக் கூடிய நேரத்தை குறிப்பதாகவும் சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\n• இந்நிலையில், படைப்புகளில் இறுதி படைப்பாக ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் படைத்தான். அது ஜூம்ஆவுடைய நேரங்களில் கடைசி நேரமான அஸ்ருக்கும் இரவுக்கும் இடையேயுள்ள நேரமாகும் என்று சரியான பொருளை கொடுத்தாலே மேற்படி ரிவாயத்திற்கும் ஒரு நாளை மஃரிபிலிருந்து தொடங்குவதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.\n• வல்ல அல்லாஹ் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக அல்குர்ஆனின் 7:54, 10:3, 11:7, 25:9, 57:4 போன்ற பல்வேறு வசனங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு ஸஹீஹான ஹதீஸாகவே இருந்தாலும், தங்களின் பார்வைக்கு அது குர்ஆனுக்கு முரண்படுவதாக தெரிந்தால், அந்த ஹதீஸை நிராகரித்து மறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையோர் இந்த ஹதீஸை தங்களுக்கு ஆதாரமாக எப்படி கருதுகின்றனர்\nMore in this category: « பதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்றிய விளக்கம்\tநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வாதத்திற்கு பதில் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃ���ஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இ���்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/dhanush-next-directional-movie-shooting-begins", "date_download": "2020-06-03T06:27:05Z", "digest": "sha1:Z7667GQOLMTQ7NHBFJYBFMZJQGG2ZI6Y", "length": 6058, "nlines": 31, "source_domain": "tamil.stage3.in", "title": "முன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்", "raw_content": "\nமுன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்\nநடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நெல்லையில் துவங்கியுள்ளார்\nநடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குனராகவும��� அறிமுகமானார். இந்த படத்திற்கு தனுஷ், தன்னுடைய அடுத்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.\nமுன்னதாக இந்த படத்தில் நாகர்ஜுனா நடிக்க உள்ளதாகவும், தனுசும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இவர்களுடன் நடிகர் எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மேலும் தனுஷின் பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள சான் ரோல்டன் இந்த படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கிராம பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நடக்க உள்ளது. மேலும் தனுஷின் அனேகன், மாரி, மாரி 2 போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.\nமுன்னணி திரை பட்டாளத்துடன் தன்னுடைய அடுத்த படத்தை துவங்கிய தனுஷ்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23040345/In-the-Tanjore-districtThe-truck-driver-recovered.vpf", "date_download": "2020-06-03T05:25:36Z", "digest": "sha1:BNBIETSLQCSQM5CB6U63HZLCQ4OPRPZQ", "length": 10097, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Tanjore district The truck driver recovered and returned home || தஞ்சை மாவட்டத்தில்லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில்லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்\nதஞ்சை மாவட்டத்தில் லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்.\nதஞ்சை மாவட்டத்தில் லாரி டிரைவர் குணமடைந்து வீடு திரும்பினார்.\nகடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 32 வயது லாரி டிரைவர். இவர் உத்தரபிரதேசத்திலிருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் மார்க்கெட்டுக்கு கடந்த 8-ந்தேதி வந்தார். அப்போது, இவருக்கு தஞ்சை மாவட்ட எல்லையான நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தாராசுரம் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், இந்த மார்க்கெட்டுக்குள் லாரி டிரைவர் சென்று மற்றவர்களிடமும் பேசியதால், மார்க்கெட்டை சார்ந்த 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. இதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇந்தநிலையில், லாரி டிரைவர் குணமடைந்ததை தொடர்ந்து, நேற்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n2. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n3. பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\n4. ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்\n5. தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/09125528/Karnataka-government-permits-pubs-clubs-and-bars-to.vpf", "date_download": "2020-06-03T06:37:13Z", "digest": "sha1:JO6IEOSPL4PDOOU2EMIJDAH5UYOELQYL", "length": 12884, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka government permits pubs, clubs and bars to sell liquor till May 17 || கிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி + \"||\" + Karnataka government permits pubs, clubs and bars to sell liquor till May 17\nகிளப், ஓட்டல்கள், பார்கள்,உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி\nகிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.\nகொரோனா தொற்று ஊரடங்கால் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நாடு முழுவதும் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவை விஞ்சி அதிகம் பேசப்படும் விஷயமாகியிருப்பது மதுபானக் கடையில் காணப்படும் கூட்டம்தான். கூட்டம் என்றால் வெறும் கூட்டமல்ல.. கட்டுக்கடங்காத கூட்டம்\nஇது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஆன் லைன் மற்றும் மறைமுக மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.\nமேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானங்களை வழங்க அனுமதித்துள்ளன.\nஇந்த நிலையில் கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ந்தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.\nகலால் துறையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் கிளப்புகளின் உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலித்து. ஒரு வாரத்திற்கு பீர் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை (ஐ.எம்.எல்) விற்க அனுமதிக்கிறது. காலை 9 மணி மற்றும் இரவு 7 மணி மதுபானம் விற்பனை செய்யப்படும் எனகூறி உ���்ளது.\n1. விரைவில் 2-ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவின் புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி விரைவில் 2 ஆம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறுகிறது.\n2. சென்னை: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ராயபுரம் மண்டலத்தில் 3 ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.\n3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,07,615 ஆக உள்ளது இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.\n4. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா... ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...\nகொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.\n5. சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு\nசலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை\n2. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n3. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்\n4. இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n5. கொரோனா வீரர்களுக்கு எதிரான தாக்குதலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் - பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக��ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305494&Print=1", "date_download": "2020-06-03T07:48:04Z", "digest": "sha1:4OFL6SBUOYEPKRW7JFSPBHGRU32BROY4", "length": 13128, "nlines": 225, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு\nகோவை:நீண்ட இழுபறிக்கு பின், கோவை அரசு மருத்துவமனையின் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பாட்டுக்கு வந்தன.கோவை அரசு மருத்துவமனையின் தனிப்பிரிவில் செயல்பட்டு வந்த புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம், 2012ல் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தது.இதையடுத்து இதற்கான புதிய கட்டடம் கட்டவும், உபகரணங்களுக்காகவும், மண்டல புற்றுநோய் மையம் ரூ.5 கோடி செலவில், 4 தளங்களுடன், 40 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டது. மேலும், 12 கோடி ரூபாய் செலவில், நவீன கருவிகள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டன.இந்நிலையில், புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் வகையில் சமீபத்தில், ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மையத்தில் நீண்ட இழுபறிக்கு பின் புதிய அறுவை சிகிச்சை அரங்கு நேற்று திறக்கப்பட்டது.மருத்துவமனையின் டீன் அசோகன் புதிய அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.டீன் அசோகன் கூறுகையில், ''மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களின் சிகிச்சைக்காக, புதிய அறுவை சிகிச்சை அரங்கு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n காய்கறி, பழங்கள் விற்பனை:விவசாயிகள் அதீத நம்பிக்கை\n1. கோவை பஸ்களில் எகிறியது பயணிகள் கூட்டம்: கூடுதலாக இயக்க மக்கள் எதிர்பார்ப்பு\n2. கொரோனா தடுப்பு பணி: ஊராட்சிகள் அலட்சியம்\n3. கொரோனா பாதித்தவர்கள் தங்கிய ஐந்து வீடுகள் தீவிர கண்காணிப்பு\n4. 'ஆழியாறு நீரை பகிர்ந்தளிக்க கூடாது': புதிய ஆயக்கட்டு ���ிவசாயிகள் கோரிக்கை\n5. ஊரடங்கு கால சம்பளம் போராட்டம் ஒத்திவைப்பு\n1. உருக்குலைந்த தார் ரோடு :விபத்து ஏற்படும் அபாயம்\n2. பாரம்பரியமிக்க மாட்டுச்சந்தை மீண்டு(ம்) வருமாசமூக விரோத செயல் அரங்கேற்றம்\n3. ரோடு பணி வேகமில்லை: தொழிலாளர்கள் அதிருப்தி\n4. சமைக்க லாயக்கில்லாத ரேஷன் அரிசி; மக்கள் புகார்\n5. பகலிலும் விளக்குகளால் மின்னுது பொன்னுசாமி நகர்\n1. போலீசை தாக்க முயன்ற வழக்கில் வாலிபர் கைது\n2. இப்பவே ஊருக்கு அனுப்புங்க: ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் போராட்டம்\n3. கடன் பிரச்னையில் கடைக்குள் புகுந்து ரூ.6.5 லட்சம் பறிப்பு\n4. பாறையிலிருந்து விழுந்த பெண் யானை பலி\n5. துடியலுார் அருகே பெண் சந்தேக மரணம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321032", "date_download": "2020-06-03T05:19:32Z", "digest": "sha1:BBOOD7I7C3MW66RCMCXPN42QBKSG6HUF", "length": 16362, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களை சமரசம் செய்த எம்.எல்.ஏ.,| Dinamalar", "raw_content": "\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ...\nகரையை கடக்கும் 'நிசர்கா' புயல்:முன்னெச்சரிக்கை ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 7\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 13\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஉணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு 2\n'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'\nகொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து ... 35\n31-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nமாணவர்களை சமரசம் செய்த எம்.எல்.ஏ.,\nசோழவந்தான், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.2017--18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததால் ஆங்காங்கு முற்றுகை, மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்புடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழா நடந்தது.பள்ளி முன் மேலக்கால், முள்ளிபள்ளம் பள்ளிகளில் படித்த மாணவர்கள் லேப்டாப் கோரி காத்திருந்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் விரைவில் லேப்டாப் வழங்கப்��டும் என சமரசம் செய்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுமியின் நேர்மை போலீசார் பாராட்டு(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅறிவு வளர கணினி ரொம்ப அவசியப்பா, சீக்கிரம் எல்லா மாணவர்களுக்கும் கொடுங்க…..ஆனால் ஒன்னு…..இதை வெளிமார்க்கெட்டில் 10 ,000 க்கு வித்துறாதீங்க ப்ளீஸ்…...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்க��வே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமியின் நேர்மை போலீசார் பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59924", "date_download": "2020-06-03T05:47:21Z", "digest": "sha1:NRTQLOUVY2HYF5WCPVRTR7JR2VPKTFSY", "length": 23801, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "பொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nபொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி\nபொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி\nபன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப், மற்றும் உலக வங்கி ஆகியவைகளுக்கு மாற்று வங்கியாக செயல்படும், ‘புதிய வளர்ச்சி வங்கி’ திறப்பு விழா, சமீபத்தில் சீன வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் நடந்தேறியது. பிரிக்ஸ் நாடுகளான, பிரேசில், உருசுயா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த வங்கியை துவக்கியுள்ளது. இவ்விழாவில் காமத் , சீன நிதியமைச்சர் லூ ஜிவெய் மற்றும் ஷாங்காய் மேயர் யாங் சியாங் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்ற ஆண்டு (2014) ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் போர்டலிசா நகரில் நடந்த பிர��க்ஸ் நாடுகளின் முதல் நாள் உச்சி மாநாட்டில் இறுதி வடிவம் பெற்ற, வங்கியை உருவாக்கும் இத்தீர்மானத்தின்படி ‘புதிய வளர்ச்சி வங்கி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிர்வாகத்தில் பிரிக்ஸ் நாடுகளான ஐந்து நாடுகளும் சம பங்கு வகித்திருக்கும். உறுப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவிருக்கும் இந்த வங்கிக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டி இதன் முதல் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் உயரதிகாரியான கே.வி.காமத் கேட்டுக்கொண்டுள்ளார்.\nநிர்வாக முறைகளில் புதிய முறைகளைக் கடைபிடிக்கவுள்ளதாகக் கூறிய சீன நிதியமைச்சர் லூ ஜீவெய் , இந்த புதிய வளர்ச்சி வங்கி ஏற்கெனவே இயங்கி வரும் பன்னாட்டு நிதியமைப்புகளுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகவும் செயல்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தொடக்கத்தில் 50 பில்லியன் டாலர்களுடன் தொடங்கப்படும் இந்த வங்கி அடுத்த 2 ஆண்டுகளில் 100பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்படும் வகையில், வளரும் நாடுகளில், தேவையுள்ள நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு இந்த வங்கி பெரிதும் உதவக்கூடிய வகையில் செயல்படும் என்றார். பிரிக்ஸ் நாடுகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூட்டு நிதித் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டதே இந்த வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளுக்காகத் தேவைப்படும் பெரியளவிலான நிதிகளை பன்னாட்டு நிதியம் அல்லது உலக வங்கியிடம்தான் கடன் வாங்கவேண்டி உள்ளது. கடன் பெறுவதில் சில நேரங்களில் அமெரிக்காவின் நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிய இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த வங்கி உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. உலக பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் இருக்கும் சீனா, முதல் 20 ஆண்டுகளுக்கு இந்த வங்கி நிர்வாகத்திற்கு தலைமை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.\nஇந்த வங்கியில் மொத்த மூலதனத்தின் பெரும் பகுதி, சீனா மற்றும் இந்தியா அளித்துள்ளனர். இந்த வங்கி தெற்காசிய நாடுகளை இணைத்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவோம். ஐரோப்பிய நாடுகள் இணைந்து யூரோவை உருவாக்கியது போன்று தெற்காசிய நாடுகள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வங்கி மூலமாக பணப்பரிமாற்றத்திற்கு ஒரு பொது காரணியை உருவாக்கினால், தெற்காசிய நாடுகளும், கிழக்காசிய நாடுகளும் மிகுந்த வளர்ச்சியடைந்து ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு ஒரு மாற்று பொருளாதாரமாக உருவெடுக்கும். சந்தை மதிப்பிலிருந்து டாலர் மற்றும் யூரோவின் மதிப்புகளும் சரியும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். இந்தியா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் இவை உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nபாரதிக்குத் தெரிந்த மொழிகள் (2)\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 8\nஎன்ன வளமில்லை இந்தத் திருநாட்டில்\nபவள சங்கரி தலையங்கம் வாஷிங்டனில் உள்ள உலக உணவு ஆய்வறிக்கை 2017 பட்டியலின்படி, பசியோடு வாழும் 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று வெளியிட்டுள்ளது. 2014 இல் 45வது இடத்தில் இருந்த இ\nநதிநீர்ப்பங்கீடு ஒன்றியங்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்று\nபவள சங்கரி தலையங்கம் அரசு ஆணைப்படி தற்போது உள்ள தனித்தனி நதிநீர் பங்கீடுகளுக்குரிய ஆணையங்களைக் கலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நிரந்தர நதிநீர் பங்கீடு ஒன்றியத்தை நடுவண் அரசு அறிவித்துள்ளது. இதன்படி\nபவள சங்கரி தலையங்கம் ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும், சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி பிரான்சு நாட்டில் பெண்களால் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/cavinkare-ck-ranganathan-about-the-economical-crisis-because-of-corona-outbreak", "date_download": "2020-06-03T05:34:15Z", "digest": "sha1:7XGMSJJAKAPOMFWGWL4Z7TF2YLMNRRGK", "length": 32079, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "``செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..!” - `கெவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்| Cavinkare CK Ranganathan about the economical crisis because of Corona outbreak", "raw_content": "\n``செப்டம்பருக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்..” - `கவின்கேர்’ சி.கே.ரங்கநாதன்\nஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரைப் போலவே, வருகிற மே மாத இறுதியில் 50 பைசாவுக்கும் ஹேண்ட் சானிடைஸர் ஷாசேக்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.\nகொரோனாவின் பிடியில் இந்தியா சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாகப் பெரும்பாலான தொழில் நிறுவனங்களும் விற்பனையகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஇந்த நேரத்தில் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் இனி வரும் நாள்களில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகுமா இனி வரும் நாள்களில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகுமா ஏற்றமதித் தொழில்கள் ஏற்றம் பெறுமா ஏற்றமதித் தொழில்கள் ஏற்றம் பெறுமா எந்தெந்தத் துறைகளில் வேலையிழப்புகள் இருக்கும் என்கிற பல கேள்விகளுடன், தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான ’கவின்கேர்’ குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதனிடம் பேசினோம்.\n``பெரும்பாலான நிறுவனங்கள் `வொர்க் ஃப்ரம் ஹோம்' உத்தியைக் கையில் எடுத்திருக்கின்றன. இதுபற்றி உங்களுடைய கருத்து..\n\"பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு பழக்கப்படுத்தாத நிறுவனங்கள்கூட, இன்று 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வழியைக் கையிலெடுத்திருக்கின்றன. இது நல்ல விஷயம்தாம். அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ததைவிட, வீட்டிலிருந்து பணியாளர��கள் வேலை செய்வதால்,' புராடக்டிவிட்டி' அதிகரித்திருப்பதாகவே பெரும்பாலான நிறுவனங்கள் சொல்கின்றன. இதனால் இனி வரும் காலங்களிலும், இந்த முறையைத் தொடரலாம் என்பது அவர்களின் ஐடியாவாக இருக்கிறது.\nஎங்களுடைய நிறுவனத்திலும் பலர் தற்போது வீட்டிலிருந்துதான் வேலை செய்துவருகிறார்கள். அவர்களின் அன்றாட வேலைகளை உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, வேலை சார்ந்த நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஊக்கமளித்துவருகிறோம்.\nஇந்த 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையானது, அனைத்து துறைகளுக்கும் பொருந்துமா என்றால், இல்லை என்பதுதான் என்னுடைய பதில். ரகசியமான விஷயங்களை இந்த முறையின் மூலம் பத்திரமாக வைத்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்தான். அப்படியான துறைகள், தங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்வது நல்லது.''\n”கொரோனாவுக்குப் பிறகு வேலை வாய்ப்பு, வேலையிழப்பு எப்படி இருக்கும்\n\"உலகம் இப்படி ஒரு மோசமான சூழலை இதற்கு முன்பு சந்தித்த கதைகளை சொல்லித்தான் கெள்விப்பட்டிருக்கிறோமே தவிர, நாம் பார்த்தது இல்லை. அதனால், 'கொடிய அரக்கனிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்' என்பதை உணர்ந்தவர்களாக, ஒரு மன அழுத்தத்துடன், பதற்றத்துடன் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தியா உட்பட, சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியிருப்பது போல, வேலை வாய்ப்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, வேலை இழப்பு கண்டிப்பாக ஏற்படும் என்பதால், புதிய வேலைவாய்ப்புகள் வருவது கடினமான ஒன்றாக இருக்கும். ஒருவேளை புதிய வேலைவாய்ப்புகள் ஏற்பட்டாலும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும்.\nஊரடங்கிலிருந்து மக்கள் வெளியில் வந்தாலும், 'சமூக விலகல்' என்பது குறைந்தபட்சம் 6 முதல் 12 மாதங்கள் வரை கட்டாயம் இருக்கும். அதனால் விமானத் துறை, ஹோட்டல் மற்றும் உணவுத்துறை, சுற்றுலாத்துறை, பொழுதுபோக்கு போன்றவை இன்னும் சில காலங்களுக்கு இப்படியே நீடிக்கும். அதனால் இந்தத் துறை சார்ந்த வேலையிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.\nஇன்றைய நிலையில் மக்களுக்கு 'செல்ஃப் ஹைஜீன்' மேம்பட்டிருப்பதால், ஹேண்ட் சானிடைஸர், ஹேண்ட்வாஷ் லிக்விட் மற்றும் சோ���்பு, வீட்டை சுத்தம்செய்யப் பயன்படும் உபகரணங்கள், கெமிக்கல்கள் என அனைத்துப் பொருள்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. இது சார்ந்த தொழில்களும் வேலை வாய்ப்புகளும் மேம்படும்.\"\nஉலகப் பொருளாதாரம் செப்டம்பருக்குப் பிறகுதான் மெல்ல மீண்டுவரத் தொடங்கும். இதனால் இந்த வருடம் தொழில்துறைக்கு சற்று கடினமானதுதான்.\n”இந்த இக்கட்டான சூழ்நிலையில், தொழில்முனைவோர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அவர்களுக்கு உங்களுடைய ஆறுதலும், அட்வைஸூம்...”\n\"இப்போதுள்ள சூழலில், தொழில் முனைவோர்கள் தொழில்துறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களையும், புதிய தொழில் உத்திகளையும் இந்த நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் வாய்ப்புகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சமீபகாலமாக, இணையம் மூலம், அப்ளிகேஷன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள் வளர்ச்சியடைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, உங்கள் பிசினஸ் தொடர்பான அறிவை அப்டேட் மற்றும் அப்கிரேடு செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைத்து வாடிக்கையாளர்களும் பொருளாதாரரீதியான நெருக்கடியைச் சந்திப்பார்கள் என்பதால், செலவுகளைக் குறைக்கவே விரும்புவார்கள். உலகப் பொருளாதாரம் செப்டம்பருக்குப் பிறகுதான் மெல்ல மீண்டுவரத் தொடங்கும். அதனால், அனைத்து தொழில்முனைவோரும் பொருளாதார ரீதியாக இப்போதிருந்தே தயாராக வேண்டும். அதே சமயம், அடுத்த 2021-2022-ம் ஆண்டில், தொழில்துறைகள் அனைத்தும் முழுமையாக மீள வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கையாக இருப்போம்.\"\nமத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.\n”கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி குறையுமா, அதிகரிக்குமா\n‘‘இப்போது, உலகம் முழுக்கவே கொரோனா காரணமாக சீனா மீது ஒருவிதமான கோபம் இருக்கிறது; கொஞ்சம் பயமும் இருக்கிறது. எனவே, சீனாவின் ஏற்றுமதி வாய்ப்புகள் கொஞ்சம் குறையலாம். கடந்த சில வாரங்களாக இந்தியாவிலிருந்து இந்த இந்தப் பொருள்கள் கிடைக்குமா எனப் பல நாடுகள் விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றன.\nசீனாவிலிருந்து அவர்கள் பொருட்களை வாங்கத் தயாராக இல்லை. மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய���ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.\" அதனால்தான் அவர்களின் கவனம் இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியிருக்கிறது. பல சலுகைகளை இந்திய அரசாங்கம் வழங்கிவருவதும், இந்திய ஏற்றுமதி அதிகரிப்பதற்கு ஒரு வாய்ப்பாகும். மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் அணுகி, ஏற்றுமதி வாய்ப்புகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.\"\nஇந்த நிலை இப்படியே தொடராது. படிப்படியாக இந்தச் சூழலில் இருந்து மக்கள் வெளியே வருவார்கள்.\n”கொரோனாவுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் செலவுசெய்யும் மனநிலை மாறுமா\n‘‘நிச்சயமாக மிகப்பெரிய அளவில் மாறும். இதுவரை இரண்டு ரூபாய் ஷாம்பூ வாங்கியவர்கள், இனி ஒரு ரூபாய் ஷாம்பூ கிடைக்குமா என்று தேடுவார்கள். வருமானம் குறைவது, வேலை இழப்பு போன்ற நிகழ்வுகளால் மக்கள் செலவழிப்பது குறையும். இதன் பாதிப்பு எல்லாப் பொருள்களின் மீதும் தெரியும். ஆனால், இந்த நிலை இப்படியே தொடராது. படிப்படியாக இந்தச் சூழலில் இருந்து மக்கள் வெளியே வருவார்கள். அந்த நேரத்தில், இதுவரை இருந்த தேவையைவிட, அளவுக்கு அதிகமான தேவை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தொழில்முனைவோர்கள் இப்போது விட்டதை, அப்போது சம்பாதித்துக்கொள்ளலாம். கவலை வேண்டாம்.\"\n”கொரோனா காலத்தில் உங்கள் பிசினஸில் நீங்கள் செய்த மாற்றங்கள் என்னென்ன\n‘‘கொரோனா நெருக்கடி ஏற்படத் தொடங்கியபோதே புதிய பிசினஸ் வாய்ப்புகளை உன்னிப்பாகக் கவனித்துவந்தோம். ஷாம்பு தயாரிப்பதுதான் எங்கள் தொழில். ஆனால், சானிடைஸருக்கு மிகப் பெரிய அளவில் தேவை இருப்பதைப் பார்த்து, அதைத் தயாரிக்கும் முடிவை கடந்த மார்ச் 5-ம் தேதி எடுத்தோம். அடுத்த 15 நாள்களுக்குள் அதற்கான இயந்திரங்களை வாங்கி, சானிடைஸர்களைத் தயார் செய்து, அழகான பாட்டில்களில் அடைத்து, 20-ம் தேதி அன்று சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.\nஇதேபோல நாங்கள் நடத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான மருத்துவ சேவையை ஆன்லைன் மூலம் அளிக்கும் வசதியையும் தொடங்கினோம். சுத்தமாக இருக்கத் தேவையான அனைத்து வகையான பொருள்களையும் தயாரிக்க நிறைய ஆய்வு செய்துவருகிறோம்.\"\n”ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸர் பற்றி சொல்லுங்கள்... எப்படி இந்த ஐடியா உருவானது\n\"இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்படும் விதமாகச் செயல்படும் சமூகப் பொறுப்புணர்வோடுதான் ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரை அறிமுகப்படுத்தியுள்ளோம். கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, சானிடைஸர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம்செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதன் விலை அதிகமாக இருப்பதால், அடித்தட்டு மக்களால் சானிடைஸர்களை வாங்கி பயன்படுத்த முடியவில்லை.\nசர்ஃபேஸ் மற்றும் கேட்ஜெட்' சானிடைஸர்களை ஸ்ப்ரே வடிவத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.\nஇதை உணர்ந்துகொண்ட நாங்கள், எங்களிடமுள்ள திறமையான ரிசர்ச் & டெவெலப்மென்ட் குழுவைக் கொண்டு, இந்த முயற்சியில் இறங்கினோம். ஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸர்களை சந்தைக்குக் கொண்டுவந்தோம். இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ”\n”கவின்கேர் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் என்ன\nஒரு ரூபாய் ஹேண்ட் சானிடைஸரைப் போலவே, வருகிற மே மாத இறுதியில், 50 பைசாவுக்கும் ஹேண்ட் சானிடைஸர் ஷாசேக்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதேபோல, மே மாதத்தின் முதல் வாரத்தில், 'சர்ஃபேஸ் மற்றும் கேட்ஜெட்' சானிடைஸர்களை ஸ்ப்ரே வடிவத்தில் அறிமுகப்படுத்துகிறோம்.\n``கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள ஹேண்ட் சானிடைசர் உதவுமா\" - மருத்துவரின் ஆலோசனை\nஇதைக் கொண்டு மக்கள் தங்களுடைய வீட்டு சோபாக்கள், கார் சீட்டுகள் , டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், கீபோர்டு போன்ற உபகரணங்களை சுத்தப்படுத்தலாம். இன்னும் அடுத்தடுத்த வாரங்களில், 13-15 வரையிலான புதிய புராடக்ட்களை நாங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். எங்களுடைய குழு, காலத்துக்கேற்ப சிந்தித்து முடிவெடுத்து, சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயலாற்றிவருகிறது. இதன்மூலம் எங்கள் நிறுவனம் சரியான பாதையில் செல்கிறது என்பதையும் புரிந்துகொண்டோம். கொரோனா நாள்களில் இழந்த வருமானத்தை, அதற்குப் பிறகான நாள்களில் சம்பாதித்து விடுவோம்.\"\n”தற்போதைய நிலையில் தொழில் தொடங்கலாமா\n\"தாராளமாகத் தொடங்கலாம். இப்போது, புதிதாக நிறைய வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. புதிதாகத் தொழில் தொடங்க அரசும் கடன் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் மக்களிடம் எந்தப் பொருள்களுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்து, அது சார்ந்த தொழில்களை ஆரம்பிப்பது ந��்லது.\nஹேண்ட் சானிடைஸருக்கு அதிகரித்துள்ள சந்தை வாய்ப்பு\nஇன்றைய நிலையில் 'ஹேண்ட் சானிடைசர்' சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை 100 பேரில் ஒருவர்கூட தொடர்ந்து ஹேண்ட் சானிடைஸரை பயன்படுத்தவில்லை. ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு 100 பேரில் 90 பேர் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் 800 கோடி ரூபாயாக இருந்த சந்தை வாய்ப்பு, சுமார் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு இப்படியே தொடராவிட்டாலும், கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10,000 கோடி ரூபாய் அளவுக்குத் தங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\".\n”சிறு, குறு தொழில்களும், அரசின் ஒத்துழைப்பும்..\n\"இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது, சிறு குறு தொழில் நிறுவனங்கள். விபத்தின்போது, கை கால்களில் அடிபட்டுவிட்டால், சிரமப்பட்டாவது அதைச் சரி செய்துகொள்ளலாம். ஆனால், முதுகெலும்பு முறிந்துவிட்டால்... எழுந்து நடக்க முடியாமல் படுத்தபடுக்கையாகிவிடுவோம்.\nகொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நிலைமையும் இன்று அப்படித்தான் இருக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், நாட்டின் பொருளாதாரம் தூக்கி நிமிர்த்த முடியாதபடி படுத்துவிடும். சிறு, குறு தொழில்கள் நலிந்துபோகாதபடி, வேலைவாய்ப்புகள் குறையாதபடி நிதித் திட்டங்களை அரசு வகுக்க வேண்டும்.\"\n”இந்த இக்கட்டான சூழலில், ஒரு முன்னோடியாக தொழில் நிறுவனங்களுக்கும் பணியாளர்களுக்கும் நீங்கள் சொல்ல நினைப்பது\n\"பணியாளர்கள் இல்லாமல் எந்தவொரு நிறுவனமும் இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் முதுகெலும்பாய் இருப்பது அவர்கள்தான். இதுவரை அவர்களால் வளர்ந்துவிட்டு, இக்கட்டான சூழ்நிலையில் மட்டும் அவர்களைக் கைகழுவிவிடுவது நியாயமில்லை. அதனால், நிலைமை சரியாகும் வரை வேலையிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nஅதே சமயம், அனைத்துப் பொருள்களுக்கான தேவை, சந்தையில் குறைந்துகொண்டேவருகிறது. பெரும்பாலான நிறுவனங்களுக்கு போதிய வருமானம் இல்லை. அதனால், நீண்ட நாள்கள் வரை பணியாளர்களை சும்மா வைத்துக்கொண்டு, எந்தவொரு நிறுவனமும் சம்பளத்தைக் கொடுக்காது. இதையும் பணியாளர்கள் புரிந்துகொள்ள வேண்��ும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/gang-entering-the-forest-and-taking-the-bark-needed-to-brew-counterfeit-liquor", "date_download": "2020-06-03T07:22:54Z", "digest": "sha1:KXEP4D3AXR7IXAU74FJ4VX267LEFOGF7", "length": 11145, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "ஊரடங்கில் வனத்துக்குள் சென்று வேலம் மரப்பட்டையை எடுக்கும் `திடீர்’ கும்பல்! -தேனியில் அதிர்ச்சி | gang entering the forest and taking the bark needed to brew counterfeit liquor", "raw_content": "\nஊரடங்கில் வனத்துக்குள் சென்று வேலம் மரப்பட்டையை எடுக்கும் `திடீர்’ கும்பல்\nபட்டை உரிக்கப்பட்ட வேல மரம்\nவனப்பகுதியில் நுழையும் கும்பல் ஒன்று, சாராயம் காய்ச்சத் தேவையான வேலம் மரம் பட்டைகளை எடுத்துச்செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், மாற்று போதை தேடி அலையும் குடிமகன்களில் பெரும்பாலானோர், வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள். அதில், சிலர் போலீஸாரிடம் வசமாக சிக்கியும்விடுகிறார்கள். என்னதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் தனிப்படைகள் அமைத்திருந்தாலும், சில கும்பல்கள், தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதை நிரூபிக்கும் விதமாக, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தேனியில், கள்ளச்சாராயக் கைதும் நடந்துவருகிறது.\nஇதெல்லாம் ஒருபுறம் என்றால், தேனி அருகே உள்ள மலைப்பகுதியில், சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப்பொருளான வேலமரப் பட்டைகளை எடுக்கும் பணியில் ஒரு கும்பல் தீவிரமாக ஈடுபடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு\nஇதுதொடர்பாக நம்மிடையே பேசிய விவசாயி ஒருவர், ``மரிக்குண்டு பஞ்சாயத்திற்கும், அம்மச்சியாபுரம் பஞ்சாயத்திற்கும் இடையே கோட்டலூத்துக் குன்று, கோழிமுட்டைக் கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இதன் அடிவாரப்பகுதியில், பள்ளப்பட்டி, சங்ககோனாம்பட்டி கிராம விவசாயிகள் விவசாயம் செய்துவருகிறார்கள். கடந்த 10 நாள்களாக மலைப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இருந்துவந்தது. சிலரைப் பிடித்து நாங்கள் விசாரித்ததில், மலைக்குள் இருக்கும் வேலம் மர பட்டையை சாராயத்திற்காக எடுக்க வந்ததாகத் தெரிவித்தனர். இது, எங்களுக்கு அதிர்ச்சிய���க இருந்தது.\nபட்டை உரிக்கப்பட்ட வேலம் மரம்\nமரப்பட்டைகளை சாக்கில் கட்டிக்கொண்டு சென்றால் சோதனைச் சாவடிகளில் போலீஸாரிடம் சிக்கிவிடுவார்கள் என்பதால், பட்டைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் எடுக்க வருவது போல, பிளாஸ்டிக் குடங்களில் போட்டுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். கிட்டத்தட்ட மலையின் பெரும்பாலான பகுதியில் உள்ள வேலம் மரப் பட்டைகளை உரித்து எடுத்துவிட்டனர். அமைதியான பகுதி இது. இப்போது சாராயக் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. வனத்துறைதான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\n`மருத்துவமனையில் இருந்த ஐவரும் வீடு திரும்பினர்’ - ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய தேனி\nஇந்த வனப்பகுதி கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலும், மேகமலை வன உயிரினச் சரணாலய நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலும், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “அதனை வெல்வேல் மரம், வேலம் மரம் என்பார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இப்போது தான் என் கவனத்திற்கு தகவல் வந்தது. வனத்துறை ஊழியர்களை அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர்கள், மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்வார்கள். இது போன்று அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வேலம்பட்டைகளை எடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/244608", "date_download": "2020-06-03T05:51:10Z", "digest": "sha1:3JHD5TTMPLOEI4WSRMRXXOJKEPEPBPWH", "length": 5959, "nlines": 33, "source_domain": "www.viduppu.com", "title": "நம்ம அருவி நடிகையா இது.. இப்படி மாறிட்டாங்களே? - Viduppu.com", "raw_content": "\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஷால் பட நடிகை.. இந்த நோய்தான் கா���ணமா\nதனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..\n42 வயதிலும் இளம் நடிகைகளுக்கு போட்டிபோட்டு க்ளாமரின் நடிகை சுரேகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅம்மாவையே உறித்து வைத்திருக்கும் அழகில் தேவயாணி மகளா இது..புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிலர்கள்..\nதிருமணத்திற்கு முன்பே காதலியை கர்ப்பமாக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் சட்டையை கழட்டி மேல்அங்கம் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஅடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் காதல் சந்தியாவா இது.. நீச்சல் ஆடையில் இதுவரை வெளியிடாத புகைப்படம்..\n39 வயதிலும் எல்லைமீறி படுமோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nநம்ம அருவி நடிகையா இது.. இப்படி மாறிட்டாங்களே\nதமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் சிறு படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் பிரபலமாவது கிடையாது. இதனால் சிலர் போட்டோஹுட் செய்து படவாய்ப்பு பெற எண்ணுகிறார்கள். அந்த வகையில் அருவி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் அதிதி பாலன்.\nஇப்படத்தில் விருது வாங்கினாலும் படவாய்ப்புகள் ஒருசில மட்டுமே கிடைக்கிறது. இதனால் அதிதி போட்டோஹுட் எடுப்பதை ஆரம்பித்துள்ளார். குடும்பப்பெண் கதாபாத்திரத்தை கடைபிடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சமீபத்தில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இந்தகால இளைஞர்களை கவர்வதற்காக ஹாட்டான உடையில் போட்டோஹுட் எடுத்துள்ளார். இதை அவரது சமுகவலை பக்கமான இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஉடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி.. விவாகரத்திற்கு இதுதான் காரணமா\nதனிமையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ.. என்ன கன்றாவி இது என்று ஷாக்காகும் ரசிகர்கள்..\nதனிமையில் சட்டை பட்டனை கழட்டி போஸ்.. ஆர்யா மனைவி சாயிஷா செய்த செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/surya-makes-tension-to-muthaiya/", "date_download": "2020-06-03T05:18:32Z", "digest": "sha1:DJHOTHVU7FWSSW4VNNNA6Y5YP6HASQTU", "length": 11285, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "விஜய்யிடம் கதை! சூர்யாவின் வதை! தத்தளிப்பில் கொம்பன் முத்தையா? - New Tamil Cinema", "raw_content": "\nகரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும் இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும் அப்படியொரு பறவையாகிவிட்டார் கொம்பன் முத்தையா.\nகுட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய முத்தையாவுக்கு மார்க்கெட் வேல்யூ நன்றாகவே இருக்கிறது. என்னதான் சாதி தழுவிய படங்களை எடுத்தாலும், அந்த குப்பையை அள்ளி வேறொரு இடத்தில் போட்டுவிட்டு அவரது திறமையை மதிக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நேரத்தில்தான் அவருக்கு வலிய அழைத்து கால்ஷீட் கொடுத்தார் சூர்யா. கதையை செதுக்கோ செதுக்கென செதுக்கிக் கொண்டிருந்தார் முத்தையா. நடுவில் விஜய் இவரை அழைத்து கதை கேட்க, இவரும் ஒரு கதையை சொல்லி அவரை அசத்திவிட்டு வந்தாராம்.\nவிதி வலியது. அந்த இன்னொரு கம்பியின் மீது சிறகு பட்டதால், சின்னாபின்னமாகிவிட்டது முத்தையாவின் கேரியர். தன் கம்பெனியில் இருந்து கொண்டே விஜய்க்கு கதை சொல்வதா கடும் எரிச்சலுக்கு ஆளான சூர்யா, இப்போது முத்தையாவை கழற்றிவிட்டுவிட்டாராம்.\nமூன்று கமர்ஷியல் படங்களை கொடுத்த முத்தையா, இப்போது முன்னணி ஹீரோக்கள் சிலருக்கு போன் அடித்து, “ஃப்ரியா இருந்தா ஒரு கதை கேட்கிறீங்களா” என்கிறாராம். மறுபடியும் முதல்லேர்ந்தா…\n பளபள பிரசாத், கலகல கபாலி\nரஜினி விஜய் சூர்யா மீது ரெட் புயல் சேதாரத்திற்கு நிவாரணம் கேட்பதால் சிக்கல்\nஅரவிந்த்சாமியை பார்த்தாவது மற்றவங்க திருந்துங்க\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\n முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி\n மீண்டும் சீனுக்கு வரும் ராமராஜன்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்���ி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=77612", "date_download": "2020-06-03T06:19:56Z", "digest": "sha1:VC4YYOC2N5FJP4XHA225UMCWD3ZWXTIG", "length": 9751, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகளுக்கு தலா ரூ.14 லட்சம் உதவி: துபாய் விமான நிறுவனம் அறிவிப்பு - Tamils Now", "raw_content": "\nகொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம் - கொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம் - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம் - கொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம் - அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில்\nரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகளுக்கு தலா ரூ.14 லட்சம் உதவி: துபாய் விமான நிறுவனம் அறிவிப்பு\nரஷ்யா விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.14 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nதுபாயில் இருந்து தெற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு துபாயை சேர்ந்த பிளை துபாய் நிறுவன பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. ரஷியாவில் ரோஸ்டவ்–ஆன்டான் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய ஓடு பாதையில் தரையில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது.\nஅதில் 2 இந்தியர்கள் உள்பட 62 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 62 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.14 லட்சம் (20 ஆயிரம் அமெரிக்க டாலர்) உதவித் தொகை வழங்க��்படுகிறது.\nஇந்தகவலை பிளை துபாய் விமான நிறுவனம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மிக மிக மோசமாக சேதமடைந்திருப்பதாக ரஷிய விமானத்துறை கமிட்டி துணை தலைவர் செர்ஜி ஷாய்கோ தெரிவித்துள்ளார்.\nஇதனால் விமானம் விபத்துக்குள்ளான காரணங்களை குறித்து தெளிவான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கூறினார்.\nதுபாய் விமான விபத்து விபத்து விமான விபத்து 2016-03-21\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கியது விமானம்\nஎத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை\nஇந்தியா – சீனா எல்லையில் விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு\nசிம்லா ஆற்றில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி\nவேடிக்கை பார்க்கும்; மொபைல் கண்கள்\nகெயில்(GAIL )எரிவாயு குழாய் திட்டம் -நரிகளின் ஆலோசனைகளின் மூலமாகவே அமையும் ஆட்டுக் கிடைகள்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி\nகொரோனா டான்ஸ்; தினமும் மனஉளைச்சல் போக்க கர்நாடகாவில் டாக்டர்கள்,செவிலியர்கள் ஆட்டம்\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-11-30-16-57-15/", "date_download": "2020-06-03T06:06:34Z", "digest": "sha1:GVXM4PYWA34XL6J4DKARFQBZPZDIBRKK", "length": 8500, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது |", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nநரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது\nபிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதிருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் நரேந்திர மோடியை அவதூறா��� பேசிவருவதை ஏற்க முடியாது. ஆவேச அரசியல் நடத்தலாம். ஆனால் ஆவேச அரசு நடத்தக் கூடாது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளார்.\nகர்நாடக அரசு காவிரியில் புதியஅணை கட்டுவதை ஏற்கமுடியாது. சட்ட பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அமர்வதற்கு இருக்கை அமைத்து கொடுத்தால் அரசுக்கு நற்பெயர் உருவாகும் . திருக்குறள் போன்று பாரதியார் பாடல்களையும் இந்தியா முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.\nஜி.கே.வாசன் புதியகட்சி தொடங்கியதற்கு வாழ்த்துதெரிவித்து கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.\nபிரதமரை பற்றி அவதூறாக பேசுவதற்கு எவருக்காவது…\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிடில் பெரும்…\nதமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணிகள் அச்சம்\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானது தான்\nநரேந்திர மோடி, பொன் ராதாகிருஷ்ணன்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nமக்களின் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ள� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் கா� ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988403", "date_download": "2020-06-03T06:05:22Z", "digest": "sha1:QPRIL2UP33XAHF22IEDT5DJU6UUJMGC5", "length": 4978, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நாய் தொல்லை அதிகரிப்பு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை, பிப்.20: மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் பகுதியில் காய்கறி மற்றும் மீன், இறைச்சி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் இறைச்சி, மீன் கழிவுகளை வெளியில் கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் இறைச்சிக்கழிவுகளை தின்பதற்காக கூடும் நாய்களால் அப்பகுதி மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நாய்களைக் கட்டுப்படுத்துவதுடன், கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/mafia/", "date_download": "2020-06-03T07:13:32Z", "digest": "sha1:R57V4XPZDDK6JIFYPNYAFRELWVMQZ3GL", "length": 77241, "nlines": 365, "source_domain": "bsubra.wordpress.com", "title": "mafia « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉ . நிர்மலா ராணி\nதில்லி வியாபாரிகளான பிரதீப் கோயல் மற்றும் ஜகஜித் சிங் இருவரையும் பட்டப்பகலில் நடுரோட்டில் ஜனநெரிசல் மிகுந்த கன்னாட் பிளேஸ் பகுதியில் 1997-ல் மோதல் என்ற பெயரில் சுட்டுக் கொன்றதற்காக ஓர் உதவி கமிஷனர் உள்ளிட்ட 10 காவல்துறையினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\n“என்கவுன்டர்’ அதாவது “மோதல் சாவுகள்’ என்ற பெயரில் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பறித்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை பரவலாக நிலவிவரும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனை. இதுபோன்ற சம்பவங்களில் சாதாரணமாக நிர்வாகரீதியான விசாரணைகள் நடைபெறும். சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு மட்டுமே வழங்கப்படும். தவிர தவறு செய்த காவல்துறையினர்மீது சட்டப்படி கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, வழக்கு நடத்தப்பட்டு நீதி கிடைத்திருப்பது இந்த வழக்கில்தான்.\nஅதுவுமே சி.பி.ஐ. 74 சாட்சிகளை விசாரித்து 7 நீதிபதிகள் ஒருவர் பின் ஒருவராக வழக்கை நடத்தி, அரசுத் தரப்பு வழக்குரைஞர்களை பலமுறை மாற்றி, இறந்தவரின் குடும்பத்தினரும் மற்ற பல அமைப்பினரும் இடைவிடாமல் போராடி 10 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து இந்த நீதி கிடைத்துள்ளது.\nஅதுமட்டுமல்ல, குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றத்தை, சட்டத்திற்குள்பட்ட மோதல் சாவாகச் சித்திரிக்க கையாண்ட முயற்சிகளும் நீதிமன்றத்தால் கவலையோடு பரிசீலிக்கப்பட்டுள்ளது.\nதாதா யாசினும் அவரது கூட்டாளியும் என, தவறாக நினைத்து அவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்ட போலீஸôர், காருக்குள்ளிருந்தவர்கள் முதலில் சுட்டதால்தான் தற்காப்புக்காக தாங்கள் சுடவேண்டி வந்ததாக விளக்கமளித்தனர். அதற்கு ஆதாரமாக பல காலமாகப் பயன்பாடு இல்லாத துப்பாக்கியை காருக்குள்ளிருந்து கைப்பற்றியதாகக் கதைகட்டியதுமல்லாமல் அந்தத் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட தோட்டாக்கள்தான் இவை என்று அரசு துப்பாக்கிக் குண்டு நிபுணரான ரூப் சிங்கையும் பொய்சாட்சியமளிக்க வைத்திருக்கிறார்கள். ��வர் ஏற்கெனவே ஜெசிகாலால் கொலை வழக்கில் பொய் சாட்சியமளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇறந்துபோனது யாசினாக இருந்திருந்தாலும்கூட “”சட்டத்திற்குப்புறம்பான சாவுகளை” நடத்தும் “காக்கிச்சட்டைகள்’ குற்றவாளிகளே என்று நீதிமன்றம் கூறியுள்ளது.\n“மோதல் சாவுகள்’ சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதா என்றால், இரண்டு காரணங்களுக்காக காவல்துறையினர் இதை நிகழ்த்தலாம். ஒன்று, தற்காப்புக்காக இரண்டாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 46-வது பிரிவின்படி மரணதண்டனையோ ஆயுள் தண்டனையோ பெறக்கூடிய குற்றம்புரிந்த ஒரு நபரைக் கைதுசெய்ய முயற்சிக்கும்போது தேவைப்பட்டால் மரணத்தை விளைவித்தால்கூட குற்றமில்லை என்பதால்.\nஆனால் இந்த அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் போலி மோதல் சாவுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. 1960களில் நக்சலைட்டுக்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மேற்குவங்கத்திலும் பின்னர் ஆந்திரம், தமிழ்நாடு, கேரளத்தில் அரங்கேறிய இந்த “”சட்டத்திற்குப் புறம்பான சாவுகள்” அவசர நிலை காலகட்டத்தில் அரசியல் விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு கொள்கையாகவே பின்பற்றப்பட்டது.\nபின்னர் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் வடமாநிலங்களிலும், ரௌடிகள் ராஜ்யத்தை அழிப்பது என்ற பெயரில் தென் மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகத்தான், பதவி உயர்வு பெற காவல்துறை அதிகாரிகள் அப்பாவி மக்களைக்கூட “”மோதல் சாவுகள்” என்ற பெயரில் பலிகொடுத்திருப்பது காஷ்மீர், குஜராத் போன்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nஆள்நடமாட்டமில்லாத பகுதியில், இரவு நேரம் ரோந்து சென்று கொண்டிருக்கும் போலீஸôர் முன் திடீரென்று தோன்றும் குற்றவாளிகள் நாட்டுத் துப்பாக்கியால் சுடுவார்கள் அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் கைதி காவலர்களின் துப்பாக்கியைத் திறமையாகக் கைப்பற்றி அவர்களைத் தாக்க முயற்சி செய்வர்; தற்காப்புக்காகவும் அவர்களைக் கைது செய்ய முயலும்போதும் போலீஸôரின் குண்டுக்கு அவர்கள் பலியாவார்கள். ஆனால் அவர்கள் நடத்திய தாக்குதலால் போலீஸôருக்கு கை, கால் போன்ற இடங்களில் மட்டுமே அடிபட்டதாகக் கூறப்படும்.\nதமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் நடந்த 9 மோதல் சாவுகள் தொடர்பாக சித்திரவதைக்கெதிரான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த “மக்கள் கண்காணிப்பகம்’ களஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்த வெள்ளை ரவி, குணா மோதல் சாவுகளில்கூட சம்பவம் நடந்த இடம் போலீஸôர் கூறுவதுபோல் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாக இல்லை என்றும், நாட்டுத் துப்பாக்கியாலும், பெட்ரோல் குண்டுகளாலும் போலீஸôர் தாக்கப்பட்டிருந்தால் 5 காவலர்களுக்கும் ஒரே மாதிரி இடது வலது, கைகளில், முழங்கைக்கு கீழ் எப்படி காயம்பட்டிருக்க முடியும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமியை வெள்ளை ரவி கடத்த திட்டமிட்டிருந்தபோது இந்த மோதல் சாவு நிகழ்ந்ததாக போலீஸôர் அளித்த தகவலை, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வே மறுத்திருப்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nபோலி மோதல் சாவுகளை நியாயப்படுத்தும் சிலர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் குற்றம் நிரூபணமாகாமல் விடுவிக்கப்படுவதை காரணம் காட்டுகிறார்கள்.\nஅவ்வாறு குற்றவாளிகள் விடுதலையாவதற்கு காவல்துறையின் மோசமான புலன் விசாரணைதான் பிரதான காரணம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கு நடக்கும்போது போதுமான கவனம் செலுத்துவதில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை. அரசியல் ரீதியில் நியமிக்கப்படும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள், நீதிமன்ற காலதாமதம் போன்ற காரணங்கள் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவெள்ளை ரவி விஷயத்தில் கூட 1999ல் அவர் மீது பதிவாகியிருந்த 24 வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு உத்தரவிட்டது. ஆனால் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்னவோ 2003ல்தான். அதற்குள் 22 வழக்குகளில் விசாரணை முடிந்து அவர் குற்றவாளியல்ல என்று நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. தனி நீதிமன்றம் விசாரித்த மற்ற 2 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் கொல்லப்பட்டார்.\nமோதல் சாவுகள் குறித்து நேர்மையாக, விரைவாக விசாரணை செய்ய அதிகாரம் கொண்ட அமைப்பு நமது நாட்டில் இல்லை. மோதல் சாவுகள் நடக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய, மாநில அரசுக்குக் கடிதம் எழுதியும�� பல மாநிலங்கள் அதைப் பின்பற்றுவதில்லை என்று ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇதுபோன்ற ஆணையங்களும் நீதிமன்றங்களும்கூட மோதல் சாவுகளைத் தடுக்க முடியவில்லை. மணல் மேடு சங்கர் வழக்கில் அவர் தன்னை போலீஸôர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் போவதாக நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்திலும் இந்த விஷயம் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 24 மனித உரிமை அமைப்புகள் தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் மனு அளித்துள்ளது.\nஇதன் பிறகுதான் மணல்மேடு சங்கர் நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் செல்லப்படும்போது சினிமா பாணியில் வாகனம் விபத்துக்குள்ளாகி, அந்தக் குழப்பத்தில் அவர் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது.\nஉண்மையிலேயே ரௌடிகள் மட்டுமே சுட்டுக் கொல்லப்படுகிறார்களா ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் ரௌடிகள் யார் என்று முடிவு செய்வது யார் அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் காவல்துறையும், அரசு எந்திரமும், பாரபட்சம், லஞ்சம், பதவி, விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவையா ஒருவர் ரௌடியாக இருந்தாலும், உயிர் வாழும் உரிமை அவருக்கு உண்டு என்று நமது அரசியல் சட்டம் கூறுவதை மதிக்க வேண்டும்.\nசட்டத்திற்குட்பட்டு நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனை என்ற தீர்ப்பே சரியா, தவறா என்று விவாதித்துக் கொண்டிருக்கும்போது, எந்த விசாரணையுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக தோட்டாக்கள் எழுதும் தீர்ப்பான போலி மோதல் சாவுகளை அனுமதிக்க முடியுமா\nதமிழகத்தில் கூலிப்படையினரை ஒடுக்குவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் தமிழக முதல்வரால் நடத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.\nஅவ்வாறு கைது செய்யப்பட்ட ரவுடிகளை சிறைக்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவர்களிடையே தேவையற்ற ஒருங்கிணைப்பிற்கும் தீய சிந்தனைகளுக்குமே வழி வகுக்கும்.\n தற்போதைய சிறை நிர்வாக ஊழல்களும், சூழல்களும் சிறைப்பட்ட எவரையும் தீய வழிகளுக்கே அழைத்துச் செல்கின்றன.\nஎனவே, மனித உரிமைகளின் மாதிரிக் கூடங்களாக சிறைகள் சீரமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன் மூலம்தான் ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றிகாண முடியும்.\nசிறை சீரமைப்பு என்பது ரவுடிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் சாதகமான செயல்திட்டங்களை அறிவிப்பது அல்ல சிறைக்குள் அவர்களது சொகுசு வாழ்க்கைக்கும், தீய சிந்தனைகளுக்கும், தீய நட்புக்கும், சிறைத் துறையினரின் ஊழல்களுக்கும் பாதகமான நடவடிக்கை என்பதே சரியான நிலைப்பாடு ஆகும்.\nசிறைப்பட்டவர்களில் ரவுடிகளும் தீவிரவாதிகளும் மோசடிக்காரர்களும் சுமார் 20 சதவிகிதத்திற்கும் உள்பட்டவர்களே எஞ்சியவர்கள் விசாரணைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப சூழ்நிலை குற்றவாளிகளாகவும் உள்ளவர்கள். இவர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் ஒட்டுமொத்த வாழ்வையும் சூன்யமாகக் கருதுபவர்கள்.\nசிறை வாயிலில் தாயிடம் குழந்தை கேட்டதாம் ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா ஏம்மா அப்பாவைப் பார்க்க பணம் தரணுமா\nசிறைக்குள் இவ்வளவு சங்கடங்கள் இருக்கும் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனைவியின் கள்ள உறவைச் சகித்திருப்பேன் என்றாராம் ஓர் தண்டனைக் கைதி\n உணவை வாயில் வைக்க முடியலிங்க என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம் என்ற கைதியிடம், கடிதம் போட்டா உங்களைக் கூப்பிட்டோம்\nவீடு தேடி வந்த சிறைத் துறையினரை டேய் இவங்க போலீஸ் இல்லைடா\nஇவையெல்லாம் சிறை நிர்வாகங்கள் குறித்த பாதகமான செய்திகள்தான்.\nசிறைத் துறையினரின் அராஜகங்களும், ஊழல்களும் சிறை சுவர்களுக்கு வெளியே முழுமையாகத் தெரிவதில்லை. புலனாய்வுப் பத்திரிகைச் செய்திகளை நீதிமன்றங்கள் ஆதாரங்களாகக் கொள்வதில்லை. சிறைக்குள் என்ன நடக்கிறது என்பதை எவரும் அறிய இயலாது. சிறை அதிகாரிகள் சொல்வதைத்தான் அரசும் நம்ப வேண்டியிருக்கிறது.\nகைதிகளுக்கு உணவு வழங்குவதில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் ஆளும் அரசியல் கட்சிகளின் (மாநாடு) நிதிச் செலவுகளை ஈடு செய்வதில் சிறைத்துறை முதலிடத்தில் உள்ளது.\nஅரசு வழங்கும் உணவு அளவீட்டில் 5-ல் ஒர��பகுதி கூட கைதிகளைச் சென்றடைவதில்லை என்பதுதான் வேதனை. சுதந்திரம் அடைந்த ஆரம்ப கால கட்டங்களில் சிறைகள் சிறைகளாயிருந்தன. அன்று தண்டனை முடிந்து விடுதலையான கைதிகள் பலர் சமூகத்தில் மதிக்கக்கூடியவர்களாக மாறினர்.\nஅன்று மொழிப் போராட்டங்கள் மூலம் சிறை சென்ற அரசியல் கட்சியினர்தான் இன்று ஆளும் கட்சியினராகச் செயல்படுவதைக் காண்கிறோம்.\nதமிழகத்தில் தனிநபர் விரோத அரசியல் தொடங்கிய பின்னரே ரவுடிகளை நோக்கி அரசியல் பதவிகள் தேடி வந்தன. அத்தகையவர்கள் லஞ்ச வழிவகைகள் மூலம் சிறைவாசத்தை சொகுசாக ஆக்கி கொண்டனர்.\nஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாரபட்சமின்றி அரசியல்வாதிகளிடமே பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்ற துணிவு சிறை நிர்வாகத்தில் முழுமையாக ஊழல் வியாபிக்க வழிவகுத்துவிட்டது. அதன் விளைவாகவே இன்று கூலிப்படையினரின் குருகுலங்களாய் சிறைகள் மாறிவிட்டன.\nசிறையில் நடக்கும் சம்பவங்களை வெளிக்கொணர மனித உரிமை அமைப்பாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சிறைக்குள் சென்று வர அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நீதிபதிகளின் ஆய்வைக் கட்டாயப்படுத்த வேண்டும்.\nமத்திய சிறைகளின் காவல்நிலையங்களில் உளவுப் பிரிவு அலுவலகங்களை அமைக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளை மட்டுமின்றி சிறைத்துறையினரையும் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சிறைக்குள் எந்தப்பகுதியையும் எவரையும் காவல்துறையினர் திடீர் சோதனையிட அனுமதிக்க வேண்டும்.\nகைதிகளுக்கு உணவு தயாரிப்பதில் (சிறைத்துறைக்குத் தொடர்பில்லாத வகையில்) உணவக (ஹோட்டல்) உரிமையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.\nசிறைக்குள் தேங்கிக் கிடக்கும் மனித ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\nசிறை நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும். அத்துடன் தண்டனைக் கைதிகளின் சிறை மாற்றங்களுக்கு அவரது அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டும்.\nகைதிகளின் சொந்த ஊர் பகுதி காவல்நிலையங்கள் வாயிலாக விடியோ கான்பரன்சிங் மூலம் உறவினர்கள் பேசுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.\nசிறைத்துறையில் காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை சீருடை விஷயத்தில் காவல்துறையினர் போன்று தோற்றமளிக்கின்றனர். இருவேறு அரசுத் துறைகளுக்கு எளிதில் வேறுபாடு காண முடியாத அளவுக்கு ஒரே மாதிரியான சீருடை தோற்றம் துஷ்பிரயோகங்களுக்குத்தான் வழிவகுக்கும். இது தவறான நடைமுறையாகும்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது இரக்கத்தையும், இறுக்கத்தையும் சம அளவில் வெளிப்படுத்தும் வகையில் சிறைத்துறையினருக்கு தனி சீருடையை அறிமுகப்படுத்த வேண்டும்.\nகைதிகளிடம் சட்டவிரோதமான பொருள்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிய நவீன அறிவியல் சாதனங்களை அனைத்து சிறைகளிலும் அமைக்க வேண்டும்.\nவிசாரணைக் கைதிகளின் நிலை தண்டனைக் கைதிகளின் நிலையைவிட கடுமையானதாக இருந்து வருகிறது. சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக எவரும் சிறை செல்ல நேரிடலாம். அவ்வாறு சிறைப்பட்டவர், சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு தருவதற்காகவே சிறையில் இருப்பதாகக் கருதப்பட வேண்டும். அவ்வகையில் விசாரணை சிறைவாசிகளுக்கு, அதுவும் முதன்முதலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு என சிறப்பு விதிகள் வகுக்கப்பட வேண்டும்.\nசிறைக்குள் எது நடந்தாலும் அதற்கு சாட்சி ஆவணங்கள் இல்லை. சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக சிறைக்குள் சென்றால்… அங்கே நடந்தது நடந்ததுதான். யாரும் ஏன் என்று கேள்வி எழுப்ப வழியில்லை.\nசுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் சிறை விதிமுறைகள் சரிவர சீரமைக்கப்படவில்லை. சிறைகள் என்றாலே ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.\nசிறைக்கூடங்கள் அனைத்தும் அச்சம் அளிக்கக்கூடியதாகவும் பழிவாங்கும் ரகசியக் கூடங்களாகவும் இருக்க வேண்டியது ஆங்கிலேய அரசின் அடக்கு முறை ஆட்சிக்கு அவசியமாயிருந்தது.\nஆனால் மக்களாட்சியில் சிறைக்குள் என்ன நடக்கிறது என மக்களுக்குத் தெரிய வேண்டும். ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் என பல வழிகள் மூலம் சிறை விஷயங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.\n எத்தகைய மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருப்பினும் பிடித்து போடு சிறையில்… என்ற நிலையே ஏற்படும். மக்களாட்சியிலும் சர்வாதிகாரிகள் தோன்றத்தான் செய்வார்கள்.\nஎனவே கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு சிறை சீரமைப்பின் அவசியத்தை இன்றைய அரசுகள் கருத்தில்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு சிறை சீர்திருத்தம் மிக அவசியம் என்பதையும் உணர்ந்துகொள்ள வ���ண்டும்.\n(கட்டுரையாளர்: மனித உரிமை ஆர்வலர் மற்றும் முன்னாள் சிறைத்துறை காவலர்)\nகேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியில், மாநில பொதுச்செயலர் பினராயி விஜயனுக்கும், முதல்வர் அச்சுதானந்தனுக்கும் உள்ள பகை, எல்லாருக்கும் தெரிந்தது தான். அச்சுவுக்கு டிக்கட் தராவிட்டால், நானும் நிற்காமல் இருக்கத்தயார் என்று மேலிடத்திடம் சண்டை பிடித்து, வெற்றி கண்டவர். ஆனால், அச்சுவை நிறுத்தினால் தான், ஆட்சியை பிடிக்க முடியும் என்று கட்சியில் பலரும் சொல்லவே, அச்சுவுக்கு “டிக்கட்’ தரப்பட்டு, கடைசியில், அவர் முதல்வராகவும் ஆகிவிட்டார். அப்படியும் விடவில்லை பினராயி. மூணாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவரை சீண்டிய அச்சுவுடன், “தெருச்சண்டை’ பாணியில் சண்டை போட, அவர்கள் இருவரையுமே, நான்கு மாதம் தற்காலிகமாக கட்சிப் பதவியிலிருந்து நீக்கி வைத்தது தலைமை. சமீபத்தில் தான் அதை ரத்து செய்தது.\nபினராயிக்கு அதனால் மகிழ்ச்சி ஏற்பட்டதை விட, அச்சுவின் அடுத்த “மூவ்’ தெரிந்தவுடன் பயம் கவ்விக்கொண்டு விட்டது. இந்த முறை, பினராயியை ஒதுக்கி, தன் வழிக்கே வர விடாமல் செய்ய கிடைத்துள்ள ஆயுதம் தான், 400 கோடி ரூபாய் “லாவலின்’ ஊழல் விவகாரம். முன்பு, மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது, மின்சார அமைச்சராக இருந்த பினராயி, கனடா நாட்டின் “லாவலின்’ நிறுவனத்திற்கு டெண்டர் அளித்தார். அதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக அப்போது புகார் கிளம்பியது. காங்., அரசு வந்தபோது, அதுகுறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. சொந்தக்கட்சியின் ஆட்சி இருக்கும் நிலையில், பினராயி, இந்த வழக்கில் இருந்து தப்ப முடியும். ஆனால், அச்சுவின் தனிப்பட்ட விரோ தத்தை சம்பாதித்து விட்டதால், அவர் தப்ப வழியில்லாமல் உள்ளது. வழக்கை துõசி தட்டி மீண்டும் சி.பி.ஐ., கையில் எடுத் துள்ளது. எந்த நேரத்திலும், பினராயி உட்பட சிலர் மீது குற்றப்பத் திரிகை தாக்கல் செய் யப்படலாம்.\nபினராயி மீதான இந்த ஊழல் குறித்த ஆவணங்களை எல் லாம், கட்சி பொலிட்பீரோவிடம் அளித்துவிட்டார் அச்சு. “லாவலின்’ விவகாரம் பற்றி, கட்சி தேசிய பொதுச்செயலர் பிரகாஷ் கராத், சீதாராம் யெச்சூரி பேசாமல் நழுவி வந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் இது பற்றி கருத்து சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவர்\n“பழி வாங்கும் குணம், மனிதனுடனே பிற���்தது சரிதான்’ என, அவர்களது கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.\nதிருப்பதி தேவஸ்தான நிலத்துக்கு ஆபத்து\nஹைதராபாத், ஜூன் 13: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக ரிஷிகேசத்தில் உள்ள நிலங்களைக் கைப்பற்ற நில ஆக்கிரமிப்பாளர்களும், “”ரியல்-எஸ்டேட் மாஃபியா”க்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.\n70 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்களைக் காப்பாற்ற, இவற்றுக்கு வேலி அமைப்பது என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கிறது.\nஸ்வாமி சச்சிதானந்த சரஸ்வதி என்பவர் ஆந்திர ஆஸ்ரமத்தை 1942-ம் ஆண்டு ரிஷிகேசத்தில் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். சமீபத்தில் அந்த இடங்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் மாற்றப்பட்டன.\nஇந் நிலையில், ஆந்திர ஆஸ்ரமத்தில் உள்ள நிலங்களையும் கட்டடங்களையும் மேம்படுத்தியும் புதிதாக வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விடப்போவதாகவும் உள்ளூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் சமீபகாலமாக விளம்பரப்படுத்த ஆரம்பித்தன.\nதேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை இல்லாமல் நன்கொடைகளைத் திரட்டி இப் பணிகளைச் செய்யப்போவதாகவும் அவை கூற ஆரம்பித்தன. இப்போது இந்த நிலங்களுக்கும் கட்டடங்களுக்கும் பொறுப்பாளராக உதவி செயல் அதிகாரி ஒருவர் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nரிஷிகேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும், “”இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி” என்ற அமைப்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நிதிச்சுமை ஏற்படாமல் 200 கடைகளை அந்த ஆஸ்ரமத்தில் கட்டித்தர விரும்புவதாக 2004 செப்டம்பரில் தெரிவித்தது.\nவியப்பைத் தரும் வகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகக்குழுவில் முன்னர் பணியாற்றிய உறுப்பினர் ஒருவர் அந்த யோசனையைப் பரிசீலிக்கலாம் என்று தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்தார்.\nதேவஸ்தானத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூட அவர் அந்த சமிதியுடன் செய்துகொண்டார்.\nதிருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான ஏ.பி.வி.என். சர்மா இதில் ஏதோ ஊழல் வாடை தெரிகிறதே என்று சந்தேகப்பட்டார். இணை நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரியை ரிஷிகேசத்துக்கு உடனே சென்று விசா��ித்து நேரில் வந்து அறிக்கை தருமாறு பணித்தார். அவரும் அவ்விதமே விசாரணை நடத்திவிட்டு வந்து அறிக்கை தந்தார்.\n“இமாலய சம்பாத சம்ரட்சண சமிதி’ என்ற அமைப்புக்கு நிதி ஆதாரம் ஏதும் கிடையாது; தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதை வெளியில் காட்டி நிதி வசூலிக்க திட்டமிட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இதனால் தேவஸ்தானத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்பதையும் உணர்ந்து கொண்டார். தேவஸ்தானம் வசம் உள்ள நிலங்களைச் சுற்றி உடனே வேலி அமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.\nஇதற்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அத்துடன் ஆஸ்ரமத்துக்குப் பின்னால் உள்ள காலி இடத்தில் தேவஸ்தான ஊழியர்களுக்குக் குடியிருப்பு வீடுகளைக் கட்டித்தரவும் உத்தேசித்திருக்கிறது.\nஇந்த நிலங்களை தேவஸ்தானத்தின் செலவிலேயே மேம்படுத்துவதா அல்லது பொது ஏலம் மூலம் நிலங்களை விற்றுவிடுவதா என்ற முடிவை தேவஸ்தானம் பிறகு மேற்கொள்ளும்.\nவரவு எட்டணா, செலவு பத்தணா\nரிஷிகேசத்தில் உள்ள ஆந்திர ஆஸ்ரமத்தின் ஆண்டு வரவு ரூ.5.73 லட்சம்தான். ஆனால் செலவு ரூ.52.32 லட்சம் எனவே இதன் வருவாயைப் பெருக்கும் வழிகளை யோசிக்குமாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான போர்டு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளை ரவி என்ன சொல்கிறார்\nதலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.\n‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி\n‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’\nராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா\n‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்��ாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.\nஇந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’\nராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா\n‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’\nநீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே\n‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.\nநான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’\nஇந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே\n‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’\nபோதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா\n‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.\nஇந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’\nநீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே\n‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’\nஎப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்\n‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’\nநீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா\n‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’\nஉங்களுக்���ும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு\n‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’\nஇந்தியாவில் ஊழலை வெளிப்படுத்தியவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nகொலையான பொறியாளர் சத்தியேந்திர தூபே\nஇந்தியாவின் வடமாநிலமான பீகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஒரு பெரிய அளவிலான நிர்மாணப் பணியில் ஊழல் இடம்பெற்றதை வெளிபடுத்திய பொறியாளர் சத்தியேந்திர தூபே கொல்லப்பட்டது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக அந்த மாநிலப் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகத்திற்குரிய அந்த நபரான உதய்குமாரை தனது சொந்த ஊரான கயாவில் மீண்டும் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகடந்த மாதம் மாநிலத் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் போலீஸ் காவலில் இருந்த போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.\nஅந்தப் பொறியாளர், நான்கு இளைஞர்களால் ஒரு சிறிய அளவிலான திருட்டு தொடர்பான சம்பவத்தில் கொல்லப்பட்டதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை கூறுகிறது, ஆனால் இந்த மரணம் ஒரு திட்டமிட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என தூபேயில் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/tamil-friendship-sms/comments/468045/-1", "date_download": "2020-06-03T06:02:02Z", "digest": "sha1:HYFARE75OPBXRKBHZKDVSI2SFOVTCOPJ", "length": 4886, "nlines": 164, "source_domain": "lite.jilljuck.com", "title": "RE: nirosh - Tamil Friendship SMS - Comments Page 1 - Jilljuck", "raw_content": "\nஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை \nகடிகாரத்துக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா. கடிகாரம் பழுதானால் சரி பண்ணிடலாம்\nநாம கஷ்டபடுறதே வாழுற வாழ்க்கைக்கு தான் ஆனா யாரையும் கஷ்டபடுத்தாம வாழனும் 👍�\nபிள்ளைகளுக்கு மனசு தான் பெருசா தெரியும் . ஆனா பெத்தவங்களுக்கு மானம் தான் பெருசு 😏\nதூங்கும் போது ஈஸியா இருக்குது 😏 எந்திருக்கும்போது ரிஸ்க்கா இருக்குது ☺☺ இதுவும் ஒரு\nமற்றவர்கள் முன் வாழ்ந்து காட்டுவது வாழ்க்கையல்ல ❤ உனக்கு புடிச்சமாதிரி வாழ்றது தான் வாழ்க்கை �\nஎடையில்லாதது \"அழகான பொண்ணுங்க இடையழகு தான் 😃😃 ரசிக்கவைக்கிறது கதிர் 91\nஎவ்வளவு கொடுத்தாலும் சத்தமே வராது 😝 முத்தங்கள் 💚💚 கதிர் 9171765870\nபொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா☺ சிரிப்பு .. வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...\nசனி பிடிக்காத மனுஷன் இல்ல .. சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃 இந்த இரண்டும் கூட நம்மளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Apis-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T07:08:31Z", "digest": "sha1:CAF4NBSKUVARPTOSDSUUWTTQ5NG5LUJ7", "length": 9336, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "APIS (APIS) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 03:08\nAPIS (APIS) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. APIS மதிப்பு வரலாறு முதல் 2018.\nAPIS விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAPIS விலை நேரடி விளக்கப்படம்\nAPIS (APIS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. APIS மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nAPIS (APIS) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS (APIS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. APIS மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nAPIS (APIS) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS (APIS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. APIS மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nAPIS (APIS) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS (APIS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAPIS செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. APIS மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nAPIS (APIS) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் APIS பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nAPIS 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். APIS இல் APIS ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nAPIS இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான APIS என்ற விகிதத்தில் மாற்றம்.\nAPIS இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAPIS 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் APIS ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nAPIS இல் APIS விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nAPIS இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAPIS இன் ஒவ்வொரு நாளுக்கும் APIS இன் விலை. APIS இல் APIS ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் APIS இன் போது APIS விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Elysia-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T05:09:29Z", "digest": "sha1:7Y3OQ25VJJZLWIUTAQHBHY27SOFPX74E", "length": 10757, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "ELYSIA (EL) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 01:09\nELYSIA (EL) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ELYSIA மதிப்பு வரலாறு முதல் 2016.\nELYSIA விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nELYSIA விலை நேரடி விளக்கப்படம்\nELYSIA (EL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ELYSIA மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nELYSIA (EL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA (EL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ELYSIA மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nELYSIA (EL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA (EL) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ELYSIA மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nELYSIA (EL) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA (EL) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nELYSIA செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. ELYSIA மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nELYSIA (EL) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் ELYSIA வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nELYSIA 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் ELYSIA இல் ELYSIA ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ELYSIA இன் போது ELYSIA விகிதத்தில் மாற்றம்.\nELYSIA இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nELYSIA இன் ஒவ்வொரு நாளுக்கும் ELYSIA இன் விலை. உலக பரிமாற்றங்களில் ELYSIA இல் ELYSIA ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ELYSIA க்கான ELYSIA விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் ELYSIA பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nELYSIA 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். ELYSIA இல் ELYSIA ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nELYSIA இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான ELYSIA என்ற விகிதத்தில் மாற்றம்.\nELYSIA இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nELYSIA 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் ELYSIA ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nELYSIA இல் ELYSIA விகிதத்��ில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nELYSIA இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nELYSIA இன் ஒவ்வொரு நாளுக்கும் ELYSIA இன் விலை. ELYSIA இல் ELYSIA ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் ELYSIA இன் போது ELYSIA விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Impleum-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T05:42:20Z", "digest": "sha1:PBAAIQKSTXGYCFFUHOYESBRE5HNA2PFV", "length": 8077, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Impleum (IMPL) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 01:42\nImpleum (IMPL) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impleum மதிப்பு வரலாறு முதல் 2020.\nImpleum விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nImpleum விலை நேரடி விளக்கப்படம்\nImpleum (IMPL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impleum மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nImpleum (IMPL) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum (IMPL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impleum மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nImpleum (IMPL) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum (IMPL) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impleum மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nImpleum (IMPL) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum (IMPL) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Impleum மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nImpleum (IMPL) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nImpleum இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nImpleum இன் ஒவ்வொரு நாளுக்கும் Impleum இன் விலை. Impleum இல் Impleum ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Impleum இன் போது Impleum விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/English-Words-in-Tamil-Part-10.html", "date_download": "2020-06-03T05:38:47Z", "digest": "sha1:4IPM5CHWKTWX627OM3TZAUA2D2WSHPIB", "length": 5357, "nlines": 106, "source_domain": "www.manavarulagam.net", "title": "அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 10 | English Words in Tamil", "raw_content": "\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 10 | English Words in Tamil\nபுதிய ஆங்கில சொற்களை (English Vocabulary) முடியுமானவரை தெரிந்துவைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சென்ற ப��ிவுகளில் தெளிவுபடுத்தி இருந்தோம்.\nநாள்தோறும் குறைந்தது 2 தொடக்கம் 10 புதிய ஆங்கில சொற்களையேனும் கற்று வந்தால், காலப்போக்கில் ஆங்கிலத்தில் மேலும் விரிவாக எழுத, கதைக்கவும், வாசிக்கவும் முடியும்.\nஇங்கே அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் பேசும் போதும், எழுதும் போதும், வாசிக்கும் போதும் பயன்படும் சில அடிப்படை ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.\namong - இடையில் / மத்தியில்\nanything - எதாவது ஒன்று\nappear - தோன்றும் / தென்படும்\napply - விண்ணப்பி / உபயோகி\narm - கை / ஆயுதம்\nமேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 12)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 11)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 08 | English Words\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/countable-nouns-and-uncountable-nouns.html", "date_download": "2020-06-03T05:29:53Z", "digest": "sha1:TB5AH6KZ542UGEGZTMKSH3EHZVA7EMQ5", "length": 7371, "nlines": 126, "source_domain": "www.manavarulagam.net", "title": "Countable Nouns and Uncountable Nouns - கணக்கிட முடியுமான மற்றும் கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் | Lesson 07", "raw_content": "\nCountable Nouns and Uncountable Nouns - கணக்கிட முடியுமான மற்றும் கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் | Lesson 07\nஉங்களால் எண்ணி கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் Countable Nouns - கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.\n01. Cat - பூனை என்பதை\ntwo cats - இரண்டு பூனைகள்\nthree cats - மூன்று பூனைகள்\nten cats - பத்து பூனைகள்\nஎன எணிக்கையை பொருத்து எம்மால் கணக்கிட முடியும்.\n02. Bed - கட்டில் என்பதை\none bed - ஒரு கட்டில்.\ntwo beds - இரண்டு கட்டில்கள்\nfour beds - நான்கு கட்டில்கள்\nfive beds - ஐந்து கட்டில்கள்\nஎன உங்கள் வீட்டில் உள்ள கட்டில்களை எணிக்கையை பொருத்து உங்களால் கணக்கிட முடியும்.\n03. Banana - வாழைப்பழம் என்பதை\none banana - ஒரு வாழைப்பழம்\ntwo bananas - இரண்டு வாழைப்பழங்கள்\nten bananas - பத்து வாழைப்பழங்கள்\ntwenty bananas - இருபது வாழைப்பழங்கள்\nhundred bananas - நூறு வாழைப்பழங்கள்\nஎன உங்களால் எண்ணிக்கையில் கணக்கிட முடியும்.\nஇவ்வாறு உங்களால் எண்ணி கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் அனைத்தும் Countable Nouns - கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.\nஉங்களால் எண்ணிக்கையில் எண்ணி கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் Uncountable Nouns - கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.\n01. Milk - பால் என்பதை Milks - பால்கள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை.\n02. Blood - குருதி என்பதை Bloods - குருதிகள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை.\n03. Water - தண்ணீர் என்பதை Waters - தண்ணீர்கள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை.\n04. Salt - உப்பு என்பதை Salts - உப்புகள் என எழுதுவதில்லை, பேசுவதுமில்லை.\nமற்றும் இது போன்ற கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் பல உள்ளன.\nஇவ்வாறு உங்களால் எண்ணிக்கையில் எண்ணி கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் Uncountable Nouns - கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் எனப்படுகின்றன.\nதொடர்பான பகுதி: Nouns - பெயர்ச்சொற்கள்\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 12)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 11)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 08 | English Words\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-64.html", "date_download": "2020-06-03T05:29:46Z", "digest": "sha1:VMBBA7IUOILQLSXTCCRZSTJJDYBISGNY", "length": 33529, "nlines": 214, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எங்கிருந்தோ ஆசைகள் -64 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n64 என் மனதில் உன் மனது... இணைந்து விட ஆசைகொண்டேன் .. எது நடந்ததோ அது நன்றாகவே தேவராஜனுக்கு நடந்தது...அவன் எதை நினைத்து துரியோதன...\nஎன் மனதில் உன் மனது...\nஎது நடந்ததோ அது நன்றாகவே தேவராஜனுக்கு நடந்தது...அவன் எதை நினைத்து துரியோதனனை தூண்டி விட்டு அர்ஜீனை மாப்பிள்ளை கேட்க வைத்தானோ அந்தக் காரியம் வெற்றிகரமாக முடிந்து விட்டது..\nஅவனுக்கு அர்ஜீனின் காதலைப் பற்றி மிக நன்றாகவே தெரியும்.. அதேபோல அர்ஜீன் காதலில் இருந்து பின்வாங்க மாட்டான் என்பதும் அவனுக்குத் தெரியும்...\nஇருந்தும் அவன் துரியோதனனை முடுக்கி விட்டான்.. தங்க��யின் மனதில் ஆசை வளர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற நினைவின்றி விபரீத விளையாட்டில் அவன் இறங்கினான்.. அவனுக்கு அவனுடைய ஆசை நிறைவேற வேண்டும்.. அது மட்டுமே அவனுக்கு முக்கியம்.. தேன்மொழியின் மனதில் ஆசையின் விதை ஊன்றி விடுவதைப் பற்றி அவனுக்கு யாதொரு கவலையும் இல்லை...\nதுரியோதனன் மகளுக்காக அர்ஜீனை மாப்பிள்ளை கேட்க வேண்டும்.. பார்த்தசாரதி அதை மறுக்க வேண்டும்.. அந்த மறுப்பினால் கோபம் கொள்ளும் துரியோதனனின் மனதை தேவராஜனின் விருப்பப்படி அவன் திருப்பி விட வேண்டும்...\n\"அப்படியாப்பா அந்த ஆளு சொன்னாரு...\" அவன் கவலையுடன் கேட்பதைப் போல அவன் நடித்தான்...\n\"ஆமாண்டா மகனே.. உன் மகளைக் கட்டிக்க முடியாதுன்னு அவன் சொல்லிட்டாண்டா..\" துரியோதனனின் வார்த்தைகளில் புறக்கனிப்பின் வலி தெரிந்தது...\nசெல்விக்கு பற்றிக்கொண்டு வந்தது.. இது நடக்காது என்றுதானே அவள் படித்துப் படித்துச் சொன்னாள்.. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மகன் கொடுத்த சாவியில் பொம்மை போல ஆடிவிட்டு.. இப்போது பெண் கொடுக்கறேன் என்று போனேன்.. அவர்கள் மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள் என்று முகத்தை சுணங்கிக் கொண்டிருக்கும் புருசனின் முதுகில் நான்கு போடு போட்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது...\n\"என்னக்கு நல்லாத்தான் வருது வாயில..\" என்று அவள் ஆரம்பித்தாள்...\n\"செல்வி.. நீயுமாடி..\" என்றார் துரியோதனன்..\n\"பேசாதீங்க.. தங்கம் போல புள்ளயப் பெத்து வைச்சுக்கிட்டு சாதி விட்டு சாதி இவரு மாப்பிள்ளை கேட்கப் போனாராம்.. அன்னைக்கே தலைப்பாடாய் அடிச்சுக்கிட்டேன்.. இது வேணாம்ன்னு.. கேட்டிங்களா..\n\"நம்ம பொண்ணு தங்கம்.. அவங்க தவ்விக்கிட்டு வந்துருவாங்கன்னு நினைச்சேண்டி..\"\n\"என்மக தங்கம் தான்.. மகனத்தான் பித்தளையா பெத்து வைச்சிருக்கேன்.. அன்னைக்கே என் மக சொன்னா.. இது நடக்காதும்மான்னு..\"\n\"அவ மனசில ஆசையை வளர்த்துட்டனே...\"\n\"ஒரு மண்ணும் இல்ல.. அவ புத்திசாலி.. உங்களப் போல புத்தியக் கடன் கொடுத்திட்டு நிக்கல.. இதப் பத்திப் பேசினாலே போம்மா.. நீயும் அப்பாவப் போல காமெடி பண்ணாதேன்னு சொல்லிருவா.. அந்த மட்டிலும் நான் பொழைச்சேன்..\"\nசெல்வியின் பேச்சில் யோசிக்க ஆரம்பித்த துரியோதனனை கவலையுடன் பார்த்தான் தேவராஜன்...\n'ஆஹா.. இந்த மனுசன் யோசிக்க ஆரம்பிக்கிறாரே.. இவரு யோசிக்க கூடாதே...'\nஅவசரமாக அவன் களம் இறங்கினான்..\n\"சும்மாயிரும்மா.. உனக்கு ஒன்னும் தெரியாது...\"\n\"அதான் மெத்தப் படிச்ச மேதாவி நீயிருக்கியல்ல.. உனக்குத் தெரிஞ்சதே இந்தக் குடும்பத்துக்கு ஒரு தலைமுறைக்கும் போதும்.. இதில நான் வேறத் தெரிஞ்சுக்கனுமாக்கும்..\n\"ஆம்பளைக பேசறப்ப ஊடே பேசாதம்மா...\"\n\"இதப்பாருடா.. என் இளந்தாரி மகன் பேசறத.. இன்னைக்குத்தாண்டா ஆம்பளையா லட்சணமா நீ பேசியிருக்க.. இத்தனை நாளும் உங்கப்பா முதுகுக்கு பின்னாலயில்ல ஒளிஞ்சுக்கிட்டு இருந்த...\"\n\"அப்பா.. அம்மா பேசறத காதில போட்டுக்காதீங்க.. இது உங்க கௌரவப் பிரச்னை...\" தகப்பனாரை தூண்டி விட்டான்...\n\"அதைத் தாண்டா நானும் நினைக்கிறேன்..\" பழையபடி மகனின் வலையில் விழுந்தார் துரியோதனன்..\n\"அவனுகள பழிவாங்க சூப்பர் யோசன ஒன்னு என்கைவசம் இருக்குப்பா...\"\nபழைய துரியோதனனாக இருந்தால் மகனை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்து...\nஇப்போதைய துரியோதனன்தான் அப்படியில்லையே.. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் அவர் பார்த்த சாரதியின் குடும்பத்தைப் பழிவாங்க வழி தேடிக் கொண்டிருந்ததால் அவர் பரபரப்பாக...\n\"அந்த அர்ஜீன் பயபுள்ள யாரைக் காதலிக்கிறான்னு எனக்குத் தெரியும்...\" மர்மக் குரலில் சொன்னான்..\n\"இதப்பாருடா.. அந்தப் பயபுள்ள யாரைக் காதலிக்கிறான்னு உனக்கு எப்படிடா தெரியும்..\nதுரியோதனன் சுவராஸ்யமாக கேட்க... செல்வியும், தேன்மொழியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்...\n\"தெரியும்ப்பா.. நம்ம கடையில வேல பாக்குதே.. காவ்யா காவ்யான்னு ஒரு புள்ள...\"\n\"நம்ம கடையில காவ்யான்னு யாரும் வேல பாக்கலியே...\"\n\"அது இப்ப நம்ம கடையில்லடா மகனே...\"\n'இப்ப அதான் ரொம்ப முக்கியம்..' பல்லைக் கடித்தான் தேவராஜன்...\nகடையை விற்று விட்டவரே இப்படிச் சொன்னால் அதில் வேலை பார்க்கிறவர்கள் சொல்ல மாட்டார்களா என்றிருந்தது அவனுக்கு...\n\"சரிப்பா.. அது ஊரான் கடைன்னே வைச்சுக்குவோம்..\"\n\"அந்த ஊரான் கடையில் காவ்யான்னு ஒரு புள்ள வேல பாக்குதா.. இல்லியா..\n\"அந்தப் புள்ளயத்தான் இந்த பயபுள்ள காதலிக்குது..\"\nஇது துரியோதனனுக்கு மட்டுமல்ல.. செல்விக்கும் தேன்மொழிக்குமே ஆச்சரியத்தைத் தரும் புதிய செய்தியாக இருந்தது...\n அந்தக் கண்ணதாசனோட தங்கச்சியையா அவன் காதலிக்கிறான்..\n\"சிவதாணு பெத்த மகளையா காதலிக்கிறான்..\n\"அன்னபூரணி வயித்தில பொறந்த பொண்ணயா காதலிக்கிறான்..\nதேன்மொழிக்கே தகப்பனாரின் கேள்விகளில் சிரிப்பு வந்துவிட்டது.. செல்வியோ.. கேள்வியின் நாயகனின் பாடு.. அவனைப் பெற்ற தந்தையின் பாடு என்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தாள்...\nதேவராஜனுக்குத்தான் தாங்க முடியவில்லை.. ஒருத்தி மீது ஆசைப்பட்டு விட்ட பாவத்திற்காக அவன் என்னவெல்லாம் கேட்க வேண்டியிருக்கிறது..\n\"ஏம்ப்பா.. நீங்க கேட்ட அத்தனையும் ஒன்னுதான..\n\"அதுக்கில்லடா தேவா.. அந்த சிவதாணு கோவக் காரனாச்சேடா..\"\n\"அந்த அன்னபூரணி.. இந்த ரெண்டையும் சேத்துக் கரைச்சுக் குடிச்சவளாச்சே.. எப்புடிடா தைரியமா அந்தப் பொண்ணு காதலிக்குது...\nதுரியோதனன் வன்மத்தை மறந்து கதை கேட்பதில் இறங்கிவிட தேவராஜன் பல்லை நறநறத்தான்.. இப்படியாகப் பட்ட தகப்பனை என்ன செய்தால் தகும் என்ற கோபம் அவனுக்கு..\n\"ஏம்ப்பா.. இப்ப அதுதான் நமக்கு முக்கியமா.. அந்தப் புள்ளையோட தைரியத்த மெச்சறத விட்டுப்புட்டு உங்க சபதத்தில ஜெயிக்கிறது எப்புடிங்கிறதப் பத்தி மட்டும் யோசிங்க...\"\n\"நான் எப்ப சபதம் போட்டேன்..\" குழம்பிப் போன துரியோதனன் செல்வியைப் பார்த்து...\n\"ஏண்டி நான் சபதமா போட்டேன்..\" என்று கேட்டு வைத்தார்...\nதேன்மொழிக்கு தகப்பனாரின் நிலையைக் காணப் பரிதாபமாக இருந்தது.. ஆனாலும் அவளால் அதை வாய் விட்டுச் சொல்லிவிட முடியாது.. தேவராஜன் சண்டைக்கு வந்து விடுவான்.. அதற்கு முன்பென்றால் துரியோதனன் மகளின் பக்கம் நிற்பார்.. இப்போதுதான் அவர் மதில் மேல் பூனையாக மாறிவிட்டாரே...\nஆகையால் அவள் மௌனம் சாதித்தாள்.. செல்வி அப்படியல்ல.. அவளுக்கு மௌனம் சாதிக்க வேண்டிய அவசியமில்லையே.. கணவனை நறுக்குத் தெறித்ததைப் போல நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று அவள் துடித்தாள்...\n\"பேசாதீங்க.. எதையாச்சும் சொல்லிப் புடுவேன்...\"\n\"நீங்க சபதம் போட்டிங்களோ இல்லையோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில அதை உங்க மகன் தொண்டைக் குழியில இருந்து தோண்டியெடுத்து உங்க முன்னால கடை பரப்பப் போறான்.. வீனா என்னத்துக்கு என்கிட்ட வம்பைக் கட்டி இழுக்கறிங்க...\n'ஆனாப்பட்ட அப்பாவாலாயே என் தகிடுதத்தத்தை கண்டுபிடிக்க முடியல.. இந்த அம்மா மட்டும் எப்படிக் கண்டு பிடிக்குது..' தேவராஜனின் மனதில் கேள்வி முளைத்தது...\nஅதையெல்லாம் கண்டு கொண்டிருந்தால் அவனுக்கு வேலைக்கு ஆகுமா.. அதனால் அவன் செல்வி சொன்னதைப் போல த���ரியோதனனின் தொண்டைக் குழியிலிருந்து சபதத்தை தோண்டி யெடுக்கும் வேலையில் ஈடுபட்டான்...\n\"என்னப்பா நீங்க.. இதயெல்லாம் போயி அம்மாகிட்டக் கேட்டுக்கிட்டு.. பொம்பளகளுக்கு என்னப்பா தெரியும்..\n\"ஆஹா.. வாடா மகனே.. இப்பத்தான் நீ உன் ஆம்பளப் புத்தியக்காட்டியிருக்க.. இத்தன நாளா இது எனக்குத் தெரியாமப் போச்சே.. தெரிஞ்சிருந்தா நீ செஞ்சு வைச்ச ஒவ்வொரு வேலைக்கும் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கனும்னு உங்க அப்பா சொன்னப்ப எட்டி நின்னு வேடிக்கை பார்த்திருப்பேனே.. அதவிட்டுப்புட்டு பெத்த மகனாச்சேன்னு ஊடாலே புகுந்து உனக்கு விழுந்த அடியையெல்லாம் எம் முதுகில தாங்கியிருக்க மாட்டேனே.. என்னைக்காவது ஒரு நாளைக்கு திருந்திப்புடுவான்னு சொல்லி அவரு கையில எடுக்கற அருவாளைப் புடுங்கி வைப்பேனே.. அப்பல்லாம் பொம்பளகளுக்கு என்னப்பா தெரியும்ன்னு நீ சொல்லலையே சாமி...\"\nமதுரைப் பெண்களுக்கேயான வாக்குச் சாதுர்யம் அந்த மீனாட்சி தந்த வரம்.. மதுரை வட்டாரப் பெண்களைப் பேசி ஜெயித்துவிட முடியாது.. அவர்கள் மீனாட்சியின் ஆட்சியில் வாழ்ந்து பழகியவர்கள்.. பேச்சென்று வந்து விட்டால்.. விவகாரத்தின் வேர்வரை போய் அலசி ஆராய்ந்து அக்குவேறு ஆணி வேறாக பிட்டுப் பிட்டு வைத்து விடுவார்கள்...\nஅந்தப் பெண்களில் ஒருத்தியான செல்வி.. பொம்பளைகளுக்கு என்ன தெரியும் என்ற கேள்வி காதில் விழுந்தால்... அந்தக் கேள்வியைக் கேட்டவன் பெற்ற மகனேயானாலும் சும்மா விட்டு விடுவாளா.. அவள் தேவராஜனை பிலுபிலுவென்று பிடித்து உலுக்கி எடுத்து விட்டாள்...\n\"பொறுடி.. அவன் என்னதான் சொல்றான்னு கேப்போமே...\"\nதுரியோதனன் தலையிட்டு தேவராஜனை தப்பிக்க வைத்தாரோ.. அவன் பிழைத்தானோ..\n\"ஏம்மா.. பூனைக்குட்டி வெளியில வரனும்கிற எண்ணமே உனக்கு இல்லையா.. இந்த அண்ணன் எதுக்காக இந்த வேசம் கட்டுதுன்னு உனக்கும் எனக்கும் தெரிய வேணாமா.. இந்த அண்ணன் எதுக்காக இந்த வேசம் கட்டுதுன்னு உனக்கும் எனக்கும் தெரிய வேணாமா.. பொறுமையா இரும்மா...\" தாயின் காதுகளில் அவள் கிசுகிசுத்தாள்...\n\"என்னப் பேச்சுப் பேசறான்.. இவனத் துவைச்சு தோரணம் கட்டினாத்தான் என் மனசு ஆறும்டி...\" செல்வி பொருமினாள்...\n\"அதுக்குன்னு ஒருநாள் வரும்.. இப்ப அடக்கிவாசி.. அப்பா அண்ணன் பக்கம் சாஞ்சிருக்கார்.. இப்ப என்ன நடக்கப் போகுதுன்னு நமக்குத் தெரிஞ்சா��னும்...\" தேன்மொழி எடுத்துச் சொல்லி செல்வியை மலையிறக்கினாள்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,��ந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/raathaiyinnenjame-4.html", "date_download": "2020-06-03T05:59:25Z", "digest": "sha1:T2A4O3R5Q3GZUULMQOVK43TPSATEB2H3", "length": 30963, "nlines": 194, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "ராதையின் நெஞ்சமே. -4 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n4 செல்போன் ஒலித்தது.. கழுத்து டையை சரி செய்தபடி வந்த முரளிதரன் குனிந்து டீப்பாயிலிருந்த செல்போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.. &q...\nசெல்போன் ஒலித்தது.. கழுத்து டையை சரி செய்தபடி வந்த முரளிதரன் குனிந்து டீப்பாயிலிருந்த செல்போனை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்..\n\"குட்மார்னிங் சார்..\" என்றது மறுமுனை..\n\"சொல்லுங்க ஸ்ரீதர்..\" என்றான் முரளிதரன்..\n\"நாளைக்கு வர வேண்டிய ஃபாரின் கிளையண்ட்ஸ் இன்னைக்கே வந்துட்டாங்க சார்..\"\n\"யெஸ் சார்.. அவங்களை ரிஸிவ் பண்ணி ஸ்டார் ஹோட்டலில் தங்க வைச்சிருக்கேன்..\"\n\"பட்... அவங்களுக்கு நாளைக்குத்தானே ரூம் புக் பண்ணியிருந்தோம்..\n\"யெஸ் சார்.. அதை இன்னைக்கு தேதிக்கு மாத்தினேன்...\"\n\"என்ன பிரச்னை பண்றாங்க.. ஷிட்.. நல்ல வேளையா இன்னைக்கு நான் சென்னையில இருக்கேன்.. சப்போஸ் அவுட் ஆஃப் ஸ்டேசன்னா என்ன பண்ணுவாங்க.. நல்ல வேளையா இன்னைக்கு நான் சென்னையில இருக்கேன்.. சப்போஸ் அவுட் ஆஃப் ஸ்டேசன்னா என்ன பண்ணுவாங்க..\nமறுமுனையில் 'யெஸ் சார்..' போட்டுக கொண்டிருந்த ஸ்ரீதர் பதில் பேசவில்லை.. இதற்கு என்ன பதிலைச் சொல்லுவான்.. அவன் ஒன்றும் ஃபாரின் கிளையண்ட்ஸை அன்றைக்கே வரச்சொல்லி அழைக்க வில்லையே.. அவர்கள் வந்து விட்டதை அவன் எம்.டிக்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.. சொல்வதற்கு முன்னால் வந்திருக்கும் விருந்தினரை தக்க முறையில் வரவேற்று உபசரித்து உயர்ந்த ரக நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்த�� விட்டு அதற்குப் பின்னால்தான் இப்படியிப்படி என்ற விவரத்தை எடுத்துரைக்க வேண்டும்.. அவ்வாறு செய்யாமல் மொட்டையாக வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கும் முரளிதரன் சும்மா விடமாட்டான்.. மறுநாள் வரவேண்டிய வாடிக்கையாளர்கள் முதல்நாளே வந்து இறங்கி விட்டால் அவர்களை எதிர் கொண்டழைக்காமல் விரட்டி விட்டு விடலாமா என்று கேட்டு வைப்பான்..\nஅடுத்த நாளுக்கான தேதியை மாற்றி அன்றைய தினத்தில் ரூம் புக் பண்ணி அவர்களை நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க வேண்டும் என்பதை முரளிதரன் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்று கேட்பான்.. இத்தனைக்கும் மேலாக.. இதையெல்லாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய பெர்சனல் மேனேஜர் அவனுக்குத் தேவையே இல்லையென்று ஸ்ரீதரை வேலையை விட்டே அனுப்பி விடுவான்..\nஸ்ரீதர் ஒன்றும் இதையெல்லாம் அறியாத பாலகனில்லை.. முதலாளிகள் எப்போதும் முதலாளிகளாகத் தான் இருப்பார்கள் என்ற எம்.பி.ஏ பாடத்தை பயின்று வந்தவன்.. அதிலும் முரளிதரன் முன்னால் போனால் கடிப்பான் பின்னால் போனால் உதைப்பான் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பவன்..\nஅவனாவது.. முரளிதரனின் தண்டனைக்கு ஆளாகிறதாவது.. முரளிதரன் 'எள்' என்பதற்குள் எண்ணையை டின்களில் நிறைத்து வைக்காவிட்டால் அவன் ஸ்ரீதருக்கு டின் கட்டி விடுவான் என்பதை அட்சர சுத்தமாக உணர்ந்து வைத்திருப்பனாயிற்றே.. முரளி தரனிடம் கடியும் வாங்காமல்.. உதையும் வாங்காமல்.. ஜெகஜால வேலை செய்து தப்பிக்கும் மார்க்கங்களை அறிந்த கில்லாடி அவன் ஒருவன்தான்..\nஅந்த ஒரு காரணத்தினாலேயே.. முரளிதரனிடம் அதிக நாள்களுக்கு குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரே பெர்சனல் மேனேஜர் என்ற சிறப்புப் பெயரை அவன் பெற்றிருந்தான்..\n\"ஓகே.. ஸ்ரீதர்.. என் செகரட்டரிக்கு போன் பண்ணி இன்னைக்கான எல்லா அப்பாயிண்ட்மென்டையும்\nகேன்சல் பண்ணி நாளைக்கு டேட்டுக்கு அதை மாற்றச் சொல்லுங்க.. நான் ஃபாரின் கிளையண்ட்ஸை மீட் பண்ணப் போறேன்...\"\nஇப்பத்தானே அவர்களை 'ஷிட்' என்று சொன்னீர்கள் என்று ஸ்ரீதர் கேட்கவில்லை.. அவனால் கேட்கவும் முடியாதே.. அதனால் அவன் போட வேண்டிய\n\"யெஸ் சார்..\" ஐ கரெக்டாக போட்டான்..\n\"தென்.. செகரட்டரிகிட்டச் சொல்லி.. மெயிலை ஓப்பன் பண்ணி படிக்கச் சொல்லுங்க.. இம்பார்டண்ட் மெயிலுக்கான பதிலை ரெடி பண்ணி வைக்கச் சொல்லுங்க..\"\n\"ம்ம்ம்.. செகரட்டர்கிட்டச் சொல்லி.. எனக்கு வர்ற போன் கால்ஸை நோட் பண்ணி வைக்கச் சொல்லுங்க.. அர்ஜன்ட்ன்னா என் செல்லுக்கு மெஸேஜ் அனுப்பச் சொல்லுங்க...\"\n\"ஓகே ஸ்ரீதர்.. தட்ஸ் ஆல்.. தென்..\n\"சார்..\" ஸ்ரீதர் தயக்கத்துடன் இழுத்தான்..\n\"செக்கரட்டரி.. செக்கரட்டரிங்கறேங்களே.. உங்க செக்ரட்டரியாய் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த மித்ரா மேரேஜ்ன்னு சொல்லி வேலையை ரிஸைன் பண்ணிட்டுப் போய் டூ வீக் ஆகுதே சார்..\"\n இந்த டூவீக்கா செக்கரட்டரி இல்லாம மேனேஜ் பண்ணியிருக்கேனா..\n\"நோ சார்.. நீங்களே.. ஃபாரின்ல இருந்து டூ டேஸீக்கு முன்னாலேதானே வந்தீங்க..\"\n\"அப்படின்னா.. அந்த ஜாபுக்கு ஆள் தேவைன்னு அட்வெர்டைஸ்மென்ட் குடுக்க வேண்டியதுதானே.. இதைக்கூட நான் சொல்லனுமா.. இவ்வளவு பெரிய தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் எம்.டி. செக்கரட்டரி இல்லாம வொர்க் பண்ணனுமா..\nமுரளிதரன் கடிக்க வாய் திறந்ததில் ஸ்ரீதர் அலறி விட்டான்..\n\"ஆல்ரெடி.. அட்வெர்டைஸ் மெண்ட்டைக் கொடுத்தாச்சு சார்.. வந்திருக்கிற ஆப்ளிகேசன்ஸை நீங்க ஒருதரம் செக் பண்ணி யார்.. யாருக்கு இன்டர்வியு லெட்டர் அனுப்பனுங்கிறதை சொல்லிட்டாத் தேவலாம்..\"\nகடிக்க வாய் திறப்பதற்குமுன்னால் ஸ்ரீதர் வெள்ளைக் கொடியை காட்டி விட்டதில் வேகம் குறைந்தான் முரளிதரன்..\n\"தட்ஸ் ஓகே.. ஈவினிங் வந்து பார்க்கிறேன்.. இப்ப நான் சொன்ன வேலைகளைச் செய்ய வேற யாரையாவது டெபுட் பண்ணுங்க..\"\nஅது எதற்கு என்று முரளிதரன் சொல்லவில்லை.. பெர்சனல் மேனேஜர் செக்கரட்டரி வேலையைச் செய்ய வேண்டுமா என்று கேட்கவில்லை..\n\"ஓகே.. டூ இட்..\" என்று ஒப்புதல் அளித்து விட்டான்..\nஅவன் அதைத்தான் சொல்லுவான் என்பதை அறிந்து வைத்திருந்த ஸ்ரீதர்.. மறுமுனையில் மனதுக்குள் முரளிதரனை 'பச்சை நிறமே.. பச்சை நிறமே..' என்று வண்ணமயமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து திட்டிய வண்ணம் போனை அணைத்து விட்டான்..\nகைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் முரளிதரன்.. சாம்பல் வண்ண கோட்.. சூட்டில் குவாலியர் விளம்பர மாடல்போல வலது கையில் ப்ரீட் கேஸ் வடிவத்தில் அமைந்திருந்த பையைப் பிடித்தபடி மாடிப் படிகளில் கம்பீரமாக இறங்கி வந்த மகனை நிமிர்ந்து பார்த்தார் கங்காதரன்..\n\"மார்னிங் மை டியர் சன்.. பிஸி மூடில இருக்க போல..\"\n\"யெஸ் டாட்.. நாளைக்கு வர வேண்டிய ஃபாரின் கிளையண்ட்ஸ�� இன்னைக்கே வந்துட்டாங்க.. அவங்களை மீட் பண்ணப் போகனும்..\"\n அப்படின்னா வா.. சீக்கிரமா பிரேக் பாஸ்டை முடிச்சிரலாம்.. தேவகி..\"\nகங்காதரன் டிவியை அணைத்து விட்டு எழுந்தார்.. மகனுடன் பேசியபடி டைனிங் டேபிளுக்கு நடந்தார்.. தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் ஸ்தாபகராக அவர் இருந்த போதும்.. மகன் வெளிநாட்டிலிருந்து படிப்பை முடித்து விட்டு வந்து மறுகணம் எம்.டி பதவியை அவனுக்கு கொடுத்து விட்டு.. ஜெனரல் மேனேஜராக ஒதுங்கிக் கொண்டவர் அவர்..\nதரன் குரூப் ஆஃப் கம்பெனிஸில் பல பிஸினெஸிகள் இருந்தன.. அவை அத்தனையையும் பற்றிய விவரங்களை விரல் நுனியில் அவர் வைத்திருப்பார்.. முரளிதரனால் கவனிக்க முடியாத கம்பெனிகளை அவர்தான் கவனித்துக் கொண்டிருந்தார்.. அதைச் சொல்லிக் காட்டாமல் அமைதியாக அவர் காரியமாற்றியதுதான் வியக்கக் கூடிய ஒன்று..\nமகனின் தலைமைப் பொறுப்பில் தலையிடுவதைப் போல இல்லாமல் பிஸினெஸ் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் வெகு இயல்பாக கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவர் வல்லவர்.. முரளிதரன் பொறுப்பிற்கு வந்த பின்னால் அவருடைய பிஸினெஸ்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததால் அவருக்கு மகனின் அசாத்தியமான தொழில் திறமையின் மீது ஒரு மரியாதை உண்டு..\nஅவர்களுக்காக டைனிங் டேபிளை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்த தேவகி.. கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவள்.. கங்காதரனைப் போன்ற கோடிஸ்வரரை மணந்தவள்.. இருந்தும் அந்த கர்வத்தின் சாயல் துளிக்கூட இல்லாமல் மங்களகரமான அழகோடு.. கனிந்த முகச் சிரிப்போடு இருப்பாள்..\nஅந்த அவசரத்திலும் வினவிய மகனை வாத்சல்யத்துடன் பார்த்த தேவகியின் சிரிப்பில் பெருமிதம் இருந்தது...\n\"உன் தங்கையாச்சே.. உன்னைப் போல காலில் சக்கரம் கட்டிக்கிட்டு இப்ப ஓடி வந்திருவா.. பாரேன்.. ஆமாம்.. நீயே பிஸி ஷெட்யூலில் இருக்கிற.. இப்பவும் தங்கை நினைவுதானா..\n\"பிஸிக்கும்.. மைத்ரேயிக்கும் என்னம்மா சம்பந்தம்.. அவளிடம் ஒரு ஹலோ சொல்லிட்டா.. நிம்மதியா வேலையைப் பார்க்கப் போவேன்..\"\n\"இதோ வந்திட்டா.. உன் அருமை தங்கை.. நீயே கொஞ்சு..\"\nவேகமாக ஓடி வந்து மூச்சிரைக்க நின்ற மைத்ரேயியைக் காட்டிச் சிரித்தாள் தேவகி.. முரளிதரனோ தண்ணீர் தம்ளரை தங்கையின் பக்கமாக நகர்த்தினான்..\n\"நேரமாச்சுண்ணா.. உனக்கென்ன.. நீதான் உன் கம்பெனிக்கு எம்.டி. எனக்கு அப்படியா.. கிளாஸீக்கு லேட்டாப் போனா.. அந்த லெக்சரர் கிளாஸ் வாசலிலேயே நிற்க வைச்சுக் கத்த ஆரம்பிச்சுருவாங்க..\"\n\"சரிதான்னு கேட்டுக்க வேண்டியதுதானே.. போரடிக்கிற லெக்சரை கிளாஸ் ரூமுக்குள் உட்கார்ந்து கேட்டால் என்ன. கிளாஸ் வாசலில நின்னு கேட்டா என்ன..\n எம்.பி.ஏ படிச்சிருக்கிற நிம்மதியில சொல்ற.. என்னை மட்டும் இன்ஜினியரிங்கில மாட்டி விட்டிருக்க..\"\n\"நீ மட்டும் ஏன் அதைப் படிக்கல..\n\"நீ ஏன் அப்போ இந்தக் கேள்வியைக் கேக்கலை..\nமுரளிதரன் தங்கையின் தலையில் செல்லமாக குட்டி விட்டு எழுந்து காரை நோக்கி விரைந்தான்..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (32) அந்திமழை பொழிகிறது.. (7) அம்மம்மா.. கேளடி தோழி... (176) ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) எங்கிருந்தோ ஆசைகள்... (91) ஒற்றையடிப்.. பாதையிலே.. (10) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) கல்லூரிக் காலத்திலே.. (15) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தொடுவானம் (18) நதி எங்கே போகிறது... (6) நிலாவெளியில் (17) பனித்திரை (1) புலர்கின்ற பொழுதில் (42) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (9) முகில் மறைத்த நிலவு. (41) மூரத்தியின் பக்கங்கள் (13) மௌனமான நேரம்.. (22) ராக்கெட் (1) ராதையின் நெஞ்சமே.. (24) வந்தாள் மகாலட்சுமியே... (27) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்மா... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -131\n131 அம்மம்ம��... கேளடி தோழி-என்னைத் தொடாமல் அவன் தொட்டானடி... \"ராதிகா...\" அவளை மெதுவாக உலுக்கினான்... நினைவு தப்பியவள்...\nஅம்மம்மா.. கேளடி தோழி.. -148\n148 மோகத்தீயில் மூழ்கும் போது... அது சுடாமல் குளிர்ந்தது ஏன்... பாலமுரளியும்... ராதிகாவும்... வெளிநாட்டிற்குப் பறந்து விட்டார்க...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...,176,ஆசையா.. கோபமா... உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_66.html", "date_download": "2020-06-03T06:22:30Z", "digest": "sha1:ONC3QWVYBLKZNMGDGSW7CRWCJDC4PRUS", "length": 10223, "nlines": 100, "source_domain": "www.thulirkalvi.com", "title": "சிட்டுக்குருவிகளைக் காக்க சிறுவீடு தயாரித்து இலவசமாக வழங்கும் சீர்காழி விழுதுகள் இயக்கம்! - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nசிட்டுக்குருவிகளைக் காக்க சிறுவீடு தயாரித்து இலவசமாக வழங்கும் சீர்காழி விழுதுகள் இயக்கம்\nசிட்டுக்குருவிகளைக் காக்க சிறுவீடு தயாரித்து இலவசமாக வழங்கும் சீர்காழி விழுதுகள் இயக்கம்\nஅழியும் நிலையில் இருக்கும் சிட்டுக்குருவிகளைக் காக்க மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கூண்டுகளை, சீர்காழியைச் சேர்ந்த விழுதுகள் இயக்கம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது.\nசெல்போன் டவர்களின் கதிர்வீச்சு காரணமாக, இந்த பறவை இனம் குறைந்து விட்டதாக பொதுவான கருத்து நிலவி வந்தாலும், செல்போன் டவர் மட்டுமல்ல, நகர் மயமாக்கலும், உணவுப்பொருட்களில் வேதிப்பொருட்களின் கலப்பும் இதற்கு ஒரு காரணமாகும். ஓட்டுவீடுகளை மாடங்களாக கொண்டு கூடுகட்டி வசிக்கும் சிட்டுக்குருவிகள், சிறு நகரங்கள், கிராமங்களில், பழைமையான வீடுகள் அழிக்கப்பட்டு, சிமெண்ட் கட்டிடங்கள் உருவாக்கப்படும் பொழுது,\nஅவற்றின் வசிப்பிடங்கள் இல்லாமல் போகின்றது. சிட்டுக் குருவிகளின் உணவான கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறு தானியங்கள் உற்பத்தி குறைந்து போன நிலையில், நெற்பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நெல்மணிகளில் கலந்துவிடுகின்றன. இவற்றை உண்பதால், சிட்டுக் குருவிகளின் முட்டைகளின் மேல் ஓடுகள் இல்லாமல், கலங்கிய முட்டையாக இடுகின்றன.\nஇதனால், இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக பறவை பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கிராமப்புறங்கள், திடீர் நகரங்களாக மாறிப்போனதும், சிட்டுக்குருவிகளின் வசிப்பிடங்கள் காணாமல் போனதற்கு ஒரு காரணமாகும். சினிமா பாடல்களில் மட்டும் போற்றப்படும் சிட்டுக்குருவிகள் இனம் உலக அளவில் அழிந்து வரும் நிலையில் அவற்றை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் நாகை மாவட்டம், சீர்காழியை சார்ந்த சரவணன் என்ற இளைஞர், விழுதுகள் இயக்கம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு அமைப்பை நடத்திவருகின்றார். இந்த இயக்கம் மூலம், சிட்டுக் குருவிகள் வசிப்பதற்கு ஏற்ற படி மரத்தினால் ஆன கூடுகளை தயார் செய்து பொதுமக்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் இலவசமாக அளித்து வருகின்றார். இந்த கூடுகளில் தானியங்கள், நீர் வைப்பதற்கு பிரத்யேகமான இடம் உ ள்ளது.\nவீட்டின் சுவற்றில் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்த கூட்டினை வைத்துவிட்டால், குருவிகள் வந்து செல்லும் என்று தெரிவிக்கின்றார். இது வரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகளை வழங்கியுள்ளார் சரவணன். அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காப்பாற்ற நாமும் மருந்தில்லா இயற்கை விவசாயத்திற்க்கு மாறி, வீட்டின் மாடியில் உணவு, தண்ணீரை வைத்து, வீடுகளில் கூட்டை கட்டி முயற்சி செய்யலாமே\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=2934", "date_download": "2020-06-03T05:57:55Z", "digest": "sha1:BAYXISPGOF32ZVNZ27SB4TEVV4XWTP6N", "length": 18637, "nlines": 26, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nவிழுப்புரம் அருகே பாண்டிச்சேரி போகும் வழியில் எட்டு மைலில் வளவனூர் என்று ஒரு கிராமம் இருக்கிறது. என் பெற்றோருடைய சொந்த ஊர். அங்குள்ள வீட்டில்தான் என் அக்கா சுகன்யாவிற்குத் திருமணம் நடந்தது. கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாலேயே எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வளவனூருக்குச் சென்றுவிட்டோம். திருமணத்திற்கு முதல் நாள் மாலைதான் மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள்.\nஅந்தச் சமயத்தில் கிராமத்துச் சினிமாக் கொட்டகையில் கே. பாலசந்தரின் 'இருகோடுகள்' படம் நடந்து கொண்டிருந்தது. திருமண வேலைகளை அம்மா மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அப்பா என்னை மாலையில் சினிமாவிற்குக் கூட்டிப் போனார். அது முதல் முறை.\nமறுநாள் மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர் ஒருவர் அப்பாவிடம் 'துணைக்குக் கீதாவை அழைத்துப் போகிறேனே'' என்று அனுமதி கேட்டுவிட்டு என்னை அதே சினிமாவிற்குக் கூட்டிப் போனார். படம் பார்த்துவிட்டு திரும்பியபோது 'ஒரு கோட்டுக்கு ஒருமுறை என்று கீதா இரண்டு தடவை இருகோடுகள் படத்தைப் பார்த்துட்டா'' என்று அனுமதி கேட்டுவிட்டு என்னை அதே சினிமாவிற்குக் கூட்டிப் போனார். படம் பார்த்துவிட்டு திரும்பியபோது 'ஒரு கோட்டுக்கு ஒருமுறை என்று கீதா இரண்டு தடவை இருகோடுகள் படத்தைப் பார்த்துட்டா' என்று அப்பா வேடிக்கையாகச் சொன்னார்.\nதிருமணம் முடிந்து எல்லோரும் ஊருக்குத் திரும்புவதற்கு முதல்நாள் மூன்றாவது முறையாக ராத்திரி ஷோ - அதே சினிமாவுக்கு, வேறு உறவினருடன் போனேன்.\nஅம்மாவிடம் நல்ல திட்டு கிடைக்கப்போகிறது என்று எனக்கு உள்ளுக்குள் ஒரே பயம். நாங்கள் வளவனூருக்கு வருவதற்கு முன்னாலேயே அம்மா என்னிடம் பல தடவை 'கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் நிறைய வேலை இருக்கும். நீ தான் கூடமாட எனக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். அதனால நான் கூப்பிட்ட குரலுக்கு ஏன்னு கேட்க என் பக்கத்திலேயே இரு'' என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். நானோ எந்த வேலையையும் செய்யாமல் டபாய்த்து விட்டு மூன்று முறை ஒரே சினிமாவுக்குப் போயிருக்கிறேன். அதனால் எனக்குள் குறுகுறுவென்று குற்ற உணர்வு.\nத���ருமண விழா முடிந்த பிறகு அம்மாவும் நானும் மட்டும் அங்கிருந்து ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. இருக்கையில் ஏறி உட்கார்ந்த பின் அம்மா என்னைத் தாளித்து விடப்போகிறார்கள் என்ற பயத்தில் என்னென்ன சமாதானங்கள் சொல்லலாம். வேறு யார் மீது பழி போடலாம் என்றெல்லாம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் பயமெல்லாம் வீண். அம்மா என்னை எதுவும் கேட்கவில்லை. எப்போதும் போல் நிறைய ஜோக் சொல்லிக் கொண்டு ரசித்துக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அம்மாவிடம் நான் சினிமாவிற்குப் போனதையும், அதனால்தான் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பதையும் நானாகவே ஒப்புக்கொண்டேன்.\nஅம்மா என்னைக் கோபிக்காததோடு சிரித்த முகத்துடன் ''நீ மூணு தடவை சினிமா போனேன்னு நானும் கேள்விப்பட்டேன். போனா போறது. சின்னப் பொண்ணுதானே, இப்ப தானே எஞ்சாய் பண்ண முடியும்'' என்று லேசாகச் சொல்லிவிட்டார். அம்மாவை நான் அப்படியே கட்டிக் கொண்டு அழுதேன். அசடு மாதிரி இதற்கு ஏன் இவள் அழுகிறாள் என்பது போல் என் முகத்தைப் பார்த்தார்.\nஅப்போது எனக்கு ஒன்று புரிந்தது. அம்மா என்னைத் திட்டியிருந்தால் நானும் பதிலுக்குக் கோபப் பட்டிருப்பேன். போனால் என்னவாம் என்று வாதாடியிருப்பேன். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அம்மா கோபப்படாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டுவிட்டதால் என்மேலேயே எனக்குக் கோபம் வந்தது. அதை நினைத்துநினைத்துப் பல நாட்கள் வருந்தினேன்.\nசென்னை இசைவிழா சமயத்தில் இந்தப் பக்கத்தில் நான் எழுதியிருந்த கட்டுரைக்கு சங்கீத கலாநிதி திருமதி குஞ்சுமணி அவர்களிடமிருந்து எனக்கு மின் கடிதம் வந்திருந்தது. ''அது எப்படி என்னைப் பற்றி எழுதினாய்'' என்று அவர் கோபப்பட்டிருந்தால் நான் என் பக்கத்திற்கு ஏதாவது சமாதானம் சொல்ல பதில் தேடியிருப்பேன். ஆனால் அவரோ தாபத்துடன் வருத்தத்துடன் என் எfழுத்து அவர் மனதை நோக அடித்துவிட்டது என்பதை எனக்கு அழகாக அந்தக் கடிதத்தின் மூலம் எனக்கு உணர்த்திவிட்டார்.\nஎன் மனதின் மிக உயரமான இடத்தில் மதிப்புடன் பெடஸ்டலில் ஏற்றி உட்கார வைத்திருக்கும் அவரைப் பற்றி அவசரப்பட்டு அந்தப் பக்கத்தில் எழுதியதற்காகப் பெருந்தன்மையுடன் என்னை மன்னிக்குமாறு இந்தப் பக்கத்தின் மூலமாகவே அவர்களிடம் கேட்ட���க் கொள்கிறேன்.\nஜனவரி 3ஆம் தேதியிட்ட 'தென்றல்' இதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை படிப்பதற்கு சுவாரசியமாகவும் அதே நேரம், மனதிற்கு மிகவும் சங்டமாகவும் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மியூசிக் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற முறையில் நான் பேசியதைக் குறித்து, சில உள்ளூர் பத்திரிகையாளர்கள் அநாவசியமாகக் கிண்டல் செய்ததைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனென்றால் அவர்கள் இசை இதழியல் (music journalism) என்ற பெயரில் கிசுகிசு எழுதுபவர்கள். ஆனால் நீங்கள் வித்தியாசமானவர். மதிப்பிற்குரிய Dr.ராமநாதன் அவர்களின் மகளாக இசைக்குடும்பத்தில் வந்திருப்பதால் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுத நான் முடிவு செய்தேன்.\nநேரடியாகச் சொல்வதென்றால்... அன்று நான் பேசிய பேச்சு மியூசிக் அகாடமி உயர் அதிகாரி களால் ஒருமுறைக்குப் பலமுறை திருத்தப்பட்டது. காலந்தவறாமைக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு களுக்கும் அவர்கள் பெயர்போனவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அன்று எனக்கு 12லிருந்து 15நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. நானும் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள்தான் பேசினேன். என்னுடைய இந்த வயதில் மேடையின் தேவைக்குத் தகுந்த படி பேச்சை மாற்றிப் பேச என்னால் முடியாது. இதற்காக என்னைக் குற்றம் சாட்ட முடியாது.\nமதிப்பிற்குரிய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் விமானநிலையத்திற்குச் செல்லும் வழியில் எம். எஸ். சுப்புலெஷ்மி அம்மாவை சந்திக்க, தான் விரும்புவதாகச் சொன்னார். அதனால் தனக்குப் பதிலாக தான் இசையமைத்த பாடலை தன் அறிவியல் உதிவயாளர்கள் பாடுவதற்கு அகாடமி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே குடியரசுத் தலைவர் மிகுந்த பரபரப்பில் மாட்டிக் கொண்டிருந் தால் ஏற்கனவே திட்டமிட்ட தனது செயல்பாடுகளை மாற்றி இப்படி நேரத்தை சுருக்கிக் கொள்ளும் செயல்களைச் செய்திருக்க மாட்டார்.\n(பின்னொரு நாளில் நாங்கள் எம்.எஸ் அம்மாவை அவர்கள் வீட்டுக்குச் சென்று சந்தித்த போது குடியரசுத் தலைவர் சுமார் 45 நிமிடங்கள் தன்னோடு பேசிக்கொண்டிருந்ததாக அவரே எங்களிடம் சொன்னார்.)\nஅன்றைய தினத்தில் திரு.டி.டி.வாசு அவர்கள் பதட்டமடைந்து கொண்டிருந்ததற்கு என் பேச்சு மட்டுமே காரணமில்லை. எதிர்பாராதவிதமாக தி���ு.கலாம் அவர்கள் எம்.எஸ். அம்மாவை வீட்டுக்குச் சென்று சந்தித்ததும், அந்த சந்திப்பு தொடர்பாக ஏற்பாடு செய்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் கூட அவரது பதட்டத்திற்கான காரணங்கள்தான். மேடையில் எனக்குப் பின்னே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் திறனை நிச்சயமாகக் கடவுள் எனக்குக் கொடுக்கவில்லை. அதன் பிறகும்கூட அகாடமி அதிகாரிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அகாடமி சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்ததைத் தவிர வேறெதையும் நான் பேசவில்லை.\nகுடியரசுத் தலைவர் அவர்கள் தனது விமானத்தைத் தவறவிட்டதற்கு என் பேச்சு தான் காரணம் என்று சொல்லியிருப்பது மீண்டும் ஒரு போலியான கற்பனை. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், டெல்லிக்குச் செல்ல அவரது பிரத்தியேகமான விமானத்தைப் பிடிப்பதற்காக விமானநிலையத் திற்கு அவர் வசதியாகத்தான் சென்றார். மேலும் மறுநாள் நான் வாசுவைச் சந்தித்த போது, எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் இரண்டு நிமிடங்கள்தான் நான் அதிகமாகப் பேசியதாகக் கூறினார். அதனால், பத்திரிகையில் குறிப்பிடப் பட்டிருந்தது போல் நான் மொத்தம் 25 நிமிடங்கள் பேசவில்லை என்பதை நீங்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.\nமேலே சொன்னவைகளிலிருந்து, லயம் குறித்த எனது அறிவு, மேடைப் பேச்சிலும் சரி, கச்சேரி யிலும் சரி என்னைக் கைவிடவில்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nஇந்தக் கடிதத்தை தயவு செய்து அடுத்த 'தென்றல்' இதழில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் என்பக்கத்தில் உண்மையில் நடந்தது என்ன என்ற கதையை வெளிப்படுத்திய திருப்தி எனக்கு இருக்கும்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/08/Punishments-for-rapists.html", "date_download": "2020-06-03T06:34:04Z", "digest": "sha1:66RZAHFT5R4BKAKHIVWZ7OFFH4UYA24D", "length": 10185, "nlines": 102, "source_domain": "www.ethanthi.com", "title": "பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / inform / பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் \nபலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்���ள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nபாலியல் பலாத்காரங் களுக்கு உலக நாடுகளால் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தாலும் இன்று வரை அதிகமான பலாத்கார சம்பவங்களே அரங்கேறி வருகின்றன.\nஆனால், ஒரு சில நாடுகள் பலாத்கார குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றன.\nவிவசாயிகள் ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது எப்படி\nஇப்படியொரு ஒரு கேவலமான செயலில் ஈடுபடுபவர் களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால், பாலியல் பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க முடியும்.\nஇல்லா விட்டால், குற்றவாளிகள் சிறை தண்டனை தானே என்று சாதாரண மாக எண்ணி மீண்டும் மீண்டும் அச்செயலில் ஈடுபடுவார்கள்.\nசீனாவில் பாலியல் பலாத்காரம் செய்பவருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இன்னும் சில மோசமான குற்றவாளி களுக்கு, ஆண் விதைகள் நீக்கப்படும்.\nஇந்த நாட்டில் கற்பழிப்பில் ஈடுபவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் அல்லது தலையில் சுட்டுக் கொல்லப் படுவார்கள்.\nஇப்படி கடுமையான தண்டனை இருந்தால் தான், இம்மாதிரி யான செயலில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளி களுக்கு நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து, நான்கு நாட்களில் தலையில் சுட்டுக் கொல்லப் படுவார்கள் அல்லது தூக்கிலிட்டு மரணத்தை பரிசாக வழங்குவார்கள்.\nசந்திரனுக்கு பயணிப்பதற் கான முயற்சியை பற்றிய முதல் கதை \nவட கொரியாவில் இம்மாதிரி யான செயலில் ஈடுபட்டால் உடனே தண்டனை வழங்கப்படும். அதுவும் குற்றவாளியை அப்போதே நெற்றில் சுட்டு கொல்வார்கள் அல்லது ஆணுறுப்பை வெட்டி விடுவார்கள்.\nஉலகிலேயே சவுதி அரேபியாவில் தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் மோசமான மற்றும் அச்சத்தை வரவழைக்கும் படியான தண்டனை வழங்கப் படுகிறது எனலாம்.\nஏனெனில் அங்கு இச்செயலில் ஈடுபட்டால், பொது மக்கள் முன்னிலையில் தலையை வெட்டி விடுவார்கள்.\nநெதர்லாந்து நாட்டில் தவறு செய்தவரின் வயதை பொறுத்து நான்கு முதல் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.\nபுது கார் புது பங்களா கோடிக்கணக்கில் சுருட்டல் ஷோபியா \nஒரு பெண்ணின் விருப்பம் இன்றி முத்தமிட்டாலும் அது பலாத்கார மாகவே கருதப்படும்.\nஇந்தியாவில் பாலியல் சம்பவங்கள் அதிகமா�� முறையில் அரங்கேறி வருகின்றன. பலாத்கார குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப் படாததே இதற்கு ஒரு காரணம் ஆகும்.\nஇப்படி கொடிய செயலில் ஈடுபட்ட குற்றவாளி களுக்கு சில வருடங்கள் மட்டுமே சிறை தண்டனை வழங்குவதால், அச்சமின்றி மீண்டும் இச்செயலில் பலர் ஈடுபடுகின்றனர்.\nபலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnsf.co.in/2020/04/13/aipsn-gs-prof-pr-article/", "date_download": "2020-06-03T06:28:53Z", "digest": "sha1:JYBMSDA5KITRTMWO3VNFJ7WXW23UWAEW", "length": 24125, "nlines": 71, "source_domain": "www.tnsf.co.in", "title": "நிஜமா… கற்பனையா…? – பேரா. பி.இராஜமாணிக்கம் – TNSF", "raw_content": "\nகணித மேதை ராமானுஜம்: முனைவர் எஸ்.தினகரன்\nகொரோனா பற்றிய தவறான தகவல்களை களைய அறிவியல்பூர்வ செய்திகளை கொண்டுசெல்லுக..\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nஇந்திய மக்கள் அதிக எதிர்ப்பு சக்தி பெற்றவர்களா\nஒரு வழியாக கோமியமும் சாணமும் கொரோனாவில் இருந்து காப்பாற்றாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். இப்போது அடுத்த கட்டத்திற்கு திசை திருப்பப்பட்டு வருகின்றனர். அதாவது இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், இந்தியர்களின் மரபணு அதற்கேற்றாற்போல் மாற்றம் அடைந்துள்ளதென்றும், நமது தட்ப வெட்ப நிலையும் கொரோனாவை தடுக்கும் தன்மையுள்ளது என்றும் புதிய கட்டுக் கதைகளைக் கட்ட ஆரம்பித்து விட்டனர். இதை சாதாரண மக்களோ படித்தவர்கள் எனக் கூறப்படுபவர்களோ சொன்னால் கூடப் பரவாயில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேசிய தலைவரும் புதுதில்லி அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னாள் டீனாக இர��ந்தவருமான நரேந்திர குமார் மெஹ்ரா அவர்களே கூறியிருப்பது சர்ச்சை ஆகியுள்ளது.\n“முதலாவதாக இந்திய சமூகத்தில் ஏற்கனவே நுண்ணுயிரிகளின் தாக்கம் ஏற்பட்டு அதற்குரிய எதிர்ப்பு சக்தி இருப்பதால் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் கடந்த கால நுண்ணுயிரித் தாக்குதலால் நமது உடலில் டி செல்கள் வைரஸ் நுழைந்தவுடன் எதிர்த்தாக்குதல் நடத்தி நம்மைக் காப்பாற்றும். இந்தியா போன்ற நாடுகளில் எச்ஐவி, காசநோய், மலேரியா போன்ற நோய்களால் தாக்கப்பட்டு அதற்குரிய எதிர்ப்பு சக்திகளைப் பெற்று உள்ளனர். அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மருந்துகள் சாப்பிட்டு வந்ததால் கோவிட் 19 தாக்குதல் அவ்வளவு எளிதல்ல.”\n“இரண்டாவதாக. நம்முடைய பல வகையான மசாலா உணவுப் பழக்க வழக்கமும் ஆயுர்வேத பயன்பாடும் காலங்காலமாக இருந்து வருவதால் கோவிட் 19 தாக்குதல் குறைவாகவே இருக்கும்.”\n“மூன்றாவதாக, நம்மிடம் கடந்த நோய்க் காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களால் மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக எச்எல்ஏ என்று சொல்லக் கூடிய மரபணு கிருமி நுழைந்ததும் ஆன்டிஜன் என்ற எதிர்ப்புப் பொருளை உருவாக்கி அதனை நுழையவிடாமல் அழிப்பதும் அதையும் மீறி வெற்றி பெற்ற கிருமிகளை டி செல்கள் எனக் கூறப்படும் பாதுகாப்பு செல்கள் அழித்தொழிக்க யுத்தம் நடத்தும். இந்திய மக்களின் மரபணு பிற நாட்டவர்களைக்காட்டிலும் பல வகையான மாற்றங்கள் பெற்ற காரணத்தினால் முதல் வளையத் தாக்குதலிலேயே அழிந்து விடும் என்பதால் கோவிட் 19 தாக்கம் நம்மிடையே குறைவாகவே இருக்கும். இருப்பினும் கோவிட்19 வைரஸ் நமது உடலில் அளவு கூடாமல் இருக்க வேண்டும். இதற்காக அரசு செய்து வரும் ஊரடங்கு நம்மை கிருமியின் அளவைக் கட்டுப்படுத்த உதவிடும்- இப்படிச் சொல்கிறார் நரேந்திரகுமார்.\nமேற்சொன்ன மூன்று காரணங்களும் போதிய அறிவியல் ஆதாரங்களோ ஆராய்ச்சியாளர்களின் ஒப்புதலோ இதுவரை பெறவில்லை என்கிறார் தேசிய நோய் எதிர்ப்பு மைய விஞ்ஞானி டாக்டர் சத்யஜித் ராத் ( https://www.newsclick.in/How-Valid-and-Useful-are-Speculations-About-Covid-19-Biology). இந்த மாதிரியான அறிவியல் வெளியீடுகள் எந்த விதமான ஆராய்ச்சி அடிப்படையும் இல்லாமல் வெளியிடப்படும் கருத்துக்களாகும் என்கிறார். இவையாவும் இணையதளத்தில் வெளியிடப்படும் அரைவேக்காட்டு முன் வெளியீட்டு அறிவியல் கருத்துகளாகும். இந்தக் கருத்துக்கள் தோராயமாகவும் எளிமைப்படுத்தியும் சொல்லப்படுவதாக இருக்கிறது. இது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\nதற்போது கூறப்படுகின்ற கருத்துக்களில் உள்ள தகவல்களில் மிகப் பெரிய தவறுகள் உள்ளன. கோவிட்19 பரவலின் வேகம், விரிவாக்கம், பாதிப்பு ஆகியன குறித்து தற்போது கூறப்படும் யூகங்கள் அனைத்தும் அடிப்படையில் தவறானவை. இந்த முடிவுகள் அனைத்தையும் கோவிட்19 நோய் முற்றிலும் ஒழிந்து போன பின்னரே கணக்கிட முடியும்.தற்போதைய நிலையில் தகவல்கள் வாரா வாரம் மாறிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் எந்த முடிவையும் நாம் எடுக்க முடியாது. இதனால் தற்போது கூறப்படும் முடிவுகள் அனைத்தையும் நாம் சரியானதெனக் கூற முடியாது. இருப்பினும் இறுதியாக முடிவுகள் தெரியும் போது இந்த ஊகக் கருத்துக்கள் அனைத்தும் பொய்யாகக் கூடப் போகலாம்.\nதட்ப வெட்பம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்பதும் போதிய அளவிளான தகவல் இல்லாமல் கூறப்படுகிறது. இந்தியாவின் தட்ப வெட்பம் மேலை நாடுகளை விட மாறுபட்டு இருப்பதால் நமக்கு கொரோனா தாக்குதல் குறைவான அளவில் தான் இருக்கும் என்பதும் தவறான கணிப்பாகும். ஏனென்றால் நம் நாட்டில் கொரோனா தாக்குதல் தற்போது தான் துவங்கியுள்ளது. தற்போதைய தகவலை வைத்து இப்போது இந்த முடிவுக்கு வர முடியாது. இப்படி முடிவுக்கு வருவதால் நாம் மேலை நாடுகள், சீனாவை விட உயர்ந்தவர்கள் எண்ணம் உருவாகி நமது நம்பிக்கை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்.\nஇந்திய மக்களின் எதிர்ப்பு சக்தி சிறந்ததென்றும் இதற்குக் காரணம் நம்மில் பலர் பல தொற்று நோய்களை எதிர்த்துப் போராடியதாலும் நமது மாசடைந்த சுற்றுச்சூழல் நமக்கு எதிர்ப்புத் திறனை வழங்கியுள்ளது எனபதாலும் நமக்கு வலிமையான எதிர்சக்தி உள்ளதென்றும் பேசுகின்றனர். ஆனால் உண்மையில் கொரோனா நோயின் இறப்பு விகிதம் இங்கும் சராசரியை விட அதிகமாகத்தான் உள்ளது. மேலும் கொரோனா மட்டுமல்ல, எந்த தொற்று நோய்க்கும் நாம் எதிர்ப்பு சக்தி பெற்றிருக்கிறோம் எனச் சொல்லவும் முடியாது.\nமேலும் இந்தியர்கள் தீவிர எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மரபணுக்களை பரிணாம ரீதியாகப் பெற்றுள்ளனர்; ஏனென்றால் காலங்காலமாக நாம் பல நோய்களின் தாக்குதலுக்கு உட்பட்டதால் எ���்று கூறுவது தவறானதாகும். உலகின் எந்த வகையான மனித குழுக்களிடையேயும் எதிர்ப்புத் திறனளிக்கும் மாற்றம் பெற்ற திறன் கொண்ட மரபணுக்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள்எதுவும் கூறவில்லை. இந்தியர்களில் அதிக அளவிலான கிருமிகளைக் கொல்லும் செல்கள் இயற்கையாக இருக்கின்றன என்ற கருத்தை 2008ல் வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரையைக் காட்டிக் கூறுகின்றனர். அப்படி எதுவும் அந்தக் கட்டுரையில் காணப்படவில்லை. எச் எல் ஏ என்று சொல்லக் கூடிய மரபணுக்களில் பன்வகைத்தன்மை இருப்பதால் தற்போதைய கொரோனா வைரஸ் நோயை எதிர்க்கும் சக்தி உள்ளது என்கிற முடிவுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.\nதற்போது மலேரியா எதிர்ப்பு குளோரோகுயின் மாத்திரைகளும் எச்ஐவி எதிர்ப்புக்கான மாத்திரைகளும் கோவிட்19 வைரசுக்குக் கொடுப்பதால் அதனைத் தடுத்து விடமுடியும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. இதுவும் சரியானதல்ல. பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் போல், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் போல் அதே நோய்க்குக் கூடத் தாமதமாக வழங்கினால் போதிய பலன் கிடைப்பதில்லை. எனவே புதிய வைரசுக்கு இது எவ்வாறு பயன்படும் என்பதை பயன்படுத்தி புதிய வலிமை மிக்க மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவிகரமாக இருக்கும் என்பதால் இதனை சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.\nபிசிஜி தடுப்பு மருந்தால் பலனா\nமேலும் ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு முன்பதிப்பு ஆய்வுக் கட்டுரை, பிசிஜி தடுப்பு மருந்து பெற்றவர்கள் கோவிட்19 இறப்பில் குறைவாகவும் நோய் குறைவாகவும் உள்ளனர் எனத் தெரிவிக்கிறது. குறிப்பாக மேலை நாடுகளில் உள்ள வயதானோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதின் காரணம், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்னரே இந்த தடுப்பு மருந்துகளை பயன்படுத்தியதால் வயதானவர்களில் அதன் வீரியம் குறை்ந்திருக்கும்; எனவே மீண்டும் இந்தத் தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். இந்த ஆய்வினை மெக் ஹில் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஏனென்றால் எல்லா நாடுகளிலும் பிசிஜி தடுப்பு மருந்து முழுமையான அளவில் வழங்கப்பட்ட போதிலும் குறை வருவாய் நாடுகளைக் காட்டிலும் உயர் வருவாய் நாடுகளில் அதிக அளவில் இருக்கிறது என்பது குறித்த பகுப்பாய்வு மிகவும் குறுகிய அளவிலானதாக இருக்கிறது. பிற காரணிகளோடு ஒ���்பாய்வு செய்யும் போது தான் அதன் உண்மைத் தன்மை வெளிவரும். உதாரணமாக பருவகாலநாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது இவ்விருவரும் ஒருவருக் கொருவர் ஒப்பாய்வு செய்து பார்க்காததால் தவறுகள் வரும் வாய்ப்புள்ளது.\nபிசிஜி தடுப்பு மருந்து வழங்கியுள்ள எதிர்ப்புத்திறன் கோவிட் 19 வைரசையும் தடுத்து நிறுத்தும் எனக் கூறுவதில் எந்தவிதமான ஆதாரம் இல்லை. இதே போன்று தொழுநோய்க்குத் தரப்படும் எதிர்ப்பு மருந்தும் இதற்குப் பயன்படும் எனக் கருதுவதும் தவறானதாகும். ஏனெ்னறால் ஒரு குறிப்பிட்ட நோய்க்காகத் தரப்பட்ட எதிர்ப் பொருள் மருந்து பல வகையான கிருமிகளுக்கு எதிர்ப் பொருளாகச் செயல்படும் என்ற கருத்தும் தவறானதாகும்.\nமக்களாகிய நாம் தற்போது செய்ய வேண்டியது விலகி இருப்பதும் முகக் கவசம் அணிவதும் தான். எனவே தற்போதைய சூழலில் நமக்கு நாமே அக்கறை கொள்வது மட்டுமல்லாமல் சமூகத்தைப் பற்றி அக்கறை கொள்வதே அவசியம் ஆகும்.\nஅதே போல் விஞ்ஞானிகளும் இது போன்ற அரைகுறைக் கருத்துக்களை கூறிக் கொண்டு கற்பனையில் மிதக்காமல் அமைதியாக, நேர்மையாக, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ஏன் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்றதோடு எதிர்பார்ப்பையும் அதில் உள்ள குறைபாடுகளையும் உண்மையாகக் கண்டறிந்து மக்களிடம் சொல்ல வேண்டும். முதலில் இது போன்ற பேய்க் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் விஞ்ஞானிகள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்கிறார் டாக்டர் சத்யஜித் ராத்.\nஇறுதியாக, இது நிஜமல்ல கற்பனை என்பதற்கும் இது உண்மையல்ல என்பதற்கும் கீழ்க்கண்ட ஒரு செய்தி போதும். 1918ல் நடந்த ஸ்பானிஷ் ஃப்ளூ பாதிப்பில் இந்தியாவில் கிட்டத்தட்ட 170 லட்சம் (சுமார் அன்று இருந்த மக்கள் தொகையில் 6 சதவீதம் ) இந்தியர்கள் இறந்தனர். அப்படி இந்தியர்களுக்கு தனியாக அதிக நோய் எதிர்ப்பு சக்தியிருந்தால் இப்படி நடந்திருக்குமா\nசூரிய கிரகணம் பார்ப்பது ஏன் அவசியம்\nபேரிடர் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள்.. – பேரா.நா.மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Dcorp-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T08:04:15Z", "digest": "sha1:AQJPFLKQZKEBRHFLGECLXEQZRWG445K7", "length": 10011, "nlines": 90, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "DCORP (DRP) விலை வரலாறு விளக்கப்ப��ம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 04:04\nDCORP (DRP) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. DCORP மதிப்பு வரலாறு முதல் 2017.\nDCORP விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nDCORP விலை நேரடி விளக்கப்படம்\nDCORP (DRP) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. DCORP மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2017.\nDCORP (DRP) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP (DRP) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. DCORP மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2017.\nDCORP (DRP) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP (DRP) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. DCORP மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2017.\nDCORP (DRP) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP (DRP) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. DCORP மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2017.\nDCORP (DRP) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nDCORP இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nDCORP இன் ஒவ்வொரு நாளுக்கும் DCORP இன் விலை. உலக பரிமாற்றங்களில் DCORP இல் DCORP ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் DCORP க்கான DCORP விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் DCORP பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nDCORP 2019 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். DCORP இல் DCORP ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nDCORP இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான DCORP என்ற விகிதத்தில் மாற்றம்.\nDCORP இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nDCORP 2018 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2018 இல் DCORP ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nDCORP இல் DCORP விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nDCORP இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nDCORP இன் ஒவ்வொரு நாளுக்கும் DCORP இன் விலை. DCORP இல் DCORP ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் DCORP இன் போது DCORP விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unga-nanmaiyal-thirupthiyaaga/", "date_download": "2020-06-03T08:01:59Z", "digest": "sha1:KCZGEMBS23RLAR27R7EA5DODP2LF6H3I", "length": 4391, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unga Nanmaiyal Thirupthiyaaga Lyrics - Tamil & English", "raw_content": "\nஉங்க நன்மையால் திருப்தியாக காத்திருப்பேன்\nஉங்க பிள்ளையாய் நான் உம்மை எதிர்பார்த்திருப்பேன்\nதேவைகள் சந்திக்கும் என் யெகோவா நீரே\nகூப்பிடும் போது எனக்கு துணையாவீரே\nஏற்ற நேரத்தில் நன்மைகள் தருவீரே\nதேவைகள் வரும்போது என்னோடு வருவீரே – நன்மையால்\nசெழிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் துளிர்க்கும்\nகாற்றை கவனித்தால் விதைத்திட முடியாது\nமேகத்தை பார்த்திருந்தால் அறுத்திட முடியாது\nமலைகள் விலகினாலும் கிருபைகள் விலகாது\nபர்வதம் பெயர்ந்தாலும் வார்த்தைகள் மாறாது – நன்மையால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/03/19091606/1341843/Punita-Devi-did-not-appear-for-hearing-aurangabad.vpf", "date_download": "2020-06-03T07:00:54Z", "digest": "sha1:O5JL4IZM5D7BGSAR3RWOX3Z2OBDPTOBF", "length": 17356, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிர்பயா வழக்கு - குற்றவாளி மனைவி ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைத்தது அவுரங்காபாத் கோர்ட் || Punita Devi did not appear for hearing aurangabad court", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநிர்பயா வழக்கு - குற்றவாளி மனைவி ஆஜராகாததால் வழக்கை ஒத்திவைத்தது அவுரங்காபாத் கோர்ட்\nகணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில் நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மனைவி கோர்ட்டில் இன்று ஆஜராகாததால் மனு ஒத்திவைக்கப்பட்டது.\nநிர்பயா குற்றவாளியின் மனைவி புனிதா\nகணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில் நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மனைவி கோர்ட்டில் இன்று ஆஜராகாததால் மனு ஒத்திவைக்கப்பட்டது.\nநிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ‌ஷர்மா, அக்‌‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபல வழிகளில் தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் சட்ட நிபுணர்கள் ’அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்து விட்டன. ஆகவே இனியும் தூக்கு தாமதமாக சாத்தியம் இல்லை’ என்று கூறிவிட்டனர்.\nஇதற்கிடையே, அக்‌‌ஷய் குமார் சிங் என்ற தூக்குத்தண்டனை கைதியின் மனைவி புனிதா, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே கணவர் தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக்கொடுங்கள்’ என்று பீகார் மாநிலம் அவுரங்காபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட் மார்ச் 19-ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nNirbhaya Case | நிர்பயா வழக்கு\nநிர்பயா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nநியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nமேலும் நிர்பயா வழக்கு பற்றிய செய்திகள்\nமகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nமகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஅன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை- நெஞ்சை உலுக்கும் சம்பவம்\nநேற்று மட்டும் 8909 பேருக்கு தொற்று-இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறாரா: அவரே அளித்த பதில்\nடிரம்ப்புக்கு எதிரான போராட்டம் - வைரலாகும் புகைப்படம்\nஒரு தாய் என்ற முறையில் இந்த தண்டனையை வரவேற்கிறேன்- குஷ்பு\nநீதி நிலைநாட்டப்பட்டது - பிரதமர் மோடி டுவிட்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போட்டதை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nஎனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது - நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி\nநிர்பயாவுக்கு நீதி கிடைத்தது - குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nபுரோட்டீன் நிறைந்த பொ��்டுக்கடலை பர்ஃபி\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/04/09113541/1404816/Jose-Butlers-jerssy-auctioned-for-Rs-61-lakh.vpf", "date_download": "2020-06-03T07:36:16Z", "digest": "sha1:K2JY7BPQRKRHYFJE74L5KCG6VBWNITMU", "length": 15068, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் || Jose Butler's jerssy auctioned for Rs .61 lakh", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம்\nஉலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது.\nஉலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அணிந்திருந்த ஜோஸ் பட்லரின் பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது.\nஇங்கிலாந்தில் கொரோனா வைரசால் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கு அங்கு பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் ரூ.4½ கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நலநிதி திரட்டுவதற்காக கடந்த ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் போது தான் அணிந்திருந்த பனியனை (டி சர்ட்) ஏலம் விடுவதாக அறிவித்து இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர் அரைசதம் விளாசினார். அத்துடன் ஆட்டம் சமன் ஆனதால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்ட போது, நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ரன்அவுட் செய்து உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.\nஅவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த அந்த பனியன் குறிப்பிட்ட நிறுவனம் மூலம் ஆன்-லைனில் ஏலம் விடப்பட்டது. இதற்கு ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 82 பேர் ஏலம் கேட்டனர். இதனால் ஆயிரத்தில் ஆரம்பித்த தொகை லட்சத்தை தாண்டியது. இறுதியில் இந்த பனியன் ரூ.61 லட்சத்திற்கு ஏலம் போனது. இதன் மூலம் கிடைக்கும் தொகை லண்டனில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படுகிறது.\nJose Butler | ஜோஸ் பட்லர்\nமகாராஷ்டிராவில் ��ரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nவிராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை - தமிம் இக்பால் சொல்கிறார்\n‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’- டேரன் சேமி வேண்டுகோள்\nஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது- ரெய்னா\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ராணி ராம்பால் பெயர் பரிந்துரை\nஜூலை 8-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடக்கம்: இங்கிலாந்து அறிவிப்பு\nஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது - பட்லர்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/04/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-03T06:40:28Z", "digest": "sha1:7UQJGOU4FXRP2WJKFZC6UV7G65WLNVJY", "length": 7184, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "நயனுக்கு விருது நிச்சயம் - சேகர் ம��ல்லா - Newsfirst", "raw_content": "\nநயனுக்கு விருது நிச்சயம் – சேகர் முல்லா\nநயனுக்கு விருது நிச்சயம் – சேகர் முல்லா\nவித்யாபாலனுக்கு பெயரை உருவாக்கிக்கொடுத்த ‘கஹானி’ படத்தின் தமிழ்-தெலுங்கு உருவாக்கமான ‘அனாமிகா’ வில் நயன்தாரா நடித்திருக்கிறார்.\nஆனால், இந்தப் படத்தின் முக்கிய சாராம்சமாக இருந்த கர்ப்பிணி கதாபாத்திரத்தை சாதாரணமாக மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் சேகர் முல்லா.\nபுதிதாக திருமணமான ஒரு பெண், காணாமல் போன தனது கணவரைத் தேடி வருவது போன்று படமாக்கியுள்ளாராம்.\nஆனால், ‘கஹானி’ படத்தில் கர்ப்பிணி என்பதுதான் கதையின் அடிநாதமாக விளங்கியது.\n‘கஹானி’ இந்தியா முழுக்க ஓடி விட்டதால், திரும்பவும் அதையே செய்கிறபோது ரசிகர்களுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.\nஅதனால்தான் இந்த பதிப்பில் நிறைய திருத்தங்களை செய்திருக்கிறேன் . ‘அனாமிகா’வில் நடித்ததற்காக நிச்சயம் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும் என்கிறார் சேகர் முல்லா.\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஇணையத்தொடரில் கலக்கப்போகும் வைகைப்புயல் வடிவேலு\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஜோர்தானில் சிக்கிய பிருத்விராஜ் நாடு திரும்பினார்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி\nவௌ்ளைப் புலியை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nசிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார் ​\nஜோர்தானில் சிக்கிய பிருத்விராஜ் நாடு திரும்பினார்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி\nவௌ்ளைப்புலி ஒன்றை தத்தெடுத்தார் சிவகார்த்திகேயன்\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஇத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியது\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமி��ெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/ltte-simbol.html", "date_download": "2020-06-03T06:26:21Z", "digest": "sha1:XQSHH5CXPR4BEA5LPCSOFIITJLXPBEF3", "length": 6955, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை\nஅக்கராயன் மற்றும் ஸ்கந்தபுர வீதிகளில் வரையபட்ட புலி இலட்சினை\nஅகராதி July 06, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகரும்புலிகளின் நினைவு நாளான நேற்று வியாழக்கிழமை கிளி­நொச்சி, அக்­க­ரா­யன்­கு­ளம் மற்­றும் ஸ்கந்­த­பு­ரத்­தில் முதன்மை வீதிக­ளில் தமிழீழ விடு­த­லைப் புலி­க­ளின் இலட்­சினை மற்றும் தமி­ழீழ வரை­ப­டம் போன்ற வீதிகளில் வரையப்பட்டிருந்தன. அத்துடன் கரும்புலிகள் தொடர்பான கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-03T06:09:25Z", "digest": "sha1:U4XS7YYS3XXOLQU2TD2QZZCFVOQ2JP2Q", "length": 12217, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "ஃபித்ரா விநியோகம் – திட்டுவிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்ஃபித்ரா விநியோகம்ஃபித்ரா விநியோகம் – திட்டுவிளை\nஃபித்ரா விநியோகம் – திட்டுவிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 03/07/2016 அன்று ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nபொருள்கள்: பாஸ்மதி அரிசி, செங்கல்பட்டு அரிசி, சூரியகாந்தி எண்ணெய், வனஸ்பதி, மல்லிப்பொடி, வத்தல்பொடி, மஞ்சள் பொடி, சேமியா, தேயிலை, அப்பளம், இறைச்சி\nபெண்கள் பயான் – சோழபுரம்\nஅவசர இரத்த தான உதவி – கோவை(தெற்கு)\nநூல் விநியோகம் – கோட்டார்\nநூல் விநியோகம் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/tipper-lorry/", "date_download": "2020-06-03T05:06:38Z", "digest": "sha1:HC4MCYS7WQMFNUWGFF4OWFK5CXZMCAPE", "length": 5051, "nlines": 68, "source_domain": "www.toptamilnews.com", "title": "tipper lorry Archives - TopTamilNews", "raw_content": "\nஎமனாக மாறிய டிப்பர் லாரி: மகளின் கையை பிடித்து கொண்டு வந்த தாயின் கடைசி நிமிடம்\nசாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம்: சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது டிப்பர் லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி...\nமணமகனுக்கு கொரோனா…கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் காதல் ஜோடி\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுதியுள்ளன. இருப்பினும் கொரோனா கட்டுக்குள் வராததால், கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன....\nஇந்தியாவில் கொரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டியது\nஇதுவரை உலகம் முழுவதும் 64 லட்சத்து 85 ஆயிரத்து 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 82 ஆயிரத்து 412 பேர் பலியாகி உள்ளனர் ....\nஅமமுக நிர்வாகி சரமாரியாக வெட்டிக்கொலை.. பெரம்பலூர் அருகே பரபரப்பு\nகொரோனா வைரஸ் காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. முதலாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பெரம்பலூர் அருகே அமமுக...\nபெங்களூரு பேருந்துகளில் நடைமுறைக்கு வந்தது ஆன்லைன் பணபரிவர்த்தனை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தையும் மூடுமாறு மத்திய அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai570.html", "date_download": "2020-06-03T05:27:59Z", "digest": "sha1:O5JMDF3MGXFJVGJJDPNUFJSOV2U7JWVB", "length": 9648, "nlines": 51, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 570 - நான், புத்தகங்கள், சோதனை, என்றும், சத்ய, அங்கே, சிறந்த, பக்கம், டாக்டர், என்னை, சிறையில், கூறி, காலம், எனக்கு, அச்சமயம், பாஞ்சாலத்திற்கு, பாஞ்சாலத்தில், அவர்களுக்கு, பொறுப்பாளி, சட்ட, கருதினேன், பாஞ்சாலத்திற்குப்", "raw_content": "\nபுதன், ஜூன் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்து��ம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 570\nசட்டமறுப்பை உடனே ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று ஆகிவிட்டபோது, என் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக் கூறவும், மக்களுக்குத் தைரியம் ஊட்டவும் அவை உதவியாக இருந்தன. மக்களுக்கு அதிகக் கடுமையான சோதனை ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு இவ்விரு பத்திரிக்கைகளும் சிறந்த சேவை செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத் தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.\nபாஞ்சாலத்தில் நடந்தவைகளுக்கெல்லாம் நானே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் கூறினார். ஆத்திரமடைந்த சில இளம் பஞ்சாபிகளும், ராணுவச் சட்ட அமுலுக்குப் பொறுப்பாளி நான்தான் என்றனர். சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைக்காமல் இருந்தால், ஜாலியன் வாலாபாக் படுகொலையே நடந்திராது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலரோ, நான் பாஞ்சாலத்திற்கு வந்தால், என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தும் அளவுக்கும் போய்விட்டார்கள். ஆனால், நான் செய்தது சரியானது என்றும், ஆட்சேபிக்க முடியாதது என்றும், எண்ணினேன். புத்தியுள்ளவர்கள் யாரும் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கில்லை என்றும் கருதினேன்.\nபாஞ்சாலத்திற்குப் போகவேண்டும் என்று நான் பரபரப்புடன் இருந்தேன். இதற்குமுன் நான் அங்கே போனதே இல்லை. இதனாலேயே அங்கே போய் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாயிற்று. பாஞ்சாலத்திற்கு வருமாறு என்னை அழைத்த டாக்டர் சத்தியபால், டாக்டர் கிச்லு, பண்டித ராம்பாஜ் தத் சௌத்ரி ஆகியோர் அச்சமயம் சிறையில் இருந்தார்கள். ஆனால், அவர்களையும் மற்றக் கைதிகளையும் அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத��� துணிய முடியாது என்று கருதினேன். நான் பம்பாயிலிருந்த சமயங்களில் ஏராளமான பஞ்சாபிகள் என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். நான் அவர்களுக்கும் ஆறுதலை அளித்தது. அச்சமயம் எனக்கு இருந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் தொத்திக்கொண்டு விடுவதாக இருந்தது.\nஆனால், நான் பாஞ்சாலத்திற்குப் போவதை அடிக்கடி ஒத்திப்போட வேண்டியதாயிற்று. அங்கே போவதற்கு நான் அனுமதி கேட்கும் போதெல்லாம் வைசிராய், “பொறுங்கள்” என்று கூறி வந்தார். ஆகையால், நான் போவது காலம் தள்ளிக்கொண்டே வந்தது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 570, நான், புத்தகங்கள், சோதனை, என்றும், சத்ய, அங்கே, சிறந்த, பக்கம், டாக்டர், என்னை, சிறையில், கூறி, காலம், எனக்கு, அச்சமயம், பாஞ்சாலத்திற்கு, பாஞ்சாலத்தில், அவர்களுக்கு, பொறுப்பாளி, சட்ட, கருதினேன், பாஞ்சாலத்திற்குப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post_5095.html?showComment=1433328124692", "date_download": "2020-06-03T07:58:06Z", "digest": "sha1:5OZKRZD6HIAJBUXPGOBIIT4MACVE2HRC", "length": 69071, "nlines": 628, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸம்தாத்ரத்தின் மஹிமையைக் கீழ்க்கண்டவாறு விளக்குவார்.\nஸ்ரீ தர்மபுத்ரர் ஸ்ரீ பீஷ்மரைக் கேட்டு அவரும் பதில் சொல்லி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாளும் பாஷ்யம் பண்ணியுள்ளதன் கருத்து:-\n1.ஸ்ரீ குருவாயூரப்பன் ஒருவனே தேவாதி தேவன்\n2.அவன் தான் நாம் எல்லோரும் அடைய வேண்டிய இடம்\n3.அவனை ஸ்தோத்ரம் செய்வதே பூஜையாகும்\n4.அந்த ஸ்தோத்ரத்தை [அதாவது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை] பக்தியுடன் ஸதா ஜபிப்பதே எல்லாவற்றில���ம் சிறந்த தர்மம்\n5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பூர்வ பாகம் - 15 ஆவது ஸ்லோகம்:\nஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோ திகதமோ மத: \nயத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவை ராச்சே நரஸ் ஸதா \n6.விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபத்தால் இம்மையில் எல்லாம் கிடைத்து முடிவில் முக்தியும் கிடைக்கும்.\na)ஸ்ரீ பீஷ்மர் விஷ்ணு ஸஹஸநாம ஸ்தோத்ரத்தை தர்மபுத்ரருக்கு சொல்லும்போது ஸ்ரீ கிருஷ்ண பகவானே பக்கத்தில் இருந்தார்.\nb)ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை செய்யும்படி ஸ்ரீமத் பாகவத மஹாத்மியத்தில் ஸ்ரீ வியாசர் சொல்லியிருக்கிறார் (பத்மபுராணம் மாஹாத்மியம் 6 ஆவது அத்யாயம் 62/63 ஸ்லோகங்கள்).\nஸப்தாஹ பாராயணத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அதைப் போக்கிவிடும். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.\nc)எல்லா தர்மங்களிலும் மேலான தர்மம் இது. பலஸ்ருதியில் வரும் ஸ்லோகங்கள் எல்லாமே உண்மையானவை தான். EXAGGERATION இல்லை என்று ஸ்ரீ ஆதிசங்கரர் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.\n”த்யெள: சந்த்ரார்க்க நக்ஷத்ர” இத்யாதினா\nயதார்தகதனம் நார்தவாத இதி தர்சய \nd)கர்ம மார்க்கத்திலும் யக்ஞம் பூர்த்தியானவுடன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வார்கள். இந்த பாராயணத்தால் எல்லாக் கர்மாக்களும் நன்றாக பூர்த்தியானதாக பகவான் ஏற்றுக்கொள்வார்.\ne)ஞான மார்கத்திலும் பாஷ்யம் முடிவில் ஆதிசங்கர பகவத் பாதாள் சகுணப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார்.\nf)பலஸ்ருதியின் 6 ஆவது ஸ்லோகம்:\nயச: ப்ராப்நோதி விபுலம் யாதி ப்ராதாந்யமேவ ச \nஅசலாம் ச்ரியமாப்நோதி ச்ரேய: ப்ராப்நோத்யநுத்தமம் \nசுற்றத்தார்களுக்குள் முக்கிய ஸ்தானத்தில் இருப்பான்.\ng)பலஸ்ருதியின் 8 ஆவது ஸ்லோகம்: @@@@\nரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் \nபயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:\nஇதன் கடைப்பையாதி ஸங்க்யைப்படி 632 தடவைகள் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தால் ஸகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.\nh)பலஸ்ருதியின் 9 ஆவது ஸ்லோகம்:\nதுர்காணயதிதரத் யாசு புருஷ: புருஷோத்தமம் \nஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நித்யம் பக்தி ஸமந்வித: \nஇதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 538 ஆவர்த்திகள் செய்தால் எல்லாக் கஷ்டங்களும் நிவர்த்தியாகும்.\ni) பலஸ்ருதியின் 4 ஆவது ஸ்லோகம்:\nதர்மார்த்தீ ப்ராப்நுயாத் தர்மம் அர்த்தார்த்தீ சார்ந்த மாப்நுயாத் \nகாமநவாப்நுயாத் காமீ ப்ரஜார்த்தீ ப்ராப்நு சாயாத் ப்ரஜா \nஇதன்படி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 782 தடவைகள் படித்தால் ஸத்புத்ர பாக்யம் ஏற்படும்.\nj) ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் 1990 இல் ஒரு Devotee க்கு கீழ்க்கண்டவாறு அவர் கையால் எழுதிக் கொடுத்ததைப் பார்ப்போம்:\n“ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண மஹிமைக்கு ஈடு இணையில்லை. அதுவே எல்லா க்ஷேமத்தையும் அளிக்கும்.\n91 ஆவது தசகத்தில் ஸ்ரீ பட்டத்ரி,\n\"சரித்திரம்+ நாமஜபம் இரண்டும் துல்லியமாக இருக்க வேண்டும்\"\nஎன்று உபயத: என்ற வார்த்தையை மறுபடியும் சொல்கிறார்.\n[91 ஆவது தசகம், 5 ஆவது ஸ்லோகத்தில்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது.\nஆகையால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஒன்றின் மூலம், ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஜபித்தால் இரண்டையும் [i.e. சரித்திரம், நாமஜபம்] செய்ததாகி விடுகிறது.”\nk) ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். [தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம் ]. அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.\nரோகார்த்தோ முச்யதே ரோகாத் பத்தோ முச்யேத பந்தநாத் \nபயாந் முச்யேத பீதஸ்து முச்யேதபந்த ஆபத:\n[ இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தீராத கொடுமையான வியாதிகள் + ரோகங்கள் ஏற்பட்டு நம்மில் பலரும் சிரமப்படுகிறோம். நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் ஆஸ்பத்தரியிலோ வீட்டிலோ படுத்த படுக்கையாகிறோம். எவ்வளவோ பணம் செலவழித்து, வைத்தியமும் பார்க்கிறோம்.\nஅதனுடன் கூட இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தையும், முழு நம்பிக்கையுடனும், பக்தி ஸ்ரத்தையுடனும், மனதை ஒருமுகப்படுத்தி, தொடர்ச்சியாக தினம் 21 முறைகள் வீதம் 30 நாட்களுக்குச் சொல்லி, 31 ஆவது நாள் பாக்கி 2 தடவைகள் சொல்லி [ஆகமொத்தம் 632 ஆவர்த்தி] பூர்த்திசெய்து தான் பார்ப்போமே \nகைகால் அலம்பிக்கொண்டு, விளக்கேற்றி வைத்துவிட்டு, வடக்கோ அல்லது கிழக்கோ நோக்கி அமர்ந்து கொண்டு, சொல்லிக்கொண்டே இருந்தால் போதுமே மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் \nஏற்கனவே இதுவரை சொல்லி பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்தில் உச்சரிக்க சற்றே சிரமமாக இருக்கும்.\nஅப்படிப்பட்டவர்கள் [மிகப்பெரிய எழுத்துக்களில் தமிழில் அச்சிடப்பட்டு விற்கப்படும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண புத்தகத்தைப் பார்த்து] தினமும் ஒருமுறை வீதம் கொஞ்சநாட்கள் சொல்லிப் பழகிவிட்டால் அது மனதில் அப்படியே பதிந்து போகும்.\nசொல்லச்சொல்ல ருசியோ ருசியாக இருக்கும். மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும், தைர்யத்தையும் அளிக்கும்.\nபிறகு நன்கு சொல்லவும் உச்சரிக்கவும் பழகிவிட்டபிறகு பலமுறைகள் சொல்வது என, எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.\nஅதிக எண்ணிக்கையான தினம் 21 முறைகள் சொல்லும் போது ஆரம்பத்தில் உள்ள ஸ்லோகங்களையும், கடைசியில் உள்ள பலஸ்ருதிகளையும் ஒரே ஒரு முறை சொன்னால் போதும். நடுவில் உள்ள ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண பிரதான மந்திரங்களான 108 மட்டும் (ஒவ்வொன்றும் 2 வரிகள் மட்டும்) 21 தடவைகள் தொடர்ந்து சொன்னால் போதுமானது.\nஅதாவது ஆரம்ப ஸ்லோகம் No. 1:\n“விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூத பவ்ய பவத் ப்ரபு:\nபூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவன:\nமுடிவு ஸ்லோகம் No. 108:\nவனமாலீ கதீ சார்ங்கீ சங்கி சக்ரீ ச நந்தகீ \nஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸுதேவோ பிரக்ஷது \nஸ்ரீ வாஸுதேவோ பிரக்ஷது ஓம் நம இதி:\nஇதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும்.\nவைத்தியர்களே வியந்து போகும் அளவுக்கு, நமக்கு வந்த வியாதிகள் பறந்து போகும்; வாழ்க்கையில் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து வெற்றி வாய்ப்புகளும் நம��மை நாடி அவைகளாகவே வந்து சேரும்.\nஇவையெல்லாம் அனுபவித்து சுகமடைந்த பலரும் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். ஏன் ... நானே கூட அவ்வப்போது இதனை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். vgk ]\nஇதன் அடுத்தடுத்த எட்டு பகுதிகளில் ஸ்ரீமத் சுந்தர காண்டத்தின் அபார மஹிமை பற்றி ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருளிய வெகு அருமையான செய்திகள் வெளியிடப்பட உள்ளன. அனைவரும் தவறாமல் படித்துப் பயன்பெறுவீர்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:57 PM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nஸப்தாஹ பாராயணத்தில் எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் அதைப் போக்கிவிடும்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே\n\"ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த வரிகள் முழு சகஸ்ர நாம்த்தைச் சொன்ன பலனைத்தரும்..\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது.\nபல பலன்களை ஒருங்கே அருளும் பெருமைவாய்ந்த ஸ்தோத்திரத்தின் மகிமையை சிறப்பாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.\nமணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் \nஐபேடுகள், யூட்யூப் ,சிடி என்று எதிலாவது தினம் ஒருமுறை இல்லத்தில் ஒலிக்கவிட்டால் கேட்டுக்க்கேட்டு எளிதில் பாடமாகிவிடும்..\n//ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணத்திற்கு மேல் வேறு ஒன்றுமே இல்லை.//\nஆம் உண்மை, உண்மை, உண்மை.\nஉண்மையைத்தவிர வேறொன்றும் இல்லை. உடனடியாக வருகை தந்து மிகச்சிறப்பாகக் கருத்துக்கூறியுள்ளதற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.\n//ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே\n\"ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த வரிகள் முழு சகஸ்ர நாம்த்தைச் சொன்ன பலனைத்தரும்..\nஇன்னும் மிகச்சுலபமான வழியாகத்தான் சொல்லிட்டீங்க.\n/ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தில் அவதார சரித்திரம் முழுவதும் அடங்கியுள்ளதாக “பட்டர்” என்ற வைஷ்ணவாசார்யார் வியாக்ஞானம் செய்துள்ளார். அதே நேரத்தில் நாம ஜபமும் ஆகிறது. /\n//பல பலன்களை ஒருங்கே அருளும் பெருமைவ���ய்ந்த ஸ்தோத்திரத்தின் மகிமையை சிறப்பாய் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.//\nஎல்லாம் நானே அனுபவித்து உணர்ந்ததன் ருசிதான் ஏதோ நம்மால் நாலு பேருக்குத்தெரியட்டுமே என்று என்னை எழுத வைத்தது,\nதங்களின் ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி, மேடம்.\n/மணி, மந்த்ர, ஒளஷதம் என்று தானே நம் முன்னோர்களும் எல்லாவற்றிலும் கடைபிடித்து வந்தார்கள் \n//ஐபேடுகள், யூட்யூப் ,சிடி என்று எதிலாவது தினம் ஒருமுறை இல்லத்தில் ஒலிக்கவிட்டால் கேட்டுக்க்கேட்டு எளிதில் பாடமாகிவிடும்..//\nதற்காலத்திற்கு ஏற்றாற்போல தகுந்த உபாயம் சொல்லியுள்ளீர்கள்.\nதங்களின் உபயோகமான ஆலோசனைக்கு என் பாராட்டுக்கள். நன்றிகள்.\n5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்.\nஸஹஸ்ர நாமம் என்று மொட்டையாய் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் சொல்லும் ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுத நினைத்து தம் சீடரை ‘ஸஹஸ்ரநாம சுவடியை எடுத்து வா’ என்று சொன்னபோது மூன்று முறையும் சீடர் விஷ்ணு ஸ.நா. கொண்டு வந்தாராம். தாம் அதற்கு பாஷ்யம் செய்வதே அம்பாளின் திருவுள்ளம் என்று பாஷ்யம் செய்தாராம்.\n/5.பூஜை என்றால் அதற்கு பல ஸாதனங்கள் தேவை. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஜபமானது, ஸ்தோத்ரம்+பூஜை இரண்டையும் சேர்த்தே செய்ததாகும்./\n//ஸஹஸ்ர நாமம் என்று மொட்டையாய் சொன்னால் அது விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத்தான் சொல்லும்\nஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் எழுத நினைத்து தம் சீடரை ‘ஸஹஸ்ரநாம சுவடியை எடுத்து வா’ என்று சொன்னபோது மூன்று முறையும் சீடர் விஷ்ணு ஸ.நா. கொண்டு வந்தாராம்.\nதாம் அதற்கு பாஷ்யம் செய்வதே அம்பாளின் திருவுள்ளம் என்று பாஷ்யம் செய்தாராம்.//\nநானும் இதை எங்கோ கேள்விப்பட்டுள்ளேன் அல்லது படித்துள்ளேன். இந்த இடத்தில் அதை தாங்கள் ஞாபகப்படுத்தியுள்ளதற்கு, மிக்க நன்றி, Sir.\nநல்ல இடுகை... தில்லியில் கடந்த 40 வருடங்களாக விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாராயணம் நடந்து வருகிறது....\nநல்ல ஸத்விஷயங்களை தொடர்ந்து பகிரும் உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.....\nதங்களின் அன்பான வருகைக்கும், புதிதாக ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கற்கவும் உச்சரிக்கவும் விரும்புவோர், சங்கரா டி.வ��. யில் காட்டப்படும் 'குருகுலம்' நிகழ்ச்சியைப்பார்த்து பயன் பெறலாம் என்ற அருமையான பயனுள்ளதோர் ஆலோசனை கூறியுள்ளதற்கும், பதிவினைப் பாராட்டியுள்ளதற்கும், என் மனமர்ர்ந்த நன்றிகள், Madam.\nவாங்கோ சார், மிகவும் சந்தோஷம்.\n//நல்ல இடுகை... தில்லியில் கடந்த 40 வருடங்களாக விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாராயணம் நடந்து வருகிறது....\nநல்ல ஸத்விஷயங்களை தொடர்ந்து பகிரும் உங்களுக்கு எனது நமஸ்காரங்கள்.....//\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி, வெங்கட் ஜி\nதில்லியின் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸத்ஸங்கம் பற்றியும் அதில் நடந்து வரும் ஸத்விஷயங்கள் பற்றியும் அறிந்ததில் மகிழ்ச்சி.\nவிஷ்ணு சகஸ்ரநாமத்தினை பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.\nபெருமையின் பெருமையை விளக்கியதற்கு நன்றி.\nநிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. எனக்கு சின்ன வயதிலிருந்தே... கடவுள் பக்தி அதிகம்.... கிட்டத்தட்டக் காதல் என்றுகூடச் சொல்லலாம்... ஆனால் பின்னாளில் சில அசம்பாவிதங்களால்... கடவுளை நம்பியும் பலனில்லை, எல்லாம் விதிதான் என மனம் எண்ணத் தொடங்கியது...\n//இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். ///\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வதினால் வரும் நன்மைகளைச் சொல்லி எங்களையும் வழிநடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது சார்.\nஇந்த பதிவு படித்தவுடன் யுட்யூபில் டவுன்லோட் செய்துகொள்கிறேன்.நன்றி.\nவிஷ்ணு சகஸ்ரநாமத்தினை பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சார்.\nபெருமையின் பெருமையை விளக்கியதற்கு நன்றி.\nவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்வதினால் வரும் நன்மைகளைச் சொல்லி எங்களையும் வழிநடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது சார்.\nதங்கள் மூவரின் அன்பான வருகைக்கும், ஆதரவான அழகிய கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk\n//நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க.. எனக்கு சின்ன வயதிலிருந்தே... கடவுள் பக்தி அதிகம்.... கிட்டத்தட்டக் காதல் என்றுகூடச் சொல்லலாம்...//\n//ஆனால் பின்னாளில் சில அசம்பாவிதங்களால்... கடவுளை நம்பியும் பலனில்லை, எல்லாம் விதிதான் என மனம் எண்ணத் தொடங்கியது...//\nஇதுபோலத் தங்கள் மனம் எண்ணத் தொடங்கியதில், வியப்பு ஏதும் எனக்கு இல்லை, மேடம்.\nஉங்களுக்கு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளது என்பது போல எனக்கும் பலவித சோதனைகளும் வேதனைகளும் இன்றும் கூட இருக்கத்தான் இருக்கிறது.\nசில கஷ்டங்களை நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ளக்கூட முடியாது தான், ஒத்துக்கொள்கிறேன்.\nகஷ்டங்களுக்கெல்லாம் விதிப்பயன் என்றும், கடந்துபோன ஜன்மாக்களில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்கள் தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த ஜன்மாவில் எனக்குத் தெரிந்து எந்த பாவமும் செய்யாத என்னால், இதையும் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தான்.\nஇருப்பினும் நாம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்களின் வீர்யம் குறையவும் அல்லது நாம் அந்தக் கஷ்டங்களிலேயே உழன்று தத்தளித்து வேதனைகளிலேயே மூழ்கிவிடாமல் கொஞ்ச நேரமாவது அவற்றை மறந்து Mind க்கு கொஞ்சம் Diversion கொடுக்கவும்,\nநம்மை பக்தி மார்க்கத்தின் ஈடுபடச் சொல்கிறார்கள் என்று தான் நானும் நினைக்கிறேன்.\nஇதன் பலனாக கொஞ்சமாவது மனநிம்மதி கிடைத்தாலும் நமக்கு இலாபமே. அதற்காகவே முடிந்தவரை முயற்சி செய்து பார்க்க வேண்டியுள்ளது.\nகாலம் காலமாக நம் முன்னோர்களால் அனுஷ்டித்து அவர்களில் பலருக்கும் சுகமளித்த\nவிஷயங்களாக உள்ளதால், இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது.\n//இதில் உள்ள ருசியும், பலன்களும், அருமை பெருமைகளும் அதைச்சொல்லி அனுபவத்துப் பார்த்தவர்களுக்கே புரிந்து கொள்ள முடியும். //\nதங்கள் வருகைக்கும், அனுபவக் கருத்துக்களுக்கும் ‘முயற்சிக்கிறேன்’ என்ற சொல்லுக்கும் மிக்க நன்றி, மேடம்.\nதங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.\nமனம் திறந்து பேசியுள்ளதற்கு என் பாராட்டுக்கள்.\n//இந்த பதிவு படித்தவுடன் யுட்யூபில் டவுன்லோட் செய்து கொள்கிறேன். நன்றி.//\nவருகைக்கும் தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி, மேடம்.\nஏதாவது பார்த்து செய்யுங்க, எனக்கும் சேர்த்து புண்ணியம் தேடித்தாங்க\nஎன் அப்பாவும், அம்மாவும் ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாம சொல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.\nவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை சொல்லி வருகிறீர்கள் நன்றி சார்.\nநான் சின்னவளா இருக்கச்சே தாத்தா டெய்லி விஷ்ணு சகஸ்ரநாமம் சத்தமா சொல்லுவாங்க. பாதி ஸ்லோகங்கள் வரை மனப்பாடமே ஆயிடுத்து.\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஸஹஸ்த்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.\nசிவன் கூறுகிறார் \"ஆயிர நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது. எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் அந்த ஆயிர நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான்\"\nராம ஜெயம், ஸ்ரீ ராம ஜெயம்\nநம்பிய பேருக்கு எது பயம்\n---இன்னாமோ மந்திரம் பத்தி சொல்லினா நல்லது நடக்குமறீங்க. அப்பூடிதான\nஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம மகிமை அறிய தந்ததற்கு நன்றிகள்.\nவனமாலீ கதீ சார்ங்கீ சங்கி சக்ரீ ச நந்தகீ \nஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்: வாஸுதேவோ பிரக்ஷது //இதனி தினசரி வாழ்வி சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ற தொகுப்பில் படித்துள்ளேன். ஶ்ரீ ராம ராமேதி ரமே ராமெ மனொரமே..ஸகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானநே..நண்பனின் மகள் எழுதிக்கொசுக்க நான் மனப்பாடம் செய்தது...வலிமை வாய்ந்ததுதான்.\nஅருமை அருமை நன்றி சார் :)\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//அருமை அருமை நன்றி சார் :)//\nநேற்று (08.01.2017) வைகுண்ட ஏகாதஸி. நானும் இங்கு என் வீட்டில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பக்தி சிரத்தையுடன் செய்தேன்.\nதங்களின் ’அருமை அருமை’யான கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nரொம்ப நல்ல பதிவு. பெரியவா, ஒரு தடவை உடம்பு சரியில்லாமல் (காய்ச்சல்போல்) feel பண்ணினபோது தன்னுடன் மடத்தில் இருந்தவரை அழைத்துக்கொண்டு, குளத்தில் நீராடி சகஸ்ரநாம பாராயணம் பண்ணிவிட்டு எழுந்தார். மற்றவர்களுக்கு சகஸ்ர'நாம பாராயணத்தின் மகிமையைக் காட்டினார் என்று படித்திருக்கிறேன்.\nகாயத்ரியும் விஷ்ணு சகஸ்ரநாமாவும் சொல்பவனைக் கண்போல் காக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை.\n\"ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்\" - இது எதனால் அப்படிப் பண்ணுகிறார்கள் என்று சொல்லமுடியுமா சிராத்தத்தின்போது போஜனத்தின்போது (மூவரோ ஐவரோ), கர்த்தாவை புருஷ சுக்தமோ, காயத்ரியோ சொல்லிக்கொண்டிருக்கும்படிச் சொல்வார்கள் (அவர்களது போஜனம் முடியும்வரை). நீங்கள் பெரியவா, பிக்ஷையின்போது ஸ்ரவணம் செய்வார்கள் என்று எழுதியிருப்பது அதன் காரணத்தை அறிய ஆவலுறுகிறேன்.\nஉங்கள் பதிவில் கொடுத்துள்ள பல விஷயங்கள் (632, 538, 782) இவைகளை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.\n632ஐயும் எப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.\n//ரொம்ப நல்ல பதிவு. பெரியவா, ஒரு தடவை உடம்பு சரியில்லாமல் (காய்ச்சல்போல்) feel ��ண்ணினபோது தன்னுடன் மடத்தில் இருந்தவரை அழைத்துக்கொண்டு, குளத்தில் நீராடி சகஸ்ரநாம பாராயணம் பண்ணிவிட்டு எழுந்தார். மற்றவர்களுக்கு சகஸ்ர'நாம பாராயணத்தின் மகிமையைக் காட்டினார் என்று படித்திருக்கிறேன்.//\n//காயத்ரியும் விஷ்ணு சகஸ்ரநாமாவும் சொல்பவனைக் கண்போல் காக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை.//\nஆமாம். எனக்கும் இவற்றில் மிகவும் நம்பிக்கை உண்டு. நித்தியப்படி ஸ்நானம், பஞ்சகச்சம், திரிகால சந்தியாவந்தனம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், இத்துடன் தினமும் காலையில் மும்முறை ஆதித்ய ஹிருதயத்தையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி சொன்னார் .... என்னிடம் இந்த கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்ற மஹான். இதைத் தவிர வேறு எதையும் நீ(ங்கள்) செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றும் என்னிடம் சொன்னார். பலகாலம் இவற்றையெல்லாம் விடாமல் சிரத்தையாகச் செய்து வந்துள்ளேன். இப்போது கொஞ்சம் சரீர சிரமத்தால், முன்பு போல சிரத்தையாக செய்ய முடிவது இல்லை.\n//\"ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்\" - இது எதனால் அப்படிப் பண்ணுகிறார்கள் என்று சொல்லமுடியுமா\nஇது இங்கு பழூரில் நடந்த மஹானின் ஆராதனையின் போது வெளியிடப்பட்டுள்ள புத்தகம் ஒன்றில் உள்ள செய்தியாகும். **காரணம் எனக்கும் சரியாகத் தெரியாது. ஆனால் ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஓர் நியாயமான கற்பனை என்னிடம் உண்டு.**\n//சிராத்தத்தின்போது போஜனத்தின்போது (மூவரோ ஐவரோ), கர்த்தாவை புருஷ சுக்தமோ, காயத்ரியோ சொல்லிக்கொண்டிருக்கும்படிச் சொல்வார்கள் (அவர்களது போஜனம் முடியும்வரை).//\nஆம். சாப்பிடும் மூன்று பிராமணாள்களில் ஒருவர் விஸ்வேதேவர். இவர் கிழக்கு பார்த்து அமர்வார். ஒருவர் மஹாவிஷ்ணு. இவர் மேற்கு பார்த்து அமர்வார். மற்றொருவர் பித்ரு ஸ்தானத்தை ஏற்பவர். அவர் வடக்கு பார்த்து சாப்பிட அமர்வார். இதைத் தவிர நிறைய வைதீகாளை வரவழைத்து ’அபிஸ்ரவனம்’ என்ற பெயரில் வேத மந்திரங்களைச் சொல்லச்சொல்லி அவர்களுக்கும் சம்பாவனை கொடுப்பது வழக்கம்.\n//நீங்கள் பெரியவா, பிக்ஷையின்போது ஸ்ரவணம் செய்வார்கள் என்று எழுதியிருப்பது அதன் காரணத்தை அறிய ஆவலுறுகிறேன்.//\n//உங்கள் பதிவில் கொடுத்துள்ள பல விஷயங்கள் (632, 538, 782) இவைகளை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.//\nஇவையெல்லாமே ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ���ன்ற அந்த மஹான் சொன்னதாக, என்னிடமுள்ள ஓர் புத்தகத்தில் உள்ளது.\n//632ஐயும் எப்படிச் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.//\nஇதுபற்றி அந்த மஹானே சொல்லி, அவரின் பூர்வாஸ்ரப் பெண் குழந்தை எனக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாள்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nஎப்போதும்போல், இடுகையின் பின்னூட்டங்களும் அதற்கு உங்களின் பதில்களும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன.\n//எப்போதும்போல், இடுகையின் பின்னூட்டங்களும் அதற்கு உங்களின் பதில்களும் கருத்தாழம் மிக்கவையாக இருந்தன.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார் :)\nஅடேங்கப்பா அருமை அருமை. வைகுண்ட ஏகாதசி அன்றே படித்து இதை என் ப்லாகில் லிங்க் கொடுத்துள்ளேன் . நீங்க பார்க்கலை சார். பிஸி :)\nஅருமையா எழுதி இருக்கீங்க. தினம் சொன்னால் ருசியோ ருசிதான். நேரம் சரியாக வாய்க்க வேண்டும். வேலையோடு வேலையா சரியாக தினமும் படிக்க வாய்ப்பதில்லை எந்தப் பாராயணமும்.\nவாங்கோ ஹனி மேடம், வணக்கம்.\n//அடேங்கப்பா அருமை அருமை. வைகுண்ட ஏகாதசி அன்றே படித்து இதை என் ப்லாகில் லிங்க் கொடுத்துள்ளேன். நீங்க பார்க்கலை சார். பிஸி :)//\n ஸாரி ... கவனிக்கத் தவறியிருப்பேன். தகவலுக்கு நன்றிகள்.\nநேற்று இரவு தேடிக் கண்டுபிடித்துப் படித்துவிட்டு பின்னூட்டமும் கொடுத்துள்ளேன், மேடம்.\n//அருமையா எழுதி இருக்கீங்க. தினம் சொன்னால் ருசியோ ருசிதான். நேரம் சரியாக வாய்க்க வேண்டும். வேலையோடு வேலையா சரியாக தினமும் படிக்க வாய்ப்பதில்லை எந்தப் பாராயணமும்.//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.\nதங்களின் இந்த இரு பின்னூட்டங்களும் SPAM இல் மாட்டியிருந்தன. இரண்டு மாதங்கள் கழித்து இன்றுதான் அகஸ்மாத்தாக என் கண்களில் பட்டு வெளியிட நேர்ந்துள்ளது.\nI am very 'Sorry' for my late release. தங்களுக்கான என் பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. >>>>>\nவணக்கம் ஐயா, விஷ்ணு சஹஸ்ரநாமம் வாரத்தில் ஒரு நாள் சொல்லுவது என்றால் எந்த நாள் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லுங்களேன்.\nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எந்த நாளிலும் சொல்லலாம். தினமுமேகூடச் சொல்லலாம். சனிக்கிழமை விசேஷம் என்று சொல்லுவார்கள். பகவன்நாமா சொல்ல நாள், கிழமை, நேரம் முதலிய எதுவுமே பார்க்க வேண்டாம். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டே இர��க்கலாம்.\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வலையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/saini-threatening-bowling-in-indias-debut-match/c77058-w2931-cid306442-s11188.htm", "date_download": "2020-06-03T07:16:45Z", "digest": "sha1:CVDOAGYO7WRYZ3VCXLJW4LC7CL42LDHN", "length": 3276, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "அறிமுக போட்டியிலேயே சைனி மிரட்டல் பவுலிங்: இந்தியாவுக்கு 96 ரன்கள் டார்கெட்", "raw_content": "\nஅறிமுக போட்டியிலேயே சைனி மிரட்டல் பவுலிங்: இந்தியாவுக்கு 96 ரன்கள் டார்கெட்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய பவுலர்களின் அபார பந்துவீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஆட்டத்தின் முதல் ஓவரில் 2-ஆவது பந்திலே விக்கெட் எடுத்து வாஷிங்டன் சுந்தரும், தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்து சைனியும் அசத்தினார்கள்.\nநீண்ட இடைவெளிக்குபிறகு அணிக்கு திரும்பிய பொல்லார்ட் அதிகபட்சமாக 49 ரன்களும், பூரான் 20 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலும், வந்த வேகத்திலேயும் பெவிலியன் திரும்பினார்கள்.\nஇந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சைனி 4 ஓவர்கள் வீசி, 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12210", "date_download": "2020-06-03T05:17:33Z", "digest": "sha1:B4URT3GWDM64PAQV5Y4BQVKGHBUYFCDL", "length": 6808, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா: ICAI சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சிறந்த வெளிநாட்டுக் கிளை விருது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சி��ுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி\n: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019\nதெரியுமா: ICAI சான் ஃபிரான்சிஸ்கோவுக்குச் சிறந்த வெளிநாட்டுக் கிளை விருது\n- நர்சி கஸ்தூரி | ஜூன் 2018 |\nஇந்தியப் பட்டயக் கணக்காளர் கழகத்தின் சான் ஃப்ரான்சிஸ்கோ கிளை (Institute of Chartered Accountants of India - ICAI-SF) வெளிநாட்டிலுள்ள சிறந்த கிளை பிரிவில் 2017ம் ஆண்டுக்கான 3வது பரிசை வென்றுள்ளது. கிளைத் தலைவர் திரு. விஷ் அருணாசலம் மற்றும் துணைத்தலைவர் திருமதி. கீதா ராமகிருஷ்ணன் புதுடெல்லியில் ஃபிப்ரவரி 6, 2018 அன்று நடந்த, கழகத்தின் 68வது ஆண்டுவிழாவில் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்திய நடுவண் அரசின் அமைச்சர்களான சுரேஷ் பிரபு, பீயுஷ் கோயல் மற்றும் P.P. சௌத்ரி இந்த விழாவில் பங்கேற்றனர்.\n\"இந்த வெற்றி எமக்கு மிகப் பெரியது. இதை நமது உறுப்பினர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்\" என்கிறார் சேர்மன் விஷ் அருணாசலம். கீதா ராமகிருஷ்ணன் கூறுகையில், \"மிகப்பெரிய இலக்குகளை நமக்கென நிர்ணயித்துக் கொண்டுள்ளோம். இந்தியாவின் முன்னணித் தொழில் துறையினராக எம்மை நாம் கருதுகிறோம். வாருங்கள், அமெரிக்காவில் ICAI அமைப்பை வளர்க்கச் சேருங்கள்\" என அழைக்கிறார்.\nஉலகெங்கிலுமிருந்து சுமார் 2,000 உறுப்பினர்களும், பட்டயக் கணக்கு மாணவர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். 275,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ICAI உலகிலேயே இரண்டாவது பெரிய கணக்காளர் சங்கமாகும். சான் ஃபிரான்சிஸ்கோ கிளை, சார்ட்டர்டு அக்கவுண்டண்டுகள் தம்முள் தொடர்பு கொள்ள, அறிவுப் பரிமாற, தொழில்முறை மேம்பாடு அடைய துணை நிற்கிறது.\nICAI-SF அமைப்பின் தொடக்ககால உறுப்பினரான திரு. மது ரங்கநாதன் (CFO, [24]7.ai), \"இந்தக் கிளை தொடங்கும்வரை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இத்தனை சார்ட்டர்டு அக்கவுண்டண்டுகள் இருப்பதோ, அவர்கள் பல முக்கியத் துறைகளில் உந்துசக்திகளாக இருப்பதோ எனக்குத் தெரிந்ததில்லை\" என்று கூறுகிறார்.\nசான் ஃபிரான்சிஸ்கோ கிளை இந்தியாவுக்கு வெளியே 29வது கிளையும், அமெரிக்காவின் மேற்குக்கரையில் முதலாவதும் ஆகும்.\n: சிகாகோ: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988405", "date_download": "2020-06-03T06:58:07Z", "digest": "sha1:CN5KVUYMHV4BCXEUUKROBKUAPRL7RRCX", "length": 6906, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி நாளை இரவு முழுவதும் நடைதிறப்பு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி நாளை இரவு முழுவதும் நடைதிறப்பு\nமதுரை, பிப். 20: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை(பிப்.21) இரவு முழுவதும் பக்தர்களின் வசதிக்காக நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்து வருகிறது. தை தெப்பத்திருவிழா முடிந்து, தற்போது மாசி திருவிழா நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து மகா சிவராத்திரி உற்சவம் நாளை (21ம்தேதி) நடக்கிறது. அன்றிரவு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை பிப். 22ம் தேதி அதிகாலை வரை நடைபெறும்.\nமீனாட்சியம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.\nபொதுமக்கள் சேவார்த்திகளும், பக்தர்களும், அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள் தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 21ம் தேதி மாலைக்குள் கோயிலில் உள்ள உள்துறை அலுவலகத்திற்கு வழங்கலாம். பக்தர்கள் கோயிலுக்குள் இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இரவு முழுவதும் தரிசனம் செய்யலாம் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை நார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/78", "date_download": "2020-06-03T05:38:11Z", "digest": "sha1:XSUYRSK7HXZIZ3O3O2GAPNARVCIPANQJ", "length": 5287, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி!", "raw_content": "\nகாலை 7, புதன், 3 ஜுன் 2020\nஎய்ம்ஸ் எப்போது அமையும்: நீதிமன்றம் கேள்வி\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என சுகாதாரத் துறைச் செயலருக்குக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக, ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். “மதுரை தோப்பூரில் இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே, மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, இதற்கு ஓப்புதல் பெற வேண்டும்.\nகட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.\nஇந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (நவம்பர் 8) மீண்டும் மதுரைக் கிளையில் நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரை தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.\nஇதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் டிசம்பர் 6ஆம் தேதி ���றிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்தியச் சுகாதாரத் துறைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும் ஆகிய தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவியாழன், 8 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12879-thodarkathai-pottu-vaitha-oru-vatta-nila-bindu-vinod-13_1", "date_download": "2020-06-03T05:28:02Z", "digest": "sha1:PGTCAVPOX46A3GDSAXYE5I6LF3X4WLLG", "length": 26092, "nlines": 379, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 4 votes\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்]\nகுளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘\nமனோஜ் அவளை உரசியபடி அமரவும், மஞ்சுவின் மனதில் அலையோடிய உணர்வுகளை விவரிப்பதுக் கடினம்\n இன்னும் நெருங்கி அமர மனம் விரும்பியது...\nகூடவே சில்லென்ற உணர்வொன்றும் பரவியது...\nஇத்தனை நாள் எந்த அந்நிய ஆடவனும் நுழைய அனுமதி கொடுத்திராத அவளின் virtual மன எல்லையை மீறும் உரிமையை ஒரே நாளில் மனோஜ் பெற்றிருப்பதை அவளும் உணரவே செய்தாள்...\nதடைகளை உடைத்து நுழைபவன் மனோஜ் என்பதால் அவளுக்கு சந்தோஷமாகவும் இருந்தது...\nஆனால் பொதுவாக தன் மெல்லிய மன உணர்வுகளை வெளிக் காட்டாமல் இருந்தே பழகி இருந்ததால், இப்போதும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயன்றாள்...\nஅந்த முயற்சியில் தோற்றும் போனாள்\nஅவனின் அருகாமை அவளினுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றங்கள்... வெட்கம் எனும் வடிவில்... அவளின் அழகிய வட்ட வடிவ முகத்தை சிவக்க வைத்தது...\nஅவளின் அருகே அமர்ந்த உடனேயே பேச்சை தொடங்காமல் அமைதியாக இருந்த மனோஜ்... ஒன்றிரண்டு நிமிடங்கள் கழித்து குனிந்து அவளின் முகத்தை பார்த்தான்...\nஎத்தனையோ நாட்கள் அவனின் தூக்கத்தை கெடுத்த அழகிய முகம், இப்போது அவனின் அருகே... வெகு அருகே... அவனுக்கு மட்டுமே உரிய உரிமையான நெருக்கத்தில்...\nமனதினுள் இருந்த எத்தனையோ சலனங்கள், குழப்பங்கள் பின்னே செல்ல இமைக்காமல் அவளையே பார்த்து ரசித்தான்...\nஏற்கனவே அவனின் அருகாமையினால் அவளினுள் ஏற்பட்ட மாறுதல்களில் ஆழ்ந்திருந்த மஞ்சு, மனோஜின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் தவித்தாள்... தானாக அவளின் விழிகள் தழைந்தது...\nமனோஜின் குரல் வித்தியாசமாக ஒலித்தது... இந்த அழைப்பில் தான் எத்தனை உரிமை.. எத்தனை நெருக்கம்...\nவிழிகளை விரித்து அவனை பார்த்தாள்\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“இப்படி ஒரு நாள் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கவே இல்லை...”\n“எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா...\n“ஏன் அமைதியா இருக்க மஞ்சு நான் பக்கத்தில இருக்கிறது அன்-கன்ஃபார்டபிலா இருக்கா நான் பக்கத்தில இருக்கிறது அன்-கன்ஃபார்டபிலா இருக்கா” கேட்டபடி விலகி அமர அவன் முயற்சிக்க,\n“இல்ல... அதெல்லாம் இல்லை...” என்று அவசரமாக அவனை தடுத்தாள் மஞ்சு.\n“தேங்க்ஸ்” சொன்னபடி அவளின் கையை பற்றிக் கொண்டான்...\nஅவனின் செய்கையை தடுக்காமல் அனுமதித்து, புன்னகையை பதிலாக கொடுத்தாள் மஞ்சு\nஅவளின் உதடுகள் வளைந்த அழகில் மயங்கி போனவனின் கண்கள், மனதில் இருந்த காதலினால், ஆசையினால்... பளிச் பளிச் என்று மின்னியது...\nஅந்த விழிகளை எதிர் கொள்ள முடியாமல், மீண்டும் இமைகளை தழைத்துக் கொண்டாள் மஞ்சு...\n“உன்னை பத்தி நினைக்கும் போதெல்லாம் நிலா தான் ஞாபகம் வரும்...”\n“பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா... குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா...”\n” ஆச்சர்யத்துடன் ஒலித்தது அவளின் குரல்...\n“எல்லாம் உன்னால தான்... நீ என் மனசில வந்தப்புறம் தான் ப்ளாக் & வைட்டா இருந்த என் உலகம் கலர்ஃபுல்லா மாறிச்சு...\"\n\"இந்த அரிய பெரிய டையலாக்கை சொல்ல தான் அவ்வளவு கஷ்டப் பட்டு என்னை இந்த காஸ்ட்லி கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களா\n\"நோ, நோ... என்னோட ஹாங்-ஓவரை சரி செய்ய தான் இந்த கல்யாணம்...\"\nஎஸ்.எம்.எஸ்ல் சொன்னதை இப்போது நேராகவே அவன் சொல்ல... அவள் கன்னம் இன்னும் சிவந்தது... பதில் சொல்லாமல் சேலை நுனியை திருகினாள்...\nஅவளின் வெட்கம், முக சிவப்பு, நளினமான மாற்றங்கள் என அனைத்தும் அவனின் ஆசைக்கு தூபம் போட்டாலும், அவள் சொன்ன ‘காஸ்ட்லி’ பகுதி அவனை பாதித்தது\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசசிரேகாவின் \"என் வாழ்வே உன்னோடு தான்...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“அந்த பணம், நகை விஷயம் எனக்கே என்னவோ மாதிரி தான் இருக்கு மஞ்சு... சாதாரணமா நம்ம கல்யாணம் நடந்திருந்தா கட்டாயம் தடுத்திருப்பேன்... நான் அன்னைக்கு சொன்னது போல குழப்பங்களுக்கு நடுவே நடந்த கல்யாண பேச்சு... அதான்...”\n‘ப்ச்... எனக்கு அப்போவும் பிடிக்கலை... இப்போவும் பிடிக்கலை... அதை பத்தி பேசாமல் விட்றுவோமே...”\n“சரி... ஆனால் ஒன்னு... அந்த பணம் நகை இரண்டுமே உன் கிட்ட தான் இருக்கும்... அது உனக்கு தான்... சீக்கிரமே உன் பேருல ஒரு பாங்க் லாக்கர் அக்கவுன்ட் ஓபன் பண்ணி அதுல நகையை வச்சுட்டு, பணத்தை டெபாசிட் செய்யலாம்...”\nமஞ்சு மீண்டும் நிமிர்ந்து மனோஜை பார்த்தாள்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 20 - ராசு\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 13 - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 17 - பிந்து வினோத்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 42 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 15 - பிந்து வினோத்\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — julie29 2019-01-29 23:10\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:42\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Anams 2019-01-29 16:33\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:42\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Shanthi S 2019-01-29 09:25\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:42\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Thenmozhi 2019-01-29 02:09\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:41\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Valli 2019-01-28 21:04\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:40\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Apurva 2019-01-28 19:59\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:39\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Vanaja 2019-01-28 15:38\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:39\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — AdharvJo 2019-01-28 14:59\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:38\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — madhumathi9 2019-01-28 14:51\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:38\n+1 # RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Sahithyaraj 2019-01-28 11:58\n# RE: தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 13 - RR [பிந்து வினோத்] — Bindu Vinod 2019-02-24 06:38\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nகவிதை - மடிகணிணி - ரம்யா\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்��ுகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/04/30004057/Test-cricket-rule-should-not-be-changed-Ben-Stokes.vpf", "date_download": "2020-06-03T07:10:33Z", "digest": "sha1:M5LVREAINS4OSK6PHGZ7BHHIJXFHYOGN", "length": 11928, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test cricket rule should not be changed: Ben Stokes emphasis || டெஸ்ட் கிரிக்கெட் விதிமுறையை மாற்றக்கூடாது: பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெஸ்ட் கிரிக்கெட் விதிமுறையை மாற்றக்கூடாது: பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தல் + \"||\" + Test cricket rule should not be changed: Ben Stokes emphasis\nடெஸ்ட் கிரிக்கெட் விதிமுறையை மாற்றக்கூடாது: பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தல்\nடெஸ்ட் கிரிக்கெட் விதிமுறைகளை எந்த காரணத்தை கொண்டும் மாற்றக்கூடாது என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான பென் ஸ்டோக்ஸ், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர் சோதியுடன் கலந்துரையாடினார். அப்போது பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-\nகிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டே எல்லாவற்றிலும் முதன்மையானது. குறுகிய வடிவிலான போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து வருவதாக சமீப காலமாக நிறைய பேசப்படுகின்றன. இது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. டெஸ்ட் போட்டி எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு வீரர்களிடம் கேளுங்கள். விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோர் களத்தில் நமது திறமையை உண்மையிலேயே சோதிக்கக்கூடிய போட்டி டெஸ்ட் தான் என்று பேசியதை அறிவேன். கிரிக்கெட்டில் நீங்கள் எப்படி, எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை இது தான் உணர்த்தும்.\nஎன்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே தொடர வேண்டும். 5-ல் இருந்து 4 நாட்களாக குறைப்பது, விதிகளை மாற்றுவது என்று எதுவும் செய்யக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும். வருங்காலத்தில் டெஸ்ட் போட்டி விதிமுறைகளை மாற்றினால், அவர்கள் இதை ‘ஈசி கிரிக்கெட்’ என்று தான் அழைக்க வேண்டும்.\nசூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டு விளையாடக்கூடிய, தற்போது உலகின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களில் ஒருவர் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து). எந்த பந்து வீச்சையும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்கக்கூடிய திறமை சாலி. அதே சமயம் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடியது போன்றும் (நிதான பேட்டிங்) அவரால் விளையாட முடியும்.\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்னும் வித்தியாசமான ஆட்டக்காரராகவே தெரிகிறார். அவருக்கு எதிராக விளையாடும் போது சரி, அவருடன் இணைந்து (ராஜஸ்தான் அணிக்காக) ஆடும் போதும் சரி இதை உணர்கிறேன். புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் வித்தியாசமான ஆட்டக்காரராகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவை இரண்டும் கலந்த கலவை ஸ்டீவன் சுமித்.\nஇவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்\n2. இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா தந்தை ஆகிறார்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n4. அப்ரிடி, கம்பீர் மோதல் போக்கை கைவிட வேண்டும்: வக்கார் யூனிஸ் வேண்டுகோள்\n5. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Womens-Interest/Thozhi/1579180186", "date_download": "2020-06-03T07:31:08Z", "digest": "sha1:TB2O2DIWY5IS5RVWB5CUCTUJBV7NGXNM", "length": 2833, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "தீபிகாவை ஒதுக்கிய மக்கள்", "raw_content": "\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தன் புதிய திரைப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பையின் முக்கிய இடங்களுக்குச் சென்றார்.\nஎப்போதும் தீபிகா என்றதும் ரசிகர்கள் ஓடி வந்து செல்ஃபி எடுப்பதும், வீடியோ எடுப்பதும் என்று அந்த இடமே திக்குமுக்காடிவிடும். ஆனால் இம்முறை ரசிகர்கள் அவரை கண்டும் காணாதது போல ஒதுங்கியே இருந்தனர்.\nலாக் டவுனில் சிங்கப்பூர் நகைகள் செய்யலாம்\nநூதன முறையில் பால் விற்பனை\nகொரோனா நிதி திரட்டிய மகளிர் ஹாக்கி அணி..\nவாழ்வென்பது பெருங்கனவு கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nசொந்தமா தொழில் துவங்க வேண்டுமா\nமாறி வரும் சவுதி அரேபியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bank-account-details-share-related-short-film-released-chennai-police/", "date_download": "2020-06-03T05:57:56Z", "digest": "sha1:S5VANVRBCS5GCCCWF3FWOTI3SDE5ZWZ3", "length": 9252, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"வாய்க்கு போடுங்க பூட்டு\"- குறும்படம் வெளியீடு! | Bank account details share related Short Film released chennai police commissioner | nakkheeran", "raw_content": "\n\"வாய்க்கு போடுங்க பூட்டு\"- குறும்படம் வெளியீடு\nசென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரக அலுவலகத்தில் இன்று (07/02/2020) நடந்த நிகழ்ச்சியில் \"வாய்க்கு போடுங்க பூட்டு\" என்ற குறும்படத்தை சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காவல்துறையை சார்ந்த அதிகாரிகளும், ஆக்சிஸ் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். வங்கி கணக்கு விவரங்களை போனில் யாரிடமும் பகிரக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா குறும்பட போட்டி... பரிசு வென்ற பள்ளி மாணவர்கள்\nதவணை செலுத்த விலக்களித்த காலத்தை நீட்டிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்\nசமூக இடைவெளியை மறந்து வங்கிகளில் குவிந்த கூட்டம்\nமூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ வசூலிக்கப்படாது- தமிழக நிதித்துறைச் செயலர்\n\"சமூக நீதியைச் சாத்தியமாக்கியவர் கலைஞர்\"- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்\nவித்தியாசமான போராட்டம் நடத்திய விவசாயி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\n'சோப்பு' கம்பெனியில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n''தயவுசெய்து எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா\n''அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் பயணிக்கச் செய்கிறது'' - கார்த்திக் நரேன்\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 9 hrs\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/theni-district-dairy-producers-cooperative-society-o-raja-madurai-high", "date_download": "2020-06-03T06:04:48Z", "digest": "sha1:W2EWDSBI74RXAE7EHCARYRFTI3MFJUGH", "length": 14443, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் 16 பேர் நியமனம் ரத்து!- விதிகளின்படி ஆவின் ஆணையர் குழு அமைத்திட உத்தரவு! | Theni District Dairy Producers Cooperative Society O RAJA MADURAI HIGH COURT BRANCH | nakkheeran", "raw_content": "\nஓ.ராஜா மற்றும் உறுப்பினர்கள் 16 பேர் நியமனம் ரத்து- விதிகளின்படி ஆவின் ஆணையர் குழு அமைத்திட உத்தரவு\nதேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும் (துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்) மற்றும் 16 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேனி மாவட்டம்- பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘நான் பழனிசெட்டிப்பட்டியில் தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். கடந்த 2018- ம் ஆண்டு ஆகஸ்ட் 22- ம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் பிரகாரம், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ச���்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.\nஅந்தக் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவைத் தேர்வு செய்ய 17 உறுப்பினர்கள் தேவை என்பதால், மேலும் 13 உறுப்பினர்கள், தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். அந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பதவியேற்றனர்.\nதற்போது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எனவே, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில்,‘17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது, எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்\" என்று வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று (23.01.2020) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவினின் விதிப்படி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், தற்போதைய தேனி மாவட்ட ஆவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், ஆவின் ஆணையர், விதிகளைப் பின்பற்றி தற்காலிகக் குழுவையோ, நிரந்தரக் குழுவையோ அமைப்பது குறித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோலி இ-பாஸ் தயார் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை\n இல்லங்களில் போராடும் விடுதலை சிறுத்தைகள்\nபோடி : கரோனா தொற்று ஏற்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி\nதேனியில் கேந்திரியா வித்யாலயா பள்ளியை விரைவில் திறக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் ஓ.பி.ஆர். கோரிக���கை\n\"சமூக நீதியைச் சாத்தியமாக்கியவர் கலைஞர்\"- நடிகர் கமல்ஹாசன் புகழாரம்\nவித்தியாசமான போராட்டம் நடத்திய விவசாயி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\n'சோப்பு' கம்பெனியில் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\n''தயவுசெய்து எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா\n''அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் பயணிக்கச் செய்கிறது'' - கார்த்திக் நரேன்\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 9 hrs\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20144416/1368110/Chennai-Covid19-Research.vpf", "date_download": "2020-06-03T06:09:07Z", "digest": "sha1:ZKD3AQ3XOPDZY5APCWFXBDTOLXMXOO2S", "length": 12457, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "ராயபுரம் மண்டலத்தில் தொடங்கும் \"நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராயபுரம் மண்டலத்தில் தொடங்கும் \"நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்\"\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகளவில் இருக்கும் மண்டலங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி இன்று தொடங்கிய���ு.\nசென்னையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு அதிகளவில் இருக்கும் மண்டலங்களில் வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி இன்று தொடங்கியது. இந்த திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆகவும், சென்னையில் 7 ஆயிரத்து 672 ஆகவும் உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் வீடு வீடாக வெப்ப பரிசோதனை நடைபெற உள்ளது. வெப்ப சோதனையின் போது பொதுமக்களின் உடல்வெப்பம் குறித்துக் கொள்ளப்படுவதுடன், சளி, இருமல் போன்ற அறிகுறி குறித்தும் சோதனை செய்யப்படும்.\nசோதனை மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், தனிமைப்படுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் ஏற்கனவே மண்டல வாரியாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக 500 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக��கப்பட்டது.\nரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nகருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்\nகொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nசென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஅரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து\n50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nசென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு\nதுபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/dawa-programs/page/3/", "date_download": "2020-06-03T05:48:02Z", "digest": "sha1:TZAQ5YD5QOZEOGGHDWM3LR6KIBTMRTSY", "length": 13317, "nlines": 346, "source_domain": "www.tntj.net", "title": "தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு\" (Page 3)\n“” கிராம மக்களிடம் தஃவா – செங்கல்பட்டு\n” மது சம்மந்தமான விழிப்புனா்வு” பேனர் தஃவா – ௮ய்யம்பேட்டை சக்கராப்பள்ளி\n“எளிய மார்க்கம்” பேனர் தஃவா – கோட்டைமேடு\n“மேலப்பாளையத்தில் ஐந்து அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம்” பேனர் தஃவா – மேலப்பாளையம்\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – சமயபுரம் நகர கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – நேதாஜி நகர் கிளை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – சமயபுரம் நகர கிளை\n“மருத்துவ முகாம்” பேனர் தஃவா – மேற்கு சைதாப்பேட்டை\n“” இணைவைப்பு பொருட்கள் அகற்றம் – கோரிப்பாளையம்\n“” நடமாடும் நூலகம் – ஆழ்வார்திருநகரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/steyn-retires-from-test-cricket/c77058-w2931-cid306411-s11188.htm", "date_download": "2020-06-03T06:10:39Z", "digest": "sha1:YWFQV6K4EAVODX2BGNQXETVFFDOAIB75", "length": 2647, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "டெஸ்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு: ரசிகர்கள் ‘ஷாக்’", "raw_content": "\nடெஸ்டில் இருந்து ஸ்டெயின் ஓய்வு: ரசிகர்கள் ‘ஷாக்’\nதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\n36 வயதான டேல் ஸ்டெயின், கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையா��ி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெயின், ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் ரேங்கில் அதிக நாட்கள் முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கடி காயம் காரணமாக விளையாட முடியாமல் போகும் சூழலை எதிர்கொண்டு வந்த ஸ்டெயினின் இந்த ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/423-2017-01-21-12-04-00", "date_download": "2020-06-03T06:44:06Z", "digest": "sha1:TCFHWR5BWEHEWWI7T73JLVALEDJ3GMPT", "length": 12308, "nlines": 188, "source_domain": "www.eelanatham.net", "title": "அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு - eelanatham.net", "raw_content": "\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - ��ைத்திரி இன்று சந்திப்பு\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.\nஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.\nமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 21, 2017 - 37530 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 21, 2017 - 37530 Views\nMore in this category: « அவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா \nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news?start=24", "date_download": "2020-06-03T05:37:46Z", "digest": "sha1:XHLS4CE63YA6KLDD3Z6I6Z32GZJOBGKO", "length": 14501, "nlines": 132, "source_domain": "www.eelanatham.net", "title": "இலங்கை - eelanatham.net", "raw_content": "\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nராஜபக்ஸ குடும்பத்தின் தவறுகளுக்கு எதிராக ஆதாரம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி நிக ழ்ச்சிகளுக்கு தெரிவிப்பதாக குற்றம் சுமத்தினார்.ராஜபக்ஸாக்களின் செல்வங்கள் டுபாயில் உள்ள வங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருப்ப தாகவும், டுபாய் அரசாங்கம் தகவல்களை வெளியிட மறுக்கின்றது என்றும் ஐ.தே.கட்சியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் நான் கூறுவது ஒன்று மட்டுமே, டுபாய்க்கு செல்வதற்கு பதிலாக ஹம்பாந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸ சென்று ராஜபக்ஸர்களின் சொத்து தொடர்பில் தகவல் திரட்டுங்கள் என்றே என அனுர தெரிவித்துள்ளார்.ஷிரந்தி…\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம்\nஆவா குழுவிற்கும் – கோட்டாபயவிற்கும் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆவா குழு என்பது கோட்டாபயவின் ஒரு படைப்பென கூறியிருந்தார். எனினும், அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய முழுமையாக மறுத்திருந்தார். ஆவா குழு ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என கோட்டாபய ராஜபக்ஸ கூறியிருந்தாலும், அவருடைய முழுமையான ஆசீர்வாதத்துடனேயே அந்தக் குழு ஆரம்பிக்க ப்பட்டதாகவும்,…\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nதமிழ் மக்களின் தன்னியல்பான மக்கள் எழுச்சி நிகழ்வான எழுக தமிழ் எழுச்சிக்கு எதிர்ப்புணர்வினை நேரடியாக காட்ட இயலாத சிங்கள அரசு மாணவர்களை படுகொலை செய்து பதிலடி கொடுத்துள்ளது. அரசியல் ஆய்வாளர் திரு மு திருனாவுக்கரசு அவர்கள் கூறியுள்ளார். பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்வானொலியான உயிரோடையில் இடம்பெற்ற கலந்துரயாடல் நிகழ்ச்சியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள ப���லிசாரினால் கொல்லபப்ட்டது ஒரு சாதாரண விடயம் அல்ல இது ஒரு திட்டமிட்ட பதிலடித் தாக்குதல். சிங்கள அரசு காலங்காலமாக தமிழர் எழுச்சி நிகழ்வுகளை ஆயுதமுனையில் அடக்கிய…\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது\nஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாக, அவரது கைத்தொலை பேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார் என்பது, அரச புலனாய்வுச் சேவை இரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, அரச புலனாய்வுச் சேவை தலைவராக இருந்த, கீர்த்தி கஜநாயக்கவின் கையொப்பத்துடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கொழும்பு ரெலிகிராப் வெளியிட்டுள்ளது.இந்த ஆவணத்தில், லசந்த விக்கிரமதுங்கவின் கைத்தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட சில கைத்தொலைபேசி உரையாடல்களைக் கண்காணிக்குமாறு, பாதுகாப்புச் செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கீர்த்தி கஜநாயக்க, தமது…\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nகடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு , கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31), பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில், மாணவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக…\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில் மைத்திரி\nமாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணை பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படும் என மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார்.மாணவர்கள் கொல்லப்பட்டபோது வடபகுதி மக்கள் அமைதியாக செயற்பட்டதாகவும் அதற்காக தான் நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை குறித்து தனது…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\nமாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்:\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2017/08/for-selfie-person-introduce-poththi.html", "date_download": "2020-06-03T05:33:45Z", "digest": "sha1:LP65KXL4SKCAIKR7QH3YK7JDD26WVJOQ", "length": 7463, "nlines": 87, "source_domain": "www.ethanthi.com", "title": "செல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஇன்னும் செல்ஃபி எடுத்து கொண்டி ருக்கும் உங்க ளுக்கு நீங்கள் வாங்க வேண்டிய மொபைல் நோக்கியா வின் புது ஸ்மார்ட் போன் நோக் கியா 8.\nகடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிமுக மானது நோக்கியா 8 ஸ்மார்ட் போன். 5.3 இன்ச் தொடு திரை, கொரில்லா கிளாஸ்,\nஸ்னாப் டிராகன் 835 ஆக்டா கோர் பிராசெஸர், 4GB RAM மற்றும் 64GB ROM, 13+13 MP டூயல் பின்பக்க கேமரா, 13 MP முன்பக்க கேமரா,\nஆண்ட் ராய்ட் நோகட் இயங்கு தளம், 3090mAh பேட்டரி என பல கவர்ச்சி கரமான அம்ச ங்கள் கொண்டது.\nஇதில் செல்ஃபி மோகத்தை மறக்கச் செய்யும் புதிய தொழில் நுட்பம் இருப்பது தனித்து வமானது. அதற்குப் பெயர் தான் போத்தி (Bothie).\nஅதாவது, மற்ற ��ொபைல் களில் முன்பக்க கேமரா அல்லது பின்பக்க கேமரா வில் ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் பயன் படுத்த முடியும்.\nஆனால், நோக்கியா 8 மொபை லில் பின் பக்கத் தில் உள்ள டூயல் கேமரா மற்றும் முன் பக்க கேமராவை ஒரே நேரத்தில் பயன் படுத்தும் வசதி உண்டு.\nஇந்த மொபை லில் எடுக்கும் போத்தி வீடி யோவை ஒரே க்ளிக் மூலம் நேரடி யாக யூடியூப் மற்றம் பேஸ் புக்கில் லைவ் ஆக ஒளி பரப்பும் வசதி யும் உள்ளது.\nஇந்த போத்தி தொழில் நுட்பத் துடன் அறிமுக மாகும் முதல் மொபைல் என்பதால் நோக்கியா 8 மொபைல் ப்ரீமியம் மொபைல் வாடிக்கை யாளர் களை கவர்ந் துள்ளது.\nஇனி வரும் காலத் தில் செல்ஃபி மோகம் மறைந்து போத்தி மோகம் அதிக மாக இந்த மொபைல் தொடக்க மாக அமைய லாம்\nசெல்ஃபி எடுப்பவர்களுக்கு இனி வந்தாச்சு போத்தி | For the selfie person introduce the poththi \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/08/Girl-adventure-to-photograph-on-train.html", "date_download": "2020-06-03T06:45:37Z", "digest": "sha1:O7TWXQF4H2VJ227V63V2IQNQ5PEKFD5Y", "length": 8934, "nlines": 90, "source_domain": "www.ethanthi.com", "title": "ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம் - வைரல் வீடியோ ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / video / ஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம் - வைரல் வீடியோ \nஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம் - வைரல் வீடியோ \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஒரு சரியான புகைப்படம் எடுப்பதற் காக நீங்கள் எந்த அளவிற்கு செல்வீர்கள். மொபைலை வைத்து கொண்டு அந்த பக்கம் திரும்புவதும், இந்த பக்கம் திரும்புவதும் என்று ப��� கோணங் களில் திரும்பி உங்கள் மொபைலுக்கு நீங்களே போஸ் கொடுப்பீர்கள்.\nநியூயார்க்கில் ஒரு பெண், புகைப்படம் சரியாக அமைவதற்கு அதற்கு மேலும் சென்று உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா ஜார்ஜ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, சக பயணி பென் யார் அவரை பார்த்து உள்ளார்.\nஜெசிகா மொபைலை துடைப்பதை முதலில் கண்டார். நீண்ட நேரமாக அங்கேயும், இங்கேயும் பார்த்து ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் எடுக்க அவர் ஆர்வம் காட்டினார்.\nசந்திரனுக்கு பயணிப்பதற்கான முயற்சியை பற்றிய முதல் கதை \nபென் யார், அவரை போட்டோஷூட்டுடன் கூடிய வீடியோவாக எடுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டார். அது 8.7 மில்லியனு க்கும் அதிகமான பார்வைகள் மற்றும் ஜெசிகாவின் நம்பிக்கையை போற்றும் விதமாகவும், நூற்றுக் கணக்கான பொறாமை கருத்துக்க ளுடன் வைரலாகி யுள்ளது.\nஞாயிற்றுக் கிழமை ட்விட்டரில் வெளி யிடப்பட்ட 57 விநாடி வீடியோ, ஜெசிகா கேமராவிற்கு போஸ் கொடுப்பதை காட்டுகிறது. ரெயில் நகரும் போது குதிகாலில் நிற்பதும், பின்னர் நகன்று போஸ் கொடுப்பதுமாக இருந்து உள்ளார்.\nபடங்கள் எப்படி எடுக்கப் பட்டது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், ஜெசிகா அவற்றை ட்விட்டரில் வெளியிட்டார். போட்டோ ஷூட்டுக்கு மக்கள் பொறாமை யுடன் பதிலளித்தனர், பலர் ஜெசிகாவின் நம்பிக்கையை பாராட்டினர்.\nசேலஞ்சிற்கு மறுத்த நபரின் வங்கி கணக்கை வெளியிட்டு மிரட்டிய மோமோ \nஇதற்கு நன்றி தெரிவித்த ஜெசிகா, \"எல்லோரும் வெளிப்படுத்திய கனிவான வார்த்தைக ளால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் இந்த நேர்மறையை பரப்பி ஒருவரையொருவர் மேம்படுத்துவோம்\" என கூறி உள்ளார்.\nஓடும் ரெயிலில் புகைப்படம் எடுக்க இளம் பெண் செய்த சாகசம் - வைரல் வீடியோ \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸ��கா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2020-06-03T06:36:56Z", "digest": "sha1:PW56CZB53VOL6E3E5DN3LEEP6QKIFT3Q", "length": 12522, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர் எஸ்.ஸ்ரீகுமார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் எஸ்.ஸ்ரீகுமார்\n\" டாக்டர் ஸ்ரீ குமார் “தமிழில் திணைக் கோட்பாடு” என்ற இந்நூலை படைத்துள்ளார். இவர் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை ஆய்வு மையத்தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 22 நூல்கள் எழுதி பாராட்டுப் பெற்றுள்ளார். நிலமும் பொழுதும் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு மனித வாழ்வைப்புனைவது [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : டாக்டர் எஸ்.ஸ்ரீகுமார்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) எஸ்.ஸ்ரீகுமார் - - (1)\nஇ.பி. ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர் எஸ்.ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர். ஸ்ரீகுமார் - - (1)\nடாக்டர்.ஏ.கே. பெருமாள்,டாக்டர்.எஸ். ஸ்ரீகுமார் - - (1)\nமுனைவர் எஸ். ஸ்ரீகுமார் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபவதி, ொழில், நெஞ்சுக்கு நிம்மதி, ki, ஆர வள்ளி, விடும், நுணுக்கங்கள், tamil agarathi, jyothi, கே.எஸ். பதஞ்சலி ஐயர், mr, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மூலமும் உரையும், விதுர நீ, muthuchippi, headings\nகம்பன் காட்டும் கும்பகருணன் -\nசித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் - Sithargalin Vaasthu Saasthira Ragasiyangal\nபயணம் மூன்றாம் பாகம் கட்டுப்பாடு -\nதன்வினை தன்னைச்சுடும் - Thanvinai Thannaisudum\nஉன் முகம் கண்டேனடி - Un Mugam Kandenadi\nஇருட்டு உலகம் - Iruttu Ulagam\nபயன் தரும் பச்சிலை வைத்தியம் - Payan Tharum Pachilai Vaithiyam\nபெரியாரைக் கேளுங்கள் 7 மொழி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/adithya-varma-audio-launch-dhruv-vikram-speech/71526/", "date_download": "2020-06-03T06:19:38Z", "digest": "sha1:QBJMFOX6Z6I4J6UA4RCN4WBPIXMGD226", "length": 3101, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "அப்பா இல்லனா நான் ஒண்ணுமே இல்ல - மேடையில் கண் கலங்கிய துருவ் விக்ரம் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Event Videos அப்பா இல்லனா நான் ஒண்ணுமே இல்ல – மேடையில் கண் கலங்கிய துருவ் விக்ரம்\nஅப்பா இல்லனா நான் ஒண்ணுமே இல்ல – மேடையில் கண் கலங்கிய துருவ் விக்ரம்\nஅப்பா இல்லனா நான் ஒண்ணுமே இல்ல – மேடையில் கண் கலங்கிய துருவ் விக்ரம்\nNext articleபுளூசட்ட மாறன் படம் என்ன அப்டேட்\nஅடுத்த சக்ஸஸ்க்கு ரெடியான துருவ் அடுத்த படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா அடுத்த படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா – முதல் முறையாக கசிந்த தகவல்\nஆதித்ய வர்மாவில் விக்ரம்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்களை வெளியிட்ட துருவ் – இதோ பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamil?start=6", "date_download": "2020-06-03T07:15:22Z", "digest": "sha1:UQ72UEM54HRY3RJDT5WS53GQNLUCQFSA", "length": 8558, "nlines": 143, "source_domain": "kavithai.com", "title": "பழந் தமிழ் கவிதைகள்", "raw_content": "\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 19 மே 2012 19:00\nபாலை - தோழி கூற்று\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை\nஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு\nஇனியவோ பெரும தமியோர்க்கு மனையே.\nமெய்யே வாழி தோழி சாரல்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவி கூற்று\nமெய்யே வாழி தோழி சாரல்\nமைபட் டன்ன மாமுக முசுக்கலை\nஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற\nகோட்டொடு போகி யாங்கு நாடன்\nதாம்பசந் தனஎன் தடமென் தோளே.\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 12 மே 2012 19:00\nநெய்தல் - தோழி கூற்று\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்\nநிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்\nகருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப\nபன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவன் கூற்று\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\nஅரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி\nஅரியள் ஆகுதல் அறியா தோயே.\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 05 மே 2012 19:00\nநெய்தல் - தலைவி கூற்று\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன\nகுண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே\nஒரு���ான் அன்றே கங்குலும் உடைத்தே.\nசிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவன் கூற்று\nசிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை\nகான யானை அணங்கி யாஅங்கு\nவளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.\nபுள்ளும் மாவும் புலம்பொடு வதிய\nமாரி ஆம்ப லன்ன கொக்கின்\nயானயந் துறைவோள் தேம்பாய் கூந்தல்\nபெருநன் றாற்றிற் பேணாரும் உளரே\nநெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி\nபக்கம் 2 / 23\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/132699", "date_download": "2020-06-03T05:14:22Z", "digest": "sha1:ABCV7OLRHTXYYA4KHK26KRYRWOZUYT5I", "length": 7537, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தடையை தகர்ப்போம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் முக்கிய பேட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதடையை தகர்ப்போம்: வடகொரியா தலைவர் கிம் ஜாங் முக்கிய பேட்டி\nஅமெரிக்காவுக்கு இணையான மிகப்பெரிய சக்தியாக விளங்குவதே வடகொரியாவின் இறுதி நோக்கம் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் வடகொரியா தலைவர் அளித்துள்ள பேட்டி விவரங்களை அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகிம் ஜாங் கூறுகையில், எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை மீறி வடகொரியா அணு ஆயுத நாடாக மாறும்.\nவெள்ளியன்று ஜப்பானை கடந்து செல்லும்படி செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வ��ற்றியடைந்தது மட்டுமின்றி வட கொரியாவின் அணு ஆயுத சக்தியினையும் அதிகரித்துள்ளது.\nநாட்டின் இறுதி நோக்கம் அமெரிக்காவிற்கு இணையாகவுள்ள உண்மையான சக்தியாக விளங்குவதேயாகும் என கூறியுள்ளார்.\nஐநா பாதுகாப்பு சபை கடுமையான பொருளாதார தடையை வடகொரியா மீது விதித்துள்ள போதும் அதை அந்நாடு பொருட்படுத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm", "date_download": "2020-06-03T06:42:02Z", "digest": "sha1:QH6GZUFE2KBLKGNKHHISCL6ORDVC6DQY", "length": 23981, "nlines": 278, "source_domain": "tamilnation.org", "title": "Paventhar Bharathidasan - பாரதிதாசன் - icai amutu - இசை அமுது", "raw_content": "\n(கனகசுப்பரத்னம், 1891 - 1964) படைப்புகள்\nicai amutu - இசை அமுது - 3. பெண்கள் பகுதி\nதாய் : வெற்றிலை வேண்டுமா\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ\nவன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ\nஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்\nஅறமி தென்றும்யாம் மறமி தென்றுமே\nஅறிகி லாத போது -- யாம்\nஅறிகி லாத போது -- தமிழ்\nஇறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்\nபுறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே\nபுலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்\nபுலவர் கண்ட நூலின் -- நல்\nதிறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்\nபெண்களால் முன்னேறக் கூடும் -- நம்\nவண் தமிழ் நாடும்எந் நாடும்\nகண்களால் வழிகான முடிவதைப் போலே\nகால்களால் முன்னேற முடிவதைப் போலே\nநெடுந்தமிழ் நாடெனும் செல்வி -- நல்ல\nநிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி\nபெற்றநல் தந்தைதாய் மாரே -- நும்\nஇற்றைநாள் பெண்கல்வி யாலே -- முன்\nதலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட\nசாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை\nசிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்\nவேளைதோ றும்கற்று வருவதால் படியும்\nவாயார உண்ணுவாய் போஎன் புதல்வி\nபடியாத பெண்ணா யிருந்தால் -- கேலி\nபண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்\nகடிதாய�� இருக்குமிப் போது -- கல்வி\nகற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது\nகடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்\nகல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு\n1.48 தாய் : வெற்றிலை வேண்டுமா\nவாயினில் தேக்குதல் போலே -- வேறு\nநாவினால் யாம்சொல்வ தில்லை -- அவை\n1.49 ஆண் பெண் நிகர்\nஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்\nஏணை அசைத்தலும் கூடும் -- அதை\nயார் அசைத் தாலுமே ஆடும்\nவீணை மிழற்றலும் கூடும் -- அது\nநாணமும் அச்சமும் வேண்டும் -- எனில்\nசேயிழை மார்நெஞ்ச மீது -- நாம்\nதூயராய்த் தொண்டாற்ற வேண்டும் -- பல\nமேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணே\nபோகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்\nபுகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்\nதமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணே\nகமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்\nதமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.\nமூவேந்தர் கொடி கண்ட வானம் -- இன்று\nஓஓஎ னப் பகை தானும்\nஓடவே காத் திடுக மானம்\nகாவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்\nகதலியும் செந்நெலும் பயனைப் புரிந்தமணி வீட்டில்.\n1.51 அச்சந்தவிர், மடமை நீக்கு\nஅச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்\nஅழகிய தமிழ் நாட்டின் கண்கள்\nஉச்சி இருட்டினில் பேய்வந்த தாக\nபச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்\nபல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி\nவிள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம்;\nவேளைதோறும் படையல் வேண்டும்என் பாளாம்.\nமடமைதான் அச்சத்தின் வேராம் -- அந்த\nமடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்\nகல்விவேண் டும்அறிவு கேள்வியும் வேண்டும்.\nஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ\nசீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது\nநேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்\nசெவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை\nஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு\nகன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்\nமின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி\nகன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு\nகுத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல்\nதுத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி\nஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு\nவான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு\nகன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச்\nசின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே\nஅன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச்\nசின்னதொரு செவ்வல்லி ஆக��காமல் நீயுறங்கு\nநெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக்\nஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்\nதேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ\nகொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில்\nபிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா\nகுப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க\nஅப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா\nமீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல்\nதேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா\nவிழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல்\nஉழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா\nதாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா\nஆழ உரலில் இடித்த அவலைக்\nகொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்\nபதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே\nஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா\nஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்:\nசெம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக்\nகொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்\nசெதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல்\nஎதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும்\nவேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்.\nபாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே\nநெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்\nஅறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே\nஎட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள்\n\"வெட்டிவா\"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்\nஎன்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்\nமுன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை\nஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு\nசேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே\nஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார்\nகாவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்\nஉன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்\nபொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு\nகற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற்\nபொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல்\nஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப்\nபோல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்\nஅன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு\nகாவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும்\nபூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்\nகேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக்\nகூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில்\nஅலுப்பை அகற்றி அழகுவான் வில்போல்\nகலப��பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்\nபஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர்,\nநெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார்.\nவித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக்\nகொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை\nமாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத்\nதூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள்\nகோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே\nஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு\nசெம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர்\nகொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ\nடள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக\nஉள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே\nகோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ\nநாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்\nகொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத்\nதத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க\nபன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும்,\nபிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவும்\nகொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ\nகுப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற்\nகப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்\nஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்\nசூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்\nஎப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில்\nகொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ\nஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும்\nவந்தாலும் நாணும் வயிரத் திருகாணி\nஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில்\nஉன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா\nமின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும்\nபொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்\nஎண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக்\nகண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர்,\nஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென்\nறோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.britishcouncil.lk/ta/english/register", "date_download": "2020-06-03T06:10:57Z", "digest": "sha1:G7QAW4RVU6DZQJEBJQY2JLZ5RLHQPZTU", "length": 6776, "nlines": 79, "source_domain": "www.britishcouncil.lk", "title": "நான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது. | British Council", "raw_content": "\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்��ிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - வயது வந்தவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகலைத்துறையில், கல்வித்துறையில், சமூகத்திற்கான எமது செயற்பாடுகள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - வயது வந்தவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - வயது வந்தவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nபதிவை பூர்த்திசெய்வதற்கு பின்வரும் நான்கு படிமுறைகளைப் பின்பற்றவும்.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்\nஇலகுவாக பிரிட்டிஷ் கவுன்சிலில் கற்கைநெறி ஒன்றுக்கு பதியுங்கள்.\nசிறுவர் மற்றும் இளையோருக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (6 – 17 வயது)\nவயது வந்தவர்களுக்கான ஆங்கிலக் கற்கைநெறிகள் (18+ வயது)\nIELTS தயார்படுத்தல் கற்கைநெறிகள் - IELTS பரீட்சைக்கு தயாராகுங்கள்\nஒன்லைன் மற்றும் உங்கள் மொபைல் மூலம் ஆங்கிலம் பயிலுங்கள்\nஎமது ஆங்கில மொழி நிலையங்கள்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - வயது வந்தவர்கள் (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்)\nகற்கைநெறி ஒன்றுக்கு பதிவு செய்தல் - சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர்\nபிரிட்டிஷ் கவுன்சிலில் ஏன் கற்க வேண்டும்\nநான் எவ்வாறு ஒரு கற்கைநெறிக்கு பதிவு செய்வது.\nதனியுரிமை மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20154159/1368134/Government-Student-TNGovt.vpf", "date_download": "2020-06-03T06:10:14Z", "digest": "sha1:KDXP2YOMQBVXLXNB4VFPIOPSD37LIMOR", "length": 12815, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு\" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% வரை இட ஒதுக்கீடு\" - பரிந்துரை செய்ய நீதிபதி கலையரசன் குழு முடிவு\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 15 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசிடம் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் வழங்க உள்ளது.\nஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்து, 3 மாதத்தில் அரசுக்கு பரிந்துரை அளிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த குழுவி​ன் ​விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வாரத்தில் குழுவின் பரிந்துரை முதலமைச்சரிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரிந்துரையை அரசு ஏற்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டிலேயே, தனி ஒதுக்கீடு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள ஆறாயிரம் இடங்களில் 900 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த ஆண்டு நீட் தேர்வை 17 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் எழுத உள்ளனர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரேஷன் கடையில் முக கவசம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nகருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் : திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோவில் பேசி வருகிறார். அதனைப் பார்க்கலாம்\nகொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nசென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஅரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து\n50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடு��்துள்ளார்.\nசென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழு\nதுபாயில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழுவினர் 127 பேர் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=71&catid=12&task=subcat", "date_download": "2020-06-03T05:13:59Z", "digest": "sha1:PUNYLNRW2REP6EG33VKF6NVGTGU2HYJK", "length": 11869, "nlines": 129, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் காலநிலை சேவைகள்\nவானிலை ஆராய்ச்சி வெளியீடுகளை பெற்றுக்கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nபாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nவானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்\nவானிலை மற்றும் காலநிலை ஆய்வூ\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமச் செயற்பாட்டினை அமுலாக்கல்\nசுற்றாடல் தாக்க மதிபீட்டுச் (சு.தா.ம.) செயற்பாடு மூலமாக கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.\nசுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nசுற்றாடல் விதப்புரையைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nவசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்கான மரணச்சடங்கு உதவிகள்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nகடலில் காணாமற் போன மீனவர்களின் குடும்பங்களுக்காக உலர்பங்கீட்டுப் பொருட்களை நிவாரணமாகப் பெற்றுக்கொள்ளல்\nபூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை\nஅனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்\nபயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் ���ுகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=574502", "date_download": "2020-06-03T06:00:33Z", "digest": "sha1:LRN3MVYHKUZ5NB37MCDXRORJEYDND4YH", "length": 6990, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெட்ரோல் பங்குகள் இயங்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு | Indian Oil Company announces petrol stocks running - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபெட்ரோல் பங்குகள் இயங்கும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nசென்னை: இந்தியன் ஆயில் தென்மண்டல பொதுமேலாளர் சிதம்பரம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமுள்ள இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகள் வரும் நாட்களில் வழக்கம் போல் செயல்படும் என்று பெட்ரோலியத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் உறுதியளித்துள்ளார்.\nகுறைந்த அளவு பணியாளர்களால் இயக்கப்படும் பெட்ரோல் பம்புகள், தற்போதுள்ள கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் குறைந்துள்ள வாகன போக்குவரத்துக்கும் மற்றும் அவசர/ அத்தியாவசிய போக்குவரத்துக்கும் தேவையான எரிபொருட்களை வழங்கும். வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கான எரிபொருட்கள் அனைத்து பொதுத்துறை பெட்ரோல் பம்புகளிலும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கு இயங்கும்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்\nசென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மரியாதை\nமத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிஷர்கா தீவிர புயலாக மாறியது; மும்பை அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது...\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2295151&Print=1", "date_download": "2020-06-03T07:43:04Z", "digest": "sha1:P6I6RAM36LYWNTL3D32RR2E7M2H4ASDI", "length": 5478, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பலி| Dinamalar\nமாலி தீவில் துப்பாக்கிச்சூடு; 100 பேர் பலி\nமாலி: மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி தீவில், கவுண்டு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேரை காணவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிராமத்திலுள்ள குடிசைகளுக்கு தீவைத்து, பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசமீபகாலமாக மாலியில், ஜிகாதிக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபண ம��சடி: பாக்., மாஜி அதிபர் கைது(6)\nபாகிஸ்தானை தாக்க வேண்டாம்: மோடிக்கு சீனா வேண்டுகோள்(19)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/kuleabagavali.html", "date_download": "2020-06-03T06:07:07Z", "digest": "sha1:XCTUHP6B25SRPDYTSXDGJFHCMOKLQLPO", "length": 5071, "nlines": 137, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "kuleabagavali", "raw_content": "\nஆத்மார்த்தியின் சிறுகதைகள் நோக்கமற்ற நோக்கங்களைத் தனதுள்ளே கொண்டிருப்பவை.இந்தத் தொகுதியின் கதைகள் வாசகனின் மனக்குளத்தில் நெடிய ஆலவட்டங்களை மட்டுமல்லாது சின்னஞ்சிறிய சலனங்களையும் சேர்த்தே நிகழ்த்தித் தருபவை.தென்னம்பாளை அந்திமழையிலும் இடம் கணையாழியிலும் வெளியான கதைகள்.டெல்லிவாலா மற்றும் மை இரண்டும் ஜன்னல் இதழில் இடம்பெற்றவை.இன்னொரு நந்தினி பெங்களூர்க்காரி இரண்டு கதைகளும் ஆனந்தவிகடனில் வந்தவை என்பது அவற்றின் சிறப்பு.தொட்டி மீன்கள் இணையத்திலும் இரண்டு மைதிலிகள் உயிர்மையிலும் வெளியாகின.இந்தக் கதைகள் முன் வைக்கிற மனிதர்களை ஐயமும் திரிபும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிவது ஆத்மார்த்தியின் எளிய கதாமொழியின் பலம்.மனதுக்குப் பிடித்தவற்றில் கதைகள் இடம்பெறுவது எளிது போலத் தோற்றம் தந்தாலும் அரிது என்பதே மெய்.குலேபகாவலி என்ற தலைப்புக்கதை ஃபெமினா இதழில் வெளியானது.இந்தக் கதை ஒரு ஞாபக காலத்துக் கார்த்திகை தீபத்தின் மறக்கமுடியாத காதல் தெறலாக மனசுக்குள் அமர்ந்துகொள்கிறது. வாசிப்பால் மாத்திரமே மலர்த்த வல்ல மலையுச்சி மலர் போல அது சாலச்சுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/4612/", "date_download": "2020-06-03T07:33:00Z", "digest": "sha1:ZFMWONMLMAYY7O2LMM5TSG6FK23OOJ4J", "length": 10302, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்துத் செய்தி – Kalam First", "raw_content": "\nஅமைச்சர் ரவுப் ஹக்கீமின் பெருநாள் வாழ்த்துத் செய்தி\nஇலங்கையிலும், உலக நாடுகளிலும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகங்கொடுத்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் “ஈதுல் பித்ர்” பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அணுகுவதற்குரிய ஆன்மீக பலத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் அருள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர் ஹக்கீம் அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇறையச்சம், சகிப்புத் தன்மை, ஈகை, புலனடக்கம், பரோபகாரம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் போன்ற உயர் பண்புகளை புனித ரமழான் நோன்பு காலம் உலகளாவிய முஸ்லிம்கள் மத்தியில் ஆண்டுதோறும் ஏற்படுத்துகின்றது.\nமுஸ்லிம்கள்; நோன்பு நோற்று, ஏனைய சன்மார்க்க வணக்கங்களில் ஊறித் திளைத்திருந்த புனித ரமழான் மாதம் விடைபெற்றுச் செல்லும் பொழுது, ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறை தென்பட்டதும் “ஈதுல் பித்ர்” பெருநாள் கொண்டாடப்படுகின்றது.\nஇலங்கையை பொறுத்தவரை பொதுவாக சிறுபான்மை மக்கள் மீதும் குறிப்பாக முஸ்லிம்கள் மீதும் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அட்டூழியங்கள், அநியாயங்கள் என்பன இனிமேல் முற்றாக ஒழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு தீய இனவாத சக்திகளின் அண்மைக் காலச் செயற்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கம் அதற்கு இடமளிக்க மாட்டாது என நாம் திடமாக நம்புகின்றோம்.\nஅத்துடன், அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஆகியவற்றினால் பாதிப்புக்குள்ளான மக்களும், வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்களும், முன்னர் சுனாமி போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களும் துயரங்களுக்கு மத்தியில் இன்னுமொரு “ஈதுல் பித்ர்” பெருநாளை சந்திக்கும் இவ் வேளையில் அவர்களது வாழ்விலும் சுபீட்சமும், விமோசனமும் ஏற்படுவதற்கு எங்களால் இயன்ற அனைத்து பங்களிப்புக்களையும் நல்குவதற்கு திடசங்கற்பம் பூணுவோமாக\nஇவ்வாறு அமைச்சர் ஹக்கீமின் பெருநாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 0 2020-05-30\nஹிஜாஸ் தடுத்துவைப்பு தொட��்பில், ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி 0 2020-05-27\nதொண்டமானின் இறுதிக்கிரியை ஞாயிறன்று – பூரண அரச மரியாதை \nஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் \"தனியாக சந்தித்துப் பேச நேரம்\" தர மறுத்த பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 225 2020-05-16\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 183 2020-05-08\nகல்முனையன்ஸ் போரமினால் பேரீச்சம்பழம் வழங்கிவைக்கப்பட்டது. 181 2020-05-07\nஜனாதிபதி தலைமையில் போர் வெற்றி - 14,617 இராணுவத்தினருக்கும் பதவி உயர்வு 159 2020-05-19\nகொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் ஓய்வில்லாமல் தொடரும் மனோ கணேசன் தலைமையிலான மனிதநேய பணி...\nஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் \"தனியாக சந்தித்துப் பேச நேரம்\" தர மறுத்த பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்\nபுலிப் பயங்கரவாதிகள் துரத்தியடித்த முஸ்லிம்களின், வாக்குரிமைக்காக நிதி வழங்கியது எனக்குப் பெருமை - மங்கள 225 2020-05-16\nரணில் உள்ளிட்ட UNP க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி 143 2020-05-30\nசுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருக்கிறார் - சம்பந்தன் 137 2020-05-16\nதேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை 115 2020-05-23\nமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 11ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் பிரபா கணேசன் பங்கேற்பு\nகொரோனாவால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கவலை 183 2020-05-08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/04/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-06-03T06:35:50Z", "digest": "sha1:VIQSGK3AHRO26PLI6MADJ3MWTMS6C5EL", "length": 7723, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி - Newsfirst", "raw_content": "\nடெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி\nடெங்கு காய்ச்சலால் ஏற்படும் மரணங்களில் வீழ்ச்சி\nமேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையில் 60 வீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅத்துடன் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்ற எண்ணிக்கையிலும் 50 வீத வீழ்ச்சி காணப்படுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.\nஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.\nஇதன்பொருட்டு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்த மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நுளம்புப் பெருக்கத்தை முடியுமான வரை கட்டுப்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.\nஅத்துடன் பொது மக்களும் தத்தமது சூழல்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியாவில் லொறி ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது\nநாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது\nஇன்றிரவு முதல் 6ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nஇத்தாலியில் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பியது\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/shopping-cart", "date_download": "2020-06-03T07:05:59Z", "digest": "sha1:3G6GTY2EXYGWWWIEWQZVEHRXT7OOL7AN", "length": 8800, "nlines": 143, "source_domain": "www.thisisblythe.com", "title": "வணிக வண்டி | பிளைத்: மிகப்பெரிய பிளைத் டால் நிறுவனத்திடமிருந்து சிறந்த பிளைட்ஸ்", "raw_content": "\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nபிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் (£)\nகனடிய டாலர் (CA, $)\nசீன யுவான் (சிஎன் ¥)\nஹாங்காங் டாலர் (HK $)\nநெதர்லாந்து ஆன்டிலியன் கில்டர் (ANG)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nகட்டாரி ரியால்களை (தி குவார்)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிர்ஹம் (AED)\nதனிப்பயன் பிளைத் பொம்மை (OOAK)\nநியோ பிளைத் டால்ஸ் (முழு தொகுப்பு)\nநியோ பிளைத் டால்ஸ் (நிர்வாண)\nநியோ Blythe டால் உடைகள்\nநியோ ப்லித் டால் ஷூஸ்\nநியோ பிளைத் டால் அசல்\nநீங்கள் செய்யக்கூடிய இந்த பெரிய விலையில் பூட்டு\nபணத்தை திரும்ப கொள்கை கப்பல் மற்றும் விநியோக\nஇது பிளைட் உலகின் மிகப்பெரிய ப்ளைத் பொம்மை வழங்குநர். 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் பிளைத் புகைப்படம் எடுத்தல் புத்தகமாகத் தொடங்கிய எங்கள் நிறுவனம், இப்போது வாடிக்கையாளர்களுக்கு 6,000 க்கும் மேற்பட்ட பிளைத் பொம்மை தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களுக்கான அணுகலை வழங்குகிறது. எங்கள் பிளைத் பொம்மைகள் மற்றும் வலைத்தளம் உள்ளிட்ட உலகின் முன்னணி வெளியீடுகளில் சில இடம்பெற்றுள்ளன ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர்\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/want-long-thick-hair-apply-this-oil-daily/", "date_download": "2020-06-03T05:18:10Z", "digest": "sha1:WV2UKPP5GWFAVS3TVLNXXWJL5V4YZ7LX", "length": 7631, "nlines": 94, "source_domain": "dinasuvadu.com", "title": "நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா ? அப்ப இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துங்க !", "raw_content": "\nவெண்கலம் பதக்கம் ��ென்ற பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படம்.\nகர்ப்பமான யானைக்கு வெடிமருந்தை உணவாக அளித்த காட்டுமிராண்டிகள்\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nநீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா அப்ப இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துங்க \nஇன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் தலைமுடி உதிர்வும்\nஇன்றைய தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் தலைமுடி உதிர்வும் ஒன்று. இந்த பிரச்சனையால் ஆண்கள் ,பெண்கள் என இருபாலரும் பாதிக்கபடுகிறார்கள். இதற்காக நாம் பல செயற்கையான வழிமுறைகளை பின்பற்றியும் போதிய தீர்வு கிடைப்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடி உதிர்வை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.\nகேரட் -2 ஆலிவ் எண்ணெய் (அ ) தேங்காய் எண்ணெய் -தேவையான அளவு\nகேரட்டை துருவி எடுத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கேரட்டை சேர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கேரட் மூழ்கும் அளவிற்கு சேர்க்கவும். பின்பு கேரட் நன்கு கரைந்து வரும் வரை கேரட்டை நன்கு ஊறவைக்கவும். கேரட் நன்கு கரைந்து எண்ணெய் ஆரஞ்சு நிறத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும். இந்த எண்ணெயை 1 நாள் முழுவதும் அப்படியே வைத்து விடவும். கேரட் இந்த எண்ணெயில் நன்கு ஊறிவிடும்.மறு நாள் வடிகட்டியை பயன்படுத்தி வடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இந்த எண்ணெயை நாம் பயன்படுத்தலாம்.\nஇந்த எண்ணெய்யை குளிர்ந்த இடத்தில் அல்லது பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.\nகேரட்டில் உள்ள வைட்டமின் ஈ சத்து மற்றும் பீட்டா கரோடின் போன்றவை தலை முடி உதிர்வை தடுத்து முடிக்கு சிறந்த கண்டிஷனாராக பயன்படுகிறது.\nமுடிக்கு பல ஊட்டசத்துக்களையும் கொடுக்கிறது. இந்த கேரட் எண்ணெய் முடியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.\nமேலும் இந்த கேரட் எண்ணெய் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளையும் தடுக்க பயன்படுகிறது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க உங்களை எந்த நோயும் அணுகாது\nரமலான் பண்டிகை முடிந்த பின் ஏற்படும் வயிற்று கோளாறுகளை சரி செய்வது எப்படி\nவயிற்று புண் குணமடைய இயற்கை வழி��ுறைகள் சில காண்போம்\nவரலாற்றில் இன்று(21.05.2020)... முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று...\nயாரெல்லாம் சைவ உணவு மட்டும் உண்கிறீர்கள்\nபருக்கள் மறைய ஆரோக்கியமான இயற்கை வழிமுறை\nகேரட்டின் அளவில்லா நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nஎலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்\nமூக்கடைப்பு மறைய இயற்கையான வழிமுறை அறிவோம்\nஆரோக்கியமான இயற்கை முறையில் நகத்தை பளபளக்க வைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0675&showby=list&sortby=firstedi", "date_download": "2020-06-03T07:32:04Z", "digest": "sha1:WUQRJIDT3NEEMKTMK2ONW5PETLUUCKPI", "length": 4137, "nlines": 115, "source_domain": "marinabooks.com", "title": "வேர்கள் பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபொதுசிவில் சட்டம் (முழு வரலாறும் பின்னணியும்..\nநாடார் பெருங்குடியினர் ஏன் மதம் மாறினார்கள்\nஇந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு...\nகூரியூர் முஹம்மது அலி ஜின்னா ஷஹீத்\nஅன்வர் பாலசிங்கத்துடன் நேர் முகம்\nபுரோகித்-இன் லேப்டாப்பில் இருந்தது என்ன\nமனம் திருந்திய குற்றவாளி சுவாமி அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்\nஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும்\n26 / 11 விசாரணை நீதித்துறையும் மயங்கியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=9316", "date_download": "2020-06-03T05:33:47Z", "digest": "sha1:2QVPQQMLOHCXKLICGLWBJ26B767IKYG4", "length": 6038, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் - முறைகளும் Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் - முறைகளும்\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் - முறைகளும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇதய நோய்களுக்கான மருந்துகளும், பயன்படுத்தும் முறைகளும்\nமஞ்சள் காமாலை தெரிந்ததும் தெரியாததும்\nஆய்வுக்கூ��� பரிசோதனைகள் அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-1)\nஆய்வுக்கூட பரிசோதனைகள் அறிந்து கொள்ளுங்கள் (பகுதி-2)\nஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்\nஇனிதே இல்லற சுகம் பெற . . .\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்-1\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nபெண் : மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை\nசர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் - முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/530-6h-jummahday", "date_download": "2020-06-03T07:04:46Z", "digest": "sha1:BTHMP4G7AOR5U676IJQTHQGDTTJ66UOU", "length": 25863, "nlines": 272, "source_domain": "mooncalendar.in", "title": "ஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா?", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 06 மே 2020 00:00\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nவாதம் - 8 : ஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாது..\nநீ ஜூம்ஆ நாளை அடையும்போது ஜும்ஆ தொழுகையை தொழும்வரை நீ வெளியேறாதே என்று அயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக அதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்தவர் : அதாஃ (ரஹ்), நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா(5039)\n• ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்று வாதிக்கும் மாற்றுக் கருத்தினர் மேற்படி ரிவாயத்தையும் தங்களின் ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். இந்த செய்தியும் ஹதீஸ் என்ற தரத்தில் அமைந்தது அல்ல. மேற்படி கூற்று நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஏதுமில்லாத ஒரு செய்தியே. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களின் பெயரால் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு கூற்று.\n• ஒரு நாளின் தொடக்கம் மஃரிபு என்ற தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திட, இனி ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுகளையும் மார்க்க ஆதாரமாக எடுத்துக் கொண்டால்தான் ஓரளவாவது தாக்குப்பிடிக்க இயலும் என்று முடிவெடுத்துள்ளார்கள் போலும். குர்ஆனும் சுன்னாவும் அல்லாத மற்றவர்களின் கூற்றுகளும், நடைமுறை சம்பவங்களும் மார்க்க ஆதாரமாகாது என்பதை சொல்லிக் கொள்கிறோம்.\n• 'நீ ஜூம்ஆ நாளை அடையும்போது ஜூம்ஆ தொழுகையை தொழும்வரை நீ வெளியேறாதே' என்ற மேற்படி உபதேசத்தில் ஒரு நாளின் ஆரம்பம் மஃரிபு என்று எங்கே உள்ளது\n• இதில் இடம்பெறும் 'லைலத்துல் ஜூம்ஆ' என்ற வாக்கியத்திற்கு 'ஜூம்ஆவுடைய நாள்' என்று பொருள்படும். மாற்றுக்கருத்தினரோ இதற்கு 'ஜூம்ஆவுடைய இரவு' என்றும் 'வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு' என்றும் வழக்கம்போல தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஐயம் இது.\n• மேற்படி இந்த ரிவாயத்தை மார்க்க ஆதாரமாகக் கருதுவோர், வியாழக்கிழமை அஸருக்கு பின்னர் வெளியூர்களுக்கு பிரயாணம் செய்யக்கூடாது என்றே பொருள் அமைகிறது. நடைமுறையில் மாற்றுக்கருத்தினர் கூட இதை பின்பற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்க.\nMore in this category: « வியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\tபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்றிய விளக்கம் »\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ��ரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆ��் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்ப��:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124310.html", "date_download": "2020-06-03T07:23:06Z", "digest": "sha1:MBNRZ2PS7Z7Y35EFYX67ZESTSWKPSOH3", "length": 12025, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..!! – Athirady News ;", "raw_content": "\n2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..\n2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட வினோத சிறுவன்..\nகோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார். இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தோனேசியாவின் கோவா பகுதியை சேர்ந்தவர் அக்மல் (14). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதாவது 2016-ம் ஆண்டு முதல் முட்டை இடுவதாக இவரது பெற்றோர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nமருத்துவர்கள், இது நிச்சயம் சாத்தியம் அல்ல. மனிதனின் உடலில் முட்டை இருபதற்கான வாய்ப்புகள் இல்லை என கூறுகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் சிறுவனுக்கு என்ன சிகிச்சை அளிப்பது என தெரியாமல் உள்ளனர்.\nஇது குறித்து சிறுவனது தந்தை கூறியதாவது, அக்ம்ல 2 ஆண்டுகளாக முட்டை இடுகிறான். இதுவரை 20 முட்டைகள் இட்டுள்ளான். அந்த முட்டையை உடைத்து பார்த்த போது உள்ளே மஞ்சள் நிறத்தில் இருந்தது. பல முறை நாங்கள் மருத்துமனையில் இதற்காக சிகிச்சைக்கு வந்தோம். ஆனால், எந்த பலனும் இல்லை, என தெரிவித்துள்ளார். இது தொடர்பான சிறுவனது எக்ஸ்ரே ஒன்றும் வெளியாகியுள்ளது.\nகேரளாவில் அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்..\nஓசூரில் நள்ளிரவில் வீடு புகுந்து திருட முயன்ற அசாம் வாலிபருக்கு தர்ம அடி..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா ���…\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1161717.html", "date_download": "2020-06-03T07:33:17Z", "digest": "sha1:KPVGG2Y7SSSOHFLKMHQAVRWVOBIBZALB", "length": 18329, "nlines": 191, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.05.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தொடரும் வேலை நிறுத்தங்கள்..\nதங்களுடைய கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு உரிய முடிவை அரசு வழங்காததினாலும் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குறித்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் வருடாந்த சம்பள உயர்வை மே மாத சம்பளத்துடன் சேர்க்காததன் காரணமாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்தக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளது.\nஅதன்படி, இன்று இரத்மலானையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதிலங்கவுக்கு எதிராக நிஷாந்தவினால் மனு..\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்க மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த நிறுவனத்தின் செயலாளர் மற்றும் நடக்கவிருக்கும் தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடும் வேட்பாளரான நிஷாந்த ரணதுங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவிற்கு பிரதிவாதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தாப, அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் பரிந்துரைக் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால உட்பட 27 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகுறித்த மனுவில் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் திலங்க சுமதிபால குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் குறித்த மனுவை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nநாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்..\nசம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து நாளை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு தெரிவித்துள்ளது.\nநாளை (29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.\nஇந்த வேலைநிறுத்தத்தில் 12,000 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவௌ்ளத்தினால் ​எலிக் காய்ச்சல் ​நோய் பரவும் அபாயம்..\nதென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தால், எலி காய்ச்சல் நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவௌ்ள நீரில் நடக்கும்போது பாதணிகளை அணிந்துக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ள சுகாதார பரிசோதகர்களின் செயலாளர், மகேந்திர பாலசூரிய வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்��ை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்.\nகிரிந்திவெல: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ அதிகாரி கொலை..\nதொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் கொலை..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்..\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\nசட்டவிரோத போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது\nமாளிகாவத்தை துப்பாக்கி சூடு – மற்றுமொரு சந்தேகநபர் கைது\nவவுனியாவில் கோர விபத்து: தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர்…\nநாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை\nசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படாது\nவிலையுயர்ந்த விவாகரத்து – உலக பணக்காரர்கள் வரிசையில்…\nரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது..\nஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலி ஏதும் இல்லை..\nஇந்தியா எல்லையில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது- அமெரிக்க…\nவைரஸ் இன்னும் வீரியமாகவே இருக்கிறது: இத்தாலி டாக்டர் கருத்துக்கு…\nகொரோனா பலியை குறைத்து அசாத்தியமாக செயல்பட்டுள்ளது இந்தியா –…\nமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு\nபூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nஇளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடு உடனடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=564540", "date_download": "2020-06-03T07:44:48Z", "digest": "sha1:RKHA7BZI3JSPVK4TP2YOZIYTSUONOLL2", "length": 10808, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத பிரதான சாலை | Near Kundathoor Bus Station Main road with no signal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகுன்றத்தூர் பஸ் நிலையம் அருகே சிக்னல் இல்லாத பிரதான சாலை\n* போக்குவரத்து பாதிப்பு * வாகன ஓட்டிகள் அவதி\nகுன்றத்தூர்: குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. கேது பரிகார ஸ்தலமான நாகேஸ்வரர் கோயிலும் இங்கு அமைந்துள்ளதால் தினமும் சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் குன்றத்தூரில் இருந்து திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிப்காட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கனரக வாகனங்கள் சரக்குகளை கையாள அதிக அளவில் வந்து செல்கின்றன. குன்றத்தூரை சுற்றிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் மாணவர்களை பள்ளி, கல்லூரி பஸ்களில் குன்றத்தூர் பிரதான சாலை வழியாகவே அழைத்து சென்று வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குறுகிய நிலையில் காணப்படுவதால் குன்றத்தூர் ஊரின் உள்ளே செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. அதிலும் அலுவலக நேரமான காலை, மாலை வேளைகளில் சாலையில் பயணிப்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.\nகுன்றத்தூர் பஸ் நிலையம் அருகே நான்கு சாலை சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் இஷ்டத்திற்கு சாலையின் குறுக்கே தாறுமாறாக வலம் வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகள் சாலையை கடப்பதிலும் சிரமம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள சந்தி���்பு மற்றும் குன்றத்தூர் தேரடி சந்திப்பு பகுதிகளில் இதுவரை போக்குவரத்து சிக்னல்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது. இதனால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்களும் குறித்த நேரத்தில் குறித்த இடங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி ஷேர் ஆட்டோக்களும் தங்களது பங்கிற்கு, சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதாலும் குன்றத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே குன்றத்தூர் பகுதிகளில் போதிய சிக்னல்களை அமைத்து, வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் இல்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்’’ என்றனர்.\nகுன்றத்தூர் பஸ் நிலையம் சிக்னல் பிரதான சாலை\nஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்\nசென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565431", "date_download": "2020-06-03T06:59:01Z", "digest": "sha1:XKVLIG52JL6ZPNVFYF73ZCY74PSOCQF5", "length": 10302, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சொத்துவரியை உயர்த்துவது குறித்து 30 நாளில் ஆய்வறிக்கையை அரசுக்கு தர வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | With regard to raising property High Court order to the Madras Corporation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசொத்துவரியை உயர்த்துவது குறித்து 30 நாளில் ஆய்வறிக்கையை அரசுக்கு தர வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி விதிக்க விதிகளை வகுக்கக்கோரி வக்கீல் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்தது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைசெயலாளர் நேரில் ஆஜராகி நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து விளக்க மனு தாக்கல் செய்தனர்.\nஅப்போது, மாநகராட்சி ஆணையர், சென்னையில் கூவம் அடையாறு மற்றும் பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பது நிலையங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை மூலம் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் நீதிபதிகளிடம், கொடுங்கையூர் குப்பை கிடங்கில், குப்பை அப்புறப்படுத்துவது தொடர்பாக ₹400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டத்திற்கு, 30 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.வழக்கை விசாரித்த ��ீதிபதிகள், குப்பை அப்புறப்படுத்துவது தொடர்பாக இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ₹1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய வீட்டு வசதி துறை செயலாளர் விளக்கமளிக்க வேண்டும். மாநகராட்சி சொத்துவரியை உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கை மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nசென்னை மாநகராட்சி உயர் நீதிமன்றம் சொத்துவரி\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள்: உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்\nசென்னையில் மளமளவென உயரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் இன்று மட்டும் 11 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஇன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 97-வது பிறந்தநாள்: மெரினா நினைவிடத்தில் தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி மரியாதை\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-03T05:11:58Z", "digest": "sha1:HSNXJUVTITDJVRAJKMULO4GMDIJ7FP4G", "length": 13870, "nlines": 146, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | மார்க்கம்", "raw_content": "\nதியாகச் சுடர் இப்ராஹிம் நபி….\nஇவ்வுலகில் நீதிகள் மறைந்து,அநீதிகள் எப்பொழுதெல்லாம் தலைதூக்குகிறதோ,அந்த சமுதாய மக்களை நல்வழி படுத்த ஏக இறைவன் தன் தூதர்களை இந்த மனித சமூதாயத்திற்கு அனுப்பினான்.எண்ணற்ற நபிமார்களில் இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்)அவர்கள்.முஹம்மது நபி அவர்கள் ...\nகுர்பானியின் நோக்கம் மற்றும் சிறப்புகள்…\nமுன்னுரை நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு ...\nஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்\n‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் ...\nஇஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப ...\n“மலக்குகள்”-இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில்\nஓரிறையின் நற்பெயரால்,மேன்மைமிகு மலக்குகள் குறித்து முஸ்லிம்களுக்கு ஒரு புரிதலுக்காகவும், அஃதில்லாதவர்களுக்கு சிறு விளக்கமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை. இறையின் படைப்பில் இறைவன் தன் எண்ணத்திற்கேற்ப (தேவைக்கேற்ப அல்ல)தனது படைப்பை பற்பல நிலைகளில் ,கோணங்களில்,சுழலில் ...\nதொழுகையின் சிறப்பும் அதை விட்டால் ஏற்படும் இறைவனின் தண்டனையும்\nபாங்கின் அர்த்தம் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் : அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் ...\n1.விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல் 2. கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி 3. பால் எவ்வாறு உற்பத்தியாகிறது 4. இரு கடல்களுக்கிடையே தடுப்பு 5. அனைத்திலும் ஜோடி 6. பெருவெடிப்பு கொள்கை 7. ...\nஹஜ் 2014 : விண்ணப்பங்கள் விநியோகம்\nசென்னை : இவ்வருடம் (2014) சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட இருக்கிறது. விண்ணப்ப படிவங்களை எண்.13, ...\nதிருக் குர்ஆனில் க���றப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்\nஎண் நபிமார்களின் பெயர்கள் வசன எண் 1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30 2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25 3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56 4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:51 ...\nஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும் கொடியவனாகவும் மென்மையானவனாகவும் கடுமை காட்டுபவனாகவும் பிரதிபலிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு. ...\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/samuga-valaithalam-movie-trailer/", "date_download": "2020-06-03T06:13:49Z", "digest": "sha1:XRCBH4D4YNKWSR3BJO4WUQYEWGH7XHBD", "length": 7528, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சமூக வலைத்தளம் படத்தின் டிரெயிலர்", "raw_content": "\n‘சமூக வலைத்தளம் படத்தின் டிரெயிலர்\nactor badri actress priya director eesan samuga valaithalam movie samuga valaithalam movie trailer இயக்குநர் ஈசன் சமூக வலைத்தளம் டிரெயிலர் சமூக வலைத்தளம் திரைப்படம் நடிகர் பத்ரி நடிகை ப்ரியா\nPrevious Post'மதுர வீரன்' படத்தின் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டார் Next Postபெப்சி ஊழியர்களுக்கான புதிய ஊதிய விகிதம் - தயாரிப்பாளர் சங்கம் அறிவி்த்தது..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்த�� மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-03T05:57:19Z", "digest": "sha1:BCUDLL7PAZX3XTK67JC7JDSERU44BZGV", "length": 6605, "nlines": 100, "source_domain": "www.thamilan.lk", "title": "தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையில் சிக்கலா? - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையில் சிக்கலா\nஉலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றிருந்த தென்னாப்பிரிக்க வீரர்களை முன்னதாகவே நாடு திரும்புமாறு அதன்பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்சன் கோரி இருந்தார்.\nஎனினும் இந்த விடயத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்றாளர் தபாங் மோரோ, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியிருக்கவில்லை.\nமுன்னதாகவே தமது வீரர்களை நாட்டுக்கு அழைத்தால், 2020-21ல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுத் தொடர் பாதிக்கும் என்று கருதியதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபை 654 மில்லியன் ரூபாய்கள் நட்டமைடைந்துள்ளநிலையில், இந்தியாவின் சுற்றுத்தொடர் புதிய வருவாயை வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.\nஆனால் இந்த விடயம் பயிற்றுவிப்பாளருக்கும் கிரிக்கட் சபைக்கும் இடையில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்திய அணியுடன் ஆட்ட நிர்ணயம்; இருவர் மீது வழக்கு\nஇந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியுடன் ஆட்ட நிர்ணயத்தில், ஈடுபட முயன்ற இருவருக்கு எதிராக, இந்திய பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅரசால் வெளியிடப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகள் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1656 ஆக அதிகரிப்பு\nஆலையடிவேம்பில் பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள் – செயலிழக்க வைக்கப்பட்டதாக தகவல் \n4 ஆம் திகதி அரச விடுமுறை \nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \nதொண��டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்றும் திரண்ட மக்கள்\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/06/29143112/1248680/Minister-Velumani-information-200-groups-analyze-rainwater.vpf", "date_download": "2020-06-03T07:27:15Z", "digest": "sha1:RI3LBNV5EQMPKZSVRGK4MOSIE75IQ3HX", "length": 19909, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் - அமைச்சர் வேலுமணி || Minister Velumani information 200 groups analyze rainwater harvesting structure", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் - அமைச்சர் வேலுமணி\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் இணைந்து ரிப்பன் மாளிகை வளாகத்திலுள்ள அம்மா மாளிகையில் இன்று மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கு நடத்தின. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து “மழைநீர் சேகரிப்பு செய்முறை திட்ட விளக்க விழிப்புணர்வு” கையேட்டினை வெளியிட்டார்.\nபருவமழைக் காலங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்கவும் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅரசு இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஒவ்வொரு தனி மனிதனின் பங்களிப்பும் இருந்தால் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்த ஏதுவாக இருக்கும்.\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்யவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படாத கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், சென்னை மாநகரின் வார்டு உதவிப் பொறியாளர், குடிநீர் உதவிப் பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 5 நபர்களை கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர் தலைமையிலும், சென்னை குடிநீர் வாரியத்தின் வட்டார பொறியாளர் தலைமையிலும், வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் குழுக்களின் நடவடிக்கைளை மேற்பார்வையிட, ஒவ்வொரு மண்டலத்திற்கும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தை சார்ந்த தலைமைப் பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர் ஒருவர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇக்குழுக்களின் ஒட்டுமொத்த பணிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர்கள் மற்றும் வட்டார துணை ஆணையாளர்களால் கண்காணிக்கப்படும்.\nமுதற்கட்டமாக, இக்குழு வருகின்ற 31.8.2019-க்குள் தங்களது வார்டுகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத 1000 கட்டடங்களை கண்டறிந்து, அங்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்திட உரிமையாளருக்கு ஆலோசனைகளையும், விழிப்புணர்வும் வழங்கும். இதன்மூலம் மொத்தமாக, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியின் அனைத்து 200 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் வேலுமணி கூறினார்.\nகுடிநீர் தட்டுப்பாடு | மழைநீர் சேகரிப்பு | அமைச்சர் வேலுமணி | சென்னை மாநகராட்சி\nகுடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2-வது குடிநீர் ரெயில் இன்று புறப்பட்டது\nசென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது\nரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி\n25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்\nமேலும் குடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள்\nமகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nதிண்டுக்கல்லில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் மூலம் 620 பேர் பயணம்\nகீழடியில் அகழாய்வு பணி- மணலூரில் சுடுமண் உலை கண்டுபிடிப்பு\nகடலூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேருக்கு கொரோனா\nதேவகோட்டையில் சொத்து பத்திரத்துக்கு ரூ.5 கோடி தருவதாக நூதன மோசடி- 2 பேர் கைது\nஅரிசி ஆலை தொழிலாளி கொலை- போலீசார் விசாரணை\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_19.html", "date_download": "2020-06-03T06:45:01Z", "digest": "sha1:4A64ZZH3A2FUQJLMT4NG32DMRMLY3W6R", "length": 8315, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சீனாவிடம் நிதிவாங்கிய விவகாரம் - நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சீனாவிடம் நிதிவாங்கிய விவகாரம் - நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை\nசீனாவிடம் நிதிவாங்கிய விவகாரம் - நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை\nநிலா நிலான் July 09, 2018 இலங்கை\nதேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.\nநாடாளுமன்றத்தில் வரும், வியாழக்கிழமை இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசு மாரசிங்க தெரிவித்தார்.\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்தும், ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஎனினும், வாரத்தில் ஒரு ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையைக் கொண்டு வரவே எமக்கு அனுமதி உள்ளது.\nஎனவே, நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பாக முதலில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்\nபிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒஐவது சுகயீனம் காரணமாக உயிரிழப்பு\nசுமந்திரன் அவுட்: வருகின்றார் செல்வாவின் பேரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்...\nகொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசமூக முடக்கமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை\nஉலக சுகாதார நிறுவனம், பில் கேட்ஸ், அதன் சக அமைப்புகள் கொரானாவை பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்குகிறார் தன்சானியா நாட்டு...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/i-have-a-evidence-that-virus-originated-from-lab-trump-said", "date_download": "2020-06-03T06:30:15Z", "digest": "sha1:SWGBOD7DIKTZVE6MIJAXAQJHHWLOYKCA", "length": 14408, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "`சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கு ஆதாரம் உள்ளது!’ - ட்ரம்ப் அதிரடி| I Have a evidence that virus originated from lab, trump said", "raw_content": "\n`சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கு ஆதாரம் உள்ளது’ - ட்ரம்ப் அதிரடி\nட்ரம்ப் ( AP )\nசீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n`கொரோனா’ மனித குலத்தை நடுங்கவைத்துள்ள இந்த வைரஸால் சர்வதேச அளவில் 33 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 2,34,000 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவிவிட்டது. மனிதனின் இயல்பு வாழ்க்கை தொடங்கி ஒரு நாட்டின் பொருளாதாரம் வரை என அனைத்துக்கும் கேடு விளைவித்துவருகிறது இந்தக் கொடூர கொரோனா.\nகடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதேபோல் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்ற சர்ச்சையும் அவ்வப்போது தலைதூக்கி, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சீனா, அமெரிக்காவுக்கு இடையே வார்த்தைப் போரை உருவாக்குகிறது.\nசீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆரம்பக்கட்டத்தில் கொரோனாவை `சீன வைரஸ்’ என்றே அழைத்து வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது பெரும் சர்ச்சையானது. பலரும் ட்ரம்பின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ, வைரஸை அமெரிக்க ராணுவத்தினர்தான் வுகானில் பரப்பியதாகக் குற்றம் சுமத்தியது. இதற்கு அமெரிக்கா முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்தது.\nஇந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே மற்றுமொரு பெரும் சர்ச்சை வெடித்தது. அதாவது வுகானின் இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வெளியாகவில்லை மாறாக இறைச்சி சந்தையிலிருந்து சில கி.மீ அருகில் இருக்கும் ஒரு வைரஸ் ஆய்வகத்திலிருந்துதான் வெளியானது என ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தின. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தெரியாமல் அங்கு பணியாற்றியவரிடம் தொற்றிருக்கலாம் அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றபோது அங்கிருந்து பிறருக்குப் பரவியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. உலக நாடுகளின் இந்தக் கருத்துக்கு சீனா பெரிதாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.\n`கொரோனா நேரத்தில் எங்கள் கவனம் சிதறும்’ - சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா\nதொடர்ந்து இந்த ஆய்வக சர்ச்சை தொடர்பாக சர்வதேச தனி நபர் விசாரணை நடத்த வேண்டும் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த சீனா, `நாங்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த நேரத்தில் விசாரணை நடத்தினால் எங்கள் கவனம் சிதறும். நடந்தது அனைவருக்கும் தெரியும். எனவே, விசாரணை தேவையில்லை’ எனக் கூறிவிட்டது. இருந்தும் விடாத அமெரிக்கா, தங்கள் அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லியுள்ளது, ஆனால், சீனாவோ அதிகாரிகளுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது.\nஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்\nஇப்படி வைரஸ் உருவாக்கத்தில் அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி பனிப்போர் நடத்தி வரும் இந்த வேளையில் தற்போது மீண்டும் வுகான் ஆய்வகம் பற்றி பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், `சீனாவின் வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலாஜி ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியது என்பதை நான் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த செய்தியாளர்கள் `உங்கள் நம்பிக்கைக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா\n`வைரஸ் எங்களிடமிருந்து பரவ வாய்ப்பே இல்லை..' -வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வுஹான் ஆய்வகம்\nஅதற்கு ட்ரம்ப்,``ஆமாம், ஆமாம் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது. ஆனால் அதை உங்களிடம் சொல்ல முடியாது. அதை உங்களிடம் கூற எனக்கு அனுமதி இல்லை’’ என்று பதில் தெரிவித்தார். பின்னர் தொடர்ந்த ட்ரம்ப் , ``சீனாவால் கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவுவதை இனி அனுமதிக்க முடியாது’’ எனக் கூற அதற்குப் பத்திரிகையாளர்கள், ``கொரோனா பற்றி சீனா தவறான தகவல் கொடுத்துள்ளதாக நீங்கள் கூறுவதற்குச் சீன அதிபரை பொறுப்பேற்கக் கூறுவீர்களா’’ எனக் கேட்டனர். அதற்குப் பதில் அளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.\nஇறுதியாக,``வைரஸ் எங்கிருந்து வெளியானது என்பது தொடர்பான விவரங்களைக் கூற, சீனா எங்களிடம் ஓரளவுக்கு வெளிப்படையாக இருக்க முயல்வதாகத் தெரிகிறது, ஆனால் அதன் உண்மையை விரைவில் கண்டுபிடிப்போம். உண்மை வெளியில் வர வெகு தொலைவு இல்லை. தற்போது நடந்துகொண்டிருப்பது மிகவும் பயங்கரமான விஷயம். அவர்கள் (சீனா) தவறு செய்தார்களா அல்லது பிழையால் நடந்ததா இல்லை வேறு யாராவது வேண்டுமென்றே செய்தார்களா என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/61187-he-is-my-candidate-one-who-speak-for-the-tribes", "date_download": "2020-06-03T06:54:30Z", "digest": "sha1:YYG34F72J2KWPA2D6XPBUOSLYKUMT4G3", "length": 21558, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "இவர்களுக்காவும் பேசுபவர்தான் எனது வேட்பாளர்! #whoismycandidate | He is my candidate, one who speak for the tribes", "raw_content": "\nஇவர்களுக்காவும் பேசுபவர்தான் எனது வேட்பாளர்\nஇவர்களுக்காவும் பேசுபவர்தான் எனது வேட்பாளர்\n#whoismycandidate இந்த ஹாஷ் டேக், ட்விட்டரில் டிரண்டிங்கில் இருக்கிறது... நம்முடைய வேட்பாளர் எப்படியானவராக இருக்க வேண்டும் என்பது இதன் உட்பொருளாக இருந்தாலும், இதன் நேரடி பொருள், ‘யார் எனது வேட்பாளர்...\nஅனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தவுடன், உங்களுக்கு நிச்சயம் தெரிய வரும், யார் உங்களது வேட்பாளர் என்று. மே 20, யார் உங்களது சட்டமன்ற உறுப்பினர் என்றும், யார் உங்களது முதல்வர் என்றும், உங்கள��க்கு தெரிய வந்திருக்கும். ஆனால், யார் வேட்பாளர், யார் சட்டமன்ற உறுப்பினர், யார் முதல்வர் என்றே தெரியாமல், நாம் வாழும் இதே தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது... ஆம், உண்மைதான். சுதந்திரமடைந்து பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு, இந்த ஒரு கட்டுரையின் மூலம் எந்த தீர்வையும் கொண்டு வந்துவிட முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்களின் அவலத்தை, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை, அவர்களின் தேவையை, உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை எழுதுகிறேன். ஏனெனில், அவர்களுக்காகவும் நீங்கள்தான் பேசியாக வேண்டும்.\nரஜினியும் கமலும் இங்கு தவறாமல் தேர்தல் வேலை பார்ப்பார்கள்:\nஆம். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும், ரஜினியும், கமலும் தவறாமல் தேர்தல் வேலை பார்ப்பார்கள். நீங்கள் புருவத்தை உயர்த்த வேண்டாம். இவை சின்னராசு வைத்திருக்கும் கழுதையின் பெயர்கள். தீவிர சினிமா காதலரான சின்னராசு, தருமபுரி மாவட்டம், பென்னகரம் தொகுதியில் இருக்கும் கோட்டூர்மலை அடிவாரத்தில் வசிக்கிறார். அவரது கழுதைகள்தான் ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்கு இயந்திரத்தை தூக்கி கொண்டு பழங்குடிகள் வசிக்கும் மலைகிராமங்களான கோட்டூர்மலை, ஏரிமலை, அலக்கட்டு ஆகிய ஊர்களுக்கு செல்லும். தேர்தல் ஆணையம் கடைக்கோடி வாக்களனையும், ஜனநாயக கடமையை செய்ய வைக்க, மிகுந்த சிரத்தை எடுத்து, இவை அனைத்தையும் செய்யும். அந்த மக்களும் வாக்களிப்பார்கள். இந்திய ஜனநாயகத்தோடு, அந்த மக்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு தேர்தல் மட்டும்தான். நமக்கெல்லாம் வாக்களிப்பது பெருமையோ இல்லையோ, அந்த மக்கள் திருவிழாவிற்கு செல்வது போல் புது துணி உடுத்தி, மகிழ்வாக வந்து வாக்களிப்பார்கள். ஏனெனில், அவர்கள் சக மனிதர்களாக பார்க்கப்படுவது, மதிக்கப்படுவது அந்த ஒரு நாள் மட்டும்தான்.\nகம்யூனிஸ்ட்டுகளை தவிர வேறு யாரும் சிரமப்பட்டு, அவ்வளவு தூரம் நடந்து வாக்கு கேட்க செல்லமாட்டார்கள். அனைத்து சமூகத்தின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதை விட, தேர்தல் வெற்றி மட்டும்தான் முக்கியம் என்பது இங்கு பல கட்சிகளுக்கு முக்கியமாக இருப்பதால், அவர்களால் அந்த பகுதிகள் புறக்கணிக்கப்படும். அதனால், அங்குள்ள மக்களுக்கு மற்ற வேட்பாளரையும் தெரியாது, சின��னங்களையும் தெரியாது. அனைத்து வாக்குகளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கே செல்லும். இப்போது சில காலமாக, அங்குள்ள மக்கள் சமவெளிக்கு வர துவங்கி உள்ள காரணத்தினால், மற்ற கட்சிகளின் அறிமுகமும் கிடைத்து இருக்கிறது.\n'கட்டுரையின் முன்னுரையில், இங்கு ஒரு சமூகத்துக்கு, வேட்பாளரையும் தெரியாது, முதல்வரையும் தெரியாது என்றீர்கள். ஆனால், அடுத்த பத்தியில், முரணாக எழுதுகிறீர்கள். அது தான் அவர்களுக்கு வேட்பாளரையும் தெரிகிறது, தேர்தலில் வாக்கும் அளிக்கிறார்களே... வேறு என்னதான் வேண்டும்... ' என்கிறீர்களா. வேட்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர், இவர்களை தெரிவது என்பது ஒரு மனிதராக தெரிவதல்ல... நமக்கு ஒபாமாவை நன்கு தெரியும். ஆனால், அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு... ' என்கிறீர்களா. வேட்பாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர், இவர்களை தெரிவது என்பது ஒரு மனிதராக தெரிவதல்ல... நமக்கு ஒபாமாவை நன்கு தெரியும். ஆனால், அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு... ஒரு வேட்பாளரை தெரிவது, சட்டமன்ற உறுப்பினரை தெரிவது என்பது, அவர் பொறுப்புகள் நமக்கு தெரிவது. அதாவது, அவர் வெற்றி பெற்றால், நமக்கு இதையெல்லாம் செய்வார் என்று தெரிவது... நம் முதல்வர் நமக்கு நல்ல சாலை வசதியை, குடிநீரை, மருத்துவத்தை தருவார் என்று தெரிவது. ஆனால், இந்த மக்களுக்கு இது போல் எதையும் தெரிவதில்லை. அவர்களுக்கு இதையெல்லாம் தெரிவிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும், அரசியல் தலைவர்களுக்கு இல்லை.\nஓ.. இவ்வளவு தானா... நமக்கு மட்டும்தான் இந்த தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்... என்பது உங்களின் இயல்பான கேள்வியாக இருக்கும். ஆம். சரிதான். ஆனால், நமக்கு குறைந்தபட்சம் நமது உரிமைகள் தெரிந்து இருக்கிறது. நமக்கு அடிப்படை வசதிகள் இல்லாதபோது, அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் சென்று முறையிட முடிகிறது. ஆனால், இது எதுவுமே சுதந்திரம் பெற்று இத்தனை தசாப்தங்கள் கழித்தும் தெரியாத அந்த பழங்குடிகளுக்கு , எல்லாருக்குமான இந்த அரசு, என்ன செய்திருக்கிறது.\nஇது ஏதோ, இந்த மூன்று மலைக் கிராமங்களின் பிரச்னை அல்ல. தமிழகத்தில் உள்ள சாலை வசதியற்ற மலைகளில் வசிக்கும் மலையாளிகள், குரும்பர்கள், இருளர்கள், அதியன், காடர், குரிச்சான், மலை வேடன், மலசர் என 36 விதமான பட்டியல் பழங்குடிகளின் பிரச்னை. இ���ர்களுக்கு இந்த அரசுகள் காலங்காலமாக துரோகம் இழைத்து வருகிறது. அவர்களை பொது சமூகத்தில் கலக்க செய்யாமல் வைத்திருக்கிறது. இவர்களுக்கு செய்யும் துரோகமானது, குழந்தைகள் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு சமம். ஆம், எதிர் வினையாற்ற தெரியாதவர்கள் அவர்கள்.\nபழங்குடிகளுக்காக இந்த அரசுகள் என்ன செய்திருக்கிறது...\nஅண்மையில், ‘சுதந்திர இந்தியாவில் ஆதிவாசிகளின் அவலகரமான நிலைமை' என்ற தலைப்பில் சென்னையில் ராமசந்திர குஹா ஆற்றிய உரையை கேட்க நேர்ந்தது. அதில், ஒரு விஷயத்தை குஹா விவரித்தார்.\nஅது, நேரு வழிநடத்திய இடைக்கால அரசு அரசமைப்பு சட்டக்குழுவின் ‘குறிக்கோள் தீர்மானங்கள்’ விவாதத்தில் உரையாற்றிய பழங்குடியினத் தலைவர் ஜெய்பால் சிங், “நெடுங்காலமாக ஒரு குழு மோசமாக இந்தியாவில் நடத்தப்பெற்றது என்றால் அது நாங்கள்தான். என் மக்களின் வரலாறு முழுக்கத் தொடர் சுரண்டல், தங்களின் இருப்பிடத்தை விட்டு ஆதிவாசிகள் அல்லாத இந்திய குடிகளால் வெளியேற்றப்படுவது ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு நெடுக போராட்டங்கள், குழப்பங்கள் நிரம்பிக் கிடக்கின்றன என்றாலும், சுதந்திர இந்தியா சமமான வாய்ப்புகளை எங்களுக்கும் வழங்கி யாரையும் புறக்கணிக்காமல் செயல்படும் என்று நம்புகிறேன்....” - இது 1946 ல் ஆற்றிய உரை. உங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள், நாம் அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறோமா... என்றாவது வெற்றி பெற்ற சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடன் கலந்து, அவர்களை புரிந்து கொண்டு, அவர்கள் பிரச்னையை தீர்க்க முயற்சித்து இருக்கிறார்களா...\nகடந்த ஆண்டு டேராடூனில், இந்திய வனப் பணியாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பழங்குடிகள், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை பேச எத்தனித்த போது, மூத்த வன அதிகாரிகள் அவர்களை பேச விடாமல் தடுத்து இருக்கிறார்கள். அதாவது, நாம் அவர்கள் பேசுவதை கூட கேட்க தயாராக இல்லை.\nகடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழகத்தில் அம்மா சிறப்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. ‘AMMA' - இதற்காக அரசு கொடுத்த விளக்கம் Assured Maximum Service to Marginal People in All Villages. அதாவது, அதிகபட்ச சேவையை அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமென்று சொல்லப்பட்டது. தமிழகத்தில் எத்தனை மலைக் கிராமங்களில் இந்த முகாம் நடைபெற்று இருக்கிறது... அதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன... விடை பெரிய பூஜ்யமாகதான் இருக்கும். இதில் பெருங்கொடுமை என்னவென்றால்... இந்த பழங்குடிகள், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் வாழும் பழங்குடிகள், தமது உரிமை என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.\nஎனது வேட்பாளர் வாக்கு வங்கி அரசியல் செய்பவராக இருக்க கூடாது:\nபழங்குடிகள், தமிழகமெங்கும் சிதறி இருக்கிறார்கள். எந்த தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகளை தீர்மானிக்க கூடியவர்களாக இல்லை. அவர்கள் ஓட்டு இல்லாமலேயே நாம் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற வேட்பாளர்களின் மிதப்புதான், பழங்குடிகள் முன்னேற்றத்தை தடுக்கிறது. எனது வேட்பாளர் வெறும் வாக்கு வங்கி அரசியல் செய்பவராக மட்டும் இருக்க கூடாது. சமூகத்தில் சிறு எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களையும் சந்தித்து அவர்கள் பிரச்னைக்கும் குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவராக இருக்கவேண்டும்... இதுதான் #whoismycandidate என்பதற்கான விடை #Heismycandidate.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/beautiful-chennai-in-drone-view-during-lock-down-days", "date_download": "2020-06-03T07:14:04Z", "digest": "sha1:MAUIGWKDJKBGUUQRON5AANGV3SA6R7CA", "length": 8016, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`வாகன நெரிசல் இல்லா அண்ணா சாலை; ஓய்வெடுக்கும் மாநகரப் பேருந்துகள்!' - #Lockdown-ல் சென்னை #DroneView | Beautiful Chennai in drone view during lock down days", "raw_content": "\n`வாகன நெரிசல் இல்லா அண்ணா சாலை; ஓய்வெடுக்கும் மாநகரப் பேருந்துகள்\nஎப்போதும் வாகனங்களின் இரைச்சல்...போக்குவரத்து நெரிசல்...மக்கள் கூட்டம்...நம்மில் பெரும்பாலானோருக்கு சென்னை என்றாலே இந்தப் பிம்பம்தான் நினைவில் எழும். ஆனால், ஊரடங்கு இந்தநிலையை முற்றிலும் மாற்றியிருக்கிறது.\nஊரடங்கில் சென்னை எப்படி இருக்கிறது என்பதை பறவைப் பார்வையில் விகடன் ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். வாகனங்கள் நெரிசலால் திணறும் அண்ணா சாலை, கிராமம் ஒன்றைக் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை போல் ஆள் அரவமின்றிக் கிடந்தது. வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கடந்து சென்றன.\nசென்னையின் முக்கிய அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்களைத் தவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாரும் தூய்மைப் பணியாளர்களுமே இருந்தனர். எழும்பூர் ரயில் நிலையத்திலும் இதேநிலைதான். கத்திப்பாரா, ஜெமினி, கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட மேம்பாலங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.\nமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிசப்தமாக பொழுதைக் கழிக்கின்றன.\nசென்னை மெரினா கடற்கரை மற்றும் அதனையொட்டிய சாலைகள் பரபரப்பில்லாமல் இருந்ததைப் பார்க்க முடிந்தது. சாலைகளில் கிரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கும் மக்கள் கூட்டம் இல்லை; பரபரப்பாக இயங்கும் மாநகரப் பேருந்துகள் எல்லாம் பணிமனைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. பேசின் பிரிட்ஜ் ரயில்வே பாலத்துக்கு அடியில் ரயில்கள் நிரம்பியிருக்கின்றன. காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மக்களின் குரல்கள் எதுவுமில்லாமல் அமைதி காக்கிறது. தேனாம்பேட்டை சிக்னலில் அதிகபட்சம் 3 வண்டிகளுக்கு மேல் ஒரே நேரத்தில் பார்க்க முடியாமல் இருந்தது.\nசென்னையின் அழகு....பறவைப் பார்வையில்...இதோ அந்தக் காணொலி..\nதி.நகர் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் என மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் மார்க்கெட் பகுதிகள் கைவிடப்பட்ட பகுதிகள் போல் காட்சியளித்தன. மொத்தத்தில் இந்த ஊரடங்கு நமக்கு யாருமே கற்பனை கூட பண்ணிப்பார்த்திருக்காத சென்னையின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/540-7-dontfollowjews", "date_download": "2020-06-03T07:20:38Z", "digest": "sha1:YD44UPFHSS7SV5CIFB4P6VVFAZMTJQ5Y", "length": 31188, "nlines": 276, "source_domain": "mooncalendar.in", "title": "யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட���கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 16 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.\nஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான அமாவாசை எனும் புவிமைய சங்கம தினத்தில் (Geocentric Conjunction Day) பிறை பிறந்து, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல் நாளில் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அது மறையும்போதுதான் புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அந்த முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு, புதிய மாதத்தை தொடங்கும் இந்தப் பழக்கம் யூதர்களின் வழிமுறையிலிருந்து பிறந்ததாகும்.\nயூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை கீழ்க்கண்ட தரவுகள் மூலம் படித்து அறிந்து கொள்ளுங்கள்.\nதேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பெயரிட்டார், இருளுக்கு இரவு என்று பெயரிட்டார்;. சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. ஆதியாகமம் (1:5)\nயூத நாட்காட்டியின் தேதி : கடவுள் காலத்தை உருவாக்கிய போது, அவர் முதலில் இரவை படைத்தார் பின்னர் பகலை உருவாக்கினார். எனவே, ஒரு யூத காலண்டரில் தேதி இரவிலிருந்து தொடங்குகிறது. மதச்சார்பற்ற நாட்காட்டியில் (ஆங்கில நாட்காட்டி) ஒரு நாள் என்பது நள்ளிரவில் துவங்கி, நள்ளிரவில் முடிவடைகிறது. இருப்பினும் யூதர்களின் ஒரு நாள் என்பது பொழுது சாய்ந்ததிலிருந்து (மஃரிபிலிருந்து) துவங்கி, அடுத்த பொழுது சாயும்வரை (மஃரிபு) ஆகும். சபாத் (எனும் யூதர்களின் புனித நாள் சனிக்கிழமை) வெள்ளிக்கிழமை இரவிலிருந்து தொடங்குகிறது..(www.chabad.org)\nஅனைத்து யூத விடுமுறை நாட்களும், காலண்டர்களில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் மாலையிலிருந்து ஆரம்பிக்கின்றன. இதற்குக் காரணம் என்னவெனில், யூதர்களின் ஒருநாள் என்பது சூரியன் மறையும் நேரத்திலிருந்து துவங்கி சூரியன் மறையும் போது முடிவடைகிறது, மாறாக நள்ளிர��ில் அல்ல. பைபிலின் ஆதியாகமம் 1-வது அதிகாரத்தில் படைப்பின் கதையைப் பற்றி 'சாயங்காலமும், விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று' என்றே நீங்கள் படிப்பீர்கள். இதிலிருந்து நாம் ஒரு நாள் என்பது சூரியன் மறையும் மாலை நேரத்திலிருந்து துவங்குகிறது என்கிறோம். விடுமுறை நாட்கள் காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் இரவோடு (பொழுது சாய்ந்ததும்) முடிவடைகிறது. அதாவது அது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் என்ற அளவில் இருள் சூழும் அந்த நேரம் ஆகும். (www.jewfaq.org)\nசபாத் (யூதர்களின் புனித நாள்) வெள்ளிக்கிழமை மாலை சூரியன் மறையும் முன் ஒரு சில நிமிடங்களிலிருந்து அனுசரிக்கப்படுகிறது. அதாவது அது சனிக்கிழமை இரவு வானில் மூன்று நட்சத்திரங்கள் தோன்றும் வரையுள்ள நேரமாகும். (wikipedia.org)\nரோஷ் சோடஸ் (தலைமாதம்) எனும் யூதர்களின் மாதப்பிறப்பானது, தலைப்பிறை என்ற சந்திரனின் முதல் வளர்பிறை (ஜெரூஸசலமில்) பார்க்கப்படுவதிலிருந்து துவங்குகிறது. தலைப்பிறை தென்பட்டவுடன், இஸ்ரேலின் அறிஞர் பேரவை (யூதமுரப்பிகளின் உச்ச நீதிமன்றம்) மூலம் தகவல் அளிக்கப்பட்டு யூதர்களின் மாதப்பிறப்பு (ரோஷ் சோடஸ்) முறையாக அறிவிக்கப்படும். தலைப்பிறையைப் பார்த்த பின்னர் அதற்கு அடுத்தநாளே திருவிழா தினமாகும். அந்நாளில் கட்டியங்கூறி கனிமொழி யுரைத்தலும், வழியனுப்பு விழாக்களும், அறுத்துப் பலியிடலும் நிகழும்.(www.hebrew4christians.com)\nதிருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் படி முஸ்லிம்கள் தங்களுடைய நாளை ஃபஜ்ரு வேளையிலிருந்து துவங்க வேண்டும். ஹிஜ்ரிகமிட்டி வெளியிட்டு வரும் குர்ஆன், சுன்னாவின் தெளிவான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும், கட்டுரை ஆக்கங்களையும் www.mooncalendar.in இணையதளத்தில் காணலாம்.\nMore in this category: « அல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆ��் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12214", "date_download": "2020-06-03T05:50:23Z", "digest": "sha1:AGXUD7LQOHNRZGKXNWPXN2FBE66YXHON", "length": 3298, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ராஜா ரங்குஸ்கி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்\nஎழுத்த���ளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி\n- அரவிந்த் | ஜூன் 2018 |\nஷிரிஷ் நாயகனாகவும் சாந்தினி தமிழரசன் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. தரணி தரன் இயக்குகிறார். யுவன்ஷங்கர்ராஜா இசை. படத்தில் ரங்குஸ்கி என்ற பெயர் கொண்ட எழுத்தாளராக நடித்திருக்கிறாராம் சாந்தினி தமிழரசன். த்ரில்லர் + ஆக்‌ஷன் படம் இது என்றும், சிம்பு இப்படத்திற்காக ஒரு ஹிட் பாடலைப் பாடியிருக்கிறார் என்றும் காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:30:26Z", "digest": "sha1:ZVY7GRHELWZVEX46KZUBAZHF7NPTJGXD", "length": 53053, "nlines": 227, "source_domain": "lakshmanaperumal.com", "title": "தொழில்நுட்பம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\n1G 2G 3G 4G என்பதன் பொருள் என்ன\n1G 2G 3G 4G என்பதன் பொருள் என்ன\nசுப்பிரமணியம் சுவாமியின் ஒரு பேச்சிலிருந்து….\nநிறைய பேருக்கு 1G, 2G, 3G, 4G என்றால் என்னவென்றே தெரியாது. மன்மோகன் சிங்கிற்குக் கூடத் தெரியாது. மன்மோகன் சிங்கிடம் 2G பற்றி உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டால், அவர் எனக்குத் தெரிந்த 2G என்பது ராகுல் ஜி அண்ட் சோனியா ஜி. அதைத் தவிர வேறெந்த 2G பற்றியும் தெரியாது என சொல்லி விட்டாராம். Jokes a part, Then he explained what is the difference between each G’s.\n1G என்பது மொபைல் போன் வழியாக நீங்கள் எந்த போனுக்கும் wireconnection இல்லாமல் பேசும் வசதி மட்டும் கொண்டது.\n2G என்பது பேசுதலோடு மட்டுமல்லாமல் SMS + Email+ Sending Pictures போன்ற வசதிகளுடையது.\n3G என்பது 2G யோடு கூடுதலாக நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவரின் முகத்தை உங்கள் மொபைல் போனில் பார்த்துக் கொண்டே பேசுதல்.\n4G என்பது 3G வசதியோடு கூடுதலாக 10000 பக்க அளவிற்கு( GB) அளவிற்கு பக்கங்களுடன் கூடிய செய்தியையும் ஒருவருக்கு அனுப்பலாம் என்று விளக்கமளித்தார். Speed will be higher in each upgraded G’s.\nஅவருடைய பேச்சில் TAX ABOLISH பண்ணும் யோசனையை முன் வைக்கிறார். ஆனால் அதற்கு பல மாற்று யோசனைகளையும் முன்வைக்கிறார். பின்னர் எழுதுகிறேன்.\nகுஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும்\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தொழில்நுட்பம் and tagged with குஜராத் மின்சாரம், சோலார், தமிழ்நாடு மின்சாரம், மின்சார வரி, மோடி நவம்பர் 3, 2013\nநவம்பர் மாத ஆழம் இதழில் நான் எழுதிய குஜராத் மின் உற்பத்தி : சாதனைகளும், சவால்களும் என்ற கட்டுரை வந்துள்ளது. கட்டுரை வரக் காரணமான திரு மருதனுக்கும், திரு பத்ரி சேஷாத்ரிக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் எனது இணையப் பக்கத்தில் உள்ளது. சுருக்கமான வடிவம் இதழில் உள்ளது. உணவு. உடை. உறைவிடம். மூன்றும் தான் அடிப்படைத் தேவைகள் என கதைக்கிறோம். இந்த மூன்றில் கூட மனிதன் உயிர் வாழ உணவு மட்டுமே தேவை. அதுதான் … Continue reading →\nதமிழக மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி\nPosted by Lakshmana Perumal in கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம் and tagged with அணு மின்சக்தி, ஆழம், கதிராலைகள், காற்றாலைகள, குஜராத, தமிழ்நாடு, koodankulam ஜூன் 1, 2013\nGanesh Ariticle_NEW1 தமிழக மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி என்ற எனது கட்டுரை 2013, ஜூன் மாதஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை கடந்த மாதம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் இணைத்து இல்லையெனத் தெரிந்தவுடன் அழித்து விட்டேன். இக்கட்டுரை வெளிவர உதவிய திரு மருதன் அவர்களுக்கும், ஆழம் ஆசிரியர் குழுவிற்கும், கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் திரு பத்ரி அவர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும். ஓர் அரசு தமது மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கும் இடைவிடாத மின் உற்பத்தியை … Continue reading →\nஇளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள்\nநான் எழுதிய ” இளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள் ” என்ற கட்டுரை கிழக்குப் பதிப்பகத்தின் தமிழ் பேப்பர் இணைய இதழில் (22/02/2013) இன்று வெளிவந்துள்ளது. இக்கட்டுரை யை வெளியிட்ட ஆசிரியர் திரு மருதன் அவர்களுக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நன்றிகள்.\nதெளிவான Font ல் படிக்க விரும்புபவர்கள் தமிழ் பேப்பரில் படிக்கவும். பிணை :\n“எழுச்சி மிகு எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள்தான்” இந்தியாவின் இன்றியமையாத தேவை. அம்மாதிரியான இளைஞர்கள் இருந்தால் போதும். வளமான இந்தியாவை உருவாக்கி விடலாம் என்றார் சுவாமி விவேகானந்தர். “‘இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.” என்கிறார் மாண்பு���ிகு அப்துல் கலாம்.\nஇன்றைய தலைமுறை நுகர்வுக் கலாசாரத்தாலும் கவனச் சிதறல்களாலும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன அவர்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பதென்ன\nஏழையான சமூகத்தில், அவர்களுடைய தேவை எளிமையானது, வெளிப்படையானது, நேர்மையானது. அவை உணவு, உடை, உறைவிடம், நன்னீர், ஆரோக்கிய உடல்நலம் ஆகியவைதான். உள்ளூரில் தயாரிக்கும்/கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். அவற்றைக் கொண்டே தங்கள் வாழ்வியலை நகர்த்துகிறார்கள். நடுத்தக் குடும்பங்களிலும், செல்வ வளமிக்க குடும்பங்களிலும்தான் ”தேவைகளைத்”தாண்டி ”விருப்பம்” பிரதானமாகியுள்ளது. நீண்ட நாள் ஆசைகள், திடீர் ஆசைகள், குழப்ப மனநிலை, மயக்க நிலை, அந்தஸ்து என பொருட்களை வாங்கிக் குவிக்கும் நுகர்வோர் மனநிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nநடுத்தரக் குடும்பங்களில்தான் பெரும்பாலும் பொருட்களை வாங்கிக் குவிப்பதா அல்லது சேமிப்பதா என்று முடிவெடுக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள். நுகர்வோர் மனநிலைக்கு அடிமையாகிற சமூகத்தில் அவர்களை எது மகிழ்விக்கும் என அறியாமல் குழப்பத்தில் உள்ளனர். செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைதான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளது.\nபொருட்களை வாங்கிக் குவிப்பதின் பின்னணியில் தங்களின் ”மகிழ்ச்சி “அடங்கியுள்ளது என்பதைக் காட்டிலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்பு தாங்கள் ”வளமிக்கவர்கள்” என்று காட்டுகிற மனப்பாங்கே உள்ளது. அதில்தான் அந்தஸ்து அடங்கியுள்ளது என நினைக்கிறார்கள். எதிர் பாலியலை கவர்வதற்கும் மயக்குவதற்குமாக பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். இதைத்தான் ” பகட்டான நுகர்வு” என வர்ணிக்கிறார் அமெரிக்காவின் பொருளாதார வல்லுனரும், சமூகவியலாளருமான தோர்ஸ்டீன் வெப்லென் (Thorstein Veblen). மகிழ்ச்சி எனச் சொல்லி பொருட்களை வாங்கிக் குவித்தாலும் பெரும்பாலும் அவர்கள் வாங்கிக் குவிக்கிற பொருட்கள் பயனற்று இருப்பதைக் காண இயலும்.\nதீர்மானிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் தங்களின் தேவைகளைக் கருதி குறிப்பிட்ட சில பொருட்களை வைத்துக் கொள்வதே சமூக நுகர்வு (Social Consumption ) ஆகும். உதாரணமாக ஒருவர் மோட்டார் பைக் வைத்துக் கொள்ளுதல், மொபைல் போன் வைத்துக் கொள்ளுதல், வ��டு வாங்கிக் கொள்ளுதல், தரமான பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கச் செய்தல் ஆகியவைதான் சமூக நுகர்வுக்கான காரணிகள்.\nசுற்றத்தினருக்கு இணையாக வாழ வேண்டும். தங்களின் சுற்றத்தார் படிக்க வைக்கிற பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். இதை நிறைவேற்ற விடுமுறை நாட்களில் கூட பணிபுரிகிறார்கள். ஓய்வு பெறும் நாள் வரை ஓயாது ஓடுகிறார்கள். ஒருவர் ஓடுவதைப் பார்த்து அடுத்தவர் ஓடுகிற சமூகமாகத்தான் நுகர்வு மனநிலை இவர்களை மாற்றியுள்ளது.\nஉதாரணமாக, ஐரோப்பிய அரசுகள் தன்னல வயப்படுதலில் ( Self Exploitation ) ஒருவர் சிக்காமலிருக்க வருடத்தில் குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களின் நுகர்வு மனோநிலையால் பந்தைய குதிரைகளாக உள்ளனர்.\nதொழில் நுட்பமும் நுகர்வு மனநிலையும்:\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தை பத்திரிக்கைகளின் காலம் என அழைக்கலாம். அதன் பின்னர் ஏற்பட்ட காலத்தை வானொலி மற்றும் சினிமாக்களின் காலமாகச் சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில்தான் தொலைக்காட்சி ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தையும், தற்போதைய காலத்தையும் கணினி, multimedia மற்றும் டிஜிட்டல் காலம் என வர்ணிக்கலாம்.\nஇன்று ஏதேனும் ஒரு திரைக்கு முன்னால் பலமணி நேரம் இளைஞர்களும் குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள்.\nதொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னரே பெரும்பாலும் விளம்பரங்கள் மக்களை ஆக்கிரமிப்பு செய்தன. சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் தரமானவை என உறுதி செய்தன. ஆகையால் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்கள் மீதான மோகம் வளர்ந்தது. தரத்தின் அடிப்படையில் விலை குறித்த கவலையின்றி பொருட்களை வாங்கினார்கள். இவர்களைத் தான் பன்னாட்டு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், அதன் அதிகாரிகள் குறி வைத்தார்கள். இதற்கு அவர்கள் தொலைக்காட்சி மற்றும் பிரபல இணையதளங்களான Google, Facebook போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டார்கள்.\nஇந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் விளம்பரங்கள் குறித்த சில புள்ளி விவரங்களைக் காணலாம்.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்தன. 1990கள் முதல் நூற்றுக்கணக்கான தனியார��� தொலைக்காட்சி சேவைகள் உருவாகின. 2011 ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஏற்பட்ட செலவு 333.88 பில்லியன் இந்தியன் ரூபாய். இது 2010 ஆம் ஆண்டைக் காட்டிலும் 13% அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்ய 140.26 பில்லியன் இந்தியன் ரூபாயும் , பத்திரிக்கைகள் மூலம் விளம்பரம் செய்ய 133.02 பில்லியன் இந்தியன் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் இந்தியாவில் 47.2% வீடுகளில் (150 மில்லியனுக்கும் மேலாக) தொலைக்காட்சி உள்ளது எனவும், 63 % மக்களின் கைகளில் மொபைல் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. விளம்பரங்களின் மூலம் Google இணையதளம் 2011ஆம் ஆண்டில் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், Facebook இணையதளம் 1.8 பில்லியன் டாலர்களையும் வருமானம் ஈட்டியுள்ளது .\nபெரும்பாலும் குழந்தைகளுக்கான உணவு வகைகள், குளிர் பானங்கள், சாக்லேட், மொபைல் போன், அழகு சாதனங்கள் பற்றிய விளம்பரங்களே அதிகமாக இடம் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்வதற்காக விளம்பரங்களை மாடல் அழகிகளைக் கொண்டும் நடிக நடிகையர் மற்றும் விளையாட்டு வீரர்களை வைத்தும் வருமானம் ஈட்டுகின்றன உற்பத்தி நிறுவனங்கள்.\nஅமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் குழந்தைகளும் இளைஞர்களும் ஒருநாளில் குறைந்த பட்சம் மூன்று மணிநேரம் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்றும், DVD அல்லது சினிமா பார்ப்பதில் ஒரு மணி நேரமும் , கணினி மற்றும் டிஜிட்டல் மீடியா முன்பாக இரண்டு மணி நேரம் அமர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மூன்று மணி நேரத்தை ஒருநாளில் தொலைக்காட்சி முன்பாக செலவிடுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சியின் முன்பாகவே அதிக நேரத்தை இளைஞர்களும் குழந்தைகளும் செலவழிக்கிறார்கள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது சமூக நலனுக்கும் உகந்ததல்ல. தனி நபர் நலனுக்கும் நல்லதல்ல. பெரும்பாலும் இளைஞர்கள் தொலைக்காட்சியும் சினிமாவும் பார்ப்பதால் சிகரெட், குடிக்கு அடிமையாகும் போக்கும், பாலியல் சம்பந்தமான கெட்ட சிந்தனைகளுக்கும் உள்ளாகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி மற்றும் ச���னிமாக்களின் மூலமாக வன்முறை சிந்தனைகளும் வக்கிரச் சிந்தனைகளும் அதிகமாகின்றன.\nதொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அந்நியப்பட்டுள்ளனர். குடும்பத்துக்குள் கூடிப்பேசுதல் என்பது பெருமளவு குறைந்துள்ளது. குழந்தைகளும், இளைஞர்களும் தங்களைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக்கூட காணாது தொலைக்காட்சி பார்ப்பதில் மூழ்கிக் கிடக்கிறார்கள் அதிக பணிச்சுமையும் கல்விச் சுமையும் காரணமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் விருந்தினரை சென்று பார்ப்பதிலும், வீட்டிற்கு வருகிற விருந்தினர்களை உபசரிப்பதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக் காணும் பொருட்டு தங்களின் செயல் திட்டங்களைத் தள்ளிப் போடுகிறார்கள். பலருக்கும் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன்னே வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணமும் பெருகி உள்ளதைக் காண இயலும்.\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களும் குழந்தைகளும் சினிமா, பாடல், மற்றும் விளையாட்டு ஆகியவற்றை காண்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பெரும்பாலும் தேவையான விடயங்களை அறிந்து கொள்வதற்குப் பதிலாக பெரும்பாலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மட்டுமே தங்களின் ஆர்வத்தை செலுத்துகிறார்கள். இன்றைய இளைஞர்களுக்கு இந்தியாவின் மத்திய மந்திரிகளைப் பற்றியோ, மாநில அரசின் அமைச்சர்களைப் பற்றியோ, நாட்டின் பொதுநலம் சார்ந்த பிரச்னைகள் பற்றிய அறிவோ ரொம்பவே குறைவாக உள்ளது அல்லது இல்லை என சொல்லலாம். ஒருவேளை சில மந்திரிகளை தெரிந்து வைத்தாலும் அவர்களின் அமைச்சரவை செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வோ அது குறித்த அறிவோ இல்லை.\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை சில புள்ளி விவரங்களுடன் காணலாம்.\nஅதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் உடற்பருமனாவதற்கும் தொடர்புள்ளது என RTL (Radio Television Luxumberg Entertainment channel) மற்றும் OECD (Organaisation for Economic Cooperation and developement) ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் ஓடி விளையாடுவது குறைந்துள்ளது. தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து , அதில் காட்டுகிற உணவுப் பொருட்களையும், அதிக கொழுப்புள்ள தின் பண்டங்களை வாங்கி உண்ணுவதாலும், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதாலும்தான் உடற்பருமன் ஆகிறது.\nOECD மற்றும் World Values Data Bank Survey ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் சமூக நலனில் அக்கறையின்மையும், பொது நலச்சேவை செய்வது பெருமளவு குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. Social Trust மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிற நாடுகளில் ஊழலும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.\nநரம்பியல் விஞ்ஞானிகள் விளம்பரங்களுக்கும் நுகர்வு மனநிலைக்கும் நாம் ஏன் தள்ளப்பட்டுளோம் என்பதற்கு நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள்.\nமுதலாவதாக மனித மூளையானது சூழ்நிலைக்கேற்றார் போல மாறும் தன்மை கொண்டது. ஆகையால் கேட்கிற, பார்க்கிற விடயங்கள் மூளையில் எளிதாகப் பதிந்து விடுகின்றன. இது போன்ற காரணங்களால் மூளை காலத்துக்கேற்றார் போல தொடர்ச்சியாக புதுப்புது நிகழ்வுகளை பதிவு செய்து கொள்கிறது. தியானம் செய்வது மன அமைதியைத் தரும். ஆனால் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் மன அமைதி கெடும். மேலும் மகிழ்ச்சி இராது என நரம்பியல் விஞ்ஞானிகள் கருத்துரைக்கிறார்கள் .\nஇரண்டாவதாக பெண்களைக் கவர்ச்சியாகக் காண்பிப்பதாலும் பாலியல் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதாலும் மனிதர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகின்றன.\nமூன்றாவதாக விளம்பரதாரர்களால் அறிமுகம் செய்யப்படும் பொருட்களை மேலும் மேலும் வாங்க வேண்டும் என்ற நுகர்வு மனநிலையை இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் விளம்பரங்கள் ஏற்படுத்தியுள்ளன.\nநான்காவதாக, பெரும்பாலும் தெளிவற்ற மனநிலையிலேயே நாம் இருக்கிறோம். ஆகையால் நாம் வாங்குகிற பொருள் தேவையா தேவையற்றதா என அறியாத குழப்ப நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள்.\nவிளம்பரங்களின் மூலமாக ஏற்பட்ட அடிமை நுகர்வு மனப்பான்மையாலும், அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதாலும் மன அமைதி கெடுகிறது. இதிலிருந்து வெளிவர மனதைத் தன்வயப்படுத்த வேண்டும். நுகர்வு கலாசாரத்திலிருந்து விடுபடவேண்டும். ஓய்வு நேரத்தை நல்வழிகளில் உபயோகப்படுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறந்த ��ல்வி, இயற்கையோடு இயைந்த தன்மை, அடுத்தவர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுதல் என சிறு வயதிலிருந்தே பள்ளிகளும் பெற்றோரும் இயங்கவேண்டும். வளமிக்க வாழ்வைத் திரும்பப் பெறவும் தங்களை மேம்பட்ட சமூகவாதிகளாக அடையாளப்படுத்தவும் வேண்டுமானால் இளைய சமுதாயத்தின் கனவுச் சிதறல்களைத் தடுத்தாகவேண்டும்.\nகோயம்பத்தூர் தமிழனின் புதுமையான நாப்கின் உருவாக்கம்:\nPosted by Lakshmana Perumal in காணொளி, தொழில்நுட்பம் and tagged with அருணாச்சலம் முருகானந்தம், கோயம்பத்தூர் தமிழன், நாப்கின், TED ஜனவரி 11, 2013\nகுடும்ப சூழல்காரணமாக பத்தாம் வகுப்போடு படிப்பைக் கைவிட்ட கோயம்பத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் தயாரிப்பில் புதுமையை உருவாக்கியதற்காக 2008 ஆம் ஆண்டிற்கான India’s Best Innovation Award ஐ, மே 18, 2009 அன்று இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பட்டீலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புதிய தயாரிப்பான நாப்கின் இயந்திரத்தின் மூலம் 121 நாப்கின்களை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தயாரிக்க முடியும் என்கிறார். நான்கு வருடங்களாகப் போராடி நாப்கின் தயாரிப்பில் வெற்றி கண்டுள்ளார். … Continue reading →\nகல்பாக்கம் அணு உலை குறித்த முத்துக் கிருஷ்ணனின் தரவுகள் உண்மையானதா\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம், விவாதம் and tagged with கல்பாக்கம் அணுமின் நிலையம், தாராப்பூர் அணுமின் நிலையம், முத்துக்கிருஷ்ணன், NPCIL நவம்பர் 1, 2012\nமுத்துக் கிருஷ்ணன் தனது கட்டுரையில் , //கல்பாக்கத்தில் 1983 மற்றும் 1985ல் இரு 220 MW அணு உலைகள் கனடா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டன. அது அமைத்தது முதல் சரிவர இயங்கவில்லை. அதனால் சில காலம் நிறுத்திவைத்து பின்னர் பல சோதனைகளுக்குப் பின் அதன் திறன் 170 MW ஆக குறைக்கப்பட்டு அது இயங்கி வருகிறது. // என்று குறிப்பிடுகிறார். இதற்கான சரியான தகவலை அவர் எங்கிருந்து பெற்றார் , அது எந்த அளவுக்கு சரியான தகவலா … Continue reading →\nநிலக்கரி, காஸ், ஆயில் மின் உற்பத்தி புனிதமானதா\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம் and tagged with அணு, அனல், ஆயில், காற்று, காஸ், கூடங்குளம் மின்சாரம், நிலக்கரி, மின் உற்பத்தி ஒக்ரோபர் 20, 2012\nDirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும் பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே. உலகி��் மிகவும் பழமை வாய்ந்த மின் உற்பத்தி முறை , மேலும் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் முறைகளைக் கொண்ட பெருமை, நிலக்கரி மின் உற்பத்தி முறைகளுக்கே சாரும். உலகின் மொத்த மின் ஆலைகளில், நிலக்கரி மற்றும் காஸ் மின்னாலைகள் தான் 66% பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% அனல் மின் … Continue reading →\nமின்சாரம்: அனல், நீர், அணு, காற்று\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம் and tagged with அணு, அனல், கதிர், காற்று, கிழக்கு பதிப்பகம், கூடங்குளம், தமிழ் பேப்பர், மின்சாரம் ஒக்ரோபர் 5, 2012\n05 /10 /12 , கிழக்கு பதிப்பகத்தின் இணைய இதழான, தமிழ் பேப்பரில், நான் எழுதிய “மின்சாரம்: அனல், நீர், அணு, காற்று” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், மின்சார உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எந்த வழியில் அதிகப்படுத்துவது மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி மின்சாரம் உற்பத்தி செய்ய எது சரியான வழி அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி அதைவிட முக்கியம், எது பாதுகாப்பான வழி நீர் வழி மின்சாரம் அணு மின்சாரத்தைக் காட்டிலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படுவது அந்த … Continue reading →\nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை, தமிழ்நாடு, தொழில்நுட்பம் and tagged with அணுமின்சக்தி, அனல்மின் நிலையம், கதிராலைகள், காற்றாலைகள், கூடங்குளம் ஒக்ரோபர் 4, 2012\nகடந்த 2011 ஆம் ஆண்டின் கணக்கின் படி, உலகில் காற்றாலைகளின் பங்கு 2.5 % ஆகும். காற்றாலையின் INSTALLED CAPACITY is 238GW . இந்தியாவைப் பொறுத்தவரையில், காற்றாலைகளின் INSTALLED CAPACITY IS 16GW . அதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 .9 GW அளவிற்கு காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியா காற்றாலைகளை அதிகமாய் INSTALL செய்த நாடுகளில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. காற்றாலைகளின் நன்மைகளாகப் பார்ப்போமேயானால், அது CO2 அதிகம் உமிழாததும், காற்று மாசுபடுதலைத் தவிர்த்தலும் ஆகும். … Continue reading →\nசூரிய மின்சக்தி அணு ஆலைக்கு மாற்றா\nPosted by Lakshmana Perumal in அரசியல், இந்தியா, தமிழ்நாடு, தொழில்நுட்பம், விவாதம் and tagged with அணு உலை, கூடங்குளம், சூரிய சக்தி, சோலார் எனெர்ஜி, ஞானி, முத்து கிருஷ்ணன் செப்ரெம்பர் 18, 2012\nகூடங்குளம் அணுஉலை தேவையா, இல்லையா என்பதைப் பற்றி அலசுவதற்கு முன், அணு மின்சக்தி தேவையில்லை என்று சொல்கிற ஞானி, முத்துக்கிருஷ்ணன், ஜெய மோகன் , மார்க்ஸ், மற்றும் இன்ன பிற எழுத்தாளர்கள் அணு மின்சக்திக்கு மாற்றாக, சூரிய மின்சக்தி தான் மாற்று என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தக் கட்டுரை, சூரிய மின்சக்தி என்பதென்ன, சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திகள் இந்தியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலுமா \nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/07180456/seven--workers--injured--in--fire--accident--in--neyveli.vpf", "date_download": "2020-06-03T05:08:01Z", "digest": "sha1:NJW2DD4DVK7DN5YLLSUE64DLE3XCSUAO", "length": 7991, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "seven workers injured in fire accident in neyveli || நெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து + \"||\" + seven workers injured in fire accident in neyveli\nநெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து\nநெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.\nபாய்லர் வெடித்த விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை\n2. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியா-சீனா எல்லை பதற்றம்: பிரதமர் மோடி - டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேச்சு\n5. கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/05/09060402/Victory-in-the-war-against-the-Corona-virus--Kim-Jong.vpf", "date_download": "2020-06-03T07:22:55Z", "digest": "sha1:44KMMSWNDTPFX2I2WKMZKI7SBUQDNPMX", "length": 14423, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Victory in the war against the Corona virus - Kim Jong Un || கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி - சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா வைரசுக்��ு எதிரான போரில் வெற்றி - சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு + \"||\" + Victory in the war against the Corona virus - Kim Jong Un\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி - சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக கூறி சீனாவுக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது.\nஉலகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை விரைவில் 3 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது.\nஅமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக இருந்த சீனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.\nஇந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக கூறி அதிபர் ஜின்பிங்குக்கு, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஜின்பிங்குக்கு, கிம் தனிப்பட்ட முறையில் வாழ்த்து செய்தி அனுப்பியதாக வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.\nஇது பற்றி கே.சி.என்.ஏ. வெளியிட்ட செய்தியில், “கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய தலைவர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம்மின் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜின்பிங் விசாரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் கிம், எப்போது ஜின்பிங்குக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.\nகொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாகவும், உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nவர்த்தக ரீதியிலும், நட்பு ரீதியிலும் வடகொரியாவுக்கு சீனா மிகவும் நெருக்கமான நாடு என்பதும், தற்போது வரை வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப��படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலம்\nகொரோனா குறித்த உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை எனும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.\n2. கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு உலக பிரபலங்கள் அழைப்பு\nகொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு, உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n3. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா: 50 ராணுவ அதிகாரிகளுக்கு செலுத்தி சோதிக்கிறது\nரஷியா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n4. கொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று\nகொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n2. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்\n3. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா... ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...\n4. அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்\n5. சீனா தனது படைகளை இந்தியாவின் ���டக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது- அமெரிக்கா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/sasi-kumar-films-to-clash-with-rajinikanths-darbar-in-pongal/", "date_download": "2020-06-03T05:43:42Z", "digest": "sha1:4YE7JIBHHH3DVZVZAMLYO26GRL3UD4VD", "length": 4881, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "தர்பார் படத்துடன் மோத தயாரான சசிகுமாரின் 2 படங்கள்", "raw_content": "\nதர்பார் படத்துடன் மோத தயாரான சசிகுமாரின் 2 படங்கள்\nதர்பார் படத்துடன் மோத தயாரான சசிகுமாரின் 2 படங்கள்\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.\nரஜினி படங்கள் வரும்போது பெரும்பாலும் மற்ற அதே நாளில் ரிலீசாகாது. ஆனால் பொங்கல் பண்டிகை பெரிய பண்டிகை என்பதால் நிறைய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.\nஇந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் & சத்யராஜ் இணைந்து நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.\nமேலும் சசிகுமாரின் மற்றொரு படமான ராஜவம்சம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.\nஆக அடுத்த வருட பொங்கல் ரேஸ் செமயாய் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஎம்ஜிஆர் மகன், தர்பார், ராஜவம்சம்\nதர்பார் எம்ஜிஆர் மகன் ராஜவம்சம், தர்பார் பொங்கர், தர்பார் ரஜினி, ரஜினி சசிகுமார் மோதல்\nசூர்யா & கௌதம் மேனனை மீண்டும் இணைக்கும் ஐசரி கணேஷ்\nகடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு\nசென்டிமீட்டருக்காக யோகி பாபுவை இயக்கும் தர்பார் பட ஒளிப்பதிவாளர்\nரோஜா, தளபதி, இருவர், துப்பாக்கி, செக்கச்…\nரஜினிக்கு ஏமாற்றம் அளித்த விஷயம் அதுதான்; ரகசியம் சொல்லும் கம்யூ. முத்தரசன்\nமதுரை மேலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்…\nமார்ச் மாதத்தில் கமல் & ரஜினி இணையும் படப் பூஜை .\nதர்பார் பட சமயத்தின் போதே ரஜினி…\nசென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை\nஇன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/11/history-of-k-anbazhagan-in-tamil.html", "date_download": "2020-06-03T06:56:44Z", "digest": "sha1:H35SV2TIFCCQRUZGJ7ACLPJYWL4L2YK2", "length": 17337, "nlines": 145, "source_domain": "www.tamilxp.com", "title": "K. Anbazhagan History Tamil | க. அன்பழகன் வரலாறு | திமுக", "raw_content": "\nதிமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வாழ்க்கை வரலாறு\nதிமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வாழ்க்கை வரலாறு\nதிமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.\nக.அன்பழகன் (டிசம்பர் 19, 1922) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.\nஇவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19, 1922 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇவர் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1967 பணியாற்றியவர்.\nஇந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல் சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 1984 இல் இலங்கை வாழ் மக்களின் தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தவர்களில் இவரும் ஒருவர். திமுக வின் மூத்த மேடைப் பேச்சாளரும் பெரியார் அடியொற்றி நடப்பவரும் ஆவார்.\n2011 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் நின்று தோல்வியுற்றார். ”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அவர் கட்சித் தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றார்.\nதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நீண்டகாலமாக கட்சி பணியாற்றிவருபவர். திமுகவின் தலைவர் மு. கருணாநிதியுடன் அதிக நெருக்கமானவர். எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்.\nஇவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:\nஉரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.\nதமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி\nதமிழ் வானின் விடிவெள்ளி தந்��ை பெரியார்\n 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க. பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறதா தமிழாக்கத்திற்கு தொண்டுபுரிகிறதா என விளக்கும் நூல்)\nவகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.\nவளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை.\n(டாக்டர் நாயர் காலத்திலிருந்து 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)\nவிடுதலைக் கவிஞர் விவேகானந்தர் விழைந்த மனிதகுலத் தொண்டு\nஇவர் வெற்றிச்செல்வி என்பவரை மணந்தார். இவர்களுக்கு 17.2.1952ஆம் நாள் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு ஆகிய இரு ஆண்மகன்களும் ஜெயக்குமாரி என்னும் ஒரு பெண்மகளும் பிறந்தனர். சாந்தகுமாரி 23.12.2012 ஆம் நாள் மறைந்தார்.\nநட்புக்கு இலக்கணம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புடன் விளங்கியவர்கள் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும். கருணாநிதியுடன் வாழ்வில் பல நிகழ்வுகளில் ஒன்றாக இருந்த அவர் தனது நண்பரின் இறுதி நிகழ்வில் அவரையே வெகு நேரம் வெறித்து பார்த்தபடி நின்றுவிட்டு சென்றார்.\nகருணாநிதி தன்னுடைய 18வது வயதில் 1942ம் ஆண்டு முதன்முதலாக க.அன்பழகனை சந்தித்தார். அண்ணா பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் தலைவராக இருந்த அவரை தன்னுடைய இளைஞர் பெருமன்றத்துக்கு பேச அழைத்தபோது முதன்முதலாக சந்தித்தார். அதன் பின்னர் திமுக ஆரம்பிக்கப்பட்டு, 15 எம்.எல்.ஏக்கள் முதன் முதலாக சட்டப்பேரவைக்குள் சென்றபோது இவர்கள் நட்பு இறுகியது. அதன் பின்னர் எம்ஜிஆர் நீக்கம், நெடுஞ்செழியன் போன்றோர் வெளியேற்றத்துக்கு பின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அன்பழகன் தலைவரான கருணாநிதியின் நட்பு தொடர்ந்தது.\n76 ஆண்டுகால நட்பு, இதில் வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, இரண்டு முறை கட்சி பிளவு பட்டது, ஒன்றாக பதவியை துறந்தது, குடும்ப விழாக்கள், கருணாநிதியின் திருமணம், அவரது பிள்ளைகளின் திருமணம், பேரன் பேத்திகளின் திருமணம், ஓய்வில் ஒதுங்கி நோயுற்ற காலம் என அனைத்திலும் ஒன்றாக இருந்துள்ளார் அன்பழகன்.\nகடந்த ஏப்ரல் மாதம் கருணாநிதியைக் காண அன்பழகன் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென அன்பழகனின் கையை பிடித்து அந்த இயலாமையிலும் தன்வசம் இழுத்த கருணாநிதி, தன் வாழ்வோடு எப்போதும் இணைந்திருந்த அந்த கைக்கு முத்தம் கொடுத்தார்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது அப்போது உயர்ந்த மொழி அப்படி இருந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கு இங்கே வேலையில்லை. யாரோ சில பேர் இங்கே சமஸ்கிருதம் படித்தார்கள். அவர்கள்தான் பிராமணர்கள். நம்முடைய கோவில்களில் எல்லாம் சமஸ்கிருதம் ஆக்கிரமிக்கவில்லை.\nஅப்போது நம்முடைய வீட்டுத் திருமணங்களை பிராமணர்கள் நடத்துகின்ற ஒரு நிலை கிடையாது. அது ஒரு காலம். அந்தக் காலம் மாறிப் போய் எவ்வளவோ ஆண்டுகள் ஆகி, ஆரிய ஆதிக்கம் மெல்ல மெல்ல வேரூன்றியது.\nதந்தை பெரியார் சொல்வார். ஆரிய ஆதிக்கம் என்பது பாம்புப் புற்றுக்கு பால் வார்ப்பதைப் போல. நாம் அதை ஆதரித்து விட்டோம். நம்முடைய அறியாமை என்று.\nஅந்த ஆரிய கலாச் சாரத்தை எதிர்ப்பதுதான் தமிழருடைய பாதுகாப்பு என்று பிராமண அறிஞர்களே சொன்னார்கள். பி.டி.சீனிவாச அய்யங்கார் என்ற வரலாற்றுப்\nபேரறிஞர் எழுதினார். தமிழருடைய கலாச்சாரம் ஆரியத்தால் கெட்டுப் போய்விட்டது.\nஅருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு\nசுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு\nகாஞ்சிபுரம் அத்தி வரதர் தோன்றியது எப்படி தெரியுமா\nபுதுக்கோட்டை ஆவுடையார் கோயில் வரலாறு\nசப்பாத்திக் கள்ளியிலிருந்து மாற்று பிளாஸ்டிக் தயாரிப்பு\n100 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் புயல் தாக்க உள்ளதால் தீவிர முன்னெச்சரிக்கை.\nசுவையான கடலை மிட்டாய் – வீட்டிலேயே செய்யலாம்\nஎச்சரிக்கை… 60 வயது கடந்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா…\nதடையை மீறி கூட்டு ஜெபம் செய்த பாதிரியார் கைது\nஇடுப்பைக் காட்டிய VJஅஞ்சனா.. வைரலாகும் Hot புகைப்படம்..\nஅன்னைக்கு அது தெரியாம போச்சு.. அஜித்தை நினைத்து வருத்தப்பட்ட நடிகை..\n18-வயதில் எப்படி இருக்காங்க பாருங்களேன்.. லாஸ்லியாவின் நச் புகைப்படம் வைரல்..\nவீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\n உண்மையில் நோய்கள் என்றால் என்ன\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/01/due-to-line-block-for-yard-work-of.html", "date_download": "2020-06-03T05:16:23Z", "digest": "sha1:P3JTWGGHWRWYQWDZR3Y3P7L5SRGPAGSN", "length": 5641, "nlines": 48, "source_domain": "www.tnrailnews.in", "title": "Due to Line block for yard work of Tiruchchirappalli Junction following will be changes in train services .", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ வெள்ளி, ஜனவரி 24, 2020\nதிருச்சி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக ஜனவரி 28 மற்றும் 29ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.\n1. ஈரோடு ரயில் நிலையத்தில் காலை 7:50க்கு புறப்படும், 56110 ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.\n2. பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:25க்கு புறப்படும், 56712 பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும்.\n3. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1மணிக்கு புறப்படும், 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.\n4. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:20க்கு புறப்படும், 56109 திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், ஜனவரி 28ம் தேதி திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.\n5. காரைக்காலில் இருந்து காலை 6:30க்கு புறப்படும், 76851 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், ஜனவரி 29ம் தேதி திருச்சி பொன்மலை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும்.\n6. திருச்சியில் இருந்து பிற்பகல் 1:50க்கு புறப்படும், 76842 திருச்சி - திருப்பாதிரிபுலியூர் பயணிகள் ரயில், ஜனவரி 29ம் தேதி திருச்சி பொன்மலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/blog-post_7.html", "date_download": "2020-06-03T06:20:02Z", "digest": "sha1:ZJRZLSFBUDD7R3PMHPSXEI4XXPUGKXTE", "length": 6451, "nlines": 41, "source_domain": "www.tnrailnews.in", "title": "சேலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு சரக்கு ரயிலில் பருத்தி விதைகள் அனுப்பிவைப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOther Railway Newsசேலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு சரக்கு ரயிலில் பருத்தி விதைகள் அனுப்பிவைப்பு\nசேலத்தில் இருந்து ஹரியானா மாநிலத்திற்கு சரக்கு ரயிலில் பருத்தி விதைகள் அனுப்பிவைப்பு\n✍ செவ்வாய், ஏப்ரல் 07, 2020\nநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் சேலம் ரயில்வே கோட்டம் அத்தியாவசிய பொருட்களை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு , சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பார்சல் வேன்கள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.\nஇந்நிலையில், சேலத்திலிருந்து பருத்தி விதை மூட்டைகளை ஹரியானா மாநிலத்திற்கு அனுப்புவதற்கு சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பு கவனம் செலுத்தினார்.\nகுறிப்பாக, சேலத்தில் இருந்து ஹரியானா மாநிலம் ஹிசார் நகருக்கு ஒரு சரக்கு ரயில் 468 டன் பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, பருத்தி விதை மூட்டைகள் அனுப்பப்படும் முன்னர் ரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் குறித்த சோதனை நடத்தப்பட்டது மேலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கொண்டு கை கழுவ ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅதே சமயம் தொழிலாளர்களை முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பருத்தி மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பருத்தி விதைகளை சரக்கு ரயிலில் அனுப்பியதன் மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.\nஇதனை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் மற்றும் கூடுதல் கோட்ட மேலாளர் அண்ணாதுரை ஆகியோர் பாராட்டினர்.\nஇந்த சரக்கு ரயில்களின் இயக்கம் குறித்து முதுநிலை வணிக மேலாளர் இ. ஹரிகிருஷ்ணன் கூறுகையில், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளை அனுப்புவதற்கு சிறப்பு பார்சல் வேன்களை கொண்டு சேலம் கோட்டம் ரயில்களை இயக்கி வருகிறது என்றும், இந்த வாய்ப்பினை வர்த்தகர்கள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://brainyblooms.com/circular.php", "date_download": "2020-06-03T05:43:01Z", "digest": "sha1:OOZB4LPW5R7NNAYRKBLGKVHFJ2XWZ4TS", "length": 9537, "nlines": 106, "source_domain": "brainyblooms.com", "title": "Brainy Blooms International School (CBSE) in thirukkanur", "raw_content": "\nவரும் சனிக்கிழமை (08.12.2018) நம் பள்ளியில், மழலையர் பள்ளி முதல் இரண்டாம் வகுப்பு வரை (Kindergarten, Grade-I &II ) உள்ள மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் (Parents Teachers Meeting- PTM) காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறவிருக்கிறது. உங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர் ஆசிரியரின் பங்கு எத்தனை முக்கியமானது என்பதை கலந்தாலோசிக்க இது ஒரு அவசியமான கூட்டம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். பிள்ளைகள் இது வரை எழுதிய தேர்வு தாள்களை பார்க்கவும் . வகுப்பறையில் அவர்களின் பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த கூட்டத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளி நிர்வாகம்\nபள்ளி கட்டணம் வங்கியில் செலுத்தியபின் தவறாமல் பள்ளி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தினால் மட்டுமே மாணவர்களிடம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும்.\nமாணவர்களின் நலன் கருதி நல்ல, பொறுப்புள்ள ,குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமுள்ள பெற்றோருக்கான தேர்வு நடைபெறுகிறது. பிள்ளைகள் தினமும்கொண்டுவரும் தின்பண்டம் (Snacks)மற்றும் மதிய உணவு(Lunch) வகுப்பாசிரியர்களால் கண்காணிக்க படும். சிறந்த இருபது பெற்றோர்கள் மட்டுமே இந்த ஆண்டின் பள்ளி ஆண்டு விழாவில் கௌரவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . பிள்ளைகளின் உணவு நாளை(29.01.2019- Tuesday) முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை கண்காணிக்க படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இது பிள்ளைகளின் ஆரோக்யத்திற்காகவே பள்ளியில் எடுக்கப்படும் பிரத்யேக முயற்சியாகும்.\nநம் பள்ளியில் வரும் வெள்ளிக்கிழமை(23.08.2019) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்குகிறோம். உங்கள் பிள்ளைகளை ராதை, யசோதை மற்றும் கிருஷ்ணரை போல அலங்கரித்து பள்ளிக்கு 9.30 மணிக்குள் அனுப்பவும். குறிப்பிட்ட நேரத்திற்குள் அலங்காரத்தை முடித்து பள்ளிக்கு வர வேண்டும். பிள்ளைகளின் அலங்காரத்திற்கேற்ப பள்ளியின் சார்பாக மூன்று பரிசுகள் வழங்கப்படும்.\nகுறிப்பு: இது மழலையர் பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படும்(Only for Pre- KG, Jr.KG and Sr.KG). இது கட்டாயமல்ல\nஇன்று நம் பள்ளியில் மழலையர் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு வைட்டமின் எ மருந்து திருக்கனுரின் ஆரம்ப சுகாதார நிலையத்தினால் கொடுக்கப்பட்டது. திருக்கனுரின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து நம் பள்ளியில் ஐந்து வயது(ஒன்றாம் வகுப்பு), பத்து வயது (ஐந்தாம் வகுப்பு) மற்றும், பதினைந்து வயதுள்ள (பத்தாம் வகுப்பு ) பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது . கீழே குறிப்பிட்டுள்ள இடத்தில்கையொப்பமிட்டு உங்கள் ஒப்புதலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்த ஊசி ஏற்கனவே போடப்பட்டிருந்தால் இதனை தவிர்க்கவும்.\nஉங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக நாங்கள் நடத்தவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் நீங்கள் கட்டாயம் கலந்துகொண்டு, உங்கள் ஒத்துழைப்பையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம். வருகின்ற பள்ளி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற இந்த கூட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதால் கட்டாயமாக பெற்றோர்கள் வரும் வெள்ளிக்கிழமை (20.09.2019) மாலை 3.00 மணிக்கு பள்ளிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2016/06/blog-post_92.html", "date_download": "2020-06-03T07:10:58Z", "digest": "sha1:VKYS6F2Z2VOTGRXUAMNTFWPLJYXHHFKA", "length": 19337, "nlines": 329, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: குறள் நெறிக்க கதைகள்.- நல்லதே பேசு.", "raw_content": "\nகுறள் நெறிக்க கதைகள்.- நல்லதே பேசு.\nஅவன் அழுவதைக் கண்டு இன்ஸ்பெக்டர் மனம் இளக வில்லை.\n\"அந்தப் பையனுக்கு ஏதேனும் ஆச்சுன்னா இவனை சிறையில்தான் தள்ளவேண்டியிருக்கும். தெரியுமாஇவன்தான் பெரிய கல்லை வைத்துக் கொண்டு இந்தக் கல்லாலேயே நீ அடிபட்டுச் சாகப் போறேன்னு சொல்லியிருக்கான்.\"\n\"சொன்னேம்பா ஆனா அடிக்கல்லேப்பா. வீட்டுக்கு அண்ணன் பின்னாலேயே வந்திட்டேம்பா.\"\nஅவன் எவ்வளவு சொல்லியும் கேட்காத இன்ஸ்பெக்டர் அவனை அங்கேயே உட்கார்த்திவிட்டார்.அவன் அருகே நின்ற கேசு \"சொன்னேனே கேட்டியா. வாயிலே தகாத வார்த்தையைச் சொல்லாதேன்னு எத்தனை தடவை சொன்னேன்.\"என்றவன் தம்பிக்காகப் பரிதாபப் பட்டான்.\nபயத்தில் அழுது அழுது மாதுவின் முகமே வீங்கிவிட்டது.\"இவனைப் பற்றி நன்றாக விசாரித்துவிட்டோம்.மிகவும் கோபக்காரன் சண்டைக்காரன் மட்டுமில்லாமல் கண்டபடி பேசுவானாமே.கோபத்தில் கல்லை அந்தப் பையன்மேல் எரிஞ்சிருக்கலாமில்லையா/\"\nஎதுவும் பேச வாயின்றி நல்லசாமி மகனுக்குத் துணையாக அங்கேயே அமர்ந்து விட்டார்.\nஅப்போது அங்கே ஒரு பெரியவர் வந்தார். இன்ஸ்பெக்டரைப் பார்த்து \"ஐயா கும்பிடுறேனுங்க\"என்றவரை யார் நீ என்பதுபோல் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.\n\"ஐயா நான் மாந்தோப்புக்கு காவல்காரனுங்க.ஒரு பையன் நம்ம தோட்டத்துல மரத்துமேல இருந்து கீழ விழுந்திட்டானுங்க அதைச் சொல்லத்தானுங்க வந்தேன்\"\n\"நம்ம பையன் அதைப் பார்த்திட்டு என்கிட்ட சொன்னானுங்க நான் வரதுக்குள்ள அவனை ஆசுபத்திரிக்கி தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சுதுங்க.\"\n\"அப்போ இந்தப் பையன் கல்லால் அவனை எறியல்லியா\n\"இல்லீங்கய்யா அந்தப் பையன் எம்மவன் வாரதைப் பார்த்து பயத்துல கீழ விழுந்திட்டாங்கய்யா.கீழ இருந்த கல்லுல அவன் தலை பட்டு மயங்கிட்டாங்கய்யா.\"\n\"ஏண்டா, கல்லாலேயே அடிபட்டு சாகப் போறேன்னு சொன்னியாமே.ஏன் சொன்னே\nஅழுதுகொண்டே இருந்த மாதுவை அணைத்துக் கொண்ட கேசு \"அவன் அப்படித்தான் வாயில வந்ததைப் பேசுவான் சார் நாவை அடக்கி நல்லதே பேசுன்னு எத்தனையோ தடவை சொல்லியும் இவன் திருந்தல. அதான் இத்தனை கஷ்டத்துக்கு காரணம். செய்யாத தப்புக்கு வாயால தகாத வார்த்தை சொன்னதால இப்படி மாட்டிக்கிட்டான்.\"என்றான் அவசரமாக.\n\"நல்ல வேளை . அந்தப் பையன் பார்த்ததால் நீ குற்றவாளியில்லைன்னு தெரிஞ்சு போச்சு.\nஇனிமேலாவது நாவை அடக்கி நல்லதைப் பேசக் கத்துக்க.இல்லாட்டி இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிக் கொள்வாய்.நீங்க பையனைக் கூட்டிப் போங்க சார்.\"என்றபோது பெரிய பெருமூச்சு விட்ட மாது தன் அண்ணனைக் கட்டிக்க கொண்டான் தம்பி.\n\" இனிமே உன்னைப் போலவே நானும் நல்ல படியா நடந்து நல்ல பேர் எடுப்பேன் அண்ணே \"\nஅவன் தோள்மீது கை போட்ட கேசவன், \"நம்ப தமிழ்ப்பாடத்தில் வந்திருக்கற முதல் குறளே\nநாவைக் கட்டுப்படுத்தாட்டா சொல்குற்றத்தில அகப்பட்டுத் துன்பப்படுவாய் அப்படீங்கறதுதானே. எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்கணும்னு சொல்லியிருக்கே.\"\n\" யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு \" என்று குறளைச் சொல்லி முடித்தபோது நல்லசாமி அவனை அணைத்துக் கொண்டார். அதைப் பெருமையோடு பார்த்துச் சிரித்தான் கேசவன்.\nகதை நல்லபடியாக முடிவடைந்தது படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திருக்குறள் படித்தால் மட��டும் போதாது. அது சொல்லித்தரும் வாழ்க்கையையும் படிக்க வேண்டும். சிறுவர்களுக்கு இதுபோன்ற கதைகளைப் படித்துக் காட்டித் திருத்த வேண்டும்.\nநல்ல கதை, ருக்மணி. பாராட்டுக்கள்\nஇரண்டு பகுதிகளையும் படித்து முடித்தேன். நல்ல வேளை... சிறுவன் திருந்தினானே......\nஇரண்டு பகுதிகளையும் இன்றுதான் ஒரேயடியாகப் படிக்க முடிந்தது.\n\"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு \"\nகுறளுக்கு ஏற்றபடி நல்லதொரு நீதிக்கதை. பகிர்வுக்கு நன்றிகள்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nகுறள் நெறிக்க கதைகள்.- நல்லதே பேசு.\nகுறள் நெறிக்க கதைகள்.--நல்லதே பேசு\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988581", "date_download": "2020-06-03T06:19:10Z", "digest": "sha1:34T3SNM6UBSMXDLUVVIXY3KQLTX5DSHW", "length": 6790, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்\nகோவை, பிப்.21: கோவை அருகே மனைவியை எரித்துக்கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் அடுத்த நாகப்பா தேவர் வீதியை சேர்ந்தவர் தண்டபானி(53). இவரது மனைவி லட்சுமி (48). இவர்களுக்கு மகள்கள் உள்ளனர். லட்சுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். தண்டபானி எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.\nகடந்த 31.08.2016 அன்று மீண்டும் கணவன், மனைவிக்குள் சண்டை வந்தது. அப்போது ஆத்திரமடைந்த தண்டபானி வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்மதார். இதில் லட்சுமி தீயில் கருகி உயிரிழந்தார். இது குறித்து கோவை, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு கோவை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட தண்டபானிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/09/hand-washing-is-basic-health.html", "date_download": "2020-06-03T06:06:28Z", "digest": "sha1:AGNFARSCUZXU22W5I773DQ4EVCL5B5UD", "length": 17046, "nlines": 111, "source_domain": "www.ethanthi.com", "title": "கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / health / கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் \nகை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஇவ்வளவு நேரத்துக்கு கம்மியா கழுவுனா ஆபத்து தான். கையை கழுவ வேண்டும் என்பது நம்முடைய அடிப்படை சுகாதாரக் கடமைகளில் ஒன்றாகும்.\nஏனெனில் கை கழுவுவது நமது ஆரோக்கி யத்தை பாதுகாப்பதன் முதல் படியாகும். நம்மை பாதிப்புக்கு உள்ளாக்கும் பல நோய்களை முறையாக கையை கழுவுவதன் மூலமே தடுத்து விடலாம்.\nநமது உடலுக்குள் கிருமிகள் செல்வதைத் தடுத்து நோயில் விழுவதை 30 சதவீதம் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.\nகை கழுவுவது என்பது வெறுமனே கையை தண்ணீரில் மூழ்கி எடுத்து விடுவது அல்ல, அதனை முறையாக செய்தால் மட்டுமே அதன் மூலம் கிடைக்கும் பலனை அனுபவிக்க முடியும்.\nஇந்த பதிவில் கை கழுவுவதற் கான முக்கிய காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சக்தி வாய்ந்ததாக இருந்தால் உங்கள் உடல் பல கிருமிகளை தானாக எதிர்த்து போராடும்.\nஇந்த உலகில் பில்லியன் கணக்கில் கிருமிகள் உள்ளது, ஆனால் அவை அனைத்தும் நோய்களை ஏற்படுத்து கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.\nமூலநோயின் பற்றிய விளக்கமும், காரணமும்\nஇவர்கள் லுங்கி, பணியன் அணிய கூடாது தெரியுமா\nநமது நோயெதிர்ப்பு மண்டலம் பல கிருமிகளை எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ந���் குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா போன்ற சில கிருமிகள் நமக்கு நன்மைகளை ஏற்படுத்துகிறது.\nஆனால் உங்களை கடுமையாக பாதிக்கும் சில கிருமிகளும் இருக்கத் தான் செய்கிறது. அவற்றில் இருந்து உங்களை எப்படி பாதுகாக்கலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nஉங்கள் உடல் நாள் முழுவதும் பல கிருமிகளால் பாதிக்கப் படுகிறது. காலை குளியலறையில் தொடங்கி இரவு உங்கள் உணவுத் தட்டை சுத்தம் செய்வது வரை அனைத்திலும் கிருமிகள் இருக்கத்தான் செய்கிறது.\nஒவ்வொரு நாளும் நீங்கள் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகிய வற்றால் பாதிக்கப் படுகிறீர்கள்.\nஎந்த கிருமி உங்களை நோய்வாய் படுத்தும்\nஇது உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கு (இன்ஃப்ளூயன்ஸா போன்றவை) தடுப்பூசி போடப் பட்டதா அல்லது கடந்த காலத்தில் கிருமிக்கு ஆளாகி யிருக்கிறதா என்பதையும் இது சார்ந்துள்ளது.\nகுழந்தைகள் ஒவ்வொரு குளிர் காலத்திலும் அதிகமாக நோயில் விழுவதற்கு காரணங்கள் உள்ளது. குளிர் காலங்களில் சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் அதிகம் காணப்படுகிறது.\nஉங்கள் கைகள் அல்லது முழங்கைகளில் இருமுவது அல்லது தும்முவது போன்ற செயல்களை தவிர்க்கவும். உங்கள் கை அல்லது வாயை தொட்ட பிறகு உங்கள் கையை கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nகை கழுவுவதை தவிர்ப்பது நீங்கள் அன்றாடம் செய்யும் தவறுகளில் ஒன்றாகும், இது உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.\nஉங்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று நோரோ வைரஸ் ஆகும். நோரோ வைரஸ் அதிகம் பரவக் கூடியது, இதனை அகற்றுவது மிகவும் கடினமாகும், இது கடுமையான தாக்குதல்களை ஏற்படுத்து கிறது.\nவயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை இதனால் ஏற்படும் நோய்கள் ஆகும். பொது இடங்கள், ஹோட்டல்கள், தங்கு மிடங்கள் போன்றவை இந்த கிருமிகள் அதிகம் பரவும் இடமாகும்.\nஉங்கள் கைகள் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் போன்ற வற்றை சுமக்கக் கூடும். உங்கள் கைகளில் இருக்கும் சில வகை பாக்டீரி யாக்கள் தொண்டை பாதிப்பை ஏற்படுத்தும்.\nவைரஸ் களைக் காட்டிலும் பாக்டீரிய தொற்றுகளை நீங்கள் எளிதில் குணப்ப டுத்தலாம். பல பூஞ்சைகள் பாதிப்பில் லாதவை என்றாலும், ஆனால் சிலவகை பூஞ்சைகள் உங்களுக்கு கேண்டிடா போன்ற நோய்களை ஏற்படுத்தலாம்.\nஇதைத் தொடர்ந்து புரோட்டோசோவா போன்ற ஒட்டுண்ணிகள் உள்ளது. புரோட்டோசோவா என்பது நுண்ணுயிரி களுக்கு உணவளிக்கும் ஒற்றை செல் உயிரினங்கள் ஆகும்.\nஉங்கள் உடல் கிருமிகளு க்கு எதிராக போராட முடியாத போது நீங்கள் நோயில் விழுகிறீர்கள். தொற்று ஏற்படுவது தான் இதன் முதல் அறிகுறியாகும்.\nதொற்று கிருமிகள் உடலில் பரவும் போது அவை இருமல், வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அனைத்து கிருமிகளும் உங்களுக்கு நோயை ஏற்படுத்தாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.\nஆனால் நோயை ஏற்படுத்தும் கிருமிகளை கையை கழுவுவதன் மூலம் தடுக்கலாம். நீங்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பிறகு கூட, கைகளை கழுவுவது மற்றவர் களுக்கு கிருமிகளை பரப்பாமல் இருக்க உதவும்.\nகை கழுவுவது நோய்களைத் தடுக்க உதவுவதுடன் அது பரவுவதையும் தடுக்கிறது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கையை சுத்தமாக கழுவுபவர் களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதை கண்டறியப் பட்டது.\nநீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப் பீர்கள். ஆனால் நாள் முழுவதும் அடிக்கடி இதனை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பது நல்லது.\nமழைக் காலத்தில் பரவும் நோய்கள் என்ன\nகால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் \nஉதாரணத்திற்கு சாப்பிடு வதற்கு முன், பயணத்தை முடித்த பின், சமைக்கத் தொடங்கும் முன், குப்பைகளை தொட்ட பிறகு, செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகு கைகள் கழுவுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.\nநீங்கள் பல வருடங்களாக கை கழுவுவதை வழக்கமாக கொண்டிருப் பீர்கள் ஆனால் பெரும்பாலும் அதனை தவறாகவே செய்து வருவீர்கள். கை கழுவும் போது குழாயை திறந்து விட்டு ஓடும் தண்ணீரில் கையை வைக்க வேண்டும்.\nஅதன்பின் சோப்பு போட்டு தேய்க்க வேண்டும், உங்கள் விரல்களுக்கு இடையையேயும், நகங்களுக்கு அடியிலும் சுத்தம் செய்யுங்கள்.\nகுறைந்தது 20 நொடிகள் கை கழுவ வேண்டும், மீண்டும் தண்ணீரில் கையை கழுவிட்டு கையை சுத்தமாக உலர வைக்கவும். ஈரமான கைகள் அதிக பாக்டீரியாக் களை கவரும் எனவே அதனை செய்யாதீர்கள்.\nகை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sramakrishnan.com/?p=9734", "date_download": "2020-06-03T06:23:36Z", "digest": "sha1:4GXCPG4DOMRFPCXXQSOXUXB4UKVUINBB", "length": 7560, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": " தி இந்து நாளிதழ் தொடர்", "raw_content": "\nகுறுங்கதை 95 சுவரை ஒட்டிய கிளை\nகுறுங்கதை 94 இப்படியும் ஒரு காதல்\nகுறுங்கதை 92 பேப்பர் கேமிரா\nகுறுங்கதை 91 காதலில் விழுந்த புலி\nதேசாந்திரி பதிப்பகம் தேசாந்திரி பதிப்பக இணையதளம் https://www.desanthiri.com/\nஇன்றைய சினிமா east of eden எலியா கஸனின் சிறந்த திரைப்படம்\nஇணையதளங்கள் தேசாந்திரி டியூப் சேனலை subscribe செய்க\nஅறியப்படாத ஆளுமை frank o’hara அமெரிக்காவின் சிறந்த கவிஞர்\n« புத்தகத் திருவிழா -3\nசென்னையும் நானும் -8 »\nதி இந்து நாளிதழ் தொடர்\nதி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகிவரும் எனது வெண்ணிற நினைவுகள் என்ற பத்தி சென்னை புத்தகத் திருவிழா முடியும் வரை வெளியாகாது.\nபுத்தகத் திருவிழா குறித்த சிறப்பு செய்திகள் நாளிதழில் அதிகம் இடம்பெறுவதால் ஆசிரியர் குழு இதனை முடிவு செய்திருக்கிறார்கள்\nஜனவரி 21க்குப் பிறகு ஞாயிறு தோறும் பத்தி இடம் பெறும்.\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nஇடக்கை – நீதிமுறையின் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://eurodesk.ch/gallery/index.php?/category/1&lang=ta_IN", "date_download": "2020-06-03T07:08:56Z", "digest": "sha1:XTWGR2E44Y5F2T2AF4MRDYQ2Q6WE7GIY", "length": 3312, "nlines": 41, "source_domain": "eurodesk.ch", "title": "Foto Challenge 2019 | Eurodesk", "raw_content": "\nகுறிச்சொற்கள் 0 தேடு கருத்துக்கள் 4 பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → பு���ிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Halo-platform-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-03T07:58:26Z", "digest": "sha1:BUBJXFYVZFYDBUPUG7GUDBP3DIXF5LEM", "length": 8257, "nlines": 78, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Halo Platform (HALO) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3979 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 03/06/2020 03:58\nHalo Platform (HALO) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Halo Platform மதிப்பு வரலாறு முதல் 2020.\nHalo Platform விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nHalo Platform விலை நேரடி விளக்கப்படம்\nHalo Platform (HALO) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Halo Platform மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2020.\nHalo Platform (HALO) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform (HALO) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Halo Platform மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2020.\nHalo Platform (HALO) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform (HALO) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Halo Platform மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2020.\nHalo Platform (HALO) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform (HALO) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Halo Platform மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2020.\nHalo Platform (HALO) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nHalo Platform இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nHalo Platform இன் ஒ��்வொரு நாளுக்கும் Halo Platform இன் விலை. Halo Platform இல் Halo Platform ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Halo Platform இன் போது Halo Platform விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html", "date_download": "2020-06-03T05:57:53Z", "digest": "sha1:I2X5RNLB4DOQWEWKYAPXYXRTFBNF6YXC", "length": 10513, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nதமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம்\nதமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம் அமையும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.\nசென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக-வின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nஎன்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம். தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போன்று வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தமிழக எல்லையை கடந்து தமிழின் பெருமை கொண்டு செல்லப்படும். அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜக-வின் பெருமை என்று நாம் கருதுகிறோம்.\nதமிழ் மொழியை ரயில் பயணச்சீட்டில் இடம்பெற செய்தது பாஜக ஆட்சிதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ. 1.35 லட்சம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து பத்தாயிரம் கோடியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.\nவாரிசு அரசியல், ஊழலை மோடி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்.\nநாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்கிற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு\nதமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலி, கிண்டல் செய்தனர். 2019 மார்ச்சுக்குள் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என எதிர்ப்பாளர்கள் பார்ப்பார்கள். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்.\nAmit Shah BJP அமித் ஷா பாஜக\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/23/an-average-of-4-migrant-workers-die-daily-due-to-accident-and-physical-exhaustion-since-the-lockdown-began", "date_download": "2020-06-03T06:49:03Z", "digest": "sha1:HBNG7U5VIWYZXDQR4HAZADSQWRMSC6KE", "length": 10091, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "An average of 4 migrant workers die daily due to accident and physical exhaustion since the lockdown", "raw_content": "\n“விபத்து, உடல் சோர்வு; ஒரு நாளில் சராசரியாக 4 புலம் பெயர் தொழிலாளர்கள் மரணம்”: மோடி அரசால் நடந்த கொடூரம்\nஊரடங்கு துவங்கியதிலிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஉலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது விஸ்வரூபத்தைக் காட்டி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.\n50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்னும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் நடந்துச் சென்றுக்கொண்டே இருக்கின்றனர். எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.\nநாடுமுழுவதும் பெருளாதாரத் தேவைக்காக புலம் பெயர்ந்துச் சென்ற தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்த செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த மார்ச் 24ம் தேதியில் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்திலிருந்து நேற்று வரை மொத்தம் 208 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nகுறிப்பாக, மார்ச் 29ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக இருந்தது. அப்போது, சாலை விபத்து மற்றும் மருத்துவ அவசர ���ிலையில் 20 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து தொடர்ந்து நடந்த விபத்தால் மே 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஊடங்கள் மற்றும் அரசு குறிப்பின் படி பிரபல செய்தி நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்வு ஒன்றில், 138 பேர் சாலை விபத்துக்களிலும், 33 பேர் உடல் சோர்வு ஏற்பட்டும், 23 பேர் ரயில் விபத்துக்கள் மற்றும் 14 பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று கூறிப்பிட்டுள்ளது.\nஇதில் சாலை விபத்துகளே பெரும்பாலானோரின் இறப்பிற்கு காரணமாக உள்ளது எனவும் தெரிந்துள்ளது. மேலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து வருவது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வட மாநிலங்களில் பா.ஜ.க வை காலுன்ற வைத்த ஏழை தொழிலாளர்களை நிர்கதியாக விட்டுவிட்டது இந்த அரசு. தினசரி செய்தியாக வெளியாகும் செய்திகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணமும் வந்துவிடுகிறது. நடந்துச் சென்றவர்களும், நடந்து செல்லும் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் நிச்சயம் இந்த அரசை மன்னிக்கமாட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.\n“கார் மோதி சைக்கிளில் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர் பலி” : மோடி அரசால் தொடரும் அவலம் - அதிர்ச்சி தகவல்\n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\n“ஆக்கப்பூர்வமாக செயல்படாவிடில் வாயை மூடிக்கொண்டு இருங்கள்” - அதிபர் ட்ரம்புக்கு ஹூஸ்டன் போலிஸ் பதிலடி\n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lanlinprintech.com/ta/video/screen-printing-video/", "date_download": "2020-06-03T06:13:48Z", "digest": "sha1:5CXFZRJP2DIAXHF6IUUE6XP556G5Q54O", "length": 7131, "nlines": 193, "source_domain": "www.lanlinprintech.com", "title": "ஸ்கிரீன் பிரிண்டிங் - Lanlin Printech", "raw_content": "\nசிலிண்டர் ஸ்கிரீன் பிரிண்டிங் இயந்திரங்கள்\nபிளாட்பெட் ஸ்கிரீன் பிரிண்டிங் இயந்திரங்கள்\nமுழு ஆட்டோ ஸ்கிரீன் பிரிண்டிங் மெஷின்\nஅரை ஆட்டோ ஸ்கிரீன் பிரிண்டிங் மெஷின்\nமுழு ஆட்டோ சூடான முத்திரையிடுதல் மெஷின்\nஅரை ஆட்டோ சூடான முத்திரையிடுதல் மெஷின்\nமுகவரியைத்: தரை 1st, Xilibao கட்டிடம், Lianhua சாலை 130, Buji டவுன் லாங்காக் மாவட்ட சென்ழென் பெருநகரம், சீனா, 518112.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pogathe-siru-song-lyrics/", "date_download": "2020-06-03T06:16:02Z", "digest": "sha1:7YHNJNJZZP7MEII7LCMLDPC3RRDAR52P", "length": 9684, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pogathe Siru Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : போகாதே சாரு\nபெண் : எவனும் என்னத்\nபெண் : எவனும் என்னத்\nஆண் : வேணான்டி வேணாம்\nஆண் : வம்பு பண்ணி\nரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….\nஆண் : வம்பு பண்ணி\nசண்டை இழுத்தா ஆஹ்ஹா அட\nரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….\nபெண் : பொண்ணுன்னா பேய்க்கூட\nகண்ணீரு ஆறாக உன்னை சுடும்\nஆண் : பொண்ணுன்னா நான் கூட\nபெண் : கிண்டலு போதும்\nபெண் : அட எனக்காக யாருமில்ல\nஆண் : இது முடியாது படியாது\nபெண் : ஹேய் போகாதே சாரு\nஆண் : வம்பு பண்ணி\nசண்டை இழுத்தா ஆஹ்ஹா அட\nஆண் : வம்பு பண்ணி\nசண்டை இழுத்தா ஆஹ்ஹா அட\nஆண் : பெண் புத்தி எப்போதும்\nபெண் : ஆ உன் கூட\nஆண் : ஆ..விட்டுட்டு போடி\nஎன்னை நீ தேடி லாபமில்ல\nபெண் : அட நீ இப்ப ஒண்டிக்கட்ட\nஆண் : அட என்னோட வழி வேறம்மா\nமுடியாது நீ வேற எடம் பாரம்மா\nபெண் : நான் புடிச்சாலும் புடிச்சேனே\nஆண் : ஏய் வேணான்டி வேணாம்\nஆண் : வம்பு பண்ணி\nரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும்….\nஆண் : வம்பு பண்ணி\nசண்டை இழுத்தா ஆஹ்ஹா அட\nரெண்டில் ஒண்ணு இப்பத் தெரியும் ஹான்….\nபெண் : போகாதே சாரு\nபெண் : எவனும் என்னத்\nபெண் : எவனும் என்னத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-14833.html", "date_download": "2020-06-03T05:17:02Z", "digest": "sha1:RQO7JRPOLBXI4D3JQH774N7R2O6I37DN", "length": 7295, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரூ 1500கோடி செலவில் தமிழகத்தில் யமஹா தொழிற்சாலை", "raw_content": "\nகர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nரூ 1500கோடி செலவில் தமிழகத்தில் யமஹா தொழிற்சாலை\nஜப்பானின் இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையான யமஹா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நமது 3வது தொழிற்சாலை…\nரூ 1500கோடி செலவில் தமிழகத்தில் யமஹா தொழிற்சாலை\nஜப்பானின் இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையான யமஹா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நமது 3வது தொழிற்சாலை தமிழகத்தில் சுமார், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க இருப்பதாகக் கூறியுள்ளது.\nசென்னையில், 2012 செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலைக்கான கட்டமைப்புப் பணிகள் துவங்கி 2014ம் ஆண்டு ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு அமைக்கப்படும் தொழிற்சாலை திறன் ப���ற்றதாக இருக்கும். இதுவே 2018ம் ஆண்டு ஆண்டுக்கு 18 லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதல் இடம்\nஅனில் அம்பானியின் சொத்து மதிப்பு பூஜ்யம்\nஊபர் நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகினார்\nசர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா சாதனை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=july9_2016", "date_download": "2020-06-03T07:13:57Z", "digest": "sha1:E3AHWZIG6ZHTVCEZPJJXZYX3A7II2Q36", "length": 4757, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nBSV on ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை\nValavaduraiyan on நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை\nபிச்சைக்காரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nவ.ந.கிரிதரன் on ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை\nBSV on எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது \nValavaduraiyan on இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்\nBSV on மதுபானக்கடைகளைத் திறக்க இதுதானா நேரம்\nBSV on கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை\nValavaduraiyan on வாங்க ஸார்… டீ சாப்பிடலாம்\nSuyambu on அழகாய் பூக்குதே\nஅரசு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nஅப்புனு on உள்ளத்தில் நல்ல உள்ளம்\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nBSV on கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….\nAbigail on நான் கொரோனா பேசுகிறேன்….\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nநவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) on கரோனாவை சபிப்பதா\nGovarthana on நான் கொரோனா பேசுகிறேன்….\nசி. ஜெயபாரதன் on தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pdvgulf.com/archives/1843", "date_download": "2020-06-03T06:34:05Z", "digest": "sha1:ARFB3R3KTDDU27DXSPPAAS7ROC6FP2LJ", "length": 10325, "nlines": 139, "source_domain": "www.pdvgulf.com", "title": "Pandaravadai Gulf Social Service Association | பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொது���்குழு கூட்டம்", "raw_content": "\nHome ⁄ அமீரக செய்திகள் ⁄ பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் 2018ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்\nவளைகுடா சமூக சேவை அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (6ம் ஆண்டு)02.02.2018 அன்று அமீரகத்தில ( துபாய்) மாலை 7மணியளவில் நடந்தது.\nபண்டாரவாடை சகோதரர்கள் பெருந்திரளாக வருகை தந்து,கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின் சமூக சேவைகள் அனைத்தையும் விளக்கமாக சகோதரர் சாகுல்ஹமீது,நைனா முகம்மது,ஹபீப் முகம்மது,ஜெகபர் சாதிக்,நௌசாத் அலி விளக்கமாக உரை நிகழ்த்தினர்.\nகடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட தலைவர் நைனா முகம்மது,மற்றும் செயலாளர ஹபீப்முகமது ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பதிய தலைமையை பொதுக்குழு உறுப்பினர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nபண்டாரவாடை வளைகுடா சமூக சமூக சேவை அமைப்பின (U.A.E) புதிய நிர்வாகிகள 2018ம் ஆண்டு பிப்ரவரி முதல்…\nதுணை தலைவர்- முகம்மது நஜீர் (பரக்கத் நகர்)\nசெயலாளர்- சாகுல் ஹமீது (பசுமை நகர்)\nதுணை செயலாளர் – யூசுப் ஷா (மெயின் ரோடு)\nநிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது, நிகழ்ச்சி ஹால் மற்றும் உணவு ICS கூரியர் ஸ்பான்சர் செய்தது.\nPrev பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\nNext பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு-2018 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்.\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nசேவையை Email மூலம் பெற Subscribe செய்யவும்.\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபத்தாம் வகுப்பு : நமதூர் கிரஸண்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி 100% தேர்ச்சி\nதனியார் ஹஜ் ஆபரேட்டர்களின் கோட்டா 20 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு\nபண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு\nபண்டாரவாடை சமூ�� சேவை அமைப்பின் உள்ளூர் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பு.\nதுபாய் பண்டாரவாடை சமூக சேவை அமைப்பின் புதிய நிர்வாகிகள் 2020-2021\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்)\nபண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பு (துபாய்) 2020-2021 புதிய நிர்வாகம் தேர்ந்து எடுத்தல்\nநல்ல கருத்து சகோ. இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நம் சமுதாயத்திற்கு மிகவும் அவசியம்....\nஇந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டும் என்றாலும் தனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/9052-ilampoovai-nenjil-meera-39-nee-arivathum-eppothada", "date_download": "2020-06-03T06:01:38Z", "digest": "sha1:LMQOVHAVT5S64S3JDEDLDIQ3MV7JPVUX", "length": 17874, "nlines": 320, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா???...!!! - மீரா ராம் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nஆழ் மனதில் புதைந்து கிடக்கும் வார்த்தைகள்\nஉன் விழி பார்க்கையில் அப்படியே தொய்ந்து\nஇதழ் வழி வெளிவர மறுத்து நிற்கையில்\nசெய்வதறியாது திகைத்து தான் போகின்றேன் நானும்….\nஉன்னைக் காணும் ஒவ்வொரு வேளையும்\nஎனக்குள் ஒரு மாபெரும் பனிப்போரே நிகழத்தான் செய்கின்றது…\nஇறுதியில் அங்கே தோற்றுப் போய் நிற்பது\nஎன் காதலின் போராட்டம் மட்டுமல்ல…\nஉன் விழியில் தொலைந்த நானும் தான்….\nஆனாலும் அதில் ஓர் சுகம் நான் உணர்கிறேன்\nஎன்று சொன்னால் நீ நம்பிடுவாயா\nநீ சிரித்தாலும் நிதர்சனம் அதுவே…\nஆம்… நான் தோற்றுப்போவது என்னவனிடத்தில் தானே…\nஅந்த மகிழ்ச்சி என் மனதில் ஊற்றுப்போல் பெருகிடாதா\nசொற்கள் இல்லாது நான் உன் முன்னே திணறி நிற்கையில்\nஉன் விழி என்னும் தூண்டில் எனை மீட்டு\nமீண்டும் உன்னிடத்திலே மூழ்கச் செய்யும் விந்தையினை\nநீ அறிந்திருக்கமாட்டாயடா என் செல்லக்கண்ணா…\nஎனக்கே எனக்கான உன் பார்வை…\nஅதில் சிக்கி வெளிவர விரும்பாத இந்த பாவை…\nஉடன் நாணமும் எட்டி தான் பார்க்கின்றதடா ராஜா…\nஉன்னால் அதை உணர முடிகின்றதா\nகேள்வி கேட்டு தவிக்கும் இவளின் மனதினை\nஎப்படி இருக்கு இந்த வாரக் கவிதை….\nபடித்துவிட்டு தங்களின் கருத்துக்களைக் கூறுங்கள்…\nமீண்டும் அடுத்த வாரம் இக்கவிதைத் தொடரில் சந்திக்கலாம்…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 40 - நான் காத்திருக்கிறேனடா...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 38 - என்னடா செய்திட்டாய் என்னை...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 39 - நீ அறிவதும் எப்போதடா...\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - பெண்ணியம் - கார்தி���ா.ஜெ\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/suriy/suriy00031.html", "date_download": "2020-06-03T05:42:33Z", "digest": "sha1:BTIJR27VWALPREKAYFHPQXTOTRPNR6E4", "length": 12201, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் - Prachanai Theerkum Thiruthalangal - ஆன்மிகம் நூல்கள் - Spiritual Books - சூரியன் பதிப்பகம் - Suriyan Pathipagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nபிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் - Prachanai Theerkum Thiruthalangal\nதள்ளுபடி விலை: ரூ. 290.00\nஅஞ்சல் செலவு: ரூ. 60.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு ஒரு பிரச்னை வந்து கழுத்தை நெரிக்கும்போது, தீர்வுகளைத் தேடி திசையெங்கும் அலைகிறோம். ‘உங்கள் உள்ளங்கையிலேயே - உங்கள் ஜாதகத்திலேயே இருக்கிறது தீர்வு’ என்று சொல்கிறது இந்த நூல். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்த��, பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் சொல்லி, இனிமையான இல்லற வாழ்க்கைக்கான கையேடாகத் திகழும் நூல் இது. திருமணத்துக்குத் தடையாக இருக்கும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷத்தை எப்படி எதிர்கொள்வது திருமண வரம் தரும் குரு பார்வை எப்போது கிடைக்கும் திருமண வரம் தரும் குரு பார்வை எப்போது கிடைக்கும் திருமணப் பொருத்தம் எப்படிப் பார்த்து, யாரைத் திருமணம் செய்வது திருமணப் பொருத்தம் எப்படிப் பார்த்து, யாரைத் திருமணம் செய்வது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கனவு இல்லத்தை கட்ட உதவும் கடவுள் யார் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கனவு இல்லத்தை கட்ட உதவும் கடவுள் யார் இனிமையான மழலைப்பேறுக்கு உதவும் ஆலயம் எது இனிமையான மழலைப்பேறுக்கு உதவும் ஆலயம் எது எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம் அதற்கு வழிகாட்டும் தலம் எது அதற்கு வழிகாட்டும் தலம் எது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த வேலை ஏற்றது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்த வேலை ஏற்றது அதற்கு உதவும் இறைவன் யார் அதற்கு உதவும் இறைவன் யார் கடன், நோய் தீர்க்கும் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள் கடன், நோய் தீர்க்கும் தெய்வங்கள் எங்கே இருக்கிறார்கள் இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. ‘குங்குமம்’ இதழில் தொடராக வந்து, பல லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற பகுதி இது. நீங்கள் படித்துப் பயன்பெறவும், உங்கள் இல்லத்தில் பாதுகாத்து வைத்திருந்து ஆலோசனை பெறவும், இது நூல் வடிவில் வெளியானது. தங்கள் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டும் நூலாக இதைப் பலரும் கருதுகிறார்கள்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநீ இன்றி அமையாது உலகு\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/marvel-studios-announced-about-black-widow/", "date_download": "2020-06-03T06:42:35Z", "digest": "sha1:F42MA63RI53ZCFY5WP4TKXM6I462QQBE", "length": 11432, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மார்வெல் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு... | marvel studios announced about black widow | nakkheeran", "raw_content": "\nமார்வெல் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு...\nமார்வெல் தற்போது நான்காவது பேஸ் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அவெஞ்சர்ஸ் தொடர் முடிந்த பிறகு மார்வெல் என்ன மாதிரியான படங்களை எடுக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருந்தார்கள். அதில் பிளாக் விடோவ் படமும் அடங்கும் என்று தகவல்கள் பல வெளியாகின. ஸ்கார்லட் ஜொஹன்சன் இதுவரை அவெஞ்சர்ஸ் படத்தில் மட்டுமே சூப்பர் ஹீரோவாக பார்த்திருப்போம். அவருக்கு என்று ஒரு தனி படம் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருந்திருந்தது. அந்த கவலை போக்கும் வகையில் மார்வெல் பேஸ் 4ல் பிளாக் விடோவ் என்று ஒரு தனி படம் எடுப்பதாக மார்வெல் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் ஸ்கார்லட் ஜோஹன்சனின் பரம ரசிகர்களுக்கு இந்த படம் குறித்து எதாவது அப்டேட் வந்துவிடாதா என்று ஏங்கி தவித்தார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என்றும், பிளாக் விடோவின் புதிய காஸ்ட்டியூமையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்... வியப்பில் ரசிகர்கள்...\nஅவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வந்தவருக்கு சரமாரி அடி\nஅவென்ஜர்ஸ் படம் பார்த்து கதறி அழுத இளம் பெண்: மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி...\n‘காட்மேன்’ தொடர் சர்ச்சை... பிரபல ஓ.டி.டி. நிறுவனம் விளக்கம்\n“இறுதிக்கட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளன”- 'டெனட்' குறித்து கிறிஸ்டோஃபர் நோலன்\n''தயவுசெய்து எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா\n''அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் பயணிக்கச் செய்கிறது'' - கார்த்திக் நரேன்\n\"உங்கள் இல்லம் தேடி நேரடியாக வருகிறேன்\"- இளையராஜா\nரசிகர்களிடம் ஐடியா கேட்கும் ராஷ்மிகா\n''அவரின் சாதனைச் சுவடுகள் என்றும் மறையாது'' - சுசீந்திரன் வாழ்த்து\n''தயவுசெய்த�� எல்லோரும் கோடிட்டுக் காட்டப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்'' - பிரியங்கா சோப்ரா\n''அவரின் இந்த வார்த்தைகள்தான் என்னை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகப் பயணிக்கச் செய்கிறது'' - கார்த்திக் நரேன்\nகலைஞர் வந்தா கலகலப்புதான்.. கலைஞரின் ஹைலைட் பிரஸ்மீட்கள்\nசிறப்பு செய்திகள் 9 hrs\n''இவர்கள் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதாக எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..'' - பிரசன்னா கேள்வி\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:20:01Z", "digest": "sha1:LR4XUYLZBPAV3YRSWWOWUL3JJTJ7ZKZE", "length": 8156, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மக்கள் சக்தியின் மக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று - Newsfirst", "raw_content": "\nமக்கள் சக்தியின் மக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று\nமக்கள் சக்தியின் மக்கள் மன்ற செயற்றிட்டத்தின் 2ஆம் நாள் இன்று\nColombo (News 1st) கிராமத்திற்கு கிராமம் மக்கள் மன்றம், இன்று (20) தனது இரண்டாவது நாள் செயற்றிட்டத்தை தவலம பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ளது.\nகுரலற்ற மக்களின் பிரச்சினைகளை பொது அரங்கிற்குக் கொண்டுவரும் நோக்குடன் கிராமத்திற்கு கிராமம் – மக்கள் மன்றம் இயங்குகின்றது.\nமக்கள் சக்தி செயற்றிட்டத்தின் மூலம் கடந்த 4 வருடங்களாக சேர்க்கப்பட்ட பொது மக்களின் பிரச்சினைகள் சார் ஆவணங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nமக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தினூடாக அடையாளப்படுத்தப்பட்ட 8 பிரச்சினைகளுக்கான தீர்வை உடனடியாக செயற்படுத்துவதற்கு மக்களும் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு இதனூடாக வழங்கப்படவுள்ளது.\nஇதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள விசேட விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து மக்கள் சக்தி குழுவினரிடம் ஒப்படைக்க முடியும்.\nகிராமத்திற்கு கிராமம் மக்கள் மன்றம் செயற்றிட்டம் தலைமையக வளாகத்திலிருந்து சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நேற்று (19) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nமக்கள் சக்தி திட்டத்துடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் கிளின்டன் கல்லூரி\nமக்கள் சக்தி: போப்பாகொட சுகீஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் புலனாய்வு ரீதியில் மக்கள் சக்தி ஆய்வு\nஎழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாக தீட்டுங்கள்\nமக்கள் சக்தியுடன் கைகோர்க்கும் கிளின்டன் கல்லூரி\nசுகீஸ்வர மகா வித்தியாலயத்திற்கு குடிநீர் திட்டம்\nமக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் கையளிப்பு\nமக்கள் சக்தி செயற்றிட்டத்திற்கு சார்க் விருது\nகாட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பில் ஆய்வு\nநாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇரத்மலானையில் துப்பாக்கி சூடு; மேலும் இருவர் கைது\nவவுனியா வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு\nபுதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகொரோனாவால் பழங்குடியினர் பலியாகும் அபாயம் அதிகம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட���\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai337.html", "date_download": "2020-06-03T06:47:47Z", "digest": "sha1:PURMPDIVYC2LZA3QBGTI7HIXWCJBPAH7", "length": 9476, "nlines": 50, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 337 - நான், புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, இருந்தனர், டைப், அனுமதிச், வேலை, குமாஸ்தாக்கள், செய்ய, அவர்களுக்கு, சிறந்த, வாழ்க்கை, முற்றும், எனக்கு, ஜோகன்னஸ்பர்க்கில்", "raw_content": "\nபுதன், ஜூன் 03, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 337\nவீடுகளில் தங்கியிருக்கிறேன். அங்கே அவர்களுடைய வாழ்க்கை முறையை நானும் அனுசரித்து வந்தேன். ஏறக்குறையச் சாப்பாட்டு விடுதியில் தங்குவதைப் போன்றதே அது. இங்கோ அது முற்றும் மாறானது. ஆங்கில நண்பர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயினர். பல விஷயங்களில் அவர்கள் இந்தியரின் முறைகளை மேற்கொண்டனர். நடைமுறை போன்றவைகளில் மேனாட்டு முறையே அனுசரிக்கப்பட்டாலும் உள் வாழ்க்கை முற்றும் இந்திய மயமானதாகவே இருந்தது. குடும்பத்துடன் சேர்ந்தவர்களாக அவர்களை வைத்துக் கொண்டிருப்பதால் சில கஷ்டங்கள் இருந்தன என்பது எனக்கு நினைவு இருக்கிறது. என்றாலும், என் வீட்டில் தங்கள் சொந்த வீடு போன்றே அவர்கள் இருந்து வருவதில் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமுமே இல்லை என்பதை நான் நிச்சயமாகக் கூற முடியும். டர்பனில் இருந்ததைவிட ஜோகன்னஸ்பர்க்கில் இவ்விதமான தொடர்புகள் இன்னும் அதிகமாயின.\n12 ஐரோப்பியரின் தொடர்பு. (தொடர்ச்சி)\nஜோகன்னஸ்பர்க்கில் ஒரு சமயம் என்னிடம் நான்கு இந்தியக் குமாஸ்தாக்கள் இருந்தனர். குமாஸ்தாக்கள் என்பதைவிட அவர்கள் என் புத்திரர்கள் போலவே இருந்தனர் எனலாம். ஆனால், எனக்கு இருந்த வேலைக்கு இவர்கள் போதவில்லை. டைப் அடிக்காமல் எதுவும் செய்ய இயலாது எங்களில் யாருக்காவது டைப் அடிக்கத் தெரியுமென்றால் அது எனக்குத்தான். குமாஸ்தாக்களில் இருவருக்கு அதைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால், அவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியாததனால் அவர்கள் அதில் போதிய திறமை பெறவில்லை. அவர்களுள் ஒருவரை நல்ல கணக்கராகப் பயிற்சி செய்துவிடவும் விரும்பினேன். அனுமதிச் சீட்டுப் பெறாமல் டிரான்ஸ்வாலுக்குள் யாரும் வர முடியாதாகையால், நேட்டாலிலிருந்து நான் எவரையும் கொண்டு வருவதற்கும் முடியவில்லை. என்னுடைய சொந்தச் சௌகரியத்திற்காக அனுமதிச் சீட்டு அதிகாரியின் தயவை நாடுவதற்கு நான் விரும்பவுமில்லை.\nஎன்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. வேலை பாக்கியாகிக், குவிந்துகொண்டே போயிற்று. ஆகையால், நான் என்னதான் முயன்றாலும், தொழில் சம்பந்தமான வேலைகளுடன் பொது வேலையையும் செய்து சமாளித்துக்கொண்டு விடுவது அசாத்தியம் என்று எனக்குத் தோன்றியது. ஓர் ஐரோப்பியக் குமாஸ்தாவை வைத்துக்கொள்ள நான் தயாராகவே இருந்தேன். ஆனால், என்னைப்போன்ற ஒரு கறுப்பு மனிதனிடம் வேலை செய்ய ஒரு வெள்ளைக்கார ஆணோ, பெண்ணோ வருவார்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 337, நான், புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, இருந்தனர், டைப், அனுமதிச், வேலை, குமாஸ்தாக்கள், செய்ய, அவர்களுக்கு, சிறந்த, வாழ்க்கை, முற்றும், எனக்கு, ஜோகன்னஸ்பர்க்கில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=988583", "date_download": "2020-06-03T07:02:58Z", "digest": "sha1:3JMZVIHELT5HSL3JLMWW5Z7YBNPSOM7E", "length": 5505, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nவாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து\nகோவை, பிப். 21: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவரது சமுதாய சேவையை பாராட்டி, சென்னை லயன்ஸ் கிளப் சார்பில் இவருக்கு, ‘’வாழ்நாள் சாதனையாளர்’’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வணிகர் சங்க தலைவர் வே.செந்தில்குமார், கோவை மாவட்ட தலைவர் ஆர்.மாணிக்கம், திருப்பூர் மாவட்ட தலைவர், கோவை ரத்தினபுரி கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் வெள்ளையனுக்கு சால்வை அணிவித்து, நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nநம்பிக்கை தரும் பிளாஸ்மா சிகிச்சை நார்மலா இருக்க நார்சத்து அவசியம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=16180", "date_download": "2020-06-03T07:27:09Z", "digest": "sha1:OPOCMQPCSECDCEZTJFCMFNCUVCZ7FAOU", "length": 5240, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "20-03-2020 Todays special pictures|20-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா\nசேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nபின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை நியமித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\n20-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, டெல்லியில் முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியா கேட்டில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/amma-kanakku-movie-press-meet-stills/", "date_download": "2020-06-03T05:18:47Z", "digest": "sha1:JLT3AFXPF46VAMAP24N54TMN5SGOKQZO", "length": 7955, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அம்மா கணக்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\n‘அம்மா கணக்கு’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nactor dhanush actress amala paul amma kanakku movie amma kanakku movie press meet stills director ashwini iyer diwari wunderbar films அம்மா கணக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அம்மா கண்ககு திரைப்படம் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி நடிகர் தனுஷ் நடிகை அமலா பால் வுண்டர்பார் பிலிம்ஸ்\nPrevious Postஇசைஞானி கலந்து கொண்ட 'அம்மாயி' படத்தின் துவக்க விழா Next Postவினய், வரலட்சுமி நடிப்பில் இசைஞானி இசையமைக்கும் 'அம்மாயி' திரைப்படம்\nபடம் வெளியாக வேண்டிய தினத்தில் போஸ்டர்தான் வெளியானது..\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இ��க்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-03T06:21:30Z", "digest": "sha1:SRDVKZX2TKMK5ZLX2UTSI6ILGIHP5IKV", "length": 4227, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "மக்கள் வங்கிக் கிளையில் பாரிய தீ விபத்து…பெ��ுமதியான பொருட்கள் எரிந்து நாசம்..!! |", "raw_content": "\nமக்கள் வங்கிக் கிளையில் பாரிய தீ விபத்து…பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்..\nவடமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது.\nஅங்கிருந்த மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்து ஏற்படக் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.தீ விபத்து தொடர்பில் மக்கள் உடனடியாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் மற்றும் கிளை முகாமையாளர் ஆகியோருக்கு அறிவித்தனர்.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.மின் பிறப்பாக்கி அறை, மின் பிறப்பாக்கி என்பன முழுதாக எரிந்து நாசமானது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF", "date_download": "2020-06-03T05:30:39Z", "digest": "sha1:I6UNNSLGCNDNXEEVH6BRVSLNCBOSEBIA", "length": 7983, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் பனாமா வாடல் நோய – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் பனாமா வாடல் நோய\nகோடை காலத்தில் வாழையில், பனாமா வாடல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.\nகோடை காலங்களில் வாழையில் பனாமா வாடல் நோய் தாக்கத்தால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. அமிலத்தன்மை அதிகமாக உள்ள மண்ணில் இந்த பூஞ்சானம் அதிகமாகக் காணப்படும்.\nஇந்நோய் தாக்கப்பட்டால் முதலில் அடிப்பக்க இலைகளின் ஓரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காம்பிலிருந்து ஒடிந்து விடும்.\nபியூசேரியம் ஆக்ஸிஸ்போரம் என்ற பூஞ்சானம் சைலம் திசுக்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சுகிறது. இதனால் வேரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் நீர் மற்றும் சத்துக்கள் தடை செய்யப்பட்டு, வாழை வாடத் துவங்கு கிறது.\nநோய் தாக்கிய வாழைக் கிழங்குகளை புதிய இடத்தில் நடுவதாலும், நோய் தாக்காத வாழையின் வேர்களை நோயுள்ள வாழையின் வேர்கள் தொடுவதாலும் இந்நோய் பரவுகிறது.\nநோய் தாக்கிய வாழையை வேருடன் பறித்து எரித்து விட்டு அந்த குழிகளில் சுண்ணாம்பு இட வேண்டும்.\nமண்ணின் அமிலத்தன்மையை, சுண்ணாம்பு இட்டு சரி செய்வதன் மூலம் வாடல் நோய் வரமால் தடுக்கலாம்.\nநோய் தாக்காத பகுதிகளிலிருந்து கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.\nசூடோமோனஸ் புளூரசன்ஸ் என்னும் பாக்டீரியா மூலமும் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தி அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் →\n← நிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி\nOne thought on “வாழையில் பனாமா வாடல் நோய”\nPingback: வாழையில் பனாமா வாடல் நோய் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/8187-ilampoovai-nenjil-24", "date_download": "2020-06-03T07:12:16Z", "digest": "sha1:X3TLD6HD5AOOWMELT7K7WWFBGLEB6UTS", "length": 18978, "nlines": 319, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ?….!!!… - மீரா ராம் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்���ளுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….… - மீரா ராம்\nஎண்ணங்களுக்கு எப்போதும் உன்னிடத்தில் ஓர் மையல் உண்டு…\nபின்னே இருபத்து நான்கு மணி நேரமும், உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது…\nமணி பன்னிரண்டை தொட இன்னும் ஒரு மணி நேரம் மீதம் இருந்த வேளை,\nதானாகவே கண்களில் வந்து தஞ்சம் கொண்டது உறக்கம்…\nசற்று நேரத்தில் அலைபேசி சத்தம் எழுப்ப, விழித்துக்கொண்டவளுக்கோ\nதூக்க கலக்கம் தெளியவில்லை கொஞ்சமும்…\n.... என கண்களை கசக்கிக்கொண்டே\nஅது உனது பெயரைக்காட்டி குதூகலித்துக்கொண்டிருந்தது இசையுடன்….\nநான் பேச ஆரம்பிக்கும் முன்பே, நீ பேசிவிட்டாய் என்னிடம்…\nஹ்ம்ம்…. முணகல் மட்டுமே என்னிடம் வர,\n... சரி தூங்கு… காலையில் பேசுறேன்…\nசொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்த்து நீ காத்திருக்க,\nநன்றி உரைத்துவிட்டு சரி என்றேன் நானும்…\nஉன் மெல்லிய சிரிப்பு என் செவிமடலை வருடிச்சென்றதையும்\nநான் உணர்ந்த வேளை, உனது அழைப்பு துண்டிக்கப்பட்டது…\nஅதே புன்னகையோடு படுத்தவள் அயர்ந்து\nதுயிலும் கொண்டேன் அடுத்த கணமே….\nகுருவிகளின் கீச் கீச் சத்தமும், சூரியனின் கதிரும் என்னை எழுப்ப,\nஎழுந்து கொண்டவளுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது…\n... வியப்பு எனக்குள்ளே எட்டிப்பார்க்க\nமுழங்கால்களை மடித்து அதில் தலைசாய்த்து சிரித்துக்கொண்டேன்\nநானும் சத்தம் இல்லாது கன்னம் சிவக்க….\nஉதடுகள் தானாகவே மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுக்க,\nநெஞ்சில் அலை போல் வந்து வந்து மோதியது உன் முகம்…\nமாய உலகில் சஞ்சரித்துக்கொண்டே இருந்தவள்\nதிடீரென கண்கள் விரிய எனது தொடுதிரையில் கண்டேன்\nஉன் குறுந்தகவலை… சில்லென்ற தென்றல் காற்று தீண்டிச்சென்ற\nசுகம் நானும் உணர, உனக்கு பதிலை அனுப்ப ஆரம்பித்தேன்…\nபண்டிகையோ, சாதாரண நாளோ, உன் குறுந்தகவல்\nகாலையிலேயே நான் பார்த்திட்டால் எனக்கு அது தி���ுவிழா நாள் தான்…\nபிறந்த நாள் வாழ்த்துக்களடி என் சகி….\nஉன் வாழ்த்தை நொடிக்கொரு தரம் வாசித்துப்பார்த்து\nஎன் அதரங்களில் புன்னகையை பூசிக்கொண்டேன் நானும் மனமாற…\nஹ்ம்ம்…. மறந்திருப்பாய் என்று நினைத்தேனே….\nஆனால் நீயோ நினைவு வைத்திருந்து\nநெஞ்சுக்குள் நாளும் இந்த இன்ப சாரலை\nஇந்த ஒரு வாழ்த்து போதும் தானோ…. என் ராஜா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 25 - உள்ளம் கொள்ளை போக ஆரம்பித்ததோ உன்னால்….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 23 - உன்னிடத்தில் வீழ்ந்து போவதேன்….… - மீரா ராம்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 24 - ஒரு வாழ்த்து போதும் தானோ….\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/apr/09/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3397102.html", "date_download": "2020-06-03T05:27:46Z", "digest": "sha1:GTQSGVXTPTXLPVW7B5BZ6YY55H3VGHSM", "length": 7650, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nநடிகை மனோரமாவின் மகன் தற்கொலை முயற்சி\nசென்னையில் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமாவின் மகன் பூபதி (64). இவா் சென்னை தியாகராயநகா், நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருகிறாா். இந்நிலையில் பூபதி, கடந்த 6-ஆம் தேதி இரவு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்த பூபதி, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு பூபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பூபதிக்கு அதிக மது அருந்தும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.\nஊரடங்கு உத்தரவினால் மது கிடைக்காத விரக்தியில் பூபதி போதைக்காகவோ அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/02/cheran-and-vijay-tv-latest-conterversy/", "date_download": "2020-06-03T07:26:07Z", "digest": "sha1:F5A4TO4ICLUYKYS4GBYVZW7IQAKKOF6U", "length": 17913, "nlines": 123, "source_domain": "www.newstig.net", "title": "விஜய் டிவியின் கொட்டத்தை அடக்கிய சேரன் வெளிவரும் பல பின்னணி தகவல் இதோ - NewsTiG", "raw_content": "\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nஅந்த இடத்தை பெரியதாக்க 20 முறை ஊசி போட்டுக் கொண்ட இளம் பெண்ணுக்கு…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nஅந்த இடத்தில் கை வைத்துக்கொண்டு தலை கீழாக படுத்தபடி கவர்ச்சி காட்டும் பார்வதி…\nநடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோவால் ஆடிப்போன ரசிகர்கள் தீயாய் பரவும் வீடியோ\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நடிகை ஜெனிலியா.. இந்த டாப் ஹீரோவுடன்…\nநான் இப்படிதான்… இயக்குனரிடம் மல்லுக்கு நிற்கும் நடிகை தமன்னா கடுப்பான ரசிகர்கள்\nதன் காதலியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகை…அவரே வெளியிட்ட உண்மை தகவல்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nவரும் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2020 ஐந்து ராசிக்கும் ஆட்டிப்படைக்கும் சனியே…\nஉங்கள் வாழ்க்கையில் தீராத பிரச்சினையா இந்த ஒரு பொருளை பூஜை அறையில் வைத்து…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nவிஜய் டிவியின் கொட்டத்தை அடக்கிய சேரன் வெளிவரும் பல பின்னணி தகவல் இதோ\nவிஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கடந்த இரண்டு சீசன்களைக் காட்டிலும், சமீபத்தில் நிறைவடைந்த மூன்றாவது சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து நான்காவது சீசனை விரைவில் துவங்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டவர்கள் பல விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே போட்டியில் கலந்துக் கொண்டார்கள். அந்த விதிமுறைகளை மீறினார்கள் அ���ர்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இழப்பீடு கொடுக்கும் வகையில் அக்ரிமெண்ட்டும் போடப்பட்டுள்ளதாம்.\nஇதற்கிடையே போட்டியாளர்களுக்கு விஜய் டிவி விதித்த விதிமுறைகளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன், தாங்கள் சொல்லும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும், என்பதும் ஒன்று. அதனபடி, போட்டியில் இருந்து வெளியேறிய வனிதா உள்ளிட்ட பலர் விஜய் டிவி கைகாட்டும் சேனல்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். கவின், சாண்டி போன்றவர்களை வைத்து தனியாக சில நிகழ்ச்சிகளையும் விஜய் டிவி தயாரித்தது. இதுவும் அவர்களது அக்ரிமெண்டில் இடம்பெற்றிருந்தது தானாம்.\nஆனால், இவர்களைப் போல் சேரனிடம் மட்டும் விஜய் டிவி-யால் எதுவும் செய்ய முடியவில்லை. பலரை தனது அக்ரிமெண்ட் மூலம் ஆட்டிப்படைக்கும் விஜய் டிவியை சேரன் அடக்கிவிட்டார். ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் சேரன் எந்த ஊடகத்திற்கும் பேட்டிக் கொடுக்கவில்லை. விஜய் டிவி இது குறித்து சேரனிடம் பேசிய போது, ஒரே வார்த்தையில் நோ சொல்லிவிட்டாராம்.\nசர்ச்சைகள் உருவாகும் ஒரு போட்டியில், பொதுமக்களிடம் தனது பெயருக்கு எந்தவித களங்கமும் ஏற்படாத வகையில், போட்டியில் விளையாடிவிட்டு வெளியேறியிருக்கிறேன். அப்படி இருக்க பேட்டிகளின் மூலம் எதாவது பேசி, தேவையில்லாத பிரச்சினையை எதற்கு உருவாக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும், அதனால் நான் யாருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுக்க மாட்டேன், என்று சொல்லிவிட்டாராம்.\nசேரனின் மறுப்புக்கு பிறகு எதுவும் செய்ய முடியாமல் விஜய் டிவியும் ஆஃப் ஆகிவிட, சேரனோ தனது சக போட்டியாளர்களை அவர்களது வீட்டுக்கு சென்று சந்தித்து நலம் விசாரிக்க தொடங்கிவிட்டார்.\nPrevious articleவலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா மிரளும் திரை உலகம் மாஸ் அப்டேட்\nNext article54 வயதில் இப்படி எல்லாம் போடலாமா பிரபல நடிகை செய்த அட்டுழியம் \nஅந்த இடத்தில் கை வைத்துக்கொண்டு தலை கீழாக படுத்தபடி கவர்ச்சி காட்டும் பார்வதி நாயர்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோவால் ஆடிப்போன ரசிகர்கள் தீயாய் பரவும் வீடியோ\n8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களமிறங்கும் நடிகை ஜெனிலியா.. இந்த டாப் ஹீரோவுடன் கைகோர்க்க போகிறாரா\nமுட்டி தெரியும் அளவிற்கு மிக டைட��டான கவர்ச்சி உடையில் தன்யா உருகும் ரசிகர்கள்..\nபிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து இருந்தார்.இவரது இயற்பெயரான...\nநயனுடைய அம்மாவிற்கு வாழ்த்து கூறியதற்கு தகாத வார்த்தையில் திட்டிய நெட்டிசன்..\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nசொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் மகள் யார் தெரியுமா \nதனது வாயால் கெட்ட சிம்பு மிஷ்கின் சிம்பு இடையே நடந்தது இது மிஷ்கின் சிம்பு இடையே நடந்தது இது \nதமிழ் கலாச்சாரத்தில் பின்பற்றுவதில் அப்பாவையே மிஞ்சிய விஜய்யின் மகன் புகைப்படம் வைரல்\nஅஜித் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் மகிழிச்சியின் உச்சதிற்கு சென்ற கவர்ச்சி நடிகை\nபிக்பாஸ் போட்டிக்கு இணையாக விரைவில் சன் டீவியில் வருகிறது புது சீரியல் ஹீரோ, ஹீரோயின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/category/everydday/interview", "date_download": "2020-06-03T07:15:18Z", "digest": "sha1:WZJIML2HGTFU4QNIY2PUDY7NW3AZON52", "length": 20169, "nlines": 121, "source_domain": "www.panippookkal.com", "title": "பேட்டி : பனிப்பூக்கள்", "raw_content": "\nFiled in Jobs, பேட்டி, வலையொலி, வார வெளியீடு\tby சரவணகுமரன் காசிலிங்கம்\ton May 13, 2020\t• 0 Comments\nஐடி தவிர வேறு என்ன துறை வாய்ப்புகள் கனடாவில் அதிகம் காணப்படுகின்றன அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன அமெரிக்க க்ரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு கனடா குடியேற்ற வாய்ப்புகள் என்னென்ன கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன கோவிட்-19 கால நெருக்கடியில் கனடா குடியேற்றத்திற்கான சாதக பாதகங்கள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு நமது உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியில் CANext immigration திரு. ஸ்ரீராம் அவர்கள் பதிலளித்துள்ளார். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nFiled in அறிந்ததும் அறியாததும், பேட்டி, வார வெளியீடு\tby admin\ton May 8, 2020\t• 0 Comments\nகனடா அரசும், அந்நாட்டு மக்களும் பிற நாட்டு மக்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறத��� கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தை, அமெரிக்காவை ஒப்பிடும்போது எப்படி இருக்கிறது குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது குடியேற்ற சேவை வழங்கும் மற்ற நிறுவனங்களில் இருந்து CANext எப்படி மாறுபடுகிறது .. கனடாவில் CANext immigration நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வரும் திரு. ஸ்ரீராம் அவர்களுடன் ஒரு தகவல் பொதிந்த உரையாடல். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.\nமினசோட்டா மருத்துவர் ஆறுமுகம் – நேர்காணல்\nமினசோட்டாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகக் குழந்தைகளுக்கான இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வருபவர், திரு. ராமலிங்கம் ஆறுமுகம் அவர்கள். மருத்துவர் ஐயா என்று மினசோட்டாத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்த இவர், பின்பு லண்டனிலும், அமெரிக்காவிலும் மேற்படிப்பை முடித்து, மினசோட்டாவில் இருபதாண்டு காலமாக மருத்துவச் சேவை புரிந்து வருகிறார். 2016 இல் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற இவர், மினசோட்டாவில் […]\nவட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine). மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. […]\nடி.என். பாலமுரளி – கலந்துரையாடல்\nபனிப்பூக்கள்: உங்களுக்குக் கர்நாடக சங்கீதத்தின் மேல் கொண்ட ஈர்ப்புக்குக் காரணம் என்ன எப்படித் தொடங்கினீர்கள் டி.என். பாலமுரளி: எனக்கு ஐந்து வயது இருக்கையில் அம்மா என்னையும் என் சகோதரியையும் பாட்டுக் கிளாசில் சேர்த்தார்கள். என்னுடைய அம்மாவும், மாமாவும் இசையில் ஈடுபாடு கொண்டவர்கள். அம்மா மகாராஜபுரம் சந்தானம் அவர்களிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர். நான் பல பாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றேன். Sri Lanka Broadcasting Corporation(SLBC) நிகழ்ச்சிகளில் பாடத் தொடங்கினேன். இவர்கள் எல்லோரும் கொடுத்த உற்சாகம் என்னைச் […]\nஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல். கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும் நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும் பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல […]\nலக்‌ஷ்மன், மாலதி – நேர்முகம்\n1987 ல் முதன் முதலில் ஒரு பத்துப் பேருடன் கூடிய ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிக பிரபலமான இசை குழுவாக மக்களிடையே அங்கீகாரம் பெற்ற ஒரு இசைக் குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதி தான். தொழில் நுட்பங்கள் அதிகமாக புகுந்த இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனித உழைப்பே கொண்டே இந்த இசைக் குழு செயல்படுகிறது. அந்த குழுவின் தலைவர் லக்ஷ்மன் அவர்களுடன் ஒரு உரையாடல். கேள்வி : […]\nகேள்வி: நீங்க மூவாயிரத்துக்கும் மேல பாடல்கள் பாடி இருக்கீங்க. இதுல பாடாத பகுப்புகள் (Genre) ஏதாவது இருக்கா பதில்: நிறைய இருக்கு. இசைல அதன் பகுப்புகளுக்கு அளவே கிடையாது. அதுவும், இப்ப நாம உலகிலுள்ள பல இசைகளைக் கேட்கிறோம். சாட்டிலைட் சேனல்ஸ், சோஷியல் மீடியா வழியா பல வகை இசையைக் கேட்கிறோம். இன்னும் நிறைய பாட ஆர்வமா இருக்கேன். இந்த மூவாயிரம் பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளேன். இது மட்டும் இல்லாமல், பக்தி பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் […]\nஉலகின் மூத்தமொழியான நம் தமிழ்மொழியில் இருக்கும் பலகலைகளில், நம் மக்களோடு ஒன்றிணைந்து, நம் வாழ்வியலோடு இணைந்திருக்கும் மிகமுக்கிய கலை சித்த மருத்துவ கலையாகும். சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடந்த 22 ஆண்டுகளாக மக்களுக்குச் சிறப்பாக மருத்துவ தொண்டாற்றிவரும் , சித்த மருத்துவர் ப.செல்வ சண்முகம் எம்.டி (சித்தா), பி.எச்.டி அவர்கள் , நம் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் , 09/27/15 அன்று, ரிட்ஜ்டேல் நூலகத்தில் “சித்த மருத்துவ அடிப்படையும்,வாழ்வியல் முறைகளும்” […]\nஅமெரிக்கத் தமிழ் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது\nதமிழக இளைய தலைமுறைப் பெண் மேடைப் பேச்சாளர்களில் முக்கியமானவரான திருமதி. சுமதிஸ்ரீ அவர்கள் சமீபத்தில் தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மினசோட்டா வருகை தந்தார். சிரிக்க வைத்து, கூடவே சிந்திக்கவும் வைக்கும் மேடைப்பேச்சுக்குச் சொந்தக்காரரான இவருக்கு எழுத்தாளர், கவிஞர், சினிமாப் பாடலாசிரியர் என வேறு பல முகங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் பண்புள்ள பாசமிகு சகோதரி. நமது பனிப்பூக்களுக்கு, இவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இங்கே. உங்கள் வாழ்வில் மேடைப்பேச்சு எங்கு […]\nஇசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல் June 2, 2020\nஅமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை May 26, 2020\nஇலட்சியப்பெண் May 26, 2020\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும் May 26, 2020\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை May 26, 2020\nவல்லவன் வாழ்வான் May 26, 2020\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை May 24, 2020\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள் May 23, 2020\n சித் ஸ்ரீராம் May 19, 2020\nஅண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம் May 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/penkalakuarayikl/", "date_download": "2020-06-03T07:52:03Z", "digest": "sha1:YKEAF26BNMFOI56DW7PCIPFOZKGOQHCU", "length": 12400, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "படுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா படுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nபடுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.\nபடுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்கள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.\nபெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nகண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.\nகாதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.\nகழுத்தில் காம உணர்வு அதிகம்\nகழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nபெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.\nமுதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனராம். மெ��ுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.\nபெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.\nபெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.\nPrevious articleஹார்மோன் செய்யும் கலாட்டா\nNext articleசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\nஉங்க மனைவி உங்களை உறவுக்கு அழைக்க வில்லையா\nஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம்\nமுன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமான இன்பம் கிடைக்கிறதாம்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/did-an-official-file-spread-coronavirus-in-mp-health-department", "date_download": "2020-06-03T07:20:04Z", "digest": "sha1:GGVHOVS3PMAQIZ4GSVWSUL33PFE2NP5Q", "length": 18767, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவுக்கு வெல்கம் சொன்ன மத்தியப்பிரதேச சுகாதாரத்துறை செயலர்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்! |Did an official file spread Coronavirus in MP health department?", "raw_content": "\nகொரோனாவுக்கு வெல்கம் சொன்ன மத்தியப்பிரதேச சுகாதாரத்துறை செயலர்... அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்\nகொரோனா பாதித்த பல்லவி ஜெயின்\nபல்லவி மற்றும் வீனா இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து மத்தியப்பிரதேசம் திரும்பியுள்ளனர். ஆனால், இருவருமே தங்கள் மகன்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து வீடுகளில் தங்க வைத்துள்ளனர். விளைவாக ... இவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள்.\nஅண்மையில், பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்தது. ரயில்வேதுறையில் பணி புரியும் பெண் உயர் அதிகாரி அவர். இவரின் மகன் இத்தாலியிலிருந்து பெங்களூருவுக்குத் திரும்பினார். வெளிநாட்டிலிருந்து வந்ததால், அவரை அதிகாரிகள் தனிமையில் இருக்க உத்தரவிட்டனர். தன் வீட்டில் மகனைத் தங்க வைத்தால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவி விடும் என்று அந்த பெண் அதிகாரி பயந்தார். இதனால், மகனின் டிராவல் ஹிஸ்டிரியை மறைத்து அந்தப்பெண் அதிகாரி, பெங்களூருவில் ரயில்வே துறைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தார்.\nஇந்த நிலையில், 15 நாள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு ரயில்வே அதிகாரியின் மகனுக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட, குட்டு உடைந்தது. மகனின் டிராவல் ஹிஸ்டிரியை மறைத்த அந்தப் பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். தற்போது, இதே போன்ற சம்பவம் மத்தியப்பிரரேசத்திலும் நடந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் சாதாரணமானவர் இல்லை. அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர். அவரின் பெயர் பல்லவி ஜெயின்.\nகடந்த ஏப்ரல் 3 - ந் தேதி மத்தியப்பிரதேச மாநில சுகாதாரத்துறை இயக்குநர் விஜய்குமாருக்கு கோவிட் 19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவிட்டை எதிர்த்துக் களத்தில் அதி தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கும் கடைநிலைப் பணியாளர்களை கொரோனா தொற்று தாக்கவில்லை. ஆனால், விஜய்குமாருக்குக் கொரோனா தொற்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில். சமீபத்தில் அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று வந்திருப்ப தெரியவந்தது. ஆனால், தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாத அவர், தொடர்ந்து அலுவல் பணிகளைக் கவனித்துள்ளார்.\nஅலுவல் தொடர்பான கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அடுத்த நாள் அதாவது ஏப்ரல் 4-ந் தேதி மத்தியப்பிரதேச அரசுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் பல்லவி ஜெயினைக் கொரோனா தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மட்டுமல்ல சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் வீனா சின்ஹா, துணைக் கூடுதல் இயக்குநர் வீரேந்திர குமார் சௌத்திரியையும் கொரோனா தாக்கியிருப்பது தெரியவந்தது\n`ராஜமாதா' தமிழிசை - `பாகுபலி' முருகன்... தமிழக பா.ஜ.க. தலைவராக முருகன் ஆன கதை\nஇதில், ���ல்லவி மற்றும் வீனா இருவரின் மகன்களும் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து மத்தியப்பிரதேசம் திரும்பியுள்ளனர். ஆனால், இருவருமே தங்கள் மகன்களின் டிராவல் ஹிஸ்ட்ரியை மறைத்து வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விளைவாக... இவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகானுடன் நடந்த கூட்டத்தில்கூட கொரோனா அறிகுறியுடன் பல்லவி ஜெயின் பங்கேற்றுள்ளார். இதன் காரணமாக, பல்லவி ஜெயின் வழியாக மற்ற அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் சுகாதாரத்துறைச் செயலரே இத்தகையை அலட்சியத்துடன் நடந்துகொண்டிருப்பது இப்போது பெரும் சர்ச்சை ஏற்பட வழி வகுத்துள்ளது.\nகூட்டங்களில் பங்கேற்றாலும் நான் யாரையும் தொடவில்லை. என்னால் கொரோனா பரவியது என்பதை ஏற்க முடியாது\nஇது குறித்து மத்தியப்பிரதேச அதிகாரிகள் கூறுகையில், '' மார்ச் 16- ந் தேதி பல்லவி ஜெயின் மகன் அமெரிக்காவிலிருந்து டெல்லி திரும்பினார். வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தப்பட்டார். கொரோனா தொற்று லேசான பாதிப்பில் இருந்தால், வீட்டில் தனிமையில் இருக்கச் சொல்வது வழக்கமான ஒன்றுதான். இதையே பல்லவி ஜெயினும் செய்தார். ஆனால், அவரும் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். மாறாக அவரோ கூட்டங்களில் பங்கேற்றார். இதுதான் பல்லவி ஜெயின் செய்த தவறு'' என்கின்றனர்.\nதற்போது, கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல்லவி ஜெயின், 'கூட்டங்களில் பங்கேற்றாலும் தான் யாரையும் தொடவில்லை. அதனால், என் வழியாக யாருக்கும் கொரோனா பாரவியிருக்க வாய்ப்பில்லை' என்று மறுத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல், கெஸ்ட் ஹவுஸில் பல்லவி ஜெயின் தங்க வைக்கப்பட்டிருப்பதும் விதிகளுக்கு முரணாணது என்பதையும் இங்கே கவனத்தில்கொள்ள வேண்டும்.\nபல்லவி ஜெயினின் நேரடி உதவியாளர்களும் கொரோனா சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. மத்தியப்பிரதேச சுகாதாரத்துறையைச் சேர்ந்த 83 அதிகாரிகளிடத்தில் சோதனை நடத்தப்பட்டதில் 40 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல, 12 போலீஸாரையும் கொரோனா தொற்று தாக்கியுள்ளது . இதனால், மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராட அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், உதவியாளர்கள், பியூன்கள் வரை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தின் மனித உரிமை ஆணையம், அந்த மாநில முதன்மைச் செயலர் இன்பால் சிங் பைன்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. 'கொரோனா தொற்று அறிகுறியுடன் பல்லவி ஜெயின் கூட்டங்களில் பங்கேற்றது. கோவிட் சோதனையை நடத்த ஒத்துழைப்பு தராதது ஏன்' என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.\nகெஸ்ட் ஹவுஸில் பல்லவி ஜெயின் சிகிச்சை\nமத்தியப்பிரதேசத்தில் இதுவரை 313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் இறந்து போனார்கள். போபால் நகரில் மட்டும் 83 பேரை கொரோனா தாக்கியுள்ளது. அதில், 40 பேர் சுகாதாரத்துறை அதிகாரிகள். 20 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள். 12 போலீஸார், பொது மக்களில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடத்தில் கொரோனா பரவ பல்லவி ஜெயின் காட்டிய அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன் வைத்துள்ளனர். அதிகாரிகள் பயன்படுத்திய ஃபைல்கள் வழியாக கொரோனா தொற்று ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவியிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.\nசாதாரண பொதுமக்கள், கடை நிலை ஊழியர்கள் வரை கொரோனா விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படும் நிலையில், மாநிலத்தின் உயர் அதிகாரிகள் அதுவும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களே இப்படி நடந்து கொண்டிருப்பது, அலட்சியத்தின் உச்சத்தைத் தவிர வேறென்ன\n`தயவுசெய்து அரசியலாக்காதீர்கள்... பிணப்பைகள்தான் வேண்டுமா' - ட்ரம்ப் மிரட்டலுக்கு WHO பதில்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/an-overview-of-the-change-in-roles-happening-in-dmk", "date_download": "2020-06-03T05:45:24Z", "digest": "sha1:2NQRD3WNMAWE7I3WPOZS46YVTGFWTWXL", "length": 19629, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "துரை முருகன், டி.ஆர்.பாலு - பொதுச்செயலாளர், பொருளாளர் காலியிடங்கள் - என்ன நடக்கிறது தி.மு.கவில்? | An overview of the change in roles happening in DMK", "raw_content": "\nதுரை முருகன், டி.ஆர்.பாலு - பொதுச்செயலா���ர், பொருளாளர் காலியிடங்கள் - என்ன நடக்கிறது தி.மு.கவில்\nஅண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் அதுவரை தலைவர் பதவி இல்லாத தி.மு.க வில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பதவியேற்றார்கள்.\n“பொதுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் ஒன்றோ அல்லது அனைத்துமோ ஏதாவது காரணங்களால் காலியாகுமானால், அப்படிக் காலியாகும் நாளிலிருந்து 120 நாள்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட்டு, காலியான பதவி அல்லது பதவிகளுக்கு முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும்” இந்தத் திருத்தம் இன்றிலிருந்து அமலுக்கு வரும் என்று முரசொலியில் சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதுதான் இப்போது தி.மு.கவில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.\nதி.மு.க 1949-ம் ஆண்டு தொடங்கியபோது அந்தக் கட்சியில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச்செயலாளர் பதவி மட்டுமே முதன்மைப் பதவியாக இருந்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன் ஆகிய இருவரிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் அதுவரை தலைவர் பதவி இல்லாத தி.மு.க வில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. தலைவராகக் கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பதவியேற்றார்கள். அப்போதே தலைவர் மற்றும் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டன. பொதுச்செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் 1977-ம் ஆண்டு அ.தி.மு.கவிற்குச் சென்ற பிறகு அந்த இடத்திற்கு அன்பழகன் அமரவைக்கப்பட்டார். அதுமுதல் அவர் மறைந்த வரை பொதுச்செயலாளர் என்கிற அதிகாரமிக்க பதவியில் அவரே இருந்துவந்தார்.\nதி.மு.க வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாகக் கட்சி எடுக்கும் சில முடிவுகளில் தலைவர், பொதுச்செயலாளர் இருவரின் ஒப்புதல் தேவை அதே போல் கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதாக இருந்தாலும், அல்லது சேர்ப்பதாக இருந்தாலும் பொதுச்செயலாளர் ஒப்புதல் தேவை. இந்நிலையில் அன்பழகன் மார்ச் 7-ம் தேதி மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்தப் பதவி காலியானது. தி.மு.கவின் சட்டவிதிகள் பட�� பொதுச்செயலாளர் பதவி 60 நாள்கள் மட்டுமே காலியாக இருக்க முடியும். அன்பழகன் மறைவுக்குப் பிறகு தி.மு.கவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் வருவார் என்கிற பேச்சு எழுந்தது.\nஅதற்கு ஏற்றாற்போல் துரைமுருகனும் தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பொருளாளர் பதவியும் காலியானது. இதைத் தொடர்ந்து தி.மு.க தலைமை மார்ச் 29 தி.மு.க வின் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்குப் புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனாவின் பாதிப்பினால் அந்தப் பொதுக்குழுவே தேதி குறிக்காமல் தள்ளிவைக்கபட்டது.\nஒருபுறம் இருந்த பதவியையும் ராஜினாமா செய்துவிட்ட துரைமுருகன் வசம் வெறும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்கிற பதவி மட்டுமே இப்போது உள்ளது. கட்சி ரீதியாக வெறும் உறுப்பினர் அந்தஸ்துதான். அதே போல் கட்சியின் மற்றொரு சீனியரான டி.ஆர்.பாலுவுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் என்கிற பதவியைப் பிடுங்கி நேரு வசம் ஒப்படைத்துவிட்டார்கள். டி.ஆர்.பாலு வருத்தத்தில் இருந்ததால் அவரை பொருளாளர் பதவிக்குக் கொண்டுவர முடிவு செய்திருந்தார் ஸ்டாலின். பொருளாளர் பதவிக்குக் கட்சிக்குள் சத்தமில்லாமல் போட்டியும் உருவாக முனைந்ததால் விரைவில் இருவரையும் நியமித்துவிட நினைத்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகப் போய்விட்டது என்கிறார்கள் தி.மு.கவினர். குறிப்பாக துரைமுருகனுக்குக் கட்சியின் அதிகாரமிக்கப் பதவியேற்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டும், தனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்காமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.\nகொரோனா நேரத்தில் பதவியைப் பற்றி ஏன் அவசரப்படுகிறார் துரைமுருகன் என்று ஒருபுறம் குரல் எழுந்தாலும், துரைமுருகன் ஆதரவாளர்களோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். “கருணாநிதி இருக்கும் காலத்திலே தி.மு.கவின் அதிகாரமிக்கப் பதவிகளில் அமர வைத்து அழகு பார்க்கப்பட்டவர் துரைமுருகன். கருணாநிதி இருந்த போதே ஸ்டாலின் வசம் இருந்த பொருளாளர் பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. அண்ணா காலத்திலிருந்து அரசியல் செய்துவரும் துரைமுருகன் இந்தப் பதவியைத் தனது அரசியல் பயணத்தில் மைல்கல்லாகவே நினைத்துவந்தார். இ��்போது பதவியேற்பு தள்ளிப்போனதும் கடும் வருத்தத்தில் இருக்கிறார். அறுபது நாள்களில் பொதுச்செயலாளர் பதவியை நிரப்பவேண்டும் என்பதால் பொதுக்குழு நடத்தாவிட்டாலும், தலைவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமனம் செய்துவிடுவார் அல்லது தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டு பொதுச்செயலாளர், பொருளாளர் இருவரையும் மனு தாக்கல் செய்யச்சொல்லி அவர்களை வெற்றிபெற்றதாக அறிவித்துவிடுவார் என்று எதிர்பார்த்தார்.\nஆனால் அவர் நினைத்தற்கு மாறாக எந்த நடவடிக்கையும் ஸ்டாலின் எடுக்காமல் இருப்பது துரைமுருகனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்குத் தயக்கம் காட்டும் அதே நேரம், அந்தப் பதவி காலியாக இருப்பதற்கான சட்டத்திருத்தத்தை மட்டும் அவசரமாகக் கொண்டுவர முடிந்தது எப்படிஇந்தச் சட்டத்திருத்தத்தைக் கூட வரும் பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கப்படும் என்று அறிவித்துள்ளார்களே, அதே முறையை பொதுச்செயலாளர் தேர்வில் செய்திருக்கலாமே” என்று நினைக்கிறாராம். துரைமுருகனின் இந்த வருத்தத்தை அவருக்கு நெருக்கமானவர்கள் ஸ்டாலின் காதிலும் போட்டுவிட்டார்கள்.\nமற்றொருபுறம் டி.ஆர்.பாலு தரப்போ “ இருந்த பதவியைப் பிடுங்கிவிட்டார்கள். புதிய பொருளாளர் நீ தான் என்று சொல்லிவிட்டு இப்போது அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த பதவிக்கு எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் போட்டிபோடும் நேரத்தில் பதவியைக் காலியாக வைத்திருந்தால் முதன்மைச் செயலாளர் பதவி பறிபோனது போல இதுவும் தட்டிப்போய்விடாது என்று எப்படி உறுதியாகக் கூறமுடியும்” என்று புலம்பியுள்ளார். துரைமுருகன் இப்போது ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருப்பதால் அவருடன் அதிகம் பேசிக்கொள்வது இல்லை என்றும் சொல்கிறார்கள்.\nதுரைமுருகன் - ஸ்டாலின்- டி.ஆர். பாலு\nஸ்டாலின் தரப்பில் சொல்லப்படும் விஷயமே வேறுமாதிரியாக இருக்கிறது. “ பொதுச்செயலாளர், பொருளாளர் இரண்டு பதவிக்கும் துரைமுருகன், டி.ஆர்.பாலு என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அவசியம். அவசரமாக கொரோனா நேரத்தில் தேர்தல் அறிவிப்பு நடத்தி இருவரையும் தேர்வு செய்தால் அது வேறு மாதிரி சலசலப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதால் சட்டத்திருத்தம் செய்து நாள்களைத் தள்ளிப்போட்டுள்ளார். இதற்குப் பின்னால் வேறு உள்குத்து இருக்கிறதா என்பது போகப்போகவே தெரியும்” என்கிறார்கள்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-49%E0%AE%86/", "date_download": "2020-06-03T05:58:58Z", "digest": "sha1:62372OB3Y3A7RZV5W6I6UJGN6FAYCM3I", "length": 18284, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா\nஇலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 April 2019 No Comment\nசித்திரை முதல் நாள், 2050\n14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00\nஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்\nஇராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4\nஇலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா\nஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் :\nசிறந்த நூல் பரிசு பெறுநர்:\nசிறந்த கதைக்கான பரிசு பெறுநர் :\nசிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: இலக்கியச் சிந்தனை, ஒளவை நடராசன், சி.முருகேசு பாபு, விசாலாட்சி சுப்பிரமணியன், வெ.இறையன்பு\nநானிலம் புகழும் நாவரசர் ஒளவை நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57\nஇலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53\nசெம்மொழி என்னும் போதினிலே … – முனைவர் ஒளவை நடராசன்\nஇலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50\n« வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 71-80: இலக்குவனார் திருவள்ளுவன்\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவ��்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொ��் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576461", "date_download": "2020-06-03T07:46:51Z", "digest": "sha1:RHXWKR7PBXXK5FBTTD3LQEJ7ROCBYRBV", "length": 6826, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு | Tamil Nadu, Corona, 411, rise - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகம் கொரோனா 411 உயர்வு\nசென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா\nசேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nபின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை நியமித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்\nதேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nஈரோடு மாவட்டம் ஆணைக்கல்பாளையம் சுற்றுவழிச்சாலையில் லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\n3 மாதத்திற்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிடக்கோரி மனு தாக்கல்\nமருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு தருவது பற்றி ஆய்வறிக்கை தர அவகாசம்\nகொரோனா நிவாரணத் தொகையை ரூ.1,000லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி\nதங்களது கல்லூரிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க கல்லூரிகளுக்கு அவகாசம்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,744-க்கு விற்பனை\nசென்னை மாநகரில் கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை தொடக்கம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110493/news/110493.html", "date_download": "2020-06-03T05:46:46Z", "digest": "sha1:LTXXVQLNF2M4ADSQLQVE7JY6GN6KZOGF", "length": 5758, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட நாசா நடவடிக்கை…!! : நிதர்சனம்", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட நாசா நடவடிக்கை…\nஅமெரிக்காவின் நாசா விண்வெளிமையம் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா என்று ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே 2030 ஆம் ஆண்டில் அங்கு பொதுமக்களை குடியமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட ‘நாசா’ முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வு பெருநாட்டின் தலைநகரமான லிமாவில் நடைபெறுகிறது.\nலிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் உதவ���யுடன் அடுத்த மாதம் (மார்ச்) இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nசெவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்ப நிலை மற்றும் சுற்றுச் சூழல் அமையும் விதத்தில் மிகப்பெரிய கூண்டு அமைத்து அதில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.\nதற்போது 4500 ரகங்களில் செவ்வாய் கிரகத்தில் பயிரிடுவதற்காக 100 விதமான உருளைக் கிழங்கு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை பயிரிடுவதற்காக லிமாவில் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் அன்டெஸ் மலைப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \nமழைக்காலத்தில் மின்விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை…\nவிவேக், லொள்ளு சபா மனோகர் மரண காமெடி கலெக்‌ஷன்\nமுஸ்லீம் வேடத்தில் நடித்த வடிவேலு கலக்கல் காமெடி\nஆவோ ஜீ ஆவோ ஜீ ஆவோ ஜீ பாவ் பஜ்ஜி சாப்பிட வாங்கோ ஜீ \n5 இட்லி , 10 வடை ,3 தோசை கொண்டுவா போ \nபிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் – திருமண புகைப்படம் இதோ\nபாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-7/", "date_download": "2020-06-03T06:15:49Z", "digest": "sha1:VGOJVPYOBP75EXZ7PVZ3X3L3VKPOTPDW", "length": 8234, "nlines": 176, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இன்றைய கேலிச்சித்திரம் - சமகளம்", "raw_content": "\nமுரண்பாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்கு தலை வணங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா\nகிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக 13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது\nஇன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்\nநாளை பொது விடுமுறை தினம்\nசாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டால், தேசம் என்பதைக் கட்டியெழுப்ப முடியுமா\nஇலங்கையால் ஜக்கிய நாடுகள் சபையிலிருந்து வெளியேற முடியுமா\nலிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டி பெண் தொழிலாளி பலி\nபாண் , பணிஸ் விலைகளை அதிகரிக்க திட்டம்\nPrevious Postஆயுதக்களஞ்சிய வெடிப்பு குறித்து முழுமையான விசாரணை தேவை: சுமந்திரன் Next Post பாதிப்புக்குள்ளான வீடுகளை மீள நிர்மாணிக்க நடவடிக்கை;பிரதமர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | ��னைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/owdatham-movie-stills/?shared=email&msg=fail", "date_download": "2020-06-03T07:17:29Z", "digest": "sha1:L655MJIVRCNXAFA55DL2M5ZEJ45P67PA", "length": 7616, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ஓளடதம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nPrevious Post'களவாணி சிறுக்கி' படத்தின் டிரெயிலர்.. Next Post'களவாணி சிறுக்கி' படத்தின் ஸ்டில்ஸ்..\nமோசடிகளை முறியடித்து இம்மாதம் 24-ல் வெளியாகிறது ‘ஒளடதம்’\nதயாரிப்பாளர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் – ‘ஒளடதம்’ தயாரிப்பாளரின் கண்ணீர்க் கதை\n“தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷமிகளை விரட்டுங்கள்…” – ‘ஒளடதம்’ தயாரிப்பாளர் ஆவேசம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமைய��ளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/health-beauty/sport/milena-trenirujsya-slozhno-i-krasivo/", "date_download": "2020-06-03T06:41:44Z", "digest": "sha1:RZ2TQG53HXEHXEQZZRAAXEGCEWF47BDC", "length": 15991, "nlines": 299, "source_domain": "femme-today.info", "title": "Milena.Treniruysya கடினமான மற்றும் அழகான! - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nGerasimenko குடும்பம். டாடா மணிக்கு குடிசை. சீசன் 5 19/12/16 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஒரு சரியான நகங்களை டாப் 5 இரகசியங்களை - அனைத்து நல்ல bude.\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nஎப்படி ஆய்வு YOUTUBE இல் பணத்தை எங்கிருந்து பெறுவது\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nMilena.Treniruysya கடினமான மற்றும் அழகான\nசிக் சர்க்கியூட் பயிற்சி 4 வெளியே பயன்படுத்துகிறார் அனைத்து மீண்டும் 4 முறை (ஒவ்வொரு சுற்றுக்கு என் முடிவுகளை 5.22-4.55-5.15-5.23 இருந்தன) ... நான் எங்கு இதையெல்லாம் இந்த ஆரோக்கியமான ஒலியை உணர விரும்புகிறேன்))\nஉங்கள் கனவுகள் ஆன்லைன் சிற்பி வடிவங்கள் - 1,000 க்கும் மேற்பட்ட பயனுள்ள வீடியோக்கள், கட்டுரைகள் மற்றும் பயிற்சிகள் தளத்தில் நீங்கள் காத்திருக்கிறார்கள் //magiconfit.ru\n: மேலும் பார்வையிட ஆரம்ப வீடியோக்கள் நீட்சி செய்து எப்படி தொடங்க\nமின்சார குக்கர் ஒரு நிபுணர் எம் வீடியோ Indesit MVI5V05 (எக்ஸ்) / ரஷ்யா வீடியோ ஆய்வு\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\n\"மழுப்பலாக\" அதிரடி Bortich மற்றும் Shakhnazarov பற்றி. \"திரைப்படத் துறையில்\" 27.03.2015 இருந்து\nஆய்வு மற்றும் வேலை // பேராசை அறிவு க்கான ஐஃபோன் பயன்பாடுகளில்\nகிளிப்புகள் டானி மற்றும் கிறிஸ்டி அனைத்து\nJopen L16 மூலம் Massager ஜி புள்ளி மற்றும் பெண்குறிமூலத்தில் காமம் அதிர்வு\n4 வடிவமாகும் புதர்க்காடுகள் லிப் [நான் பெண் பத்திரிகை காதணிகள்]\nஒரு பிறந்த மற்றும் grudnichka க்கான முதலுதவி: என்ன சாலையில் வாங்க | குடும்பம் ...\nதான்யா Grotter மற்றும் நன்கு போஸிடான் 3 டி Emets\n♀ எலிஸெபத் (லிசா). பெயர் பொருள் விளக்கத்தைப்\nதேடலின் கடந்த கால மற்றும் எதிர்கால பற்றி மார்க் Nayork\nபெண்களுக்கு ஆடை பாணியில். எப்படி பார்க்க இளைய [ஃபேஷன் மற்றும் பாணி வேரா Bitko கொண்டு]\nசுத்தப்படுத்தும் மற்றும் தோல் பராமரிப்பு சாதனம்\n(பிரசவம் பிறகு அணிகலன்கள் மற்றும் உடைகள்) வளாகத்தின் திறந்து\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்க��் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/category/non-linear-writing/", "date_download": "2020-06-03T06:19:02Z", "digest": "sha1:PHQLW7J2E6YAH4S7DC6LXT25LY67AMCZ", "length": 13331, "nlines": 116, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "Non-linear Writing | Share Hunter", "raw_content": "\nசித்தர் பாடலும், சீவக சிந்தாமணியும் சூப்பர் ஹீரோக்களின் சஞ்சலங்களும்\nகேளடா, மானிடா, காதலெண்ணும் ஒரு கண்ணி\nவெளியே சுற்றித் திரியும் ஒரு பன்னி,\nவீணாக பெண்களை மனதில் எண்ணி\nதுடிக்கிறடா கனவில் உந்தன் ……………..\n– தாடிச் சித்தரின் முழுமை பெறாத ஒரு பாடல், பழங்கால ஒலைச்சுவடியில் காணப்பட்டது. காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.\nஉங்களில் பலருக்கு மாணவ பருவத்தை அறவே மறந்து போயிருக்கலாம். பள்ளிகளில் கூடப் படித்த பெண்களை தவிர கற்றவை அனைத்துமே மறந்து போயிருக்கலாம். அது நியாயம்தான். பரீட்சையின்போது நினைவுக்கு வராத ஒரு விடை பள்ளிக்கு வெளியே சென்றதும் நினைவு வரும் அனுபவம் அனைவரும் அடையும் ஒன்றே. ஆனால் ஒரு மழைக்கால இரவில் (ஒவ்வொரு பிரபல கதாசிரியருக்கும் உள்ள தனித்துவம் போல, எனக்கு மழைக்கால இரவு) உறக்கம் வராத நேரத்தில் எனக்கு தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் யாவை என்ற கேள்விக்கு பதில் பளீரென இருபது ஆண்டுகளுக்கு பிறகு நினைவு வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்.\nதமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. சீவகன் என்னும் இளவரசனே கதை நாயகன். இந்த இளவரசன் எவ்வாறு அரசானாகிறான் என்பதுதான் இக்காப்பியத்தின் கதை. சுப முடிவுள்ள காப்பியம்.\nசித்தர்கள் சொன்னார்கள் என தமிழகத்தில் நிறைய ச��ற்றொடர்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. சித்தர் பாடல்கள் எனவும் புத்தகங்கள் பல உள்ளன. உண்மையில் சித்தர்கள்தான் இவற்றை எழுதினார்களா என்பது முற்றிலும் நம்பிக்கை சார்ந்ததாகவே உள்ளது.\nசீவகன் மாபெரும் வீரன். இளவசரனாக பிறந்தும் கர்வம் கிஞ்சித்தும் இல்லாதவன். பிறன்மனை நோக்காதவன். எட்டு மனைவிகள். வாரத்திற்கோ ஏழு நாட்கள்தான்.\nசித்தர்களை யாரும் பார்த்ததில்லை என்பதால் இத்தகைய பாடல்களுக்கு பெரிய மரியாதை இருந்தது. இதுவே இப்பாடல்களின் நம்பகதன்மையை பெரிதும் சந்தேகத்துள்ளாகி விட்டது. அடாபுடாவென எழுதினால் சித்தர் பாடல் என்ற கட்டுக்கோப்பினை உருவாக்கி புதிய பாடல்கள் இதில் வந்து கலந்து விட்டன.\nகுதிரையின் மீதேறி கடும் துரத்தலுக்கு பிறகு வனக் கொள்ளையர் கும்பலை காவல் துறையினரிடம் ஒப்படைத்த முகமூடி வீரர் மாயாவி ஆயாசத்துடன் தன் குகைக்கு திரும்பி, தன் உதவியாளரிடம் தவிடு ஒத்தடத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இன்னும் சில நாட்களுக்கு உள்ளாடை அணிவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டார்.\nகோதம் நகரில் தன் நண்பி மேரி ஜேனுடன் சரசத்தில் ப்ரூஸ் வாய்னே இருந்தபோது அவரின் ஜன்னல் வழியே வவ்வால் படம் போட்ட விளக்கு எரிய ஆரம்பித்தது. “தாயோளி, எந்த நேரத்தில் கூப்டறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை” என அலுத்துக் கொண்டே தன்னுடைய சீருடையை அணிய விரைந்து சென்றார். சீருடை போடுறவன்களை இனிமே சிநேகம் பண்ணிக்கக் கூடாது என முடிவு செய்த மேரி ஜேன் குப்புற படுத்துக் கொண்டாள்.\nமிஸ்டர் பன்டாஸ்டிக் என்றழைக்கப்படுகிற ரீட் ரிச்சர்ட்ஸ் தன்னை யாரும் கவனிக்கவில்லை என ஊர்ஜிதம் செய்துக் கொண்டு அந்த மூத்திர சந்தில் நுழைந்தார். கதவிலக்கம் 58-ஐ நெருங்கிய அவர் கதவை தட்ட, கதவும் திறந்தது. கதவை திறந்தவனுக்கு வயது நாற்பத்தியெட்டு இருக்கலாம். கூட இரண்டோ, மூன்றோ குறையலாம். அவன் பார்வையில் கேள்வி இருந்தது. “”உடும்பு தைலம் ஒரு பாட்டில் அவசரமாக வேண்டும்\" என்று கேட்ட ரீட் ரிச்சர்ட்ஸ் குரலில் கெஞ்சல் இருந்தது. நாளைய தினம் அவரின் கல்யாண நாள்.\nபின் குறிப்பு இந்த பதிவு நான்-லீனியர் என்ற முறையை பின்பற்றி எழுதப்பட்டது. இதை நீங்கள் படித்து ஏதாவது புரிந்துக் கொண்டால் இதை முதன் முறையாக எழுதிய என்னுடைய தவறுதான். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏ���்படாது என உறுதியளிக்கிறேன்.\n“சீவக சிந்தாமணி” என்று வார்த்தையை கூகிளில் தேடி இந்த பதிவை கண்டடைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 7 years ago\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nபாகுபலி 2 - தி கான்குளுஷன்\nகுதிரை வீரன் குணா 11 ஒற்றன்\nகுதிரை வீரன் குணா 10 தோமா குருசு\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/291", "date_download": "2020-06-03T07:00:09Z", "digest": "sha1:Q26BGR3C6UZSNI2JXC4CE66L4FRNAARC", "length": 6007, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதித் தமிழ்.pdf/291 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஐரோப்பாவில் பல தேசங்களில் சண்டையினுல் ஆள் மிகவும் சேதப்படுவதிலிருந்து அங்கே பல பண்டிதர் இனி வரப்போகும் ஜனத்தொகையாகிய குழந்தைகளே நேரே பாதுகாக்கும் விஷயத்தில் அதிக சிரத்தை பாராட்டி வருகிறார்கள். மேல் வகுப்புக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவு கீழ் ஜாதிக் குழந்தைகளுக்கு அங்கே படிப்பு இதுவரை கற்றுக் கொடுக்கவில்லை. கீழ் வகுப்புக் குழந்தைகளை அதிபால்யத்திலே தொழிற்சாலை களுக்கு அனுப்பி வேலை செய்யச் சொல்லி வருவ தால் அவர்களுடைய அறிவு விசாலமடைய யாதொரு வழியுமில்லாமற் போகிறது.\nயந்திரத் தொழிற்சாலைகள் மனிதரை மிருகங் களுக்கு ஸ்மானமாகச் செய்து விடுகின்றன. கமலை முதல் மாலை வரை ஒருவன் ஒரு மனையின் மேலிருந்து கொண்டு, நரக வாதனை போன்ற தீராத யந்திரச் சத்தத்தினிடையே, யந்திரத்துக்குள் கொஞ்சங் கொஞ்சமாகப் பஞ்சை நுழைத்துக் கொண்டிருந்து விட்டு, ஸாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் குடித்து மதிமயங்கிக் கிடந்து, மறுநாள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/rooster", "date_download": "2020-06-03T07:59:11Z", "digest": "sha1:7VYINJAMKPE6DXHSGTDWXD47OLA5ZFNP", "length": 4329, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"rooster\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nrooster பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசேவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nminorca ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவற்கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/07115247/I-am-incredibly-thankful-and-overjoyed-to-announce.vpf", "date_download": "2020-06-03T06:55:48Z", "digest": "sha1:THT2ZAUNBP2IMT5O5N76XPYQAM3GPAQH", "length": 8938, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "I am incredibly thankful and overjoyed to announce the birth of our son themelissarauch || பிரபல நடிகை மெலிசா ரவுச்க்கு 2 வது குழந்தை பிறந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜ��திடம் : 9962278888\nபிரபல நடிகை மெலிசா ரவுச்க்கு 2 வது குழந்தை பிறந்தது\nபிரல நடிகை மெலிசா ரவுச்க்கு 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nபிக் பேங் தியரி தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மெலிசா ரவுச். அவருக்கு தற்போது இரண்டாவது ஆண் குழந்த பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் பெயருடன் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.\nஎங்கள் மகனான ப்ரூக்ஸ் ரவுச்சின் பிறப்பை அறிவித்ததில் நம்பமுடியாத அளவிற்கு நன்றி மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த ஆண் குழந்தை எங்கள் குடும்பத்தில் சேர நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.\nசிறு வயதிலிருந்தே தன் நண்பராக இருந்தவரை திருமணம் செய்து இரண்டு வயதில் சாடி என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்\n2. கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை படமாகிறது நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா மூன்று பேரில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/08071854/Near-Coimbatore-Because-women-protested-Tashmack-Shop.vpf", "date_download": "2020-06-03T07:19:59Z", "digest": "sha1:B53T73EA2BPULIARARJN54DLN627AN3H", "length": 14151, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Coimbatore, Because women protested Tashmack Shop Closure - Sensation of drunken men getting into arguments || கோவை அருகே, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடை மூடல் - மதுவாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை அருகே, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடை மூடல் - மதுவாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு + \"||\" + Near Coimbatore, Because women protested Tashmack Shop Closure - Sensation of drunken men getting into arguments\nகோவை அருகே, பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ்மாக் கடை மூடல் - மதுவாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nகோவை அருகே பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனால் மது வாங்க திரண்டிருந்த ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை மாவட்டத்தில் நேற்று 206 டாஸ்மாக் கடைகள், அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தென்னமநல்லூர் புத்தூர் கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடை முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் வரையப்பட்டு இருந்தன. காலை 10 மணிக்குதான் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், காலை 9 மணிக்கு மதுப்பிரியர்கள் அந்த கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் மதுபானங்கள் வாங்க காத்து நின்றனர்.\n10 மணிக்கு கடையை திறக்க கடை ஊழியர்கள் அங்கு வந்தனர். நீண்ட நாளுக்கு பின்னர் மதுபானத்தை வாங்கி குடிக்கலாம் என்று என்ற ஆவலுடன் மதுப்பிரியர்கள் நின்றனர். அப்போது அங்கு புத்தூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென்று அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.\nபின்னர் அவர்கள் அந்த கடையை திறக்கக்கூடாது என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த கடை ஊழியர்கள், அரசு உத்தரவின் பேரில்தான் கடையை திறக்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், அரசு உத்தரவிட்டாலும் வேறு இடத்தில் கடையை திறங்கள், எங்கள் ஊரில் திறக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபிறகு அவர்கள் அங்குள்ள தொண்டாமுத்தூர்-போளுவாம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பிறகு அவர்கள் அங்கு திரண்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்���்தையில் ஈடுபட்டனர்.\nஎங்கள் ஊரில் மதுக்கடையை திறந்தால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பெண்கள் உறுதியுடன் கூறினார்கள். இதையடுத்து டாஸ்மாக் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள். சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கிருந்த பெண்களிடம் பேசிய போலீசார், அந்த கடையை திறக்க மாட்டோம் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். அத்துடன் அந்த கடையும் மூடப்பட்டது.\nஇதற்கிடையே டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்பதை அறிந்த மதுபான பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்தான் கடை மூடப்பட்டது என்பதால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. மதுரவாயலில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது - கடன் சுமை அதிகமானதால் கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்\n2. பெங்களூருவில் திருமணத்திற்கு மறுத்ததால் விபரீதம்: கன்னட சின்னத்திரை நடிகை விஷம் குடித்து தற்கொலை - செல்பி வீடியோவில் காதலன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\n3. ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்\n4. கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்\n5. தம்பதி உள்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/apr/03/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82216-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3126357.html", "date_download": "2020-06-03T05:49:57Z", "digest": "sha1:QEZOZV2XGPFPNK3YP2Y37AOBK6CKWEZ2", "length": 9523, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பறக்கும்படை வாகனச் சோதனை: குமரியில் இதுவரை ரூ.2.16 கோடி பறிமுதல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபறக்கும்படை வாகனச் சோதனை: குமரியில் இதுவரை ரூ.2.16 கோடி பறிமுதல்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் இதுவரை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 72 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிரமாக வாகனச் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.\nதிருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 296 கிராம் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் திருவட்டாறு வட்டாட்சியர் சுப்பிரமணியன் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.\nமேலும், குளச்சல் தொகுதியில் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2,31, 500, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ. 22,59,940 என ஒரே நாளில் ரூ. 24 லட்சத்து 91 ஆயிரத்து 440 ரொக்கப் பணம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.\nஏ.டி.எம். பணம்: தக்கலை அருகே பிலாங்காலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் தாஜ்நிஷா மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வங்கி ஏடிஎம்களுக்கு ஆவணமின்றி ஜீப்பில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.21.54 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்தப் பணத்தை திருவட்டாறு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.\nகடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப். 2 ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனையில் ரூ. 2 கோடியே 16 லட்சத்து 65 ஆயிரத்து 351 ரொக்கமும், 623 கிராம் தங்கமும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 11 மிக்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/12389", "date_download": "2020-06-03T05:47:51Z", "digest": "sha1:MYPT6IXR7SFNRA4CSL23KXC6UQYCRUTI", "length": 27144, "nlines": 108, "source_domain": "www.panippookkal.com", "title": "மால் ஆஃப் அமெரிக்கா : பனிப்பூக்கள்", "raw_content": "\nமினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே.\nமினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்கா.\nகுழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்விதத் தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக��� கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டுத் திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். அங்கு சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும்.\nஇங்கு குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் – சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சிச் சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டுக் கூடப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.\nமால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்ஷல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரைப் பராக்குப் பார்க்கலாம்\nதிருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்பவோ நினைவு படுத்திக் கொள்ளலாம்\nஇன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.\nமால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன.\nஇரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன.\nமூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன.\nநான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.\nஇந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மினியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மினியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சம தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளன. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுனில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.\nமால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.\nஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்து விடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்கு சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமான இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள்.\nஇப்படி மினசோட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்கு தான் தொடங்கும். வருடப் பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலய தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள். இது மினசோட்டாவின் “டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.\nடிம் ஹார்ட்டன்ஸ் மினசோட்டாவில் Tim Hortons\n« மினசோட்டா மாநிலம் பற்றிய குறுக்கெழுத்துப் புதிர் (விடை)\nபிக் பாஸ் சர்ச்சைகள் »\nஇசைஞானி பிறந்தநாள் சிறப்பு உரையாடல் June 2, 2020\nஅமெரிக்கத் தேர்தலில் என்ன நடக்கிறது\nநான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை May 26, 2020\nஇலட்சியப்பெண் May 26, 2020\nஜீ டீ எக்ஸ்ப்ரஸும் உறவுகளும் May 26, 2020\nவிண்வெளியில் ஒரு அமெரிக்கச் சாதனை May 26, 2020\nவல்லவன் வாழ்வான் May 26, 2020\nஅமெரிக்கத் தேர்தல் நடைமுறை May 24, 2020\nகார்த்திக் டயல் செய்த எண் – சில பார்வைகள் May 23, 2020\n சித் ஸ்ரீராம் May 19, 2020\nஅண்ணல் காந்தியின் அழகான ஆசிரமம் சேவாக்ராம் May 17, 2020\n© 2020 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/alaaiyanasa-eyaara-nairauvanatataina-yaalapapaanama-vaimaana-caevaai-caenanaaiyaila", "date_download": "2020-06-03T06:59:46Z", "digest": "sha1:L5MK56CKBVI5IZIUYKAVPYN4D3LIYU7C", "length": 5048, "nlines": 44, "source_domain": "sankathi24.com", "title": "அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பாணம் விமான சேவை சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது! | Sankathi24", "raw_content": "\nஅலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பாணம் விமான சேவை சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nவியாழன் அக்டோபர் 17, 2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் 41 வருடங்களின் பின்னர் இன்று இந்திய பயணிகள் விமானமொன்று தரையிறங்கியுள்ளது.\nஇன்று காலை திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம் என்ற பெருமையினை இந்தியாவின் அலையன்ஸ் எயார் விமானம் பெற்றுள்ளது.அத்துடன் அலையன்ஸ் எயார் விமானமே யாழ்- சென்னைக்கான விமான போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளது.அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் சென்னை -யாழ்ப்பாணம் விமான சேவை இன்று சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nதூத்துக்குடி அருகே இளநீர் திருடிய தகராறில் கல்லூரி மாணவர் தலை துண்டித்து கொலை\nகழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டம்\nஅரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற\nமாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது\nவெள்ளி மே 29, 2020\nசென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை\nமே பதினேழு இயக்கக் குரல் மின்னிதழ் - ஏப்ரல் 2020\nவியாழன் மே 28, 2020\nதமிழின உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது ....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_180319/20190712153941.html", "date_download": "2020-06-03T07:02:16Z", "digest": "sha1:DLCP3UHD7RNLPJH3RZXJVBKQ7IR4WCHW", "length": 9816, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "மருத்துவரை மணந்தார் இயக்குநர் ஏஎல் விஜய்: பிரபலங்கள் வாழ்த்து!!", "raw_content": "மருத்துவரை மணந்தார் இயக்குநர் ஏஎல் விஜய்: பிரபலங்கள் வாழ்த்து\nபுதன் 03, ஜூன் 2020\n» சினிமா » செய்திகள்\nமருத்துவரை மணந்தார் இயக்குநர் ஏஎல் விஜய்: பிரபலங்கள் வாழ்த்து\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஏஎல் விஜய், ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார்.\nஇயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக இவர் கால்பதித்தார். அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம் போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் படங்களாக அமைந்தன. இந்த வருடம் வாட்ச்மேன், தேவி 2 என விஜய் இயக்கிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை விஜய் இயக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கவுள்ளார்.\nதெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வருடங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர். இந்நிலையில், இவருக்கு மறுமணம் செய்துவைக்க அவருடைய பெற்றோர்கள் மணப்பெண் தேடி வந்தனர்.\nபெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2வது திருமணத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற இவர், பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இயக்குநர��� ஏ.எல்.விஜய்க்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். மணமக்கள் மற்றும் விஜய்யின் பெற்றோர் ஆகியோர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள், ரசிக பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஷ்ய மொழியில் பாகுபலி 2 திரைப்படம்: தூதரகம் தகவல்\nகரோனா ஊரடங்கால் சிக்கலில் பொன்னியின் செல்வன் - புதிய படத்துக்கு தயாராகும் மணிரத்னம்\nபிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்\nபா. இரஞ்சித் படத்தில் நாயகனாக நடிக்கும் யோகி பாபு\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2020/02/sisters-share-same-lover.html", "date_download": "2020-06-03T06:57:36Z", "digest": "sha1:SZTTMNURGVVIWQKHCAJHJCYNGJNZ42FA", "length": 12281, "nlines": 107, "source_domain": "www.ethanthi.com", "title": "ஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016\nHome / world / ஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல \nஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல \nகொரோனா லைவ் மேப் :\n.தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் அறிவியல் ம.குறிப்பு நோய்கள் மருத்துவம் உடல் கல்வி யோகா படிக்க வளைகுடா\nஇந்த உலகத்தில் விசித்திரங்களு க்கும், வித்தியாசமான நிகழ்வுகளு க்கும் பஞ்சமே இல்லை. நம் உலகத்தில் கிட்டத்தட்�� 750 கோடி மக்கள் உள்ளனர், ஒவ்வொருவருக் குள்ளும் ஒருவிதமான கதை உள்ளது.\nஇதில் சில கதைகள் ஆச்சரியத்தையும் சில கதைகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். இங்கு நாம் பார்க்கப் போகும் சம்பவம் இந்த இரண்டையுமே ஏற்படுத்தும்.\nஎவ்வளவு அன்பானவர்க ளாக இருந்தாலும் காதல் என்று வந்து விட்டால் அனைவரும் சுயநலமாகத் தான் சிந்திப்பார்கள், அதுதான் அனைத்து மனிதர்களின் இயற்கையான குணமாகும்.\nஆனால் இங்கு இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்த வித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.\nராஜா குடும்பத்தின் வினோதமான உணவு பழக்கம்\nஇவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே \"படுக்கையை தான்\" பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் தனித்துவமான கதையைப் இங்கு பார்க்கலாம்.\nஆன்னா மற்றும் லூசி டி சின்கே என்ற சகோதரிகள் \"உலகின் மிகவும் ஒத்த இரட்டையர்கள்\" என்று அழைக்கப் படுகிறார்கள்.\nஇவர்கள் இவ்வாறு அழைக்கப்பட காரணம் இவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச உருவ ஒற்றுமை தான்.\nஇவர்கள் இருவரும் மிகப்பெரிய ஒரு படுக்கையில் தங்களின் பகிர்ந்து கொல்லப்பட்ட காதலனுடன் உறங்குகிறார்கள்.\nஅந்த அதிர்ஷ்டக்கார இளைஞரின் பெயர் பென் பியரின். இவர்கள் மூவரும் நீண்ட காலமாக ஒன்றாக உடலுறவு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.\nஇருவரில் யார் மீது அதிக காதல் என்று கேட்டால் இருவரின் மீதும்தான் என்று பென் கூறுகிறார். இருவருடனும் உடலுறவு கொள்வதும், நெருக்கமாக இருப்பதும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nஇதுவரை தங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் எழுந்ததில்லை எனவும் சகோதரிகள் இருவரும் தன்னை மகிழ்ச்சியாக பங்கு போட்டுக் கொள்வதாக வும் பென் கூறியுள்ளார்.\nசகோதரிகள் இருவரும் ஒரே ஆணை பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துளியும் பொறாமைப் படுவதில்லை.\nமேலும் அவர்கள் தங்கள் காதலனுடன் சகோதரி நெருக்கமாக இருப்பதை விரும்பவும் செய்கிறார்கள்.\nஅனைத்திற்கும் மேலாக தனது சகோதரி காதலனுடன் உடலுறவு கொள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருப்பதாக இருவரும் கூறுகிறார்கள்.\nசகோதரிகள் தங்கள் நீண்டகால காதலனை கூட திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஆனால் 1961 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திருமணச் ச���்டத்தின் கீழ் பலதார மணம் தடை செய்யப் பட்டுள்ளதால், அவர்களால் இந்த உறவில் மேலே சென்று ஒரே மனிதனை ஆணை செய்து கொள்ள முடியாது.\nபூனை குறுக்கே போனால் போக கூடாது என்பதற்கு அர்த்தம் தெரியுமா\nஏற்கனவே ஒத்த உருவமைப்புடைய சகோதரிகளாக இருந்த இவர்கள் மேலும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.\nஇந்த ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு 250,000 டாலருக்கும் அதிகமாக செலவிட்டனர்.\nஅவர்கள் ஒன்றாக குளிக்கிறார்கள், எல்லா வற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள், ஒரே அளவிலான உணவை கூட ஒன்றாக சாப்பிடுகிறார்கள்.\nகுழந்தை பெற்று கொள்ளும் திட்டம்\nசகோதரிகள் தாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர், ஆனால் இது ஒரு உயிரியல் பிரிவு என்பதால், தங்கள் குழந்தைகளை கருத்தரிக்க வேறு வழிகளைப் பார்க்கிறார்கள்,\nஅவர்களின் திட்டங்கள் வெற்றி பெறாவிட்டால், வாடகைத்தாய், ஐவிஎஃப் மற்றும் தத்தெடுப்பு ஆகியவை முறைகளில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்ட மிட்டுள்ளார்கள்.\nஒரே காதலனை பகிர்ந்து கொள்ளும் சகோதரிகள் - செம்ம இல்ல \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகொரோனா லைவ் மேப் :\nவிலங்குகள் உறவு கொள்ளும் போது வெட்டி கொலை \nவால்நட் விலை மற்றும் அதன் வளமும் | Walnut prices and its source \nஅப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர்\nஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் | Camel lives with save food \nபீட்டா'வுக்காக 'ஆடை துறந்த' ஜெஸ்ஸிகா ஜேன்\nஉடும்பை விழுங்கிய பாம்பு தலைகீழாக தொங்கிய காட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/10/1987-30.html", "date_download": "2020-06-03T05:14:33Z", "digest": "sha1:W2EZJIMJYDAKID6OX3MPKR4KRLC5N7FQ", "length": 5547, "nlines": 50, "source_domain": "www.maddunews.com", "title": "களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு நாள்", "raw_content": "\nHomehotnewsகளுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு நாள்\nகளுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு நாள்\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால��� சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.\n23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30 பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுகொலைசெய்தனர்.\nகண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.இவர்களை நினைவுகூரும் வகையில் களுவாஞ்சிகுடியில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.\nஇன்று மாலை குறித்த நினைவுதூபியருகே நினைவேந்தல் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-19-july-2019/", "date_download": "2020-06-03T05:33:20Z", "digest": "sha1:256PJFCCAYCCIMOSVGVLMBZRNXVPKVIR", "length": 8893, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs - 19 July 2019 - தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தில் செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு இரண்டு புதிய மாவட���டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\n2.தில்லியில் வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் மோரீசியஸ் சர்வதேச திருக்குறள் ஃபவுண்டேஷன், சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன.\n1.கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் “சிப்’ பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\n2.நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக அகண்ட அலைவரிசை இணைய வசதியை அளிக்கும் “பாரத்நெட்’ திட்டத்துக்காக, ரூ.20,431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\n3.நேர்மையின்மை, போதிய திறமையின்மை உள்ளிட்டவை காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில் 1,083 உள்துறை அமைச்சக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n4.பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது.\n1.முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக மாறி­யுள்­ளன,’’ என, நிதி மற்­றும் கார்ப்­ப­ரேட் விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், அனு­ராக் சிங் தாகூர் தெரி­வித்­துள்­ளார்.\n2.ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், தமி­ழ­கம், ஐந்­தாம் இடத்­தில் உள்­ள­தாக, வணிக வரி அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.\n3.நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக இருக்­கும் என, ஆசிய\nமேம்­பாட்டு வங்கி, முந்­தைய கணிப்­பி­லி­ருந்து குறைத்து, அறி­வித்­துள்­ளது.\n4.இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் பே’ நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.\n1.இந்தியாவுடன் பாதுகாப்பு ரீதியிலான உறவு வலுவாக உள்ளது; அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம் என்று அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n1.ஜூனியர் உலகக் கோப்பை த���ப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.\n2.காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.\n3.இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து.\nநிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)\nநேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது(1976)\nபிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)\nஇந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)\n– தென்னகம்.காம் செய்தி குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/14/will-ensure-screams-of-migrant-workers-reach-the-government-says-rahul-gandhi", "date_download": "2020-06-03T07:01:41Z", "digest": "sha1:YYDDVQF65M24BRMJDAMUPRSBQPP7RR3A", "length": 8870, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Will Ensure Screams of Migrant Workers Reach the Government, Says Rahul Gandhi", "raw_content": "\n“இந்த அலறல் அரசுக்கு கேட்குமா”- புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ராகுல் ஆவேசம்”- புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ராகுல் ஆவேசம்\nகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், வேலையின்றியும், உண்ண உணவின்றியும் தவித்து வருகின்றனர்.\nநடைபயணமாகவே சொந்த ஊர்களுக்குச் செல்ல முயன்றோரில் நூற்றுக்கணக்கானோர் விபத்திலும், பட்டினிக் கொடுமையாலும், அரசின் பாராமுகத்தாலும் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்தனர்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக மக்கள் போற்றும்படி ஒன்றும் செய்யாத பா.ஜ.க அரசு, அவர்களைக் காப்பதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கால் நோக, உயிர் நோக நடக்கிறார்கள்.\nஇன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்��� அனுமதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடைய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவை பகிர்ந்து, “இது ஒரு கடினமான நேரம். இவர்களின் அலறல் அரசாங்கத்தை சென்றடையும். இவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர்; நாட்டின் சுயமரியாதையின் கொடி. அதைத் தாழவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\n“ஆக்கப்பூர்வமாக செயல்படாவிடில் வாயை மூடிக்கொண்டு இருங்கள்” - அதிபர் ட்ரம்புக்கு ஹூஸ்டன் போலிஸ் பதிலடி\n“மானமிகு சுயமரியாதைக்காரனின் நினைவிடத்தில் சுயமரியாதைத் திருமணம்” - நடத்தி வைத்தார் மு.க.ஸ்டாலின்\n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/18/vaiko-says-nothing-is-useful-in-bjp-govts-atma-nirbhar-bharat-announcements", "date_download": "2020-06-03T05:26:44Z", "digest": "sha1:GRCITJOTPYPIFKRCY2AGOTBFU7JOLK4G", "length": 12682, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vaiko says nothing is useful in bjp govts atma nirbhar bharat announcements", "raw_content": "\n“பாசிச கரங்களை கொண்டு, ஆணவ தர்பாரை நடத்துகிறது பா.ஜ.க அரசு” - சுயசார்பு இந்தியா குறித்து வைகோ காட்டம்\nகொரோனாவை காரணம் காட்டி, அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டனத்திற்குரியது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\nமோடி அரசின் சுயசார்பு இந்தியாவுக்கான அறிவிப்புகளில் ஏழை, எளியவர்களுக்கான திட்டங்கள் என எதுவும் இல்லையென ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உ���ுப்பினருமான வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ‘சுயசார்பு பொருளாதாரத் திட்டம்’ எனும் பெயரில் மோடி அரசால் 20 இலட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.\nகொரேனா பேரிடரால் வாழ்விழந்து தவிக்கும் கோடானகோடி ஏழை எளிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 45 கோடிக்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை இழந்துள்ள 9 கோடி பிற தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப்பயன் அளிக்கும் மனிதநேயத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nமத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள திட்டங்களால் வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை. கடனில் மூழ்கித் தத்தளிக்கும் விவசாயிகளை கை தூக்கி விடுவதற்கும் இந்த அரசுக்கு மனம் இல்லை.\nகொரோனா நெருக்கடி காலத்தில் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்துக்கொண்டு, எல்லா அதிகாரங்களும் எங்களுக்கு என்னும் எதேச்சாதிகாரமான ஆணவ தர்பாரை நடத்திக்கொண்டு இருக்கிறது.\nமாநிலங்களுக்கான வரிப் பங்கீடு 46,038 கோடி, வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி, தேசியப் பேரிடர் நிவாரண நிதி ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறி இருப்பது யானைப் பசிக்குச் சோளப் பொரியாகும். கடன் பெறும் திறனை உயர்த்துவதால் மாநிலங்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்.\nமாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையைச் சந்தடி சாக்கில் முழுமையாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அலட்சியம் செய்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.\nகொரோனா பேரிடரைப் பயன்படுத்தி நிலக்கரி, தாதுவளம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் - பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளித்துறை ஆகிய எட்டு முக்கியத் துறைகளையும் பா.ஜ.க. அரசு தனியாருக்குத் தாரை வார்க்கப் போகின்றது.\nதொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்தியா சிகரம் தொடுவதற்கு அடித்தளமாக விளங்கிய பொதுத்துறை நிறுவனங்களை முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு ஏலம் விடும் அக்கிரமத்தை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்\nநிலக்கரிச் சுரங்கம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஏலம் விடப்படுவதுடன், நிலக்கரிச் சுரங்கத்தில் அரசின் முற்றுரிமை நீக்கப்பட்டு, எந்தவொரு தனியார் நிறுவனமும் ஏலம் எடுத்து, திறந்த சந்தையில் விற்கலாம் என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார்.\nகாவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு இதுவரையில் திரும்பப் பெறாமல், தற்போது மேலும் இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொது ஏலம் விடுவோம் என்று அறிவித்து இருப்பது காவிரிப் பாசனப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.\nஅணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளைச் செய்தியாளர்களைக் கூட்டி வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துச்சமாகக் கருதி வருவதை உறுதி செய்து இருக்கிறது. கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“அகமதாபாத்தில் பாதுகாப்பின்றி தெருவில் வீசப்பட்ட கொரோனா நோயாளியின் உடல்” - இதுதான் குஜராத் மாடலா\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nதமிழ்மொழி காத்த தலைவர்- ‘கலைஞர் நாள்’ | Kalaignar97 Special\n“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி\n‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’: மோடியின் செயலால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்\nஇன்றும் 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் தமிழகத்தில் 13 பேர் பலி\n��பாசிசத்தை கையாண்டு கருத்துசுதந்திரத்தை பறிக்கும் இந்துத்வ அமைப்புகள்”-Godman குழு பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/14/dmk-parliamentary-leader-tr-baalu-has-accused-the-chief-secretary-of-tamil-nadu", "date_download": "2020-06-03T06:13:07Z", "digest": "sha1:AAFP3ZZPWZOPCN6KJG6OECIEJGFWITYI", "length": 14357, "nlines": 75, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK parliamentary leader TR Baalu has accused the chief secretary of Tamil Nadu.", "raw_content": "\n“எடப்பாடி அரசு எனும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம்” : டி.ஆர்.பாலு ஆவேசம்\nஎடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக சண்முகம் அமைந்திருக்கிறார் என தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சாடியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே, “மக்கள் எங்களிடம் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவரும் இவ்வேளையில், 1 லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி அவர்களை செயல்பட வைக்கப்போகிறோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nஇதையடுத்து, தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் சென்று மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒப்படைத்தனர். அவ்வகையில், நேற்று மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்தனர்.\nஅப்போது, தி.மு.க எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்யும் விதமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் தி.மு.க எம்.பி.க்கள் அதிருப்தியடைந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தரமாக நடத்தியதாக குற்றம்சாட்டினார். தலைமைச் செயலாளரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று த���ைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்தோம்.\nஅதாவது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” திட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் கொரோனா நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்துள்ளனர். இதனை அரசிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தித்தோம்.\nநாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக்குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக் கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு “ஒன்றிணைவோம் வா” செயல் திட்டம் பற்றி விளக்கினோம்.\nஇதன் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்த விவரத்தை தெரிவித்தோம். அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.\nஆனால், தலைமை செயலாளர் சண்முகம் உரிய கவனம் செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மேலும் கலாநிதி வீராசாமி வேண்டுகோளின் படி தொலைக்காட்சியின் இரைச்சல் ஒலியை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்துவிட்டார்.\nஇவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம் பற்றி கேட்டோம். அதற்கு எப்போது நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சொல்ல முடியாது என்றார்.\nமேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக \"This is the problem with you people\" என்று பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தயவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு “என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க��க போகிறீர்களா அவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று இறுமாப்புடன் கூறினார்.\nஎங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதோடு வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தனது செயலுக்கு உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்னையை நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு எடுத்துச் சென்று தலைமை செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக, ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை போன்று அமைந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஜனநாயக கட்டமைப்பை கண்ணியம் காத்திடும் முறையில் பணியாற்றினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் மது விற்பனையை ஏன் எதிர்க்கிறது எடப்பாடி அரசு - கமிஷன் அடிக்க முடியாத விரக்திதான் காரணமா \n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\n“ஆக்கப்பூர்வமாக செயல்படாவிடில் வாயை மூடிக்கொண்டு இருங்கள்” - அதிபர் ட்ரம்புக்கு ஹூஸ்டன் போலிஸ் பதிலடி\n உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது இந்த வாழ்வின் பெரும் பேறு” - கனிமொழி நெகிழ்ச்சி\n\"மூத்த தமிழினத்தின் முழு உருவமே எங்களின் உயிரின் உயிரே\" - மு.க.ஸ்டாலின் உருக்கம்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-gossips/one-side-acting-other-side-wedding-talk", "date_download": "2020-06-03T05:34:20Z", "digest": "sha1:7P7IYRXYZ35ETSTN3GDCO7O6R5RAKKJT", "length": 8562, "nlines": 86, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "One side acting other side wedding talk - Kollywood Talkies", "raw_content": "\nஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு\nநான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார். புதுசு புதுசாக புதுமுகங்கள் வந்து இறங்கி கொண்டிருப்பதால், போட்டியை சமாளிக்க சம்பளத்தை குறைத்துக் கொள்ள அவர் தயாராகி விட்டார். இந்த நிலையில், அவருக்கு பெற்றோர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பட வாய்ப்புகள் வராவிட்டால், திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெற்றோர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம், அந்த நடிகை\nபடம் ஓடாவிட்டாலும் பந்தாவிற்கு குறைவில்லை \nஅந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். சமீபகாலமாக இவர் தனக்கு ஜோடியாக, ‘நம்பர்-1’ நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறாராம். உனக்கெல்லாம் ஜோடியாக அந்த நடிகை நடிக்க மாட்டார் என்று சொல்லும் தயாரிப்பாளர்களிடம், பதி நடிகருடன் ஜோடி சேர்ந்த அவர் என்னுட ...\nஅரசியல் எங்கேயெல்லாம், எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nமுன்னணி கதாநாயகர்களில், இரண்டெழுத்தில் பெயரை கொண்டவரும் ஒருவர். அவர் நடித்து இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயகன்-கதாநாயகி ஆகிய இருவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.\nடி.வி. நிகழ்ச்சி மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘சித்திர’ நடிகை கதாநாயகியாக நடிப்பதை விட, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். தாநாயகியாக நடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 40 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். படம் ஓடவில்லை என்றால் அந்த தோல்வி கதாநாயகியையும் பாதிக்கும். ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்றால் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். சம்பள ...\nசினிமா பைனான்சியர் ஆதாரங்களை வெளியிட்ட நடிகை\nபாலியல் புகாரை அள்ளிவீசியபடி இருக்கும் நடிகை அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது வீட்டில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரமாக சிசிடிவி கேமிரா வீடியோ ���திவை வெளியிட் ...\nராசியில்லாத நடிகையென நினைத்த மேக நடிகைக்கு வாய்ப்புகள் அள்ளுகிறதாம்\nதெலுங்கில் பிரபலமான மேகமான நடிகை, தமிழில் நடித்த படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாம். இதனால், நடிகையை ராசி இல்லாத நடிகை என்றும், இந்த நடிகையை வைத்து படம் எடுத்தால், படம் வெளியாகாது என்றும் பலரும் கூறி வந்தார்களாம். இதனால், வருத்தமடைந்த நடிகைக்கு உச்ச நட்சத்திரம் உடன் நடித்த படம், வம்பு நடிகர் படம், வாரிசு நடிகர் படம் என அடுத்தடுத்து படங்கள் வெளியானதாம். இதைப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், இயக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/finance/how-foreign-investment-shapes-countries-economy", "date_download": "2020-06-03T07:04:40Z", "digest": "sha1:5WUXOFIQF4ZAL2PGHFBZOF3OEFGSSKOZ", "length": 61456, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு... மிரள வைக்கும் கறுப்பு - வெள்ளை விளையாட்டு! #LongRead| How foreign investment shapes countries economy?", "raw_content": "\nஇந்தியாவில் வெளிநாட்டு முதலீடு... மிரள வைக்கும் கறுப்பு - வெள்ளை விளையாட்டு\nஉலகமயமாக்கல் சூழல், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுபோலவே, கறுப்புப்பணப் பதுக்கல்காரர்களின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனத்தை அதிகரிப்பது முக்கியமானதாகும். அது அந்தந்த நாட்டின் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற இயற்கைவளங்களின் ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்து மதிப்பிடப்படும். ஆனால், அனைத்து நாடுகளும் அவற்றின் இயற்கைவளங்களை மட்டுமேகொண்டு வளர்ந்துவிட முடியாது. எனவே, பொருளாதார வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும்படியான சட்டதிட்டங்களை உருவாக்குகின்றன. இந்தச் சட்டதிட்டங்கள் நாட்டுக்கு நாடு அந்தந்த நாடுகளின் சூழல், தேவையைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன.\nஇந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு (எஃப்.பி.ஐ) என்ற இரண்டு முறைகளில் கொண்டுவரப்படுகின்றன.\nஒரு நாட்டின் உற்பத்திச் சொத்துகளில், நிறுவனங்களில் நேரடியாக வெளிநாட்டினர் முதலீடு செய்வதே வெளிநாட்டு நேரடி முதலீடு எனப்படும். வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு என்பது, வேறொரு நாட்டில் அமைந்துள்ள நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற நிதிச் சொத்துக்களில் முதலீடு செய்வதாகும். இந்த இரண்டு வகை முதலீடுகளில் சில வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் இருக்கின்றன.\nஇரண்டுவகை முதலீடுகளுமே முதலீடு செய்யப்பட்டுள்ள நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படக்கூடியவையே. எனினும், வெளிநாட்டு நேரடி முதலீடானது, முதலீடு செய்யப்படும் நிறுவனத்தின் வளர்ச்சியில், நிர்வாகத்திலும் தனது ஒத்துழைப்பை வழங்கவல்லது. எனவே, அது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கூடுதலாகப் பயன்படுகிறது. ஆனால் பங்குகளில் செய்யப்படும் போர்ட்ஃபோலியோ முதலீடானது, தனது முதலீட்டு வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு, நிறுவனத்தின் வளர்ச்சி, தளர்ச்சிக்கேற்ப முதலீட்டை மாற்றிக்கொண்டே இருக்கும். இதை உதாரணத்தோடு சொல்வதென்றால், மாருதி நிறுவனத்தோடு சுஸுகி நிறுவனம் இணைந்து இருவருக்கிடையே தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொண்டு நிறுவனத்தை வளர்ச்சியடையச்செய்வது எஃப்.டி.ஐ வகை முதலீடாகும். தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியிருப்பது எஃப்.பி.ஐ முதலீடாகும். இரண்டுவகை முதலீடுகளாலும் நிறுவனங்களுக்கு பலன் உண்டு என்றாலும், இரண்டிலும் சிறிய வேறுபாடும் உண்டு.\nவெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிந்துவருவதற்கு திருப்புமுனையாக உலகமயமாக்கல் பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை அதிகமுள்ள நாடு. உலகின் வளர்ந்த நாடுகளின் பார்வையில் மிகப்பெரிய விற்பனைச்சந்தையாக இந்தியா பார்க்கப்பட்டது. எனவே, 1950-60-ம் ஆண்டுகளுக்குப் பின்பு பரவலாக விவாதிக்கப்பட்ட உலகமயமாக்கல் சூழலுக்குள் இந்தியாவையும் கொண்டுவர வளர்ந்த நாடுகள் முயற்சியெடுத்தன. இதன்மூலம் இந்தியாவில் முதலீடுகள் செய்வது, நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆர்வமாக இருந்தன. சுதேசிக்கொள்கையில் தீவிரப்பற்றுள்ள இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாராளமாக வழிகொடுக்க எதிர்ப்பு வலுவாக இருந்ததால் இந்தியா பின்வாங்கியபடியே இருந்தது.\n1991-ம் ஆண்டு, முந்தைய அரசுகளின் ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி காரணமாக, இந்தியா கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்த சூழலில், நரசிம்மராவ் பிரதமராகவும், மன்மோகன்சிங் நிதி அமைச்சராகவும் பொறுப��பேற்றனர். அப்போதைய பட்ஜெட் உரையில், உலகமயமாக்கலுக்கான அறிவிப்பை மன்மோகன்சிங் வெளியிட்டார். இதன்மூலம் வெளிநாட்டு இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப்பணத்தைக் கணக்கில்கொண்டுவந்து வரி வசூலிக்கவும் முடிவெடுக்கப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் பல்வேறு சலுகைகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டது. இந்தியாவின் வர்த்தக முடிவுகளில், உலக வர்த்தக அமைப்பும் தலையிட்டு ஆலோசனைகளை வழங்கத்தொடங்கியது. இதன்காரணமாக, வெளிநாட்டு முதலீடுகளும் நிறுவனங்களும் இந்தியாவில் பெருமளவு கால்பதிக்கத்தொடங்கின.\nஇந்தியாவில் அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும், ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட நிதி அமைச்சர்களும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும்வகையில் திட்டங்களைத் தொடர்ந்தனர். முதலீடுகள் குவியத்தொடங்கியதால், தொலைத்தொடர்பு, ஊடகம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, விமானப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபரிமித வளர்ச்சியும், இன்னொருபுறம் உள்நாட்டுத்தொழில்கள் சிலவற்றில் நசிவையும் காணமுடிந்ததால் உலகமயமாக்கலுக்கு எதிர்ப்பும் தொடர்ந்தபடியே இருந்தது. எனினும், தற்போதுள்ள சூழலில் உலகமயமாக்கலால் உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தொழில்நுட்ப வளர்ச்சியை இந்தியா எட்டியிருக்கிறது. உலகப் பணக்காரர்களின் வரிசையில் இந்தியர்களின் பெயர்களையும் காணமுடிகிறது. உலகமயமாக்கலால் புதிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் உருவாகிக்கொண்டே இருக்கும்போது, இதன் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியாத மக்கள் ஒருபுறம் வறுமைக்கோட்டுக்குக்கீழே வாழ்ந்துகொண்டிருப்பதும் தொடர்ந்தபடி இருக்கும்படியான, இருவேறு நிலைகளைப் பார்க்க முடிகிறது.\nஉலகமயமாக்கலுக்குப்பின் செய்யப்படும் முதலீடுகள், எந்தெந்த துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் என்பதைக் கணக்கிட்டே செய்யப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை, தொலைத்தொடர்பு சேவைத்துறைதான் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. 2017-19 ஆண்டுகளில் இ��்தத் துறையில் மட்டும் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. தொலைத்தொடர்பைப் பொறுத்தவரை வெகுவேகமாக வளர்ச்சியடைந்துவரும் துறையாகும். குறிப்பாக, ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப்பிறகு இலவச இணையப்பயன்பாடு, குறைந்த செல்பேசிக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அனைத்துத்தரப்பு மக்களையும் செல்பேசியைப் பயன்படுத்தச் செய்துள்ளது. எனவே இதில் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவு குவிந்துவருகின்றன.\nஇதற்கு அடுத்ததாக, உற்பத்தித்துறையில் சுமார் 7,066 மில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. வாகனக்கடன்கள் எளிதில் கிடைப்பதால் வாகனப்பயன்பாடு அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப வாகன உற்பத்தியும் பெருகிவருகிறது. எனவே, இந்தத் துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கடுத்தபடியாக, சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத்துறையில் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. இந்தியர்களின் ஷாப்பிங் மோகம், கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விற்பனைத்தளங்கள், ஷாப்பிங் மால்கள் அதிகரித்துள்ளதால், இஷ்டத்துக்கு வாங்கிக்குவிக்கும் பழக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களின்மூலம் இளைஞர்கள் பெருமளவு ஷாப்பிங் செய்யப் பழகியுள்ளனர். எனவே, நன்கு வளர்ந்துவரும் இந்தத் துறையில், 2017-18ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறையில் சுமார் 4,070 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், வணிக சேவைகள், கணினி சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித்துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.\nஇந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களை, முதலீடுகளை வரவேற்கலாமா, பாதுகாப்பானதுதானா என்று பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, ``இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கத்தக்க ஒன்றுதான். வெளிநாட்டு முதலீடுகள் வரும்போதுதான் நம்முடைய வளர்ச்சி துரிதப்படும். அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களை நம் நாட்டில் தொழில் தொட��்க அனுமதிப்பது, நம்மோடு இணைந்து செயல்படும்படி செய்வதும்கூட வரவேற்கத்தக்கதுதான். நாம் தினசரி பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் வெளிநாட்டுத் தயாரிப்புகளின்மூலம் நமக்கு கிடைப்பவையே. ஆனால், எந்தெந்த துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களை வரவேற்கலாம், எந்தெந்த துறைகளில் கட்டுப்படுத்தலாம் என்பதைப் புரிந்து செயல்படுவது அவசியம். இன்ஷூரன்ஸ் துறையைப் பொறுத்தவரை பெரிய தொழில்நுட்பம் ஏதும் அதில் இல்லை. நம் நாட்டிலுள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே சிறப்பாகச் செயல்படுகின்றன. கிளெய்ம்களுக்கு செட்டில்மென்ட் செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்களைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன. அப்படியிருக்கும்போது இன்ஷூரன்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தேவையற்றது.\nஅதேபோல வெளிநாட்டுக் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களும் நமக்கு தேவையில்லாதவையே. உள்நாட்டு குளிர்பானங்கள், குளிர்பான நிறுவனங்களே நன்முறையில் செயல்படும்போது, வெளிநாட்டு நிறுவனங்களின் அவசியம் இல்லை. ஆன்லைன் துறையில், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் முதலீட்டை அனுமதித்திருக்கத் தேவையில்லை. ஆனால், நம் இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மேலும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும்போது, அதற்கு முதலீடு தேவைப்படுகிறது. இந்தியாவிலேயே அதற்குத் தேவையான முதலீடுகள் கிடைக்காதபட்சத்தில், வால்மார்ட் நிறுவனத்தோடு ஃப்ளிப்கார்ட் கைகோத்தது தவிர்க்கமுடியாதது.\nநம்மிடம் அனைத்துத் தொழில்நுட்ப வசதியும் இருக்கின்ற துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேபோல, குறைந்த தேவையே உள்ள துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. அதேவேளை, நம்மிடம் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடுகளும் வரவேற்கப்படவேண்டியவையாகும். நம் சந்ததிகளை வளர்க்கும்போதே தொழில்முனைவோர்களாக வருவதற்கு வழிசெய்ய வேண்டும். தொழில்முனைவோர்களாக இருப்பவர்களை இந்தச் சமுதாயம் மதிக்க வேண்டும். அத்தகைய சூழல் இருந்தால் நம்முடைய தொழில்துறை பெரிய அளவில் வளர்ச்சியடையும். வெளிநாட்டு நிறுவனங்களின் தேவை இருக்காது\" என்றார்.\nவெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும், நம் நாட்டுத்தொழில்களும் பல்வேறு நாடுகளில் தங்களது கிளை ந��றுவனங்களைத் தொடங்கியுள்ளன. நம் நாட்டில் தொழில் தொடங்க வந்து, நம்மையே ஆட்சிசெய்த இங்கிலாந்து நாட்டின் ஜாகுவார் லேண்ட் ரோவர்ஸ் நிறுவனத்தை தற்போது இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதுபோன்ற மாற்றங்கள், வெளிநாட்டு முதலீடுகளுக்கான அனுமதியால் ஏற்பட்டுள்ள மாற்றமேயாகும். வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை வாங்குவதற்கான தேவையும், நிதி வசதியும் உள்ள நிறுவனங்கள் வாங்குகிறார்கள். அது அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களின்படி செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய முதலீட்டுப் பரிமாற்றத்திலிருந்து சீனா, வட கொரியா போன்ற சில நாடுகள் சற்று விலகியிருக்கின்றன. முதலீடு செய்வதற்கு சற்று கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.\nஇந்தியாவில் மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், கெய்மான் தீவுகள், ஜெர்மனி, ஹாங்காங், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, UAE உள்ளிட்ட நாடுகள் முதலீடு செய்வதில் முதன்மையாக உள்ளன. இந்தப் பட்டியலில் மொரீஷியஸ், கெய்மான் தீவுகள் போன்ற மிகச் சிறிய தீவுகள் முன்னணியில் இருப்பது ஆச்சர்யமளிக்கிறதா இந்த ஆச்சர்யத்துக்குப்பின்னே பெரிய கறுப்புப்பணத்தின் முதலீட்டு உத்தியே இருக்கிறது. உலகமயமாக்கல் சூழல், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்குப் பல திறப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதுபோலவே, கறுப்புப்பணப் பதுக்கல்காரர்களின் வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.\nஉலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இவற்றில் மிகவும் குட்டி நாடுகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளும் அடக்கம். தற்போதுவரை, சுமார் 86 நாடுகளோடு வரிவிதிப்பு, வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா செய்துள்ளது. இதேபோல ஒவ்வொரு நாடும் அவற்றுக்கென தனிப்பட்ட வரிவிதிப்பு முறையைக் கொண்டிருக்கின்றன. இதில், மொரீஷியஸ், கெய்மன் தீவுகள் உள்ளிட்ட சில நாடுகள், இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதன்படி, இந்தியாவில் வரி செலுத்திய தொகைக்கு மீண்டும் அந்த நாடுகளில் வரிவிதிக்கப்படமாட்டாது. அதேபோல குறிப்பிட்ட சில நாடுகளுக்குள் தனிப்பட்ட முறையில் வரிவிதிப்பு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதும் உண்டு.\nஇந்திய நிறுவனத்தின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முதலீடு செய்கிறது எனக்கொள்வோம். அந்த முதலீட்டுக்குக் கி���ைக்கும் லாபத்துக்கு இந்திய வருமான வரிச்சட்டப்படி வரி செலுத்தியாக வேண்டும். இது இந்தியாவுக்குள் வந்து தொழில் செய்து லாபமீட்டும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளிநாட்டிலில் இருந்தபடி இந்தியாவில் முதலீடு மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்திய முதலீட்டிலிருந்து கிடைக்கும் டிவிடென்டுக்கும் வரி உண்டு. வரி செலுத்தியதுபோக லாபத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச்செல்வார்கள். இது இன்னொரு முறை.\nஇதற்கு அடுத்ததாக இருக்கும் முறைதான் முக்கியமானது. சில நிறுவனங்கள், நல்ல லாபத்தில் இயங்கினாலும் டிவிடென்ட் மட்டும் தரமாட்டார்கள். காலாண்டு முடிவில் லாபமீட்டிய கணக்கு தெரியவந்ததும், பங்குகளின் விலை ஏறத்தொடங்கும். எனவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த மாதிரி நிறுவனங்களில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு பெரும்பான்மையாக இருக்கும். விலை ஏறும் சூழலில் பங்குகளை விற்பனை செய்வார்கள். அப்படி விற்கும்போது அந்த விற்பனையில் கிடைக்கும் லாபத்துக்கு நீண்டகால மூலதன ஆதாயம் கிடைக்கும். இதற்கு இந்தியாவில் வரி கிடையாது. ஆக, இந்த லாபத்தை மொரீஷியஸ், கெய்மன் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, அந்த நாடுகளின் சட்டப்படி அங்கும் வரிசெலுத்தத் தேவையில்லை. மீண்டும் அந்த நாடுகளிலிருந்தபடியே தொடர்ச்சியாக சுழற்சிபோல இந்தியாவில் முதலீடு செய்துகொண்டே இருக்கலாம். இதனை ரவுண்ட் ட்ரிப்பிங் (round tripping) என்பார்கள்.\nமொரீஷியஸ் நாட்டைப் பொறுத்தவரை அவர்களது வருமானமே வெளிநாட்டவரின் சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. எனவே, வெளிநாட்டவரை ஈர்க்கும்விதமாக அங்கே நிறுவனம் நடத்தி லாபமீட்டுபவர்களுக்கு வரிவிதிப்பே கிடையாது. அதேபோல, அங்கு நிறுவனங்கள் தொடங்குவது மிகவும் எளிது. அந்த நிறுவனங்கள், எழுத்தில் மட்டுமே இருக்கும், கட்டடமாக இருப்பதில்லை. அரசாங்கம் எவ்வித கெடுபிடியும், சோதனையும் செய்வதில்லை. கறுப்புப்பணத்தைப் பதுக்கி, பெருக்க நினைப்பவர்கள், மொரீஷியஸில் லெட்டர்பேடு நிறுவனங்களைத் தொடங்கி லாபமீட்டுகிறார்கள். இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளில் வெறும் 65 கி.மீ நீளம், 45 கி.மீ. அகலம் கொண்ட மொரீஷியஸ் தீவுதான் முதலிடத்தில் இருக்கிறத��. இதில் அடங்கியிருக்கும் மர்மமும் இதுதான்.\nஇதேபோல இன்னும் சில வழிகளில் மொரீஷியஸ் வழியாக கறுப்புப்பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து வெள்ளையாக்கும் வித்தைகள் நடந்துவருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டில்தான் இந்தியப் பங்குச்சந்தையில் மூலதன ஆதாயத்துக்கும் 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொரீஷியஸ்வழி முதலீடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இன்றுவரை மொரீஷியஸ் முதலீடுகளில் பெரிய மாற்றமில்லை. கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மொரீஷியஸ் வழியாக இந்தியாவில் சுமார் 2,83,487 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்துள்ளது.\nஅடுத்ததாக, சிங்கப்பூரைப் பொறுத்தவரை, தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களை, முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாகும். அவர்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் செய்யப்படும் முதலீட்டுக்கு வரி செலுத்தியாக வேண்டும். ஆனால், ஏற்கெனவே இன்னொரு நாட்டில் செலுத்தப்பட்ட வரிவிகிதம் போக, கூடுதல் வரியை மட்டும் செலுத்தினால் போதும். சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வங்கிக்கணக்கு தொடங்குவது மிகவும் கடினம். நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அதேவேளை, அங்கே ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது மிகவும் எளிது. ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கவோ, மூடவோ முடியும். நிறுவனத்தைத் தொடங்கியபின், நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம். இதுபோன்ற சில காரணங்களால சிங்கப்பூரில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. அங்கிருந்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகின்றன.\nதற்போது கொரோனா பரவலால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் செயல்பாடு மற்ற நாடுகளிடையே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கும் சீனா பல்வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. இந்திய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சுமார் 1,74,92,909 பங்குகளை, அதாவது 1.01 சதவிகிதம் பங்குகளை சீனாவின் `பீப்பிள் பேங்க் ஆஃப் சீனா' வாங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த வங்கியின் பங்கு மத���ப்பு 41 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டது. இதனை, சீன வங்கி தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்து, இந்த முதலீட்டைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனா முதலீடு செய்வதற்கும், சொத்துகள் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவும் சீனாவுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீன வங்கியின் செயல்பாட்டால், இந்தியா சுதாரித்துக்கொண்டது என்றே சொல்லலாம். இனி வரும் நாள்களில் இந்தியாவின் மற்ற நிறுவனங்களும், வீழ்ச்சியைச் சந்திக்கும் என்கிற நிலை இருப்பதால், இதைப் பயன்படுத்தி அந்நிய நிறுவனங்கள் நாட்டிற்குள் படையெடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.\nஇந்த அவசர நிலையைக் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ``அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மற்ற நாடுகள் நமது பொருளாதாரத்தைத் தட்டிச் செல்ல வாய்ப்பு இருக்கிறது\" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, இந்தியாவுடன் எல்லைகள் பகிர்ந்து கொண்டிருக்கும் எந்த நாடும், சந்தர்ப்பவாதத்தைப் பயன்படுத்தி இந்திய தொழில்களைக் கபளீகரம் செய்வது, கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்தி அபகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் எனச் சட்டத்தை திருத்தியிருக்கிறது.\nகுறிப்பாக, சீனாவுக்கு இந்தியா இந்த விஷயத்தில் கடிவாளம் போட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சீனா இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும். இதனால், கோபம் அடைந்திருக்கும் சீனா, ``பாரபட்சமான முறையில் இந்தியா திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்நிய முதலீடு மீது இந்தியா கொண்டு வந்திருக்கும் புதிய விதிகள் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. அனைத்து நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளையும் ஒரே மாதிரி நடத்தி, நியாயமான, சமமான வர்த்தகச் சூழலை இந்தியா உருவாக்கும் என்று நம்புகிறோம்'' எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஆனால், சீனாவின் இந்தக் கூற்றுக்கு நாசுக்காக மறுப்பு தெரிவித்திருக்��ும் இந்தியா, ``அந்நிய நேரடி முதலீடு விஷயத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் கொள்கை எந்தவொரு நாட்டையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. தற்போதைய கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலகட்டத்தில், நெருக்கடி நிலைமையில் உள்ள இந்திய நிறுவனங்களை காப்பாற்றவே அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள் அந்நிய நாட்டின் முதலீடுகளைத் தடை செய்யவில்லை. மாறாக, முதலீடுகளுக்கான ஒப்புதல் வழிமுறையை மட்டும் மாற்றியுள்ளது. இந்தியாவில், ஏற்கெனவே பல துறைகள் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் இருப்பதைச் சீனா கவனத்தில் கொள்ள வேண்டும்\" எனச் சொல்லியிருக்கிறது.\nஅந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பலவும் சீனாவைத்தான் அதிகம் நம்பியிருந்தன. ஆனால், தற்போது சீன நிறுவனங்கள் உட்பட, அந்நிய நாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியாவுக்கு வர நினைக்கின்றன. ஏனெனில், இந்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25 சதவிகிதமாக குறைத்தது. அதோடு புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைவான வரியாகும்.\nஉலகம் முழுக்கக் கொரோனாவின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் நிலையில், பல நிறுவனங்கள் செலவினைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, உற்பத்தி குறைப்பு, உற்பத்தி ஆலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுதல், குறிப்பாகச் சீனாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்ற நினைக்கின்றன. இந்த நிலையில்தான் இந்தியாவின் கவர்ச்சியான கார்ப்பரேட் வரி விகிதம் அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும், சீனாவில் தற்போது பல்வேறு காரணங்களுக்காகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர். சீனாவிற்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு எதிராகச் சீனாவும் அதிகளவிலான வரி விதிக்கப்பட்ட நிலையில், அண்மைக்காலமாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்தான் கொரோனா வைரஸ் பாதிப்ப��ம் சீனாவின் வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் சீனாவில் புதிய வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை என்பதால், சீனா முதலீட்டாளர்கள் உட்பட, வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலும் உற்பத்தித் துறையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தவகையில், சுமார் 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதில் குறைந்த பட்சம் 300 நிறுவனங்கள் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மொபைல் உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் சிந்தடிக் துணி உற்பத்தி உள்ளிட்ட பல வகையான உற்பத்தி நிறுவனங்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.\nசீனாவின் முதலீட்டில் இருக்கும் அரசியல் குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜிதாமஸிடம் கேட்டபோது, ``தற்போது வுகானில் தொடங்கிய கொரோனாவால் அனைத்து நாடுகளும் பாதிப்பை எதிர்கொண்டுவருகின்றன. இதில் கொரோனா வைரஸ், சீனா திட்டமிட்டு பரப்பியதாக இருக்குமோ என்ற சந்தேகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், உலகப் பங்குச்சந்தைகள் பலவும் அடிவாங்கி, பெரும்பாலான முன்னணி நாடுகளின் பங்குகளும் விலைகுறைந்த நிலையில், சீனா அவற்றில் முதலீடு செய்வதற்கான திட்டமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதற்கேற்ப அமெரிக்காவின் பல நிறுவனங்களின் பங்குகளில் சீனா முதலீடு செய்துள்ளது. ஆக இதையெல்லாம் பார்க்கும்போதுதான், இந்தியாவும் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கிறது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் நாமும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. ஏற்கெனவே சீனப்பொருள்களைத்தான் நாம் நிறைய வாங்கிக்குவிக்கிறோம். இந்தக் காரணங்களால் சீன நேரடி முதலீட்டைத் தடுத்து வைத்திருக்கிறோம். உலக வர்த்தக அமைப்பானது வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்று கூறுகிறது. நாமும், அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறோம். எனவே நமக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் சீனாவோ அப்படி அனுமதிப்பதில்லை. வெளிநாட்டவர்கள் எந்த ஒரு ���ிறுவனத்திலும் நேரடியாக முதலீடு செய்து நிர்வாகத்தைக் கைப்பற்ற முடியாது. எனவே சீனாவின் முதலீடுகளுக்கு நாம் கட்டுப்பாடு விதிப்பது சரியானதே\" என்றார்.\nபங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்\nவெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி என்பது, வளர்ந்துவரும் நாடுகளுக்கு நல்வாய்ப்பாக இருக்கும் சூழலில், நாடுகளுக்கிடையிலான வர்த்தகப்போர்களை உருவாக்கவும் தவறவில்லை. குறிப்பாக எண்ணெய் வளம்மிக்க இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்தே பல்வேறு போர்கள், உள்நாட்டுக்குழப்பங்கள் சமீப காலங்களில் நடந்துவருவதைப் பார்க்க முடிகிறது. சீனா-அமெரிக்கா வர்த்தகப்போர், சவுதி அரேபியா-ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் விலை நிர்ணயப்போர், சீனா-இந்தியா வர்த்தகப்போர் போன்றவை அனைத்துமே உலக நாடுகளிடையே வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஈகோ பிரச்னையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இத்தகைய ஈகோவைத் தீர்க்கும் வலிமையான அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு வலிமை பெறுவதும், உலகின் நலிவைடைந்த, வறுமையில் வாடும் நாடுகளையும் முன்னேற்றம் காணச்செய்து, ஒட்டுமொத்த உலகின் நன்மையை இலக்காகக்கொண்டு உலக நாடுகள் செயல்படுவதுமே இன்றைய தேவையாகும்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/1207-", "date_download": "2020-06-03T07:13:07Z", "digest": "sha1:IBRB23IPY36D32P5O2CTRREFDRYU2YEV", "length": 7161, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "இலங்கை தூதரகத்தை மூடும் போராட்டம்: நெடுமாறன் | பார்வதி அம்மாள் அஸ்திக்கு அவமதிப்பு:நெடுமாறன் கண்டனம்", "raw_content": "\nஇலங்கை தூதரகத்தை மூடும் போராட்டம்: நெடுமாறன்\nவிடுதலைப் புலிகளின் தாயார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தை மூடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். ##~~##\nஇதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nபகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமை. ஆனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள்.\nஎல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிப்ரவரி 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.\nமயிலை லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nதனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9501--2", "date_download": "2020-06-03T06:48:02Z", "digest": "sha1:EBH37QPPZCRMBCL3XFC4BMSWOL7N5PYF", "length": 15900, "nlines": 215, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 August 2011 - என் ஊர்! | கண் முழுக்க கருவேல மரங்கள்!", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன கதை சொல்லிகள்\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஜீவா என் சொந்த பிள்ளை\nவல்வில் ஓரி விழாவில் வில் வித்தை\nகொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை\nமந்திர க்ளைமேட் ரகசியம் சொல்லும் மத்திகிரி\nஎன் விகடன் - மதுரை\nராஜீவ் - சோனியா திருமண இசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\nஎன் விகடன் - திருச்சி\nபிராபகரன் அனுப்பிய அந்தக் கடிதம்\nராமர் தேரை இழுக்கும் செய்யது முஹம்மது\n60 நொடியில் 62 ஐ லவ் யூ\nகல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம்\nநானே கேள்வி... நானே பதில்\nசிறைச்சாலை கொலைக் களம் அல்ல\nஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு\nவிகடன் மேடை - விக்ரம்\nடாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது\nஎனக்கு நோபல் பரிசே தரலாம்\nவிவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்\nஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : டூ\nசினிமா விமர்சனம் : உயர்திரு 420\nவட்டியும் முதலும் - 2\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகண் முழுக்க கருவேல மரங்கள்\nஎழுத்தாளர் வேலராமமூர்த்தி வெயில் ஊறும் தன் ஊர் பெருநாழிப் பற்றி இங்கே மனம் திறக்கிறார்...\n''வானம் பார்த்த பூமியான பெருநாழியின் அடையாளமாகச் சொல்லப்படும் வெடித்த பூமியும், அதில் விளைஞ்ச பருத்திக் காடும்தான் நான் பால்ய வயதில் பாதம் பதித்தத் தலங்கள். வான் துளியாகச் சொட்டும் நீரை, பொட்டுத் தங்கமாகக் கருதிய காலம் அது. 1960-களில் பாசன வசதியே இல்லாத எங்க ஜனங்க, விறகு வெட்டியாவது பொழைச்சுக்கிடட்டும்னு சொல்லி அரசாங்கம் எங்க ஊர்ல சீமைக் கருவையை விதைச்சுது. கண்மாய்க் கரையில் நின்னு பார்த்தா எங்க கண்ணுக்குத் தெரிஞ்சது எல்லாம் கருவேல மரம்தான். பூமிக்கு உள்ளே இருந்த தண்ணீரையும், வானில் வீசிய காற்றையும் இந்தக் கருவேல மரங்கள் உறிஞ்சியதால் ஏற்பட்ட வினை இது. கஞ்சிக்கும் தண்ணிக்கும் பஞ்சமான பூமி இது. அதே நேரத்தில் கவிஞர்களும் கலைஞர்களும் செழித்த பூமி. தமிழில் நட்சத்திர வடிவில் கவிதை எழுதிய கவியோகி கருணையானந்த சுவாமிகள், 'கோ’ 'கொ’ போன்ற கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 1,440 பாசுரங்கள் எழுதிய கோவிந்தசாமி புலவர் பிறந்த மண் இது. ஊரு ஒண்ணுதான். ஆனா, ரோட்டுக்கு மேற்கே இருப்பவர்களுக்கும், கிழக்கே இருப்பவர்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. என்ன சண்டை வந்தாலும் மேற்கு மக்கள் தவறான வார்த்தைகளைச் சொல்ல மாட்டாங்க. அதற்கு நேர்மாறாக கிழக்கே இருப்பவர்கள் வேல் கம்பு, அருவாளுக்கு வேலை கொடுப்பார்கள். மாமா, மச்சான்னு இருந்தவங்களுக்கு மத்தியில் இது சாதி, மத துவேஷங்களை எழுப்பிவிட்டது. நிறைகுளவள்ளி அம்மன் முளைக்கொட்டு திருவிழாவின் முளைப்பாரி ஊர்வலம் பள்ளிவாசல் வழியாகச் செல்ல அடம்பிடிக்கும் காலம் அது. அப்போது எல்லாம் சிறுவர்கள் சந்தோஷத்துக்கு வினையாக ஊர்க்காரர்கள் நடுவே வேல்கம்பும் வீச்சரிவாளும்தான் விளையாடும். இந்தச் சம்பவங்கள்தான் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாற்று மதங்களை நேசிக்கவைத்தது. எனது சமூகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் குறைவு. மாறாக முஸ்லிம், தாழ்த்தப்பட்டவர்களிடம்தான் நெருக்கம் அதிகம்.\nஎருது கட்டு, விளாத்திகுளம் வரைக்கும் கழுதைப் பந்தயம், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தேங்காய்களைச் சிதறடிப்பது, நாடகம் நடத்துறதுனு இருந்த பெருநாழியை இப்ப பாக்க முடியல. பசங்களோடு சேர்ந்துகொண்டு எங்க நிலத்திலேயே பருத்தியைத் திருடியது, அதை வித்த காசுக்குத் தோசை வாங்கி தின்னதை இன்னமும் மறக்க முடியலை. காட்டு கிணத்துல போட்டி போட்டுக் குதிச்சு விளையாடுவது தனி சுகம். முளைக்கொட்டு திண்ணையில் ஊர்ப் பெருசுகள் சொல்லிய கதைகளை கேட்ட அனுபவம்தான் இன்று என்னை பல்லாயிரம் பேருக்குக் 'கதை சொல்லி’யாக மாற்றியது. அந்தத் திண்ணை இன்று சீட்டாடும் இடமாக மாறிப் போயிருச்சு. 72-ல் ஏற்பட்ட பஞ்சத்தின்போது கருவேல மரங்களைக் கடத்தி வசதியாக வாழ்ந்தவர்கள் மத்தியில், வலுவிழந்தவர்கள் பசியைப் போக்கிக்கொள்ள அதன் முட்களை எடுத்தார்கள். அதற்கு பஞ்சாயத்து விதித்தத் தண்டனை, எங்க குலசாமி இருளப்பசாமி போன்றவைதான் எனது கதைகளங்கள். இன்னமும் எடுக்க எடுக்கக் குறையாத அட்சயபாத்திரமா என் ஊர் எனக்குக் கதைகளை கொடுத்துகிட்டே இருக்குது\n- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-of-a-young-man-who-loves-cinema", "date_download": "2020-06-03T07:18:26Z", "digest": "sha1:Y5LTMWO4QLPMIQUHG47HDMOQZSLLGFL4", "length": 23062, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "நரேனின் கனவுத் தொழிற்சாலை! - சிறுகதை #MyVikatan | Short story of a young man who loves cinema", "raw_content": "\nஊரில் யாராவது, `சென்னைக்குப் போக எவ்வளவு தூரம் டா' என கேட்டால், `இரண்டு ஹாலிவுட் படங்கள் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்' என்பான்...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநரேனுக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் படபடத்தது. மூடப்பட்ட கதவு எப்போது திறக்கும் என அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான்.\n இதற்காகத் தானே சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு வந்து வருடக்கணக்கில் காத்திருக்கிறான்.\n`தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க. கூப்பிடுறேன்' என்று சொன்ன தயாரிப்பாளர் ரமணன், இரண்டு மணி நேரங்கள் ஆகியும் அழைக்கவில்லையே.\nபதற்றத்தோடு காத்திருந்த நரேனின் போன் வைப்ரேட் ஆனது.\n`வெயிட் பண்ணச் சொல்லி இருக்காங்க'\n`அப்பாகிட்ட நம்பிக்கையா சொல்லியிருக்கேன். இந்த டைம் கிடைச்சுடும்னு'\n`ம்... நான் அப்புறம் பேசறேன்'\nபோனில் ரம்யா. நரேனின் காதலி. அவள் எவ்வளவோ சொல்லியும் முதல் பட வாய்ப்பு கிடைத்த பிறகே திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான் நரேன்.\nஊரில் யாராவது, `சென்னைக்கு போக எவ்வளவு தூரம் டா' என கேட்டால், `இரண்டு ஹாலிவுட் படங்கள் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம்' என்பான்.\n`அப்புறம் மச்சி. லைஃப் எப்படி போகுது' என்று நண்பர்கள் யாராவது கேட்டால், `பாலா படம் மாதிரி ரஃப்பா போகுது டா' என்பான்.\nஇனி சினிமாதான் தனது வாழ்க்கை என்று முடிவெடுத்தபோது நரேனுக்கு வயது பதினைந்து.\nநினைவு தெரிந்த நாள் முதலே ரஜினி ரசிகன். ஆனால், சமீப காலமாக கமலின் படங்களைப் பற்றியே ஏனோ நண்பர்களிடம் சிலாகித்துப் பேசுகிறான்.\nஅவனுக்குப் பிடித்த விஸ்காம் படிப்பைத் தொடரமுடியாமல் வேண்டா வெறுப்பாக ஏதோ ஒரு டிகிரியைப் படித்து முடித்தான்.\n`அப்பா போனதுக்கு அப்புறமாச்சும் உனக்கு புத்தி வரும்னு பாத்தேன். ஆனா இந்த பாழா போன சினிமாவால இன்னும் எத்தன வருஷம்தான் நீ இப்படி பொறுப்பில்லாம இருக்கப் போறயோ\nஅம்மாவின் திட்டுகளைப் பொறுக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அசிஸ்டன்ட் டைரக்டர் வாய்ப்புக்காக ஏறி இறங்காத இடங்களே இல்லை. சில புதிய இயக்குநர்கள் அவன் திறனைப் பார்த்து அசிஸ்டன்டாக சேர்த்துக் கொண்டாலும், அடுத்த படத்தில் அவர்களுக்கே வாய்ப்பில்லாமல் போனது.\nசென்னை வாழ்க்கை நரேனை நிறையவே மாற்றியது. ஒரு வேளை மட்டுமே சாப்பிட கற்றுக்கொண்டான். கிடைக்கும் வேலையை செய்துகொண்டு, மாதம் மூவாயிரம் பணத்தை அம்மாவுக்கு அனுப்பி வைத்தான்.\n`டேய். நீ இப்படி கஷ்டப்பட வேண்டிய ஆளே இல்லையேடா. ஊருல உங்க அண்ணன் கூட சேர்ந்து நீயும் `ட்ராவல்ஸ் பிசினஸ்' பண்ணியிருந்தா இன்னேரம் எங்கேயோ போயிருப்ப'.\nசென்னைக்கு வந்த ஒரு மாதத்தில் ரகு, நரேனிடம் சொல்லிய வார்த்தைகள் இவை.\n`உன் கூட நான் இருக்க���றது கஷ்டம்னா சொல்லிடு ரகு. நான் வேற எங்கேயாவது போயிடறேன். ஆனா இப்படி டிஸ்கரேஜ் மட்டும் பண்ணாத' - இது நரேன்.\nஅதற்குப் பிறகு இதைப் பற்றி ரகு நரேனிடம் பேசுவதே இல்லை.\nசென்னையில் நரேனுக்கு சில அசிஸ்டன்ட் டைரக்டர்களைத் தவிர ஆறுதலாக இருக்கும் ஒரே நண்பன் ரகு மட்டும்தான். நரேனின் கல்லூரித் தோழன். ஒரு தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க முயற்சி செய்துகொண்டிருப்பவன்.\nதியேட்டரைத் தவிர நரேனை வீட்டின் அருகில் இருக்கும் லைப்ரரியில் அடிக்கடி பார்க்கலாம். தான் எழுதும் கதைகளுக்கு சில குறிப்புகளை அங்கு எடுத்துக்கொள்வான். ரம்யாவை அவன் சந்தித்ததும் அங்குதான்.\nநரேனின் வார்த்தைகளாலே சொல்ல வேண்டும் என்றால், சரியாக நரேன், சுஜாதாவின் `கனவுத் தொழிற்சாலை' நாவலை வாசித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.\n`என்னவிட உனக்கு சினிமாதான் ரொம்ப பிடிக்கும்ல', போன்ற கேள்விகளை ரம்யா எப்போதும் கேட்பதில்லை. கேட்டாலும் நரேனிடமிருந்து என்ன பதில் வரும் என்று அவளுக்கு முன்கூட்டியே தெரியும்.\n`உனக்கு ரொம்ப பிடிச்ச படம் என்னடா\n`ஓ... நீ அஜித் ஃபேனா\n`கடைசி வர மியூசிக் டைரக்டர் ஆகலனா நீ என்ன பண்ணுவனு ஹீரோ கிட்ட க்ளைமாக்ஸ்ல கேப்பாங்க. அதுக்கு ஹீரோ அப்பவும் திரும்ப மியூசிக் டைரக்டர் ஆக முயற்சி செய்வேன்னு சொல்வான். அந்த தன்னம்பிக்கைதான் என்ன இன்னும் ஓட வச்சுட்டு இருக்கு. அவனப்போலதான் நானும்.'\nகாதலிக்க ஆரம்பித்தபோது இருவருக்கும் நடந்த உரையாடல் இது. அன்றே நரேனை முழுமையாகப் புரிந்துகொண்டாள் ரம்யா.\nதன் வெற்றிக்காக எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் நரேனுக்கு அழுத்தத்தை உண்டாக்கியது. வெளியே சொல்ல முடியாமல் தினமும் உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருந்தான். சில நேரங்களில் போர்வையை எடுத்து, முகத்தை மட்டும் மூடிக்கொண்டு அழுவதை ரகுவே பார்த்திருக்கிறான்.\nஇரவெல்லாம் எதையாவது எழுதிவிட்டு லேட் நைட்டில் உறங்கப்போகும் நரேனை, காலை ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் ரகு எழுப்புவது மிகவும் அரிதான செயல்.\nபாதி கண்கள் மட்டும் விரிய,\n`என்னடா...' என்றான் நரேன் வெறுப்புடன்.\n`டேய்...உன்னத் தேடி ஒருத்தர் வந்துருக்காரு. அசிஸ்டன்ட் டைரக்டராம். தயாரிப்பாளர் ரமணன் சொல்ல�� அனுப்பியிருக்காரு. நீ சொல்லப் போற கதை அவருக்குப் பிடிச்சு இருந்தா உடனே ஷூட்டிங்னு சொல்லியிருக்காராம். எழுந்திருடா...' என்றான் ரகு.\nஇத்தனை வருடங்களில் இப்படி ஒரு விடியலை நரேன் எதிர் கொண்டதேயில்லை. இதுவே பாதி வெற்றிதான் என நினைத்துக் கொண்டான் நரேன்.\nதான் இதற்கு முன்பு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்த ஒரு படத்தின் தயாரிப்பாளர்தான் ரமணன் என்று அவனுக்குப் புரியவே சிறிது நேரம் எடுத்தது.\nஅம்மாவுக்கும் ரம்யாவுக்கும் போனில் விஷயத்தை சொல்லிவிட்டு, அடுக்கி வைத்திருந்த ஃபைல்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உற்சாகமாக ரமணனைப் பார்க்க புறப்பட்டான் நரேன்.\n`வாங்க தம்பி. உட்காருங்க. என்னோட படத்துல வேலை பார்த்த அப்பவே உங்கள கவனிச்சேன். என் மைன்ட்ல ரொம்ப நாளா நீங்க இருந்திங்க. அதான் இன்னைக்கு கூப்பிட்டு அனுப்பிச்சேன்'.\n`தேங்க் யூ சார்' என நரேன் சொன்னபோது தொண்டை நீர் வற்றி இருப்பதை உணர்ந்தான் அவன்.\n`தம்பி. உங்ககிட்ட இருக்கிற கதைகள்ல பெஸ்ட் சொல்லுப்பா. நல்லா இருந்தா சேர்ந்து பண்ணலாம்'.\nரமணன் சொல்லிவிட்டு வாய் மூடாத அந்த நொடிப்பொழுதில் தன் கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தான் நரேன்.\nநேஷ்னல் ஹைவே ரோட்டில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் லாரியைப் போல கடகடவென கதையைச் சொல்லி முடித்தான்.\nடேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சூடான காபி மறந்து போகும் அளவுக்கு, கண்களைக் கூர்மையாக வைத்து நரேன் சொன்ன கதையை உன்னிப்பாக இறுதிவரை கவனித்தார் ரமணன்.\nநரேன் கதையை சொல்லி முடித்தவுடன், ரமணன் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.\n`தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட் பண்ணுங்க. கூப்பிடுறேன்' என்றார் ரமணன்.\nஇரண்டு மணி நேரங்கள் ஆகிவிட்டது. இன்னும் அழைப்பு வரவில்லை.\nயாரிடமோ பதற்றமாக பேசிவிட்டு போனை அணைத்த நரேனை ரமணன் கவனித்தார்.\n`தம்பி. ஸாரி ஃபார் த டிலே. உள்ளே வாங்க' என சிரித்தபடி நரேனை வெளியே வந்து அழைத்தார் ரமணன்.\nநம்பிக்கையுடன் எழுந்து அழுத்தமாக தன் நடையை முன்னோக்கி வைத்தான் நரேன்.\n`நரேனின் கனவுத் தொழிற்சாலை' என்ற பெயரில் நண்பன் கார்த்திக் எழுதிய கதையை முழுவதுமாக வாசித்த அருண், `டேய் என்னடா அவ்வளவு தானா', `நரேனுக்கு வாய்ப்பு கிடைச்சுதா இல்லையா', `நரேனுக்கு வாய்ப்பு கிடைச்சுதா இல்லையா அவன் லவ் என்ன��ச்சு\nஅதைக் கேட்டு சிரித்த கார்த்திக், `அத நீ தான் சொல்லணும்' என்றான்.\n`டேய். இது உன்னோட கதை டா. நீ தான் முடிவ சொல்லணும்'.\n`இல்ல அருண். எப்போ என்னோட படைப்ப நீ வாசிக்க ஆரம்பிச்சுட்டயோ அப்பவே அது உன்னோட கதையா மாறிடுச்சு. பாதி கதையைப் படிக்கும்போதே நரேனுக்கு என்ன ஆகிருக்கும்னு நீ கற்பனை பண்ணி வச்சுருப்ப சரியா அந்தக் கற்பனைதான் இந்தக் கதைக்கான முடிவு. அப்போ இது உன்னோட கதையும் தானா அந்தக் கற்பனைதான் இந்தக் கதைக்கான முடிவு. அப்போ இது உன்னோட கதையும் தானா\n`வெரி சிம்பிள். முடிவ வாசகர்கள் கிட்ட விடப் போறேன். அவ்வளவுதான்'.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?id=6894", "date_download": "2020-06-03T07:31:43Z", "digest": "sha1:KZGFR3LW3RS2YEHD727AEAEUDRTIXKJZ", "length": 5267, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் Moovaloor Ramamirtham Ammaiyaar", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: முனைவர் மு. வளர்மதி\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்-தொகுதி 3\nபெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுதி 2\nஅன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்��\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\nஆசிரியர்: முனைவர் மு. வளர்மதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-06-03T07:49:49Z", "digest": "sha1:RNZYAKT7YXP2EDBFJFCTUKF4VBWPTOEW", "length": 7007, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாராசங்கர் பந்தோபாத்தியாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாராசங்கர் பந்தோபாத்தியாய் (வங்காள: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898[1] – 14 செப்டம்பர்1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கைவரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமாரசாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.\nஇலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2020, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/160591?ref=archive-feed", "date_download": "2020-06-03T05:16:52Z", "digest": "sha1:QBGUYWYYLDEU27O2IE2Y4Z7BQVZZQADW", "length": 7601, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு படத்தை பாதியில் நிறுத்திய தனுஷ் - இயக்குனர் பகிரங்க குற்றச்சாட்டு - Cineulagam", "raw_content": "\nஏழரை சனி என்ன செய்யும்... எதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nபாவடை, தாவணியில் கொள்ளை அழகில் இலங்கை பெண் லொஸ்லியா... புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\nபிக்பாஸ் ஜீலி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்... வாயடைத்துபோன நெட்டிசன்களின் மரணகலாய்..\nசூரியன், சந்திரன், ராகு, புதன் மீது குறி வைத்த கேது வக்ர பார்வையை த��சை திருப்பிய சனி்.... உலகத்துக்கே காத்திருக்கும் பேரழிவு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவிற்கு திருமணம்.. அவரே கூறிய தகவல்\n52 வயதில் 4வது திருமணம் செய்ய தயாராகும் பிரபல நடிகை ஏற்கனவே 3 முறை திருமணம் செய்த பின்னும்\nமாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..\n20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை ஓடும் காரில் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை\nஇப்படிதான் உடல் எடையை குறைத்தாரா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா.. சீக்ரெட்டை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிரபல நடிகை வானி போஜன் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை பார்வதி நாயர் அழகிய புடவையில், போட்டோஷுட்\nசிம்பு படத்தை பாதியில் நிறுத்திய தனுஷ் - இயக்குனர் பகிரங்க குற்றச்சாட்டு\nகெட்டவன் படம் நடிக்க ஆரம்பித்து பின் அது பாதியில் நின்றுவிட்டது. அந்த படத்தை மீண்டும் எடுப்பீர்களா என்று கூட ரசிகர்கள் அடிக்கடி கேட்பதுண்டு.\nஇந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் GT நந்து தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் \"கெட்டவன் படம் பாதியில் நின்றதற்கு தனுஷ் தான் காரணம்\" என கூறியுள்ளார்.\nஆரம்பத்தில் சிம்புவிடம் கதை சொன்ன அவர் அதன் பின் ஜீவா, பரத் ஆகியோரிடம் சொன்னாராம். சிம்பு நடிக்க ஒப்புக்கொள்ளாததால் தனுஷை சந்தித்த கதை சொல்ல சென்றுள்ளார், ஆனால் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.\nபின் சிம்புவே கெட்டவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஷூட்டிங் துவங்க பணிகள் நடந்தது. அப்போது சிம்புவுக்கு போன் செய்த தனுஷ் \"நீ கதை வேண்டாம் என சொன்னதும் அவர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். இப்படி நன்றி கெட்டு இருப்பவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கிறாய்\" என கேட்டாராம்.அதனால் சிம்பு-GT நந்து இடையே மனக்கசப்பு ஆரம்பித்துள்ளது.\nஒரு சமயத்தில் படத்தையே நிறுத்த அதுவே காரணம் ஆகிவிட்டது என இயக்குனர் GT நந்து தெரிவித்துள்ளார்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2244851", "date_download": "2020-06-03T07:48:43Z", "digest": "sha1:OCRQWR7KOCOBRYFLEZHUBHIZZ7HI3PV4", "length": 15835, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - தர்மபுரி| Dinamalar", "raw_content": "\nஇந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு\nஇந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான ... 2\nஇந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை ... 4\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ... 8\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 2\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 16\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 22\nபுகார் பெட்டி - தர்மபுரி\nகனரக வாகனங்களால் சேதமாகும் சாலை: தர்மபுரி மாவட்டம், குறிஞ்சி நகர் டோல்கேட்டில் இந்திய அளவில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க பெரும்பாலான லாரி ஓட்டுனர்கள், நல்லம்பள்ளி ஒன்றியம் தொம்பரகாம்பட்டி வழியாக தாதநாயக்கன்பட்டி, கெட்டுப்பட்டி வழியாக வெள்ளக்கல் மற்றும் சாமிசெட்டிப்பட்டி வழியாக தேசிய நான்குவழிசாலையை அடைந்து வருகின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம்(357)\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்���ுகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம்\nஅதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2014/nov/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-1005365.html", "date_download": "2020-06-03T06:17:38Z", "digest": "sha1:VSHGTL77LCPHTRJI56GVKCKIHRR7LRFQ", "length": 7875, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்)- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nசெம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்)\nசெம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்) - இரா.மீனாட்சி; பக்.452; ரூ.300; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி-605 008.\nஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி தென்னை மரமாய் வீட்டில் வளர்ந்து இருப்பதை நூலாசிரியர் சிலிர்ப்புடன் கட்டுரையாக்கியுள்ளார். இரண்டரை வயது நிறையாத மழலை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கொடுமையை \"எனக்கு தெரிந்த ஓர் அம்பிகையின் கதை' என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். தனியொரு மனித மனத்துள் எழும் அகவய உணர்வுகள், வரலாற்றை எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றன என்பதற்கு இக் கடிதக் கட்டுரைகள் நல்லதோர் சான்று என்றால் மிகையல்ல.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/moondru-maatha-kadunkaaval.html", "date_download": "2020-06-03T06:28:11Z", "digest": "sha1:G42UHR7XYKSUGRTDB4L2ZIDVEURFUM7X", "length": 4199, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Moondru Maatha Kadunkaaval", "raw_content": "\nவிடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர் கல்கி. திருச்சி சிறையில் ஒருமுறை கைதியாக இருந்தார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை. கல்கிக்கு திருச்சி சிறையில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். சிறைச்சாலையில் தன்னுடன் கைதியாக இருந்த ராஜாஜி, டி. எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் நாடிமுத்து பிள்ளை, க. சந்தானம் போன்ற மிகப் பெரிய காங்கிரஸ்காரர்களைப் பற்றிய கல்கியின் குறிப்புகள் முக்கியமானவை. திருச்சி சிறைச்சாலை காந்தியவாதிகளின் இலக்கிய முகாமாக இருந்திருக்கிறது. சிறைத் துயரத்தை ஓர் ஆனந்தக் கூத்தாக பதிவு செய்திருக்கும் ஒரே நூல் இதுவாகத்தான் இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arya-samaajam-3630530", "date_download": "2020-06-03T05:06:44Z", "digest": "sha1:MHSJRGMS36VFLF2G4KUIUXDGLEBR6JS6", "length": 10018, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "ஆரிய சமாஜம் - Arya Samaajam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்துக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருப்பினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எந்தக் காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க விதிகளை வகுத்திருப்பதோடு, சமூகவியல், அரசியல் எனப் பொதுத்தன்மை வாய்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியதாக மனு ஸ்மிருதி இருப்பதால் அது ஓர் அற நூலாக மட்டுமின்றி, சட்டப் புத்தகமாகவும் நீதி நூலாகவும் ஒரு சேர விளங்குகிறது.’ - சுவாமி தயானந்த சரஸ்வதி\n\"இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இத..\nதிராவிட இயக்கம் புனைவும் உண்மையும்\nதிராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்..\nகால்டு​வெலின் திராவிட ​மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சம​வெளி அகழ்வுகள் ​வெளிப்படுத்திய உண்​கைளும் ​சென்ற நூற்றாண்டில் தமிழக அரசிய​லை ப..\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் ஆட்டம், அம்மன் கூத்து, கிருஷ்ணன் ஆட்டம், களம் எழுத..\nஎனக்கு ஏன் கனவு வருது\nஇந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும்..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=4%209803", "date_download": "2020-06-03T06:44:08Z", "digest": "sha1:BVUHQINQKK7KBOWE5VFZX6BQ24TWYE6E", "length": 10972, "nlines": 109, "source_domain": "marinabooks.com", "title": "சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் Sathiya Pirchinaiyum, MArkkisyamum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும், ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப் பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள், இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன பழைமையைத் துடைத்தெறிய வும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்தி லிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்ஸின் பெரு ளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nரோசா லுக்சம்பர்க்: வாழ்வும் பணிகளும்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது\n{4 9803 [{புத்தகம்பற்றி பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும், ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலை நிறுத்தப் பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள், இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன பழைமையைத் துடைத்தெறிய வும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்தி லிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்ஸின் பெரு ளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.\"
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565277", "date_download": "2020-06-03T07:41:23Z", "digest": "sha1:EQLM7DTQB4TRRYD564YGAWTEZIU3HKM6", "length": 8294, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு | Residential firefighters waiting for the opening ceremony - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் திறப்புவிழாவிற்கு காத்திருக்கும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்காக தீயணைப்பு நிலையம் அருகிலேயே குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி ரோட்டில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கு நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் 17 பேர் பணிபுரிகின்றனர். இங்கு பணிபுரியும் வீரர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பணிக்கு வந்து செல்கின்றனர். தீ விபத்து ஏற்பட்டால் அவசரத் தேவைக்கு தீயணைப்பு வீரர்களை உடனடியாக அழைத்து செல்லும் வசதிக்காக தீயணைப்பு நிலையம் அருகில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி திருநெல்வேலி கோட்ட காவலர் வீட்டுவசதி கழகம் சார்பில் தீயணைப்பு வீரர்களுக்கு 187.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nகடந்த ஒரு வருடமாக பணிகள் நடந்து முடிந்த நிலையில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த குடியிருப்பில் நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு 13 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மின்இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை. விரைவில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தீயணைப்பு அலுவலர் மற்றும் வீரர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅருப்புக்கோட்டை திறப்பு விழா தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபமலையை வணங்கியபடி நந்தி பகவானுடன் அமர்ந்த நாய்\nசுட்டெரிக்கும் கோடை வெயில் சாத்தனூர் அணை நீர்மட்டம் 78 அடியாக சரிந்தது: கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து\nசீர்காழி பகுதியில் ரூ.64 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள்: சிறப்பு அதிகாரி ஆய்வு\nசேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் போதிய வரவேற்பு இல்லாததால் அரசு பஸ்கள் இயக்கம் குறைப்பு: 1,010ல் இருந்து 764 ஆக குறைந்தது\nசுடாத செங்கல் மூலம் ஐரோப்பிய பாணியில் அடுக்கு மாடி கட்டிடம்: பெரம்பலூர் பொறியியல் பட்டதாரி மாணவர் சாதனை\nஅணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு நெல்லை, தென்காசியில் இதமான சாரல் காற்று : கார் சாகுபடி பணிகள் தொடக்கம்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர��கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2019/10/blog-post_76.html", "date_download": "2020-06-03T06:25:17Z", "digest": "sha1:E2TPAEDFXHRDQTH5CPCN5LLBT7O4A2P4", "length": 4640, "nlines": 45, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் முதியோர் தினம் துறைநீலாவணையில்", "raw_content": "\nHomeதுறைநீலாவணைமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் முதியோர் தினம் துறைநீலாவணையில்\nமண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் முதியோர் தினம் துறைநீலாவணையில்\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் முதியோர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.\nசிறுவர் முதியோர் தின விழாவில் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.G.U.L.குணவர்த்தன கலந்துகொண்டார். இதன்போது வரவேற்பு நடனத்தை நர்த்தனாலய மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது சிறுவர் உரிமை பற்றிய வாசகங்களை காட்சிப்படுத்தல் நிகழ்வும் சிறுவர்களுக்கான பட்டம் விடுதல் போட்டியும் துறைநீலாவணை மகாவித்தியாலய மாணவர்களின் விவாதப் போட்டியும் தேற்றாத்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் வீதி நாடகமும் இடம்பெற்றதுடன் முதியோருக்கான நடனப் போட்டி இடம்பெற்றது அத்துடன் முதியோருக்கான கௌரவிப்பும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல்\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஇலஞ்சம் வாங்கியபோது சிக்கிய பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர் கைது\nவாகனேரியில் சட்ட விரோதமான மண் ஏற்ற சென்றவர்களை தடுத்தவர���கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/29/", "date_download": "2020-06-03T07:29:01Z", "digest": "sha1:FE4HPJZZDBTEYUCRTKCFAB3YXXWELZZG", "length": 8147, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "October 29, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n“கிழக்கில் அபிவிருத்திப் புரட்சி..” – கோட்டாபய உறுதி \nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய புதியதோர் பொருளாதார மேம்பாட்டு புரட்சியின் பங்காளிகளாக இருக்க உங்களுக்கு ஒரு பெரும் வாய்ப்பு, எமது ஆட்சியில் கிடைக்கவுள்ளது. Read More »\nவசந்த யூ என் பியிலிருந்து தூக்கப்பட்டார் \nவசந்த யூ என் பியிலிருந்து தூக்கப்பட்டார் \nதமிழ் புறக்கணிப்பு – விசாரணைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் மனோ \nதமிழ் புறக்கணிப்பு - விசாரணைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் மனோ \nமடு புனித பூமியாக பிரகடனம் – பத்திரத்தை கையளித்தார் மைத்ரி \nமடு புனித பூமியாக பிரகடனம் - பத்திரத்தை கையளித்தார் மைத்ரி \nகொழும்பு துறைமுக நகர காணி குத்தகை ஒப்பந்த பத்திரத்தை கையளித்தார் மைத்ரி \n2015ஆம் ஆண்டு தமது அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன், காணிப் பரிமாற்றத்தினூடாக நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதெரிவித்தார். Read More »\nகருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதிமுயற்சி : முஸ்லிம் காங்கிரஸ் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையீடு\nஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையா Read More »\n – பொலிஸார் தீவிர விசாரணை \n - பொலிஸார் தீவிர விசாரணை \n – ‘எந்த சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்க எமது விரலால் சுட்டிக்காட்ட முடியாது”\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை விளக்கி முன்னாள் வடக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி வி விக்கினேஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். Read More »\nதொடரும் சிறுவர் மரணங்கள்.... Read More »\nஹரீன் – சுரேஷின் செயற்பாடுகளுக்கு எதிராக இடைக்காலத் தடை \nவவுனியாவில் கோர விபத்து ��� தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..\nஅரசால் வெளியிடப்பட்ட இரண்டு விசேட வர்த்தமானிகள் \nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1656 ஆக அதிகரிப்பு\nBreaking news தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்\nதிங்கட்கிழமை முதல் வழமைபோல் போக்குவரத்து சேவைகள் – அரசு தீர்மானம் \nதொண்டா மறைவின் பின்னர்… – ஸ்பெஷல் கட்டுரை \nஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்றும் திரண்ட மக்கள்\nதொண்டமான் அஞ்சலி நிகழ்வில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/architecture/", "date_download": "2020-06-03T06:55:08Z", "digest": "sha1:7NDNKIKLNSXLBH2SJ4U7QRSE2BTGWOGW", "length": 21834, "nlines": 263, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Architecture « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை\n‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.\nமத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.\nதகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்��த்தின் வாதமாக உள்ளது.\nஇதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.\nதேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.\nதகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.\nமத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோ���ிக்கை விடுத்துள்ளது.\nஅரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்கள் மரணத்துக்கு வாஸ்து காரணமா\nபோபால், நவ. 29- மத்திய பிரதேசத்தில் 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டு அன்றில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு 16 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்து உள்ளனர்.\n1998 முதல் 2003-ம் ஆண்டு வரையிலான பா.ஜனதா ஆட்சியின் போது 12 எம்.எல்.ஏ.க்கள் இறந்தனர். தற்போதும் அங்கு பா.ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது.\nசட்டசபை கட்டிடம் கட்டப் பட்டு 10 ஆண்டுகளில் 16 உறுப்பினர்கள் மரணம் அடைந்ததற்கு வாஸ்துதான் காரணம் என்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெரிவித்து உள்ளனர். உலக புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் சோரேரா இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர்.\nஎம்.எல்.ஏ.க்கள் மரணத் துக்கு சட்டசபை கட்டிடத்தின் அமைப்புதான் காரணமா என்று மாநில அரசு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக 45 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nபொதுப்பணித்துறை மந்திரி கைலாஷ் கூறும்போது, வாஸ்து கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சிந்திப்ப தாக தெரிவித்தார். பெரும் பாலான எம்.எல்.ஏ.க்கள் மரணத்திற்கு\nநோய்தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nபாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களான கிஷோரிலால் வர்மாவும், அவரது மனைவியும் பணப் பிரச்சினையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதற்கு வாஸ்துதான் காரணமா என்று கம்ïனிஸ்டு உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.எம்.எல்.ஏ.க்கள் மரணத் திற்கு வாஸ்துதான் காரணமா என்பதில் பாரதீய உறுப்பினர்கள் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/11038-kavithai-thodar-ilampoovai-nenjil-meera-67", "date_download": "2020-06-03T07:20:54Z", "digest": "sha1:BI3ELAEVW7XA6BSFXMYWB7DLS2ORGK7M", "length": 21598, "nlines": 357, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….!!!! - மீரா ராம் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள��விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nகைக்கடிகாரத்தை திருப்பி திருப்பி பார்த்தபடி\nமனமானது உரைத்திட, எனக்கோ கோபம் தலைக்கேறியது…\nநீ உன் வேலையைப் பாரு…”\nபட்டென்று மனதிற்கு பதிலுரைத்தேன் நானும்…\n“ஆமா நீ என்னையே சொல்லு…\nஅது திசை திருப்பி விட்டது பட்டென்று…\nகுட்டி தேவதை ஒன்று தான் அணிந்திருந்த\nஅந்த அழகான பட்டுப்பாவாடையை பிடித்தபடி\nதனது அம்மாவுடன் சாலையில் நடந்து போய் கொண்டிருக்க…\nஉள்ளமோ அவளின் சிரிப்பில் தொலைந்த நேரம்\nகண்களோ அவளின் உடை நிறத்தில் விழித்துக்கொண்டது…\nசும்மாவே இவ இம்சை தாங்க முடியாது…\nஇப்போ இந்த வண்ணம் வேறு இவ எண்ணத்தை கலைச்சிடுமே….”\nஇதயமானது சோர்ந்து போய் வாடியபடி\nஉள்ளத்தின் ஊஞ்சலில் தனியே அமர்ந்து சாய,\nகால்களும் அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாது\nநடை போட ஆரம்பித்தது எட்டு வைத்தபடி…\nகண்களானது தானாகவே கசிய ஆரம்பிக்க,\n“ஆமா இப்போ கண்ணைக் கசக்கி என்ன பிரயோஜனம்\nஅவரைப் பார்க்காத மாதிரி, கண்டுக்காம நீ அலட்சியம் பண்ணின\nஅதான் அவரும் உங்கிட்ட இப்படி நடந்துக்குறார்….”\nமனதின் குரலாய் அது வெளிவர,\nஎண்ணமோ அதை ஆமோதித்த தருணமே\nநான் செய்தது தவறோ என்ற கேள்வியும் எழுந்தே விட்டது…\nஒரு நாள் நான் கண்ணாமூச்சி ஆடினதுக்கு\nகிடைச்ச பரிசு தானா இந்த ஏமாற்றம் எனக்கு\nஉள்ளம் குமுற, கசிந்த கண்ணீர் வெளியே வந்துவிடுவேன்\nஎன மிரட்டிற்று அது சாலை என்றும் பாராமல்…\nதொண்டை கமற, கண்களும் நீர் சிந்த முயல,\nநடைபோட்ட கால்களும் அதற்கு மேல் நடவேன் என நின்றிட\nகைகள் உயர்ந்து கண்களை அழுந்த துடைத்துவிட்டு\nநிமிர்ந்த போது கலங்கலாய் தெரிந்தது சாலையும்…\nவண்டி செல்வதும் தெரியவில்லை… வருவதும் தெரியவில்லை…\nகண்ணைக் கட்டிக்கொண்டு வர, சுதாரித்து நான் நடக்க\nசட்டென என் அருகே வந்து நின்றது ஒரு வாகனம்…\nசத்தம் கூட எழுப்ப இயலாது சித்தம் கலங்கி நானிருக்க\nகண நேர இடைவெளியில் மீண்டவள்,\n... என்ற கோபத்துடன் நிமிர,\nஇரு சக்கர வாகனத்தில் உனக்கே உரிய மிடுக்குடன்\nஎன்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாய் நீ…\nபார்த்த மாத்திரத்தில், கோபம் மறைந்து\nஉற்சாகம் ஊற்றெடுக்க, விழியும், அதரமும்\nபுருவங்கள் வில்லாய் வளைந்து எனை நோக்கி உயர,\nஹ்ம்ம்… ஹூம்… என தலையசைத்தவளாய் தலைகுனிந்தேன் நான்…\nநான் நிலம் பார்க்க, நீயும் எனைப் பார்த்திட்டாய்….\nஅதுதான் சமயம் என்பது போல்…\nகடைக்கண் பார்வையில் அதனை நானும் உணர\nவெட்கம் உந்தித்தள்ள, இதழ்கள் விரிந்து மலர,\nகைகளில் வைத்திருந்த புத்தகத்தை இறுக பற்றிக்கொண்டேன்…\nஉன் பார்வை என் மீதே என உணர்ந்தும்\nஎன்னால் உன்னை ஏறெடுத்துப்பார்க்க முடிந்திடவில்லை…\n... என கேள்வி எழுப்பவும் இயலவில்லை…\n என விவாதம் செய்யவும் விழையவில்லை…\nபார்வை ஒன்றே போதும் என மனமும்\nகாக்க வைத்த காத்திருப்பு பெரிதாய் தெரியவில்லை…\nமோதுவது போல் வந்து நின்றதும் கண்டுகொள்ளவில்லை…\nஆசை தீர உன்னை கண் குளிர தரிசிக்கவுமில்லை…\nஅருகில் நீ இருந்தும், எதிரில் உன் குறும்பு தெரிந்தும்\nஎன்னால் ஏன் உன்னைக் காண முடிந்திடவில்லை\nஎன் நாணம் ஏன் எனக்கு வஞ்சனை செய்கிறது\nபார்க்க நினைத்த மனம் இன்று பார்த்தவுடன்\nதலைகவிழ்ந்தபடி நிலம் பார்த்திடுகிறதே… ஏனடா அன்பே…\nகேள்வி பிறக்கையில் பதில் மட்டும் மௌனம் கொள்வதும் ஏனோ\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 68. நீயே தானடா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 66 - ஏற்றுக்கொள்வாயா என்னவனே….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதல��….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 67. இது தான் காதலா….\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nகவிதை - பெண்ணியம் - கார்திகா.ஜெ\nதொடர்கதை - கனவு மெய்ப்படும் – 01 - ஜெய்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 36 - Chillzee Story\nதொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 11 - ராசு\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 02 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nChillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/special/2020/apr/01/what-are-cinema-actors-doing-in-corona-break-3392437.html", "date_download": "2020-06-03T06:06:44Z", "digest": "sha1:EFKZZ3R3TZOK6WIA5NQPXJANAX4AIC3D", "length": 30401, "nlines": 152, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nஎன்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்\nவீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது கோலிவுட். படப்பிடிப்பு இல்லை.. பத்திரிகையாளா் சந்திப்பு இல்லை.. தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குள் இருக்கிறாா்கள் நடிகா்கள். நம் கோலிவுட் பிரப��ங்கள் இந்த நாள்களை எப்படிக் கழிக்கிறாா்கள்\nடூரிஸ்ட்டுக்கும், டிராவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. டூரிஸ்ட்டாக இருந்தால், எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பாா்க்கப் போகிறோம் என ஒவ்வொரு விஷயத்தையும் தீா்மானித்துக் கொண்டு போவாா்கள். ஆனால், பயணி அப்படி இல்லை. அவன் கையில் திட்டம் இருக்காது. ஃபாா்முலா இருக்காது. அவனுக்கு பயணிக்க வேண்டும். ஒரு நாற்காலியில் உட்கார வைத்து அசையாமல் கட்டிப் போட்டாலும் நம் மனசு எங்கேயாவது பயணித்துக் கொண்டே இருக்கும். அப்படி ஒரு பயணம்தான் எனக்கு தற்போது. நான் எங்கே இருக்கிறேனோ அதுதான் என் அப்போதைய விலாசம். ஆனால் இப்போது மனசுக்குள்ளேயே ஒரு வீடு. வீடு முழுக்க உறவுகள். அதனுள் மட்டுமே இப்போது இருக்கிறேன்.\nநமக்கு ஆகாத, பிடிக்காத ஒரு விஷயத்தை எங்கேயும், எந்த நிமிஷமும் நாம் எதிா்கொள்ள வேண்டி வரும். மொத்தமாகவே, சகலத்திலும் தனிமை என்கிற இடத்தில் வந்து இப்போது நின்று கொண்டு இருக்கிறோம். சகித்துக் கொண்டால் வாழ்வு வசப்படும். பொறுமை இழந்தால், அங்கேதான் பிரச்னையே ஆரம்பம். இந்தத் தனிமை குடும்பம், சமூகம் என சகல மட்டங்களிலும் கேள்வியை முன் வைக்கிறது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. அதுக்குப்பிறகு கூட சித்தாா்த்தன் துறவுக்குப் போனது நடந்திருக்கிறது. கழுத்தில இருக்கிற வரைக்கும்தான் தங்கம். திருடன் கழுத்தில் கத்தி வைத்து விட்டால் இரும்பு குண்டு மாதிரி அதுவே கனக்கும். எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அா்த்தப்படுத்திட முடியாது. நிறைய கற்று கொண்டிருக்கிறேன்.\nகரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாள்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தைக் கூட சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முடியும். வீட்டில் குடும்ப உறுப்பினா்களோடு சோ்ந்து கொஞ்சம் இடைவெளிவிட்டு உட்காா்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவா் மனம் விட்டு பேசுங்கள். வீடுகளில் ஜாக்கிரதையாக அதே நேரத்தில் சந்தோஷமாகவே இருங்கள். நமது நாட்டில் இப்போது வெயில் காலம். வெயிலுக்கு கரோனா வராது என்று சந்தோஷப்பட்டோம். ஆனால் இதைவிட அதிக வெயில் இருக்கும் துபாய் போன்ற நகரங்களில் கூட கரோனா வந்ததால் அந்த நம்பிக்கையும் போய்விட்டது. கொஞ்ச நேரம் வெயிலில் நின்றால் கூட நல்லது தான். ஆனாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் கொஞ்சநேரம் வெயிலில் நில்லுங்கள். நான் தினமும் சில மணி நேரங்களை வெயிலில் செலவு செய்கிறேன்.\n‘உங்கள் ஒவ்வொருவரைப் போலவே நானும் கரோனா கிருமிக்கு எதிரான இந்திய அரசின் முயற்சியை ஆதரிக்கும் வண்ணம் அடுத்து வரும் நாள்களில் வீட்டிலேயே இருக்கப் போகிறேன். இந்த கிருமி யாரையும் தாக்கும். இது ஒரு குறிப்பிட்ட ஜனத்தொகை, இனம், மாநிலம் என்று பாா்த்துப் பாதிப்பதில்லை.நீங்கள் என்ன வயது, பாா்க்க எப்படி இருக்கிறீா்கள், எங்கிருந்து வருகிறீா்கள், என்ன மொழி பேசுகிறீா்கள் என்பதெல்லாம் இந்த கிருமிக்கு முக்கியமல்ல. இது போன்ற நோய்த் தொற்று நேரங்களையும், அன்பைப் பரப்புவதும், ஒருவருக்கு ஒருவா் ஆதரவாக இருப்பதும் முக்கியம். வீட்டில் இருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதனால் எத்தனை உயிா்கள் காப்பாற்றப்படும் என்பதே எனக்கு ஊக்கத்தைத் தருகிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். அன்பைப் பரப்புங்கள், களங்கங்களை அல்ல. நன்றி’ .\n”கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கியதும், மீண்டும் படப்பிடிப்புத் துவங்கும். அப்போது, என் சண்டைக் காட்சி எடுக்கப்பட உள்ளது. அதற்காக, தற்காப்பு கலையான களரி விளையாட்டை கற்று வருகிறேன்.\n“ஏற்கெனவே ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நூறு நாள்களுக்கு மேல் டிவி, மொபைல் இல்லாமல் இருந்து விட்டேன். அதனால், வீட்டுக்குள்ளேயே இருப்பது எனக்குப் புதுசு கிடையாது. தினமும் ஜிம் போய் விடுவேன். இப்போது ஜிம் எல்லாம் இல்லாததால் வீட்டுப் பக்கத்தில் இருக்கிற சின்ன மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது அங்கேயும் கூட்டம் சோ்க்கக் கூடாது என்பதால் வீட்டு மாடியில் தினமும் பயிற்சி எடுத்து வருகிறேன். நாம் பாதுகாப்பாக இருப்பதோடு இந்த விஷயத்திலே கவனமாக இருக்க வேண்டும்”\n‘எப்போதுமே பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிற ஆள் நான். ஆனால், இப்போது வீட்டிலேயே இருக்கிறேன். இது கொஞ்சம் மாறிய வாழ்க்கையாக, மக்களின் நலன்தான் முக்கியம். ஒரு மீட்டா் இடைவெளியில எல்லாா��� கூடவும் பேசுறதும் நல்லது. சில தவறான செய்திகளைப் பரப்பி வருகிற வாட்ஸ் ஆப் குரூப்பை விட்டுத் தள்ளி இருப்பது ரொம்ப நல்லது. ரொம்ப கவனமா இருக்கிறேன். நானே சமைக்கிறேன்.’’\n‘பொழுதுபோக்குக்காக எதுவும் செய்யவில்லை. ‘இரவின் நிழல்’ என்ற அடுத்த படத்துக்கான வேலைகளில் இருக்கிறேன். கதை விவாதம் போய் கொண்டு இருக்கிறது. இந்த வேலைகளைச் செய்ய இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். வீட்டிலேயே இருக்க முடியவில்லை. மற்றவா்கள் கை கொடுக்கும்போது டக்கு என்று வணக்கம் சொல்ல பழக்கம் வரவில்லை. ஒரு நாளைக்குக் குறைந்தது இருபது முறை கையை கழுவி வருகிறேன். நாள்கள் ஓடுகிறது.\n“இப்படியொரு சூழல் வரும் என யாரும் நினைக்கவேயில்லை. நாம் எல்லோரும் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோமோ அதுதான் மற்றவா்களுக்கு நாம் கொடுக்கிற பாதுகாப்பு என நினைக்கிறேன். ஜிம் எல்லாம் மூடினது எனக்கு பாதிப்பில்லை. வீட்டிலேயே பயிற்சி செய்கிறேன். மற்றவா்களுக்கும் அதைத்தான் சொல்கிறேன். குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிப்பதற்கான நல்வாய்ப்பாக இதைப் பாா்க்கலாம். ரொம்பப் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.”\n‘கரோனா வைரஸ் பயம் வரும் போதெல்லாம் கையைக் கழுவி கொண்டு வருகிறேன். பொதுவாகவே இந்திய மக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு குறைவு. குப்பைகள் இருக்கிற இடத்துலயே அமா்ந்து பேசிக் கொண்டு இருப்பாா்கள். சிலா் அங்கேயே வாழவும் செய்கிறாா்கள்.தூசுப்பட்ட மெதுவடையை டீக்கடையில் நின்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாா்கள். மிகுந்த சுத்தத்துடன் இந்த நேரத்தில் இருக்க வேண்டும். கரோனாவுக்காக அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்துல அலட்சியமும் வேண்டாம். சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பத் தேவையில்லை. வலிமைதான் வாழ்வு. வீட்டுக்குள் நிலவேம்பு, பப்பாளி ஜூஸ் குடித்துக் கொண்டு ஜாலியாக இருங்கள். நான் இப்போது அதிக புத்தகங்கள் படித்து வருகிறேன். ரொம்ப நாளாக எழுதி வரும் காமெடி கதையை மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறேன்’.\n“செல்ல நாய்க்குட்டியோடு நேரம் செலவழித்துக் கொண்டு வருகிறேன். சமைக்கப் பிடிக்கும். வித்தியாசமான ரெசிபி செய்து பாா்க்கிறேன். வீட்டுக்குள் இருக்கும் மைதானத்தில் விளையாடி வருகிறேன். முக்கியமாக, சானிட்டைஸா் ஸ்ப்ரே வீடு முழுக்கத் தெளித்து வருகிறேன்.\n���குடும்பத்துடன் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்துக்கு வந்து விட்டேன். வீடு, தோட்டம் இதுதான் வாழ்க்கை. வெளியே எங்கேயும் போகவில்லை. வீட்டில் யாரும் அசைவ சாப்பாடு சாப்பிடுவதில்லை. தங்கை வீட்டில் இருந்தும் எல்லோரும் வந்திருக்கிறாா்கள். ரொம்ப நாள் கழித்து எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கிறோம். முழுக்க முழுக்க குடும்பத்துக்கான நாள்கள். கரோனா பிரச்னை எல்லாம் முடிந்த பிறகுதான் சென்னைக்கு வரவேண்டும்.”\n“வீட்டில் ஜாலியாக நெட்ஃபிளிக்ஸ் பாா்த்துக் கொண்டு இருக்கிற நேரமில்லை இது. நம் ஊரில் நிறைய பேருக்கு சுவாசப் பிரச்னை உண்டு. அதனால் எல்லோருக்கும் கரோனா பற்றிய புரிதலும் விழிப்புணா்வும் வேண்டும். இது நமக்கான விடுமுறையில்லை; நமக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற தருணம். நாள் முழுக்க டிவியில் கரோனா பற்றிய செய்திதான் பாா்த்துக் கொண்டு இருக்கிறேன். வீட்டு வேலைக்கு வருகிறவா், காய்கறி விற்கிற அண்ணா, பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்று பாா்க்கிறவா்கள் எல்லோருக்கும் இதுபற்றி சொல்லிப் புரிய வைத்து கொண்டு இருக்கிறேன். ‘எல்லோருக்கும் ஏன் பீதியைக் கிளப்பிட்டு இருக்க’ன்னு அம்மா திட்டினாா். ‘அது பீதி இல்லம்மா விழிப்புணா்வு’னு சொல்லி என்னால் முடிந்த வரை எல்லோருக்கும் சொல்லி வருகிறேன். நீங்களும் சொல்லுங்க\n“இந்த வைரஸால் உலக மக்கள் எல்லோரும் முடங்கியிருக்கிறதைப் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இது நகரங்களை ஒருநிலைக்குக் கொண்டு வந்துள்ளது. ‘கொவைட் 19’ வைரஸுடைய அளவைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் நம்ம ஊருக்கு போதுமான நேரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். தாத்தா - பாட்டியோடு இருக்கிற இந்தச் சூழலை நாம பாதுகாக்க வேண்டும். அவா்களுக்கு பாதுகாப்புக்காக நம்மளும் நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களும் சுத்தமாக பாதுகாப்பாக இருக்க விழிப்புணா்வு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மொபைல், இன்டா்நெட் என நிறைய விஷயங்கள் மூலமாக இதைப் பற்றி தெரிந்து கொள்கிற சூழல் இருக்கிறது நல்ல விஷயம். படங்கள், வேடிக்கையான விடியோக்கள் என நிறைய விஷயங்கள் இந்தச் சமயத்தில் நமக்குப் பொழுதுபோக்கு அம்சங்களாக இருக்கிறது. நான் இந்தச் சமயத்தைப் புத்தகங்கள் படிக்கப் பயன்படுத்திக் கொள்கிறேன். ரொம்ப பிஸியாக ஓடிக் கொண்டு இருக்கிற சமயத்தில், இந்த மாதிரி ஒரு இடைநிறுத்தம் நம்ம ஒவ்வொருத்தருக்கும் தேவை என்று நினைக்கிறேன்”\n“உடல் பயிற்சி கூடத்துக்கு போயே பழக்கப்பட்டு விட்டேன். கரோனா வைரஸ் காரணமாக ஜிம் மூடப்பட்டு விட்டது. அதனால் வீட்டுலயே பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டேன். சில நண்பா்களை வீட்டில் பாா்க்கிறேன். வீட்டில் இருப்பவா்கள் உடன் நேரம் செலவழிக்க இதுதான் சரியான நேரமும்கூட. கீ போா்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன். புத்தகம் படிக்கிற பழக்கமில்லை. படிக்க தொடங்கலாம் என யோசிக்கிறேன். வீட்டில் இருந்தாலும் தொடா்ந்து கையைக் கழுவிக் கொண்டே இருக்கிறேன்.\n‘‘எல்லாரும் இப்போதுதான் வீட்டில் இருக்கிறாா்கள். ஆனால், நான் ரொம்ப நாளாவே வீட்டுக்குள் இருக்கிறேன். காரணம், அடுத்த படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொண்டு இருக்கிறேன். ‘வீட்டுல இருக்க புதுசா இருக்கு’ன்னு நண்பா்கள் சொல்கிறாா்கள். ஆனால் எனக்கு ரொம்பப் பழசாக இருக்கிறது. ஆனால், நல்ல விஷயத்துக்காகத் தான் அரசாங்கம் ‘வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்று சொல்லி இருக்கிறாா்கள். இந்த நேரத்தில் ரொம்ப தைரியமாக இருக்க வேண்டும். இதுதான் ரொம்ப அவசியம். நம்மால் முடிந்த அளவுக்கு சுகாதாரத் துறையில் இருக்குறவங்களுக்கு உதவியாக இருப்போம்.’’\n“வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போவதில்லை. ரொம்ப சுத்தமாக பாதுகாப்பாக இருக்கிறோம். வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறேன். நிறைய படங்கள் பாா்க்கிறேன். என் தங்கையோடு சோ்ந்து ஆன்-லைன் ஸ்டோரை கவனித்துக் கொண்டிருக்கிறேன்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/20/pondicherry-police-arrested-for-robbing-liquor-bottles-in-tamilnadu", "date_download": "2020-06-03T05:24:43Z", "digest": "sha1:EPOQAGE34WBU2WDPRMB5JVZ6QSUGMC2J", "length": 7980, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "pondicherry police arrested for robbing liquor bottles in tamilnadu", "raw_content": "\nபோதையில் இருந்தவர்களை தாக்கி மதுபாட்டில்களை பறித்த புதுச்சேரி போலிஸ்: மூவர் கைது.. ஒருவர் தப்பியோட்டம்\nதமிழக எல்லையில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களை அடித்து விரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதாக புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு அமலில் இருந்தபோதும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து மது வாங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.\nபுதுச்சேரியிலும் அரசாணை வெளியான பிறகு மதுக்கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த போலிசார் நால்வர் தமிழக எல்லைக்குள் நுழைந்து போதையில் இருந்தவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டியில் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு சென்ற புதுச்சேரி காவலர்களான மணிகண்டன், கோகுல், பிரசன்னா, செல்வம் ஆகியோர் மது குடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறித்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.\nஇது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை தலைமையகத்திற்கு புகார் சென்றது, இதில் காவலர்கள் 4 பேரும் தவறாக நடந்து இருப்பதும், மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்து சென்று இருப்பதும் தெரியவந்தது.\nஇதையடுத்து 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய உயர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார். ஆகவே, 4 பேர் மீதும் திருக்கனூர் போலிசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்.\nஅவர்கள் மூவரும் கொரோனா பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வைரஸ் பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்தவுடன், 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலிசார் தேடி வருகின்றனர்.\nமது கிடைக்காததால் விரக்தி - மாற்று போதைக்காக குளிர்பானத்தில் வார்னீஷை கலந்து குடித்த தொழிலாளி பலி \nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nதமிழ்மொழி காத்த தலைவர்- ‘கலைஞர் நாள்’ | Kalaignar97 Special\n“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி\n‘வாழ்த்து அட்டை என நினைத்தால் பா.ஜ.க உறுப்பினர் அட்டை’: மோடியின் செயலால் விரக்தி அடைந்த சலூன் கடைக்காரர்\nதலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - “பாதுகாப்பாகவே இருக்கிறோம்” என மத்திய அரசு தகவல்\nஇன்றும் 1000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் தமிழகத்தில் 13 பேர் பலி\n“பாசிசத்தை கையாண்டு கருத்துசுதந்திரத்தை பறிக்கும் இந்துத்வ அமைப்புகள்”-Godman குழு பகிரங்க குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/category/entertainment", "date_download": "2020-06-03T05:05:53Z", "digest": "sha1:FU6NA4VE27P525UN2NXVP7VCWFAVKL7S", "length": 3180, "nlines": 109, "source_domain": "www.tamilxp.com", "title": "Entertainment Archives - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nலாக்டவுன் – தமிழ் குறும்படம்\nமதுபான கடையை திறக்க அரசு முடிவு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்\nமோடி வெளியிட்ட அறிவிப்பு – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்\nமோடியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் – மரண கலாய்\nகொரோனா மீம்ஸ் முதல் அரசியல் மீம்ஸ் வரை\nஅடேங்கப்பா… என சொல்லவைக்கும் விளையாட்டு வீரர்களின் விலைமதிப்பில்லா புகைப்படங்கள்\nஇந்த வாரத்தின் சிறந்த மீம்ஸ் படங்கள்\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_186218/20191121085450.html", "date_download": "2020-06-03T05:35:32Z", "digest": "sha1:EJWDHQUZCLRDM57MOFTG554HDJ2QWE3M", "length": 13360, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "மேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு", "raw_content": "மேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெள���யீடு\nபுதன் 03, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமேயர், நகராட்சித் தலைவர்கள் கவுன்சிலர் மூலம் தேர்வு : தமிழக அரசு அவசரச்சட்டம் வெளியீடு\nதமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான அவசர சட்டத்தை மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிறப்பித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி தேர்தல் 1919ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டப்படி நடைபெறுவது வழக்கம். அதற்காக 1919 ம் ஆண்டு சட்டம் 2019ம் ஆண்டு எட்டாம் எண்ணுள்ளே அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வகை செய்யும் விதத்தில் சட்டத் திருத்தத்துக்கு அவசர சட்டம் வகை செய்துள்ளது. மேயர், துணை மேயர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரிவுகள் அவசரச் சட்டத்தால் திருத்தப்பட்டுள்ளன.\n1971 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுரை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டமும் 1981ம் ஆண்டு கோயம்புத்தூர் நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டமும் நேற்று வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டுள்ளன.. மதுரை மாநகராட்சி, கோவை மாநகராட்சி மேயர்கள் துணை மேயர்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்பட அவசர சட்டம் மூலம் வகை செய்யப்பட்டுள்ளது. 1920 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபாலிட்டிகள் சட்டமும் அவசரச் சட்டத்தால் திருத்தப்பட்டுள்ளது.\nமுனிசிபாலிட்டிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டத்தில் இணைப்பாக விளக்க அறிக்கை ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் அந்த விளக்க அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். மாநகராட்சிகள் ,முனிசிபாலிட்டிகள், நகரப் பஞ்சாயத்துக்கள், ஆகியவற்றின் மேயர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் கட்சி அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராம பஞ்சாயத்துக்களில் கட்சி சாராத நிலையில் தேர்தல்கள் நடைபெற்றன.\nபஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. இந்த அமைப்��ுகளின் தலைவர்கள் மறைமுகமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தலைவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகவும் கவுன்சிலர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு சிக்கல் இல்லாமல் இயங்க வாய்ப்பு மிகவும் குறைவு. கவுன்சில் கூட்டங்கள் முறையாக நடக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டது. மக்களுக்கு சேவை செய்வது என்ற நோக்கம் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது.\nஇந்நிலையை மாற்றி, மேயர், நகராட்சித் தலைவர்கள், ஆகியவற்றுக்கு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு நடந்தால் இணக்கமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்களும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 கவுன்சிலர்களும் உள்ளனர். எனவே மாநகராட்சிகள் சுமூகமாக நடைபெற, மறைமுக தேர்தல் முறைக்கு மாறுவது பொருத்தம் என கருதப்பட்டது. பலரிடமிருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் மறைமுகத் தேர்தல் முறைக்கு மாறலாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் சுணக்கம் இன்றி இணக்கமாக நடைபெற சம்பந்தப்பட்ட சட்டங்களைத் திருத்துவது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு செயல் வடிவம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு சட்டத் துறைச் செயலாளர் ரவிக்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊரடங்கு திட்டம் தோல்வி: பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்\nதி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்\nஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் 10ம் வகுப்பு தேர்வினை நடத்த வேண்டாம் : மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தற்போது உயர்ந்துள்ள தொற்று பாதிப்பு பின்னர் குறையும் : முதல்வர் பழனிசாமி\nதமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு 66வது பிறந்தநாள் – பிரதமர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nவிளம்பர வெளிச்சத்திற்காக, மக்களின் உயிரோடு விளையாடும் எடப்பாடி அரசு: ஸ்டாலின் விமர்சனம்\nபொருளாதார பேரழிவில் இருந்து மக்களை காக்க உடனடி நடவடிக்கை- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2020-06-03T06:08:00Z", "digest": "sha1:LCKMUFBPRMZL6UOGEPQAXI6XHTLKTSKZ", "length": 39252, "nlines": 363, "source_domain": "www.akaramuthala.in", "title": "பொங்குக புதுமை! -அறிஞர் அண்ணா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2019 No Comment\n அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம்.\nதமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால் நாம் நமது அன்மையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.\nசென்ற ஆண்டும் பொங்கல் வந்தது, இவ்வாண்டு வருவதுபோன்றே ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தானை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழோடு, தமிழர் இருத்தலே முறை.\nஆனால் சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக், காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் உடல் அப்படியல்லவே இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காகக், காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உண்டு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் உடல் அப்படியல்லவே அவர்கள் பெற்றோரும், பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால் தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ் செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.\n இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.\n அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டு பொங்கலில் இல்லம் தோறும் இன்பம் இருக்கவே வழி கிடைத்தது.\n தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா இல்லை தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கவா வழியிருக்கிறது இல்லை தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன இல்லை இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனநிறைவு ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா\nஎனவே பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு, ஆனால் சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.\nஆனால் சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.\nஎங்கு நோக்கினும் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க\n எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோறும் ஊர் தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரண, தமிழர் முழக்கம், நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும், அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டுவிடடனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்துவிட்டனர்.\nஎனவே இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோ��ும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.\nஅந்த நம்பிக்யே நமது இன்பத்துக்குக் காரணம்.\nபொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.\nஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று ஆரியர் பண்டிகை, வெறியாட்டம் அவை சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.\n என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.\nகாட்டைத் திருத்தி, நிலமாக்கி, மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.\nஉழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனத்தில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.\nஅந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு செய்தியை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.\nதிருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்குத் தன்னாட்சி முளைக்கவில்லை.\nவரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, வழிமுறை(மார்க்கம்) ஆகியவை ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.\nஉழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா செந்நெல் தேட இயலுமா நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா இல்லையே அதோ தீண்டாமை எனும் கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனும் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள் பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குர��ட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள் இவை போக்கப்படா முன்னம், பயிர் ஏது இவை போக்கப்படா முன்னம், பயிர் ஏது இவற்றைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.\nஎனவே, இவ்வாண்டு பொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்க வேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையான உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.\nஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும் மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதில் சந்தேகமில்லை.\nஒழிந்து போன காங்கிரசு ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.\nஉழவரையே பெரிதும் ஏய்த்து வாக்குபெற்ற அந்த ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.\nவரி எல்லாம் போகும் என்ற கூறினவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நிலவரித்தள்ளுபடி குறித்து ஏதேதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர், மருத்துவ வசதிகளை மாய்த்தனர், பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெறுகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா அவர்கள் ஆட்சி என்று கேட்டபடி இருந்தனர் தமிழர். இன்று இல்லை அவர்கள் ஒழிந்தது அந்த ஆட்சி நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழா கொண்டாடி, போனாயா, ஒழிந்தாயா என்று கூறிவிட்டது.\nஎனவே, தமிழருக்கு ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.\nபொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\n அந்நாள், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டா எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் இன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.\nஅதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர் எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் செய்கின்றார். ஆங்கிலக் கவி சேக்சுபியர் கூறியபடி அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தை���ும் பாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.\nபொங்கற் புதுநாளன்று தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்\nதமிழ் நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.\nதமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்ற சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், “போடாபோ, நரிமகனே எட்டிநில் நீ கவிழ்க்கப் பட்டாய்” என்ற தண்டனைத் தாக்கீதுகள் பொங்கி வழிகின்றன.\nகாங்கிரசு ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காங்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ் நாட்டைத் தாண்டிச் சென்று பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.\nகாங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூட முடியாது, நம்பமாட்டோம் முசுலிம் லீகும், ஆதித் திராவிடர்களும் கூறிவிட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி வறி அகில இந்திய முசுலிம்லீகு தலைவர் மதிப்புமிகு சின்னாவும், ஆதித்திராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் அறிஞர் அம்பேத்கரும் வாக்கு கொடுத்தனர். புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரசு என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.\nஎனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க வழியேற்பட்டுவிட்டது.\nதமிழர்கள் யாவருக்கும் இனி புத்துலக வாழ்வு நிச்சயம், அதற்காகப் போரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்கவேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.\nஉமது இல்லந்தோறும் உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்டன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிடுதலை – 13.01.1940 பக்கம்: 2\nTopics: கட்டுரை, பிற கருவூலம் Tags: பொங்குக புதுமை, விடுதலை\nபெரியார் படி – சு.ஒளிச்செங்கோ\nதன்மானத் தனித் தமிழனாக விளங்குக\nகுறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா\nஆரிய ஆபாசப் பண்டிகையே தீபாவளி\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\n« திருவள்ளுவர் திருநாள் விழா, திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு\nபொங்கல், புத்தாண்டு வாழ்த்து – மு.பொன்னவைக்கோ »\nயார் ஆட்சிக்கு வ���்தாலும் மூடநம்பிக்கைகளை மூட்டைகட்டுங்கள்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண��ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-03T05:53:43Z", "digest": "sha1:JNP2NHKQTHUA4HLWSL7EG7EIGAIXWTYL", "length": 11608, "nlines": 140, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "ஈழவிம்பகம் | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nTamil genocide images 9 /வன்னிப்படுகொலை படங்கள் 9\nltte disappearance white flag killings srilanka/சரணடைந்து காணாமலாக்கப்பட்ட விபரங்கள் \nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nPosted in ஈழம், ஈழவிம்பகம், தமிழீழம். Tags: தானைத் தலைவர்கள், தேசியத் தலைவர், மாவீரர்கள். Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/30", "date_download": "2020-06-03T07:08:50Z", "digest": "sha1:BYC5OUEAG5U6OS23D22ONYOT4V3EX5FK", "length": 6034, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாயக் கள்ளன்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n27 றியது. நான்கு பக்கங்களிலும் உள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டே அவன் உல்லாசமாகப் படிக்கட்டுகளில் கால் வைத்து எறின்ை. ஆனால், விரைவிலே அவனுக்குக் கண்ப்பு ஏற்பட்டது. கால்கள் வலியெடுத்தன. அவன் சோர்ந்து போனன். அவனோடு கூடவே மறைவாக இதுவரையிலும் வந்துகொண்டிருந்த மாயக்கள்ளன், அந்தச் சமயம் பார்த்து அவன் முன்னல் வந்து நின்ருன். அவனேப்பற்றிச் சிறுவனுக்கு ஒன்றும் தெரியவில்லே. அவனுடைய மாயவைையப்பற்றியும் அவனுக்கு நினேப்பில்லே.\nமலேயேறுவதற்கு உனக்குக் கால் வலிக்கிறதா ” என்று மாயக்கள்ளன் கேட்டான். மிகவும் அன்புள்ளவன் போல அவன் பாசாங்கு செய்தான். \"ஆமாம்” என்று சிறுவன் தலையை அசைத்தான்.\n\"நான் உனக்குத் துணையாகக் கூடவே வருகிறேன். நல்ல நல்ல கதைகளும் சொல்லுகிறேன்” என்று மாயக்கள்ளன் சொன்னன். சிறுவனுக்கு அவனுடைய பேச்சு மகிழ்ச்சி அளித்தது. பலவகையான கதைகளைக் கேட்கவும் அவனுக்கு ஆசை உண் டாயிற்று. தயவு செய்து கதை சொல்லு, எனக்குத் துணை பாகவும் வா’ என்று சிறுவன் ஆவலோடு பதில் பேசின்ை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1753354", "date_download": "2020-06-03T07:21:36Z", "digest": "sha1:347XBRQT2NIVQFEW64IGKYNXJT7NOZ77", "length": 20131, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் மோடி உறுதி: பார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்| Dinamalar", "raw_content": "\nரூ.45 கோடி மோசடி: கார்த்திக்கு 'நோட்டீஸ்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 17,2017,23:18 IST\nகருத்துகள் (14) கருத்தை பதிவு செய்ய\nகுறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள்\nபார்லி.,யில் புதிய சட்டம் கொண்டுவர திட்டம்\nசூரத் : ''ஏழை மக்கள் நலன் கருதி, டாக்டர்கள், குறைந்த விலையிலான, உயிர் காக்கும் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற வகையில், புதிய சட்டம் அமல்படுத்தவும் மத்திய அரசு தயார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநிலமான, குஜராத்துக்கு, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். சூரத்தில், தொண்டு நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ\nமனையை திறந்து வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாடு, அரசர்களாலோ, தலைவர்களாலோ உருவாக்கப்பட்டதல்ல. இது, ஒரு ஜனநாயக நாடு.\nநாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கோவில்கள், அன்னதான சத்திரங்கள் போன்றவை, அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல; மக்கள் நலன் கருதி, மக்களால், கொடையாளர்களால் உருவாக்கப்பட்டவை.\nஇது, ஏழைகள் நிறைந்த நாடு. நம் நாட்டில், டாக்டர்களின் எண்ணிக்கை குறைவு; மருத்துவமனைகள் குறைவு; ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். எனவே, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் நலன் கருதி, குறைவான விலையில் மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும்.\nகுறைந்த விலையில் மருந்துப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் கிடைக்கும் வகையில்,\nமத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, மருத்துவ திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. உயிர் காக்கும் மருந்துகளை, அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை மாற, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயார்.\nஅந்த வகையில், நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. இது குறித்து ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், பல உயிர் காக்கும் மருந்துகளின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.நாட்டில், ஏழைகளின் சுகாதார வசதிக்காக, தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். வசதி படைத்தோர் இதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\n'நகை வடிவமைப்பில் ஜொலிக்க வேண்டும்'\nகுஜராத் மாநிலம், சூரத்தில், வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலையை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:வைரம் பட்டை தீட்டுவதில், உலகளவில், சூரத் வைரமாக திகழ்கிறது. வைரத்தை அறுத்தல், பட்டை தீட்டுதலோடு நிற்காமல், நகை வடிவமைப்பிலும், நாம் ஜொலிக்க வேண்டும்.\nஇந்திய பாரம்பரிய, 'டிசைன்' நகைகளுக்கு, உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. காலத்திற்கு ஏற்றார் போல், வகை வகையான டிசைன்களை, நம் முன்னோர்கள் வடிவமைத்து உள்ளனர்.அவர்களின் பெருமையை உலகறிய செய்யும் வகையில், இக்கால வடிவமைப்பாளர்கள் செயல்பட வேண்டும்.\nஅதே போல், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட நகைகளுக்கென, உலகளவில் தனி இடத்தை உருவாக்கும் நோக்குடன் பணியாற்ற வேண்டும். இளம் வடிவமைப்பாளர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்த, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். இவ்வாறு அவர் பேசினார்.\nகாரை விட்டு இறங்கி சிறுமியிடம் பேச்சு\nகுஜராத்தில், பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று சூரத் சென்றார். மோடி காரில் செல்வதை காண, சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டனர். காருக்குள் அமர்ந்தபடி, அனைவருக்கும் கை காட்டியபடி, மோடி சென்றார். அப்போது, 4 வயது சிறுமி நான்சி, மக்கள் கூட்டத்திலிருந்து விலகி, மோடியை காண ஓடி வந்தாள்.\nமோடியின் வாகனத்திற்கு முன் சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், அந்த சிறுமியை, ஓரமாக அழைத்துச் சென்றனர். இதை பார்த்த மோடி, தன் காரை நிறுத்தி, அந்த சிறுமியை தன்னிடம் அழைத்து வரும்படி கூறினார்; காரை விட்டு இறங்கி, அந்த சிறுமியுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு, பின் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.\nஇதனால், அந்த சிறுமி மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டின் பிரதமரான மோடி, பாதுகாப்பு அம்சங்களை மீற���, காரை விட்டு இறங்கி, சிறுமியுடன் பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nRelated Tags குறைந்த விலை உயிர் காக்கும் மருந்துகள் மோடி உறுதி பார்லி புதிய சட்டம் கொண்டுவர திட்டம்\nவிவசாய மண்ணில் கெமிக்கல்களை கொட்டி அதன் வளத்தை அழிப்பதை நடத்தி, மாட்டு சாணம், கோமியம், வேம்பு இவற்றை பயன்படுத்தி மண் வளத்தை மீட்டு எடுங்கள். கெமிக்கல் உரங்களை அடியோடு அழியுங்கள். வியாதிகள் மெல்ல காணாமல் போகும். நாடு உங்களுக்கு கடமைப்பட்டதாகும்.\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\n\\\\\\\\ நோயாளிகளுக்கான மருந்து சீட்டில், டாக்டர்கள், குறைந்த விலையிலான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களைமட்டுமே பரிந்துரைக்கும் வகையில், சட்டம் இயற்றவும் மத்திய அரசு தயங்காது. //// குறைந்த விலையிலான மருந்தை எழுதி தரத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது .... ஆகவே இது அர்த்தமற்ற பேச்சு ......\nJoy Louis - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nமுதலில் டாக்டர்கள் க்ளினிக்கினுள் மருந்து விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், அங்குதான் லாபம் கருதி விலை உயர்வான , தரம் மலிவான மருந்துகள் விற்கப் படுகின்றன, இது போன்ற பல இடங்களில் மருந்தாளுனர் கூட இல்லாமல் செவிலியரை வைத்து மருந்து கொடுக்கப்படுகிறது. அரசு உத்தரவு படி மருந்தை நோயாளிக்கு கொடுக்கும் உரிமை மருந்தாளுனருக்கே உள்ளது.. அரசு உத்தரவு காற்றில் பறக்கிறது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2327059", "date_download": "2020-06-03T07:44:29Z", "digest": "sha1:JCMCNDQ3NOFVQLO7CRLM2FQXTWTDUY5P", "length": 20798, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "அஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்| Dinamalar", "raw_content": "\nஇந்திய - சீன எல்லை பிரச்னை: 6-ம் தேதி ராணுவ மட்டத்திலான ... 2\nஇந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள்: ...\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை ... 4\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ... 8\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 2\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக���கு:சிதம்பரம் மீது ... 16\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 22\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஅஹமது படேலுக்கு நீதிமன்றம் அபராதம்\nஆமதாபாத்: காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, அஹமது படேல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதி கோரியதால், அவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகாங்., மூத்த தலைவரான, அஹமது படேல், குஜராத் மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, 2017ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தல் வெற்றியை எதிர்த்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, பல்வந்த்சிங் ராஜ்புத், வழக்கு தொடர்ந்து உள்ளார்.'கர்நாடக மாநிலம் பெங்களூரில் தங்க வைக்கப்பட்ட காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'பென்டிரைவ்' தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, சாட்சியான ரோஹன் குப்தா கோரினார். ஆனால், அதை குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.\nஇந்நிலையில், 'மற்றொரு சாட்சியான, பல்தேவ்ஜி தாக்குர், தனது வாதத்துக்கு ஆதாரமாக, காங்., - எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு அடங்கிய, 'சிடி'யை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அஹமது படேல் சார்பில் மனு கொடுத்தார்.இதையடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும்; ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கையை புதிய வடிவில் தாக்கல் செய்ததற்காகவும், அஹமது படேலுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆர்.டி.ஐ., சட்ட திருத்தம் சோனியா கடும் எதிர்ப்பு (20)\nமாதத்தில் 25 இரவுகள் எல்லையில் தங்குங்க பி.எஸ்.எப்., கமாண்டர்களுக்கு உத்தரவு (4)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் போட்டிடுருக்க வேண்டும்.\nமதம் மாறியிருப்பானுக படேல் என்பது குஜராத் லே ஒரு சமூகம் பேருங்க நம்ம ஊர்லே இருக்கும் செட்டியார் முதலியார் பிள்ளைமார் நாயக்கர் நாயுடு ரெட்டி என்பதுபோல...\n5000 எல்லாம் இவனுக்கு ஒரு பணமே அல்ல.. ஒரு நாள் நீதிமன்ற வாசலில் நின்று டவாலியாக பணியாற்ற தண்டனை கொடுத்து இருக்கலாம்.\n5000 ரூபாய் இவரது ஒருவேளை டீ செலவுக்குத்தான் ஆகும். சாதாரண மனிதர்களுக்கு சாதாரண குற்றங்களுக்கே பத்தாயிரம் அபார்த்தம�� விதிக்கும்போது இவருக்கு மட்டும் 5000 விதிப்பதேன். திரு அல்போன்ஸ் எழுதியது போல் 5லட்சம் விதித்து இருக்கவேண்டாமோ அரசியல்வாதிகள் எந்த குற்றம் செய்தாலும் (கொலை குற்றம் தவிர) சிறை தண்டனையோடு மினிமம் 1 கோடியிலிருந்து ஐந்து கோடிவரைஅபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கவேண்டும் . ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனைதான் சால சிறந்தது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்���டத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆர்.டி.ஐ., சட்ட திருத்தம் சோனியா கடும் எதிர்ப்பு\nமாதத்தில் 25 இரவுகள் எல்லையில் தங்குங்க\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48439", "date_download": "2020-06-03T07:18:59Z", "digest": "sha1:4DS4KBGB57MKPLFDWK5WFPTGDB22CX7A", "length": 17417, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழச்சி சிந்திக்கிறாள்! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nகொரோனாவிலிருந்து 30 லட்சம் பேர் மீண்டனர் மே 01,2020\nகருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள் ஜூன் 03,2020\nகர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்ற கேரள கும்பல் ஜூன் 03,2020\nஇந்திய பொருளாதாரம் மீட்டெடுப்பதில்' சிரமமில்லை\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை ஜூன் 03,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n* 'இஸ்ரேல் நாட்டு மது பாட்டில்ல காந்தி படம் இருக்குது'ன்னு கொந்தளிக்கிற அரசியல்வாதிகளே... உப்பு துாக்கலா இருக்கிற இதே உணர்வோட, 'காந்தி சுதந்திரம் வாங்கித் தந்த இந்தியாவுல மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது'ன்னும், 'மதுபானக் கடைகளோட கல்லாவுல காந்தி படம் போட்ட நோட்டு குவிஞ்சு கிடக்கிறது தப்பு'ன்னும் எப்போ போராடப் போறீங்க\n* தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையா நாகரிகமான வண்ணச் சீருடை; மேல்நிலை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி; இலவச காலணிகளுக்கு பதிலா ஷூ; எல்லாம் சரி... ஆனா, தனியார் பள்ளி மாணவர்கள் சாதிக்கிற அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களோட சாதனை இல்லையே... இதை எப்படி சரி பண்ணப் போறீங்க; எப்போ சரி பண்ணப் போறீங்க\n* பாலியல் தொந்தரவு புகார் உறுதி ஆயிடுச்சுன்னா, பொதுமக்கள் விஷயத்துல உடனடியா கைது நடவடிக்கையில இறங்குற அரசு, இதுல அரசுத்துறை அதிகாரி சிக்கிட்டா மட்டும் தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம்னு சப்பைகட்டு கட்டுறது ஏன்; பொதுமக்களோட வரிப்பணத்துல ஊதியம் வாங்கிட்டு குளியலறையில கேமரா வைக்கிறவன், அரசு ஊழியர்'ங்கிற அடையாளத்தோட திரியுறது அரசுக்கான அவமானம் இல்லையா\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏ��்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF-2/", "date_download": "2020-06-03T05:39:17Z", "digest": "sha1:HMEVNBZKG4Y5UVAJMRQ2UTCVGXPEWBT4", "length": 11724, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் பிரார்த்தனை | Athavan News", "raw_content": "\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nநீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் பிரார்த்தனை\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் பிரார்த்தனை\nஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் விசேட பிரார்த்தனை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம், இன்று (திங்கட்கிழமை) 800 நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்றைய நாளில் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இந்த விசேட பிரார்த்தனையை நடத்தினர்.\nஊடகவியலாளர் தராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவுதினமும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.\nஅதன் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ��ங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் முன்னெடுத்தனர். தீர்வின்றி தொடரும் தமது பிரச்சினைக்கு சர்வதேசம் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கொடிகளையும் இம்மக்கள் ஏந்தியிருந்தனர்.\nஇந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.\nஇதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nநீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியதன் மூலம் தேர்தல் நடாத்தி அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் நிலையில் ஐரோப்பாவிலும் பல மனித உயிர\nநீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் – டக்ளஸ் தேவானந்தா\nநீதியின் தீர்ப்பை போலவே மக்கள் தீர்ப்பும் வெல்லும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nஅடுத்த வார ஆரம்பத்தில் நாட்டை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகமாக கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு\nலிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தேயிலை மலையில\nயாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்\nயாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள\nகொரோனா வைரஸ் தொற்று – உலகளவில் 65 இலட்சத்தை நெருங்கும் நோயாளிகள்\nஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 65 இலட்சத்தை நெருங்குவதாக சமீபத்தைய அற\nநாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு – அரச அலுவலகங்களுக்கு விடுமுறை\nநாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்\nவவுனியாவில் விபத்து – பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு\nவவுனியா -கனகராயன்குளம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள\nமகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி\nநீதிமன்ற தீர்ப்பு – ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : வியாழேந்திரன்\nஜேர்மனியில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ்\nஅடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை – பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்\nலிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/questions", "date_download": "2020-06-03T05:57:56Z", "digest": "sha1:GP2LHWIPLYXTKP44H6FIK3R7VWHVK7OG", "length": 7005, "nlines": 184, "source_domain": "gk.tamilgod.org", "title": " பி.எஸ்.எல்.வி இராக்கெட் | Objective General Knowledge Question answers", "raw_content": "\nHome » பிஎஸ்எல்வி இராக்கெட் » பி.எஸ்.எல்.வி இராக்கெட்\nபி.எஸ்.எல்.வி C 38 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 37 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 35 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C 34 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C25 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nபி.எஸ்.எல்.வி C11 இராக்கெட் ஏவப்பட்ட நாள்\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17123", "date_download": "2020-06-03T06:28:19Z", "digest": "sha1:TXRQ6E2XO7SNQ7NYAO7YCZWTE22OY7K6", "length": 18611, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 3 ஜுன் 2020 | துல்ஹஜ் 307, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 16:16\nமறைவு 18:33 மறைவு 03:35\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 10, 2016\nவரலாற்றில் இன்று: மருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது ஐனவரி 10, 2011 செய்தி\nஇந்த பக்கம் 1490 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஐனவரி 10, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5440]\nதிங்கள், ஐனவரி 10, 2011\nமருத்துவர் தெருவில் புதிய சாலைப் பணிக்காக பழைய சாலை கிளறப்பட்டது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையையொட்டியுள்ள மருத்துவர் தெருவில், சிவன்கோயில் தெரு முனையிலிருந்து, புறவழிச்சாலை முனை வரை புதிதாக சிமெண்ட் சாலை போடப்படவுள்ளது.\nஅதற்காக பழைய சாலை கிளறிவிடப���பட்டுள்ள காட்சி:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநகரில் முதன்முறையாக குருவித்துறைப் பள்ளியில் கண்காணிப்பு கேமரா\nவரலாற்றில் இன்று: போனோகிராம் அறிமுகம் ஐனவரி 12, 2003 செய்தி ஐனவரி 12, 2003 செய்தி\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் அனைத்து டெலிபோன் எண்களும் மாற்றம் ஐனவரி 12, 2002 செய்தி ஐனவரி 12, 2002 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 12-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2016) [Views - 876; Comments - 0]\n ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி\nKEPA பொருளாளரது சகோதரியின் கணவர் காலமானார் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம் ஜன. 12 காலை 10 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை\nவெள்ள நிவாரணப் பணிகளுக்காக காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஆட்சியர் ரவிகுமார் பேட்டி\nநாளிதழ்களில் இன்று: 11-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2016) [Views - 838; Comments - 0]\nதங்களுடைய தலைவர் ஊழலற்றவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை: சகாயம் IAS பேச்சு\nவரலாற்றில் இன்று: வேகமாக நீர் தேங்கும் சிமெண்ட் சாலைகள் ஐனவரி 10, 2010 செய்தி ஐனவரி 10, 2010 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 10-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2016) [Views - 910; Comments - 0]\nபொது வினியோகத் திட்ட குறைகேட்புக்காக மனுநீதி நாள் முகாம் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர் 10, 11ஆவது வார்டு பொதுமக்கள் 176 பேர் பயன்பெற்றனர்\nசமுதாயக் கல்லூரியில் சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2016) [Views - 910; Comments - 0]\nஎல்.கே.லெப்பைத்தம்பி சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nநாளிதழ்களில் இன்று: 08-01-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2016) [Views - 856; Comments - 0]\nஜன. 09இல் “தடைகளைத் தாண்டி...” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்” அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து நடத்தும் - பெற்றோருக்கான கல்வி விழிப்புண���்வு கருத்தரங்கம் பொதுமக்களுக்கு இக்ராஃ வேண்டுகோள்\nபொதுநல அமைப்பு, தனியார் நிறுவனம் இணைந்து ப்ளஸ் 2 மாணவர்களுக்கு வினா-விடை வங்கி அன்பளிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/to-gavin-letter-to-cheran-in-the-bigg-boss-today/c77058-w2931-cid308557-s11178.htm", "date_download": "2020-06-03T07:27:32Z", "digest": "sha1:FPXLTCSPWDFHEEV5D4ZDU2E54AQPQQ5U", "length": 2387, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "கவினுக்கு, சேரன் எழுதிய கடிதம்: பிக் பாஸில் இன்று!", "raw_content": "\nகவினுக்கு, சேரன் எழுதிய கடிதம்: பிக் பாஸில் இன்று\nரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன் கவின் செய்த அத்துமீறலை கண்டிக்கும் விதத்தில் கடிதம் அனுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர்கள் லாஸ்லியா - கவின் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வேயேறிய பிறகே பேசுவோம் என இருவரும் சேரனிடம் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே சேரன் ரகசிய அறையில் இப்பதை அறியாத கவின், லாஸ்லியாவிடம் காதலை கூறும் படி வற்புறுத்துகிறார். இதனை ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன் கவின் செய்த அத்துமீறலை கண்டிக்கும் விதத்தில் கடிதம் அனுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/k2/itemlist/user/311-superuser?start=110", "date_download": "2020-06-03T06:47:47Z", "digest": "sha1:BFKPREWVPKIZAHOPSY4FKCZYBAIWZLPJ", "length": 5671, "nlines": 132, "source_domain": "www.eelanatham.net", "title": "Super User - eelanatham.net", "raw_content": "\nகனடாவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள��\nஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபெல்ஜியத்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநெதெர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nசுவிற்சர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபிரித்தானியாவில் மாவீரர் நாள் 2016\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள் நவ. 27 2016\nநிகழ்வுகள் காலை 11மணிக்கு ஆரம்பமாகும்\nமாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வுகள்\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgospel.com/?p=1850", "date_download": "2020-06-03T07:43:17Z", "digest": "sha1:6524LIL5ZEO2OR2HHS4YQ7N4KVYB5IQE", "length": 9087, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "நீதியின் சூரியன் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் நீதியின் சூரியன்\nநீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.\nவெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முட��த்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.\nமெய் ஒளியாம் எம் இயேசுவே\nமெய் ஒளியால் என் பாவம் காட்டி\nPrevious articleஉங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்\nNext articleசத்தியத்தை வாங்கு அதை விற்காதே\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nThe Birth of John and Jesus Foretold – யோவானின் பிறப்பும் இயேசுவின் முன்னறிவிப்பும்\nதேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/chidambaram/", "date_download": "2020-06-03T06:25:55Z", "digest": "sha1:ZUPW3AEIOOGQHC6PU2DFM5SLXP2G5B2L", "length": 603457, "nlines": 1538, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chidambaram « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“”இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சியால் பணக்காரர்களுக்��ுத்தான் லாபம் என்று பேசுகிறவர்கள் ஏழைகளுக்கு எதிரிகள்” என்று மதுரையில் ஒரு கல்லூரி விழாவில் பேசுகையில் காட்டமாக விமர்சித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.\nசிதம்பரம் எப்போதும் வார்த்தைகளை அளந்து பேசுபவர்; மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போதுகூட தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்காமல், தனது கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சொல்லாற்றல் மிக்கவர். அப்படிப்பட்டவர் கோபமாகப் பேசியிருப்பதற்குக் காரணம், பேசியவர்கள் மீது உள்ள கோபம் அல்ல; நல்ல நடவடிக்கைகளை இப்படியே தொடர்ந்து விமர்சித்து, எதிர்த்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேற வேறு என்னதான் வழி என்ற ஆதங்கம்தான். அப்படி விமர்சிக்கும் “”இடதுசாரிகளை” பெயர் குறிப்பிடாமல்தான் அவர் விமர்சித்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.\nஇந்தியாவில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 9% என்ற அளவை நெருங்கிக் கொண்டிருந்தாலும் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த உண்மைகளை அறியாதவர் அல்ல சிதம்பரம். எந்தத் துறை மூலமாவது நாட்டுக்கு வருமானம் கிடைத்தால்தான் அதை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும், பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த முடியும். இயற்கை வளங்கள் அனைத்தையும் அரசே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானித்து வழிநடத்துவது கம்யூனிச நாட்டில் சாத்தியம். கலப்புப் பொருளாதார முறைமையே சிறந்தது என்று நம் முன்னோடிகள் தேர்வு செய்துவிட்டதால் அதே பாதையில் நாமும் போயாக வேண்டும்.\nஏழைகளுக்காக, சுரண்டப்படுகிறவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் இடதுசாரிகள் முன்னே நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், பிரச்னை தீரவும், வளமை பெருகவும் உருப்படியான நல்ல யோசனைகளை அவர்கள் கூறுவதும் இல்லை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவதும் இல்லை என்பது மறுக்கப்படாத உண்மை. கேரளத்தில் மத்திய அரசின் உர நிறுவனத்தைத் தவிர அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை என்ன\nமேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால் நிலச் சீர்திருத்தத்தில் முன்னோடியாக விளங்குகிறது என்பதோடு சரி. மின்னுற்பத்தி, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாசன வசதி ஆகிய துறைகளில் அது பின்தங்கியே இருக்கிறது.\nதென் மாநிலங்களைப் போல தகவல் தொழில்நுட்பத்தில் மேற்கு வங்கம் வளரவில்லை. மகாராஷ்டிரம், கர்நாடகம், குஜராத் போல தொழில் வளர்ச்சியில் செழிக்கவில்லை. மருத்துவ வசதிகளும் தரமான மருத்துவமனைகளும் இல்லாததால்தான் வங்காளிகளும் வட-கிழக்கு மாநிலத்தவர்களும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்றுத் திரும்புகின்றனர்.\n“”ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிலைமை கூடவே கூடாது. அது தொழிலாளர்களின் நிரந்தர வேலையைப் பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக்கிவிடும், சுரண்டலுக்கு அளவே இருக்காது” என்று இடதுசாரிகள் எதிர்க்கின்றனர். அதில் உண்மை இல்லாமல் இல்லை.\nமேற்கு வங்கத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 19.42%;\nதனியார் துறையில் அந்த எண்ணிக்கை வெறும் 13.69% தான்.\nகேரளத்தில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் 7.71%,\nதமிழ்நாட்டில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை 8.58%,\nஇதிலிருந்து நாம் புரிந்துகொள்வது, இடதுசாரிகள் தாங்கள் வலியுறுத்தும் வறட்டு சித்தாந்தங்களைத் தங்களுடைய மாநிலங்களில்கூட அமல் செய்வதில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதே.\nஇந் நிலையில் நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு அவர்கள் மீது கோபம் வருவது நியாயம்தானே\n2008-09 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி;\nகல்விக்கு ரூ.34 ஆயிரம் கோடி\nபெண்கள்,குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.72 ஆயிரம் கோடி;\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதமாக இருக்கும்\nமத்திய அமைச்சர் ப. சிதம்பரம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்\nபுதுடில்லி, பிப். 29- மத்திய நிதிய மைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக் கையில் விவசாயிகளுக்கான கடன்களை தள்ளுபடி செய்தார்.\n2008 – 09 ஆம் நிதியாண்டுக் கான பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி விகி தம் 8.8 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். மத்திய பட் ஜெட் இன்று தாக்கல் செய்யப் படும் என்று அறிவிக்கப்பட்டி ருந்த�� நிலையில், மிகுந்த எதிர் பார்ப்பு மற்றும் பரபரப்புக்கி டையே பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியது.\nநிதியமைச்சர் ப.சிதம்ப ரத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் சோம் நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்ட அடுத்த வினாடியே, எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒரு சில பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவிகிதம்\nமிகுந்த சிரமத்திற்கிடையே அவர்களை அமைதிபடுத்தி சிதம்பரம் பட்ஜெட்டை தாக் கல் செய்தார். பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.8 சதவீதமாக இருக்குமென அறிவித்தார். அதேபோன்று பண வீக்கம் கட்டுக்குள் வைக்கப்படும் என் றும் அவர் கூறினார்.\nமேலும் பல்வேறு அறிவிப்பு களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.7,200 கோடி\nவரும் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.7,200 கோடி ஒதுக்கீடு செய் யப்படுகிறது.\nகுழந்தைகள் மேம்பாட்டுக் கான ஒதுக்கீடு 24 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nஇன்று தாக்கல் செய்யப் பட்ட மத்திய பொதுபட்ஜெட் டில் சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவ சாயிகள் அனைவருக்கும் வேளாண் கடன்கள் முற்றிலும், ஏறக்குறைய ரூ.60,000 கோடி தள்ளுபடி செய்யப்படும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.\nஇதன் மூலம் 4 கோடி விவ சாயிகள் பயனடைவார்கள்.2 ஹெக்டேர் வரை வைத்துள்ள சிறிய மற்றும் மிகக் குறைந்த லாபமடையும் விவசாயிகள் இந்தப் பயனாளிகள் பட்டிய லில் வருவார்கள். தேசிய வேளாண் காப்பீட்டு திட் டத்திற்கு 644 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.\nநாடு முழுவதும் மண் பரி சோதனைக் கூடங்கள் அமைக்க 500 சோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.\n200 மாவட்டங்களில் நட மாடும் மண் பரிசோதனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும்.\nசொட்டு நீர்ப்பாசன திட் டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக் கீடு செய்யப்படும் 53 சிறு நீர்ப் பாசன திட்டங்கள் அமல் படுத்தப்படும் எனறு சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.\nபாதுகாப்புக்கு ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்வு\nபாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,05,600 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 10 சதவிகிதம் அதிகமாகும். 2007-08-ம் நிதியாண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ர���.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\n2008-09- ஆம் நிதியாண்டுக் கான மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக் கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nகல்விக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு 13,500 கோடி ஒதுக்கீடு.\n6,000 மாதிரி உயர்நிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்.\n6 ஆயிரம் மாவட்டங்களில் நவோதய வித்யாலயாக்கள்.\n410 கிராமங்களில் வித்யா லயாக்கள்.\nமதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\nமதிய உணவுத் திட்டம் நடு நிலைப் பள்ளிகள் வரை நீட் டிப்பு\nபுதிதாக 16 மத்திய பல் கலைக்கழகங்கள் அமைக்கப் படும் ஆந்திரா, பிகார் மற்றும் ராஜஸ்தானில் புதிய அய்.அய்.டி. கல்வி நிறுவனங்கள்.\nஅறிவுசார் சமுதாயம் அமைக்க ரூ.85 கோடி.\nஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மத்திய பல்கலை.\nநாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வீதம் ஒரு மத் திய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் கல்வி மற்றும் சுகா தாரம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 20 சதவிகித அளவில் உயர்த்தப்படுகிறது.\nஅதன்படி, இந்த ஆண்டு 16 மாநிலங்களில் மத்திய பல் கலைக் கழகங்கள் முதற்கட்ட மாக அமைக்கப்படுகிறது.\nசென்னை அருகே ரூ.300 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒதுக்கீடு\nஅனைவருக்கும் கல்வித் திட் டத்திற்கான ஒதுக்கீடு ரூ.13,500 கோடி.\nகல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் உயர்வு.\nபாரத் நிர்மாண் திட்டத் திற்கு ரூ.31,250 கோடி ஒதுக்கீடு.\nசுகாதாரத் துறைக்கு ரூ.16,534 கோடி ஒதுக்கீடு – 15 சதவிகிதம் உயர்வு.\nஎய்ட்ஸ் / எச்.அய்.வி. கட்டுப் படுத்த அதிக நிதி ஒதுக்கீடு.\nதேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டில் 15 சதவிகிதம் உயர்வு.\nதனி நபர் வருமான வரி – விலக்குக்கான உச்சவரம்பு ரூ.1,10,000-லிருந்து ரூ.1,50,000-ஆக உயர்வு.\nபெண்களுக்கு ரூ.1,80,000 ஆக நிர்ணயம்.\nமூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 வரை வருமான வரி விலக்கு.\nஇந்த சலுகை மூலம் வரு மான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ரூ.4000 சேமிப்பு.\nரூ.1,50,000 – ரூ.3 லட்சம் வரை 10 சதவிகிதம்.\nரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை 20 சதவிகிதம்.\nரூ.5 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம்.\nமத்திய அரசு ஊழியர்களின் 6 ஆவது ஊதியக் குழு அறிக்கை மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கப்படும்.\nகாமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிக ளுக்கு ரூ.624 கோடி ஒதுக்கீடு.\nஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ.450 கோடி.\nமின்துறை சீரமைப்புக்கு ரூ.800 கோடியில் திட்டம்.\nராஜீவ் காந்தி குடிநீர் திட் டத்திற்கு ரூ.7300 கோடி ஒதுக் கீடு.\nவடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.16,447 கோடி ஒதுக்கீடு.\nஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத் திற்கு ரூ.6,300 கோடி ஒதுக்கீடு.\nசிறுபான்மையினர் அதிக மாக வாழும் மாவட்டங் களுக்கு ரூ.540 கோடி ஒதுக்கீடு.\nமகளிருக்கான தனித் திட்டங்களுக்கு ரூ.11,460 கோடி.\nதேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியுதவி கழகத் திற்கு ரூ.75 கோடி.\nமேலும் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு காப்பீடு: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: மேலும் ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅமைப்பு சாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு படிப்படியாக சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சாதாரண மக்களுக்கான காப்பீட்டுத் திட்டம், தேசிய காப்பீட்டுத் திட்டம், இந்திரா தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் மேலும் ஒரு கோடி ஏழைக் குடும்பங்கள் பயனடையும். சாதாரண மக்களுக்கு காப்பீடு திட்ட செயலாக்கத்தின் 2 வது ஆண்டிற்காக ஆயுள்காப்பீட்டு நிறுவனத்திற்கு கூடுதலாக ரூ. 1000 கோடி தருவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார்.\nதேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.\nஇந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு 2008-09 ம் ஆண்டில் ரூ.3343 கோடி ஒதுக்கப்படும்.\nஇதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 87 லட்சத்திலிருந்து 1 கோடியே 57 லட்சமாக உயரும்.\nவறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 19 ம் தேதியில் இருந்து இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபுது தில்லி, பிப். 29: மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழ் இலக்கியம் மற்றும் மூத்த அறிஞர்களின் மேற்கோள்களை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பெரும்பாலும் இவரது பட்ஜெட் உரையில் திருக்குறள் இடம்பெறும்.\nவெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் வள்ளுவரின் திருக்குறள் வரிகளுடனே தனது 2 மணி நேர உரையை நிறைவு செய்தார் சிதம்பரம்.\n“கொடை அளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்\nஎன்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார். அத்துடன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மேற்கோளான,””யார் அதிகம் செய்கிறானோ, அதிக தடவை முயல்கிறானோ, அவனே அதைத் திறம்பட செய்யத் தகுதியுடையவன்,” என்பதைச் சுட்டிக்காட்டினார்.\nபட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினால், ஆம் நம்மால் நிச்சயம் முடியும் என்பதே பதிலாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\n1996-97-ம் ஆண்டு சிதம்பரம் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,\n“”இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார்.\n2004-05-ம் ஆண்டு பட்ஜெட்டில் டிக்கன்ஸன் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் தன்னை உவமைப்படுத்தி, “நல்ல காரியங்கள் நற்செயல்களால் விளையும், நற்சொற்களால் அல்ல,” என்று குறிப்பிட்டார்.\nஅப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் “மேன் ஹுன் நா’ என்றார். அது அப்போது மிகவும் பிரபலமாகும். இறுதியில்\n“”அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன் இழுக்கா\nஎன்ற குறளுடன் நிறைவு செய்தார்.\n“”பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்\nஅணிஎன்ப நாட்டிற்கு இவ் வைந்து.”\nஎன்ற குறளை சுட்டிக்காட்டினார். அத்துடன் பொருளாதார நிபுணர் அமார்த்தியா சென் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட,””மேம்பாட்டு நடவடிக்கைகளே உண்மையான சுதந்திரமாகும். இதன்மூலம்தான் மக்கள் மகிழ்ச்சியடைவர்,” என்ற வாசகங்களைச் சுட்டிக்காட்டினார்.\n“”கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nஎன்ற குறளை மேற்கோள் காட்டினார் சிதம்பரம்.\nஅத்துடன் ஹென்றி டேவிட் தோரோவின் வாசகங்களான,””காற்றில் அரண்மனை கட்டினால், அதில் உங்கள் உழைப்பு வீணாகாது.\nநீங்கள் எப்படி கட்டவேண்டும் என்று நினைத்தீர்களோ அப்படியே இருக்கும். அதற்கான அடி��்தளத்தை தற்போது அமையுங்கள்,” என்று குறிப்பிட்டதைப்போல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வலுவான பொருளாதாரத்துக்கு அடித்தளம் அமைக்கிறது, அதிலிருந்து வரும் தலைமுறையினர் கோட்டையைக் கட்டலாம் என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன் விவேகானந்தரின் பொன்மொழிகளான, “”எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கிறோம்.\nதற்போது காற்று வீசுகிறது; காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் சில கப்பலும், காற்றின் திசைக்கேற்ப சில கப்பலும் செல்லும்.\nகாற்றை பயன்படுத்திக் கொள்ளாததது காற்றின் குற்றமல்ல. அதைப்போல நாம் செல்ல வேண்டிய இலக்கை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்ற மேற்கோளையும் சிதம்பரம் நினைவுகூர்ந்தார்.\n“”உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்\nஎன்ற திருக்குறளை சுட்டிக் காட்டினார்.\nஅதிவேகமான பொருளாதார வளர்ச்சி அவசியம். அதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்ற நோபல் அறிஞர் டாக்டர் யூனுஸின் மேற்கோளோடு உரையை நிறைவு செய்தார்.\nசிதம்பரத்தின் சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்: ரூ. 60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். }ப. சிதம்பரம்\nபுது தில்லி, பிப். 29: பல்வேறு சலுகைகள் நிறைந்த தேர்தல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்தார்.\nஅனைத்துத் தரப்பினரையும் குறிப்பாக விவசாயிகளை அதிகம் திருப்திபடுத்தும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.\nசிதம்பரம் தாக்கல் செய்யும் ஐந்தாவது முழு பட்ஜெட் இது.\n2008-09-ம் ஆண்டின் வரி வருவாய் ரூ. 6,02,935 கோடி. செலவு ரூ. 6,58,119 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ. 55,184 கோடி.\n2008-09-ம் ஆண்டின் திட்டச் செலவு ரூ. 2,43,386 கோடி. இது மொத்த செலவில் 32 சதவீதமாகும். திட்டம் சாரா செலவு ரூ. 5,07,498 கோடி.\nஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 1,33,287 கோடி.\nவிவசாயக் கடன் ரூ. 60 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 கோடி விவசாயிகள் பயனடைவர்.\nஇதேபோல மாதாந்திர சம்பளதாரர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு தற்போது ரூ. 1.10 லட்சத்திலிருந்து ரூ. 1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள���க்கு வருமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி விதிப்பு முறை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.\nசிறிய ரகக் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர் சுத்திகரிப்பு கருவிகள், காலை உணவு, காகிதம், காகித அட்டை உள்ளிட்டவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஃபில்டர் அல்லாத சிகரெட் விலை உயரும்.\nஉற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காக சென்வாட் வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு வரிச் சலுகை அளிக்கப்பட்டதால் மறைமுக வரி ரூ. 5,900 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nவங்கி பண பரிமாற்ற வரி கைவிடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் பொருள்கள் பரிமாற்றக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய விற்பனை வரி 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.\nராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ. 1.05 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதில்லியில் காமன்வெல்த் போட்டி 2010-ம் ஆண்டு நடைபெற உள்ளதால் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ. 624 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபொதுவிநியோக உணவுப் பொருளுக்கான மானியத் தொகை ரூ. 32,667 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதான திட்டமான “பாரத் நிர்மாண்’ திட்டத்துக்கு ரூ. 31,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பப் புரட்சியை கிராமப்பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக மாநில தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இத்தகைய மையத்துக்காக ரூ. 275 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய மையங்களை ஒருங்கிணைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமுதியோர் நலனுக்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதொழில் பயிற்சி மையங்கள் 300-ஐ மேம்படுத்த ரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடன் சுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காகவும், வேளாண் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்காகவும் ரூ. 60 ஆயிரம் கோடி சலுகை அளிக்கப்பட்டதை பல கட்சிகள் வரவேற்றுள்ள போதிலும், இது தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக��கப்பட்ட பட்ஜெட் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nவிவசாயக் கடன் தள்ளுபடிக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.\nபட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இதுகுறித்து சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு,””இந்தத் தொகை வங்கிகளுக்கு திரும்ப அளிக்கப்படலாம் அல்லது அளிக்காமலும் போகலாம். இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் நிதிச் சுமை மூன்று ஆண்டுகளில் அவற்றுக்கு திரும்ப அளிக்கப்படும்,” என்றார்.\nரத்து செய்யப்பட்ட கடன் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இதை எந்த வகையில் சமாளிக்கலாம் என்பதை திட்டமிட்டுள்ளோம். அந்த நுணுக்கங்களைக் கடைப்பிடித்து அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நம்புங்கள் என்றார் சிதம்பரம்.\n“”இது தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட் அல்ல. இந்தியாவில் ஆண்டுதோறும் தேர்தல் நடைபெறுகிறது. இதனாலேயே ஆண்டுதோறும் தேர்தலை மையமாகக் கொண்ட பட்ஜெட்,” என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றார் சிதம்பரம்.\nசென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 300 கோடி\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nசென்னை அருகே செயல்படுத்தப்படும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார்-பொதுத்துறை இணைந்து செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமொன்றுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி கேட்டுள்ளது. இத்திட்டம் பரிசீலனை செய்யப்படும் என்றார் அவர்.\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு\nஅங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன் மூலம் ரூ.1000 மாத ஊதியமாக பெற்று வந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். ரூ.500 பெற்று வந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.750 வழங்கப்படும்.\nஇதன் மூலம் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6-வது ஊதிய கமிஷன் மார்ச் 31-ல் அறிக்கை\nஆறாவது ஊதிய கமிஷன் மார்ச் 31-ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கிறது.\nநிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஊதிய கமிஷன் அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.\nசாதா சிகரெட்களுக்கு கடும் வரி உயர்வு\nமத்திய பட்ஜெட்டில் சாதாரண சிகரெட்களுக்கான உற்பத்தி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால் இவ் வகை சிகரெட்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.\nஅதேநேரத்தில் பில்டர் சிகரெட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீளம் குறைந்த (60 எம்.எம்) சாதாரண சிகரெட்டுகளுக்கு உற்பத்தி வரி தற்போது 1000-க்கு ரூ. 168 விதிக்கப்படுகிறது. இது ரூ.819 -ஆக உயர்த்தப்படுகிறது.\nவரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவும்: சிதம்பரம்\nபுதுதில்லி, பிப். 29: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் தொழில்துறை வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.\nவரிச் சலுகைகளால் மக்களுக்கு பணம் மிச்சமாகும். கையில் பணம் மிச்சமாகும் போது அதைக் கொண்டு புதிய பொருள்கள் வாங்குவார்கள். இது தொழில்துறை வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றார் அவர்.\nவருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால் மக்களின் கைகளில் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.\nநுகர்வு அதிகரிக்கும் போது தேவை அதிகரிக்கும். குறிப்பாக கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவற்றின் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றார் அவர்.\nநடப்பு நிதியாண்டில் வளர்ச்சி வீதம் சராசரியாக 8.8 சதவீதமாக இருக்கும்.\nஇந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்திலிருந்து 8.4 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த சரிவுக்கு தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்ட தேக்கமே காரணம்.\nஉற்பத்தி வரி 16 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, சில பொருள்களுக்கு சுங்க வரிக் குறைப்பு போன்ற மறைமுக வரிக் குறைப்புகளால் அரசுக்கு ரூ. 5900 வருமான இழப்பு ஏற்படும்.\nஇந்த பட்ஜெட்டில் தொழில்துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது. அவர்கள் மீது எந்த சுமையையும் சுமத்தவில்லையே என்றார் சிதம்பரம்.\nஅதற்குப் பதிலாக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் கார்ப்பரேட் துறை பயன் அடையும் என்றார் சிதம்பரம்.\n4 கோடி விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் பட்ஜெட்\nபுது தில்லி, பிப். 29: நான்கு கோடி விவசாயிகளின் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 2008-09-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தார்.\nஅரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2007 மார்ச் 31 வரை அளித்த கடன்கள் அனைத்தும் ரத்தாகிறது. இவை 3 கோடி சிறு, குறு விவசாயிகள் வாங்கியது. வசூலிக்கப்பட முடியாமல் நிலுவையில் இருந்த 50,000 கோடி ரூபாய் இந்த வகையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nசிறு விவசாயிகள் என்போர் 1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள். குறு விவசாயிகள் என்போர் அதிகபட்சம் ஒரு ஹெக்டேர் மட்டுமே நிலம் வைத்திருப்போர்.\nவங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனை பாக்கி வைத்திருக்கும் இதர விவசாயிகள், தாங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையில் 75 சதவீதத்தை அதாவது முக்கால் பங்கைச் செலுத்திவிட்டால், அரசு 25 சதவீதத்தை அதாவது கால் பங்கைத் தள்ளுபடி செய்துவிடும். அப்படி தள்ளுபடியாகக் கூடிய தொகை மட்டும் பத்தாயிரம் கோடி ரூபாய். இதனால் ஒரு கோடி விவசாயிகள் கடன் நிவாரணம் பெறலாம். அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இவர்கள் திருப்பிச் செலுத்தினால் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரத்தாகிவிடும்.\nஇந்தக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் 2008 ஜூன் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.\n2,80,000 கோடி: சாகுபடிக்கு புதிதாகக் கடன் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக வங்கிகளை அணுகலாம். ரூ.2,80,000 கோடி கடன் தொகை தயாராக இருக்கிறது. குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான வட்டி 7 சதவீதமாகவே தொடரும். விவசாயத்துக்கான வட்டி குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அரசு 2008-09-ம் நிதி ஆண்டுக்கு ரூ.1,600 கோடியை ஒதுக்கியிருக்கிறது.\nபாசனத்துக்கு: பாசன வசதிகளை அளிக்க 2008-09-ம் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது 11,000 கோடியாகத்தான் இருந்தது.\nவிரைவுபடுத்தப்பட்ட பாசன பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24 பெரிய -நடுத்தர திட்டங்களும் 753 சிறு பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படும். இதனால் 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குப் பாசன வசதி கூடுதலாகக் கிடைக்கும்.\n4 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு சொட்டுநீர், இறைவைப் பாசனம் மூலம் தண்ணீர் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.\nபுதிய கார்ப்பரேஷன்: பெரிய, நடுத்தர பாசன திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய பாசன-நீர்வள நிதி கார்ப்பரேஷன் உருவாக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஆரம்ப மூலதனமாக ரூ.100 கோடி வழங்கப்படவுள்ளது.\nதோட்டக்கலை பயிர்: தோட்டக்கலைப் பயிர் சாகுபடியின் கீழ் மேலும் 2,76,000 ஹெக்டேர் நிலங்கள் வந்திருப்பதால் ஊக்குவிப்பு அடைந்துள்ள அரசு தேசிய தோட்டக்கலை இயக்கத்துக்கு ரூ.1,100 கோடி வழங்குகிறது. தென்னை, முந்திரி, மிளகு ஆகியவற்றில் சாகுபடியை ஊக்குவிக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.\n2009 மார்ச்சுக்குள் நாட்டின் 250 மாவட்டங்களில் மண் பரிசோதனைக்கான நடமாடும் ஆய்வுக்கூடங்களை நிறுவ ரூ.75 கோடி மத்திய வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும்.\nஇதுமட்டும் அல்லாமல் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அரசுத்துறையிலும் தனியார் துறையிலுமாக 500 மண் பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் அரசு ரூ.30 லட்சம் நிதி உதவி அளிக்கும் என்றார் சிதம்பரம்.\nசிறுபான்மையினர் நலனுக்கு நிதிஒதுக்கீடு இருமடங்கு உயர்வு\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதிஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக பல்நோக்கு வளர்ச்சித் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nசிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு 2007-08 ஆம் ஆண்டு ரூ.500 கோடி மட்டுமே நிதிஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2008-09 ஆம் ஆண்டில் இந்த நிதி ஒதுக்கீடு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.1000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்துக்காக ரூ.3780 கோடியில் பல்நோக்கு வளர்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் முதல்கட்டமாக ரூ.540 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇதுதவிர மதரஸôக்களை நவீனப்படுத்த ரூ.45 கோடியும் சிறுபான்மையி�� பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரூ.80 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு வங்கிகளின் 288 கிளைகள் நடப்பு ஆண்டில் கூடுதலாக திறக்கப்படும்.\nமத்திய பாதுகாப்புப் படையில் சிறுபான்மை இனத்தவர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.\nஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக் கழகம்\nபுதுதில்லி, பிப். 29: ஈரோட்டில் விசைத்தறி மேம்பாட்டுக்காக மிகப்பெரிய குழுமம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜவுளித்துறையில் உள்கட்டமைப்பையும், உற்பத்தியையும் மேம்படுத்துவதற்காக 6 மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய குழுமங்களாக உருவாக்கப்படவுள்ளன.\nவிசைத்தறிக்காக ஈரோடு மற்றும் பிவண்டியும், கைத்தறிக்காக வாராணசி மற்றும் சிப்சாகரும், கைவினைக் கலைகளுக்காக நர்சாபூர் மற்றும் மொராதாபாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு குழுமத்திற்கும் ரூ. 70 கோடி தேவைப்படுகிறது. 2008-09 ம் துவக்க நிதியாண்டில் ரூ.100 கோடியுடன் இத்திட்டதிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.\nஏழைகளுக்கான வீட்டுவசதி திட்டத்துக்கு மானியம் அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: பாரத் நிர்மாண் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும் இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் மானியத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:\nசமவெளி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கான மானியம் வீடு ஒன்றுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.35 ஆயிரமாக ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.\nமலை மற்றும் சிக்கலான பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்தொகை ரூ.27,500-லிருந்து ரூ.38.500 ஆக அதிகரிக்கப்படுகிறது.\nதேசிய வேளான் காப்பீட்டுத் திட்டம்: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.644 கோடி ஒதுக்கப்படும். இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ராஃபி பருவங்களிலும் தொடரும். ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான ப��ிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.\nதேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துருயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தேயிலை நிதியத்துக்கு ரூ.40 கோடி அளிக்கப்படும். இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.\nஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியம்:: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் தொகுப்பு நிதியை ரூ.14,000 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் கிராமப்புற சாலைகளுக்கான தனிப்பிரிவு ரூ.4,000 கோடி தொகுப்பு நிதியுடன் அமைக்கப்படவுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.10,867 கோடியிலிருந்து ரூ.12,966 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதகவல் தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடியிலிருந்து 1,680 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nபொது சேவை மையங்களுக்கு ரூ.75 கோடியும், சவான் திட்டத்துக்கு ரூ.450 கோடியும், மாநில தகவல் மையங்களுக்கு ரூ.275 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விதமான முதலீடுகளுக்கும் அரசு ஊக்கம்: நடப்பு நிதியாண்டில் இறுதியில் சேமிப்பு விகிதம் 35.6 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 36.3 சதவீதமாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போக்கு அந்நிய முதலீட்டிலும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீடு 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அந்நிய நிறுவன முதலீடு 18 பில்லியன் டாலராகவும் இருந்தது.\nஅனைத்து விதமான முதலீட்டையும் உள்நாடு, வெளிநாடு தனியார் மற்றும் பொதுத்துறையை ஊக்கப்படுத்துவதே அரசின் கொள்கையாகும்.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு பங்குகள் வாயிலாக ரூ.16,436 கோடியும், கடன்கள் வாயிலாக ரூ.3,003 கோடியும் மத்திய அரசு அளிக்கவுள்ளது. இதுவரை 44 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிக நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்துவதே அரசின் திட்டம் என்றார் அவர்.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற��றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\nமருத்துவக் காப்பீட்டுக்கு வரிச் சலுகை\nபுது தில்லி, பிப். 29: பெற்றோரின் மருத்துவ சுகாதாரக் காப்பீட்டுக்கு செலுத்தப்படும் தொகைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி வழக்கமான வரி சலுகையுடன் கூடுதலாக ரூ.15 ஆயிரத்துக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nநீதிமன்றங்கள் கணினிமயம்: நீதிமன்றங்களுக்கு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nநீதித்துறை நிர்வாகத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த பட்ஜெட்டில் ரூ.108.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2008-09 பட்ஜெட்டில் இது 253.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக மாவட்ட மற்றும் கீழ்நீதிமன்றங்களை கணினிமயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவே இந்த ஆண்டு ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசிறப்பு நீதிமன்றங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.13 கோட���யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅருணாசலப் பிரதேசத்துக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி: அருணாசலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நிதியாக ரூ.500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மாநிலத்தில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய-பாக். எல்லை பணி: இந்தியா -பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்காகும்.\nஇந்திய -வங்கதேச எல்லையில் முள்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.484.23 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.76.74 கோடி குறைவாகும்.\nராணுவ ஒதுக்கீடு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபுதுதில்லி, பிப். 29: பொது பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது.\nஅதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் 155 மி.மி. பீரங்கிகள் வாங்கும் பேரம் கடைசி நேரத்தில் ரத்தானதால் ரூ.3500 கோடி செலவழிக்கப்படவில்லை.\nமுதன்முறையாக பாதுகாப்பு பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டினாலும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்த நிதி குறைவு என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கு இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 5 சதவீதமும், சீனாவில் 7 சதவீதமும் நிதி ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகிராமப்புற சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு\nபுது தில்லி, பிப். 29: தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.12,050 கோடியாக உயர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nதேசிய கிராமப்புற சுகாதார இயக்கம்தான் கிராமப்புற மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டம்.\nசமுதாயமே நடத்தும் பரவலாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். இதற்காக 4,62,000 பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட���டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n1,77,924 கிராம சுகாதார மற்றும் கழிப்பிட குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 323 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு ரூ.993 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1042 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nகிராமங்களில் கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு\nபுதுதில்லி, பிப். 29: கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனைகளுக்கு பொது பட்ஜெட்டில் ஐந்து ஆண்டுகள் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும், குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் இந்த சலுகையைப் பெற முடியாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nஇதன்படி 2008 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்ட சுற்றுலாத் தலங்களில், 3 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வருமான வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nகல்வித் துறைக்கு ரூ.34,400 கோடி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.34,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 20 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.28, 674 கோடி ஒதுக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.34,400 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சர்வசிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.13,100 கோடியும், மதிய உணவு திட்டத்திற்கு ரூ.8,000 கோடியும், இடைநிலைக் கல்விக்கு ரூ.4,554 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2008-09-ம் ஆண்டின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் 6,000 உயர்தர மாதிரிபள்ளிகள் துவக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக ரூ.650 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nவடகிழக்கு பகுதிக்கு சிறப்பு கவனம்\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பகுதிக்கு தொடர்ந்து சிறப்பு கவனமும், அதிக நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்ப��்ட பட்ஜெட்டில், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திற்கு ரூ.1445 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிராந்தியத்திற்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2007-08 ல் ரூ.14,365 கோடியாக இருந்தது. 2008-09 ல் ரூ.16,447 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு எல்லைப்புற பகுதிகள் சில பிரத்யேக சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவற்றை வழக்கமான திட்டங்களின் கீழ் சரி செய்ய இயலாது.\nஎனவே சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பூர்த்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபட்ஜெட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் திட்டங்கள்: பச்சோரி வரவேற்பு\nபுதுதில்லி, பிப். 29: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்நுட்பம், எண்ணங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிலையான அமைப்பை ஏற்படுத்த பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை ஆர்.கே.பச்சோரி வரவேற்றுள்ளார்.\nநோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐ.நா.வின் தட்பவெப்ப மாறுதல் குழுவின் தலைவருமான ஆர்.கே.பச்சோரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்.\nஅரசின் முக்கியமான கொள்கைகளில் தட்பவெப்ப மாறுதல் தொடர்பான திட்டங்கள் இடம்பெறும் என்பது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பட்ஜெட் முலம் விளங்குகிறது. இது திருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதகவல் ஒலிபரப்புக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதி\nபுதுதில்லி, பிப். 29: தகவல் ஒலிபரப்புத்துறைக்கு 2008 – 09 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nபிரசார பாரதிக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு 95.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கு ரூ. 326.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 160 கோடி அதிகம்.\nசர்வதேச ஒலிபரப்பு மையத்தைத் தொடங்குவதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பிரசார் பாரதி பெற்றுள்ளது.\nதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு 79 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 – 09 ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 8 கோடி.\nகேளிக்கை மற்றும் ஊடகம், சினிமா துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஒதுக்கீடு அதிகரிக்கப்ப��்டுள்ளது.\nவிரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி\nபுதுதில்லி, பிப். 29: விரைவுபடுத்தப்பட்ட நீர்பாசன திட்டத்திற்கான 2008-09 ம் ஆண்டிற்கான மதிப்பீட்டுச் செலவாக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.\nநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், விரிவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 24 பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன திட்டங்களும், 753 சிறிய நீர்ப்பாசன திட்டங்களும் இந்த நிதியாண்டியில் நிறைவேற்றப்படுகிறது.\nமானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ.348 கோடியாகும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் குறு நீர்ப்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயன்பெறும் என்றார்.\nபற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முயற்சி\nபுது தில்லி, பிப். 29: பட்ஜெட் தயாரிப்பின்போது 3 வகையான பற்றாக்குறைகளை குறைப்பது அல்லது கட்டுக்குள் வைப்பதில்தான் நிதியமைச்சரின் திறமை இருக்கிறது. இப்படி பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதை அனைவருமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே “”நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.\nபட்ஜெட் பற்றாக்குறை, வருவாய் இனத்தில் பற்றாக்குறை, அரசுக்கு வர வேண்டிய நிதி, அரசு செய்ய வேண்டிய செலவு ஆகியவற்றுக்கு இடையிலான பற்றாக்குறை என்று இவை 3 வகைப்படும்.\nபொது வரவு செலவில் பற்றாக்குறை என்பது, அரசு தனக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்று கூறுவதற்கும், தனக்கு எவ்வளவு செலவாகும் என்று கூறுவதற்கும் இடையே உள்ள இடைவெளி ஆகும்.\nவருவாய் இனத்தில் பற்றாக்குறை என்பது நேர்முக, மறைமுக வரிகள் மூலம் அரசு எதிர்பார்க்கும் தொகைக்கும் உண்மையில் கையில் கிடைக்கும் (இலக்கைவிடக் குறைவாக உள்ள) தொகைக்கும் இடையிலான பற்றாக்குறையாகும்.\nமற்றொரு பற்றாக்குறை அரசுக்கு உண்மையிலேயே கிடைக்கும் வருவாய்க்கும், அதுசெய்யும் செலவுகளுக்கும் இடையிலான பற்றாக்குறை எவ்வளவு என்று பட்ஜெட்டிலேயே தெரிவிக்கப்படுவதாகும்.\nபொது வரவு-செலவில் பற்றாக்குறை என்பது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, சேவை மதிப்பில் 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் “நிதி பொறுப்பு, பட்ஜெட் நிர்வாகச் சட்டம்’ விதிக்கும் முக்கிய நிபந்தனையாகும்.\nநிதியமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசின் பட்ஜெட்படியிலான பற்றாக்குறை ரூ.1,33,287 கோடியாக இருக்கிறது. இது மொத்த உற்பத்தி மதிப்பில் 2.5 சதவீதம்தான்.\n2007-08 ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிட்டால் இதன் அளவு 3.1% ஆக இருக்கிறது. இதை நிதியமைச்சர் சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது சுட்டிக்காட்டினார்.\nஇந்த பட்ஜெட்டில் சிதம்பரம் அறிவித்துள்ள சலுகைகள், வரிச் சீரமைப்பு காரணமாக அரசுக்கு வரும் வருவாய் சற்று குறையும் வாய்ப்பு தெரிகிறது. எனவே அரசுக்கு வருவாய் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது.\nவறுமை ஒழிப்புக்கும், கடன் நிவாரணத்துக்கும், சமூகத்தின் அடித்தள கட்டமைப்பை மேம்படுத்தும் துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய்க்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறை 1.5% ஆக இருக்கிறது. அடுத்த பட்ஜெட்டில் இது 1% ஆக குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nமத்திய அரசுக்கு வருவாய் இனங்கள் மூலம் ரூ.6,02,935 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் செலவு ரூ.6,58,119 கோடியாக இருக்கும்.\nவருவாய் கணக்கில் இப்போது நிலவும் பற்றாக்குறையை முழுதாகப் போக்க மேலும் ஓராண்டு பிடிக்கலாம் என்று நிதியமைச்சர் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\nரூ.1.50 லட்சம் வரை வருமான வரி இல்லை\nபுதுதில்லி, பிப். 29: மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரி விலக்கு ரூ.1.10 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மக்களவையில் அறிவித்தார்.\nவருமானத்துக்கு ஏற்ப விதிக்கப்படும் வரி விகிதத்தில் சில மாறுதல்களையும் அவர் செய்துள்ளார்.\nஇதன்படி ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் சுமார் 4000 ரூபாய் வரை பலன் கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி ரூ.2,49,000 வருமான வரி செலுத்துகின்றனர். இனிமேல் புதிய வரி விகிதப்படி அவர்களது வருமானவரி 2,05,000 ரூபாயா���க் குறையும். அதாவது அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.44,000 வரி குறையும்.\nஆண்டுக்கு ரூ.1.45 லட்சம் வரை வருமானம் உள்ள பெண்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து இதுவரை விலக்கு அளிக்கப்பட்டது. இனிமேல் (2008-2009) ரூ.1.80 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெண்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள பெண்கள் செலுத்த வேண்டிய வருமானவரி 2,45,500 ரூபாயில் இருந்து 2,02,000 ரூபாயாகக் குறையும்.\nமூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தற்போதுள்ள ரூ.1.95 லட்சத்திலிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம் உள்ள மூத்த குடிமக்கள் செலுத்த வேண்டிய வருமான வரி 2,36,000 ரூபாயில் இருந்து 1,97,500 ரூபாயாகக் குறையும்.\nபுதிய வரி விகிதம் கணக்கிடப்படும் முறை\nஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு அவர்களது வருமானத்தில் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி கணக்கிடப்படமாட்டாது.\nரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 15,000 ரூபாயும், ரூ. 3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 40,000 ரூபாயும், ரூ. 5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரியும் கணக்கிடப்படும்.\nபழைய வரி விகிதப்படி இந்த வரியானது ரூ.4000, ரூ.35,000, ரூ.60,000, ரூ.1.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சர்சார்ஜ் 10 சதவீதம் வசூலிக்கப்படுவது தொடரும்.\nபெற்றோருக்காக மருத்துவ இன்சூரன்ஸ் தொகை செலுத்துவோருக்கு வருமான வரியில் இருந்து ரூ.15,000 குறைக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின்கீழ் தற்போதுள்ள சேமிப்பு உச்சவரம்பான ஒரு லட்சம் ரூபாய் தவிர இந்த 15,000 ரூபாய் வரிக்குறைப்பு இருக்கும்.\nதீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள்\nபுதுதில்லி, பிப். 29: தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட போலீஸôருக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் இந்த சிறப்புப் பயிற்சி மையங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த மையங்களில் போலீஸôருக்கு நவீன பயிற்சி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் தமது பட்ஜெட் உரையில் கூ���ினார்.\nஇது தவிர சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nநக்ஸலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகளை ஒடுக்க பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும். பாதுகாப்புப் படையினரின் திறமையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nகிரிமினல் குற்றங்கள் மற்றும் கிரிமினல்களை துப்புத் துலக்கும் நெட்வொர்க் முறைக்கு ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர காவல் நிலையங்களை நவீனப்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ. 22,948 கோடி\nபுதுதில்லி, பிப். 29: மத்திய பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு மொத்தம் ரூ. 22,948 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உதவித் திட்டங்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார்.\nஇதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின விமான ஓட்டிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம், உயிரி தொழில்நுட்பத் துறை மூலம் இப் பிரிவினருக்கான உயிரி தொழில்நுட்பத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு ரூ. 3965 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3,450 கோடி.\nஇதுதவிர தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த நிதிஒதுக்கீடு ரூ. 22,948 கோடி. இதில் ஊனமுற்றோருக்கான நிவாரண திட்டங்கள், இந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\n“அடேங்கப்பா…’ என்று வாயைப் பிளக்கும்படியான சலுகைகள் – 60,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து; வருமானவரி விலக்குக்கான வரம்பு அதிகரிப்பு; மருந்துகள் மீதான கலால் வரி பாதிக்குப் பாதி குறைப்பு; தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்புசாரா தொழிலாளர்கள், பெண்கள், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நோக்கத்துடன், 55 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த���ருக்கிறார் நமது நிதியமைச்சர்.\n“இது ஒரு விவசாயிகள் பட்ஜெட்’ – என்று பிரமிக்க வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் தாக்கம் எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால், நோக்கம் என்னவோ நிச்சயமாகத் தேர்தல்தான் என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அது பலமா அல்லது பலவீனமா என்பது இப்போது தெரியாது.\nஇந்த 60,000 கோடி ரூபாய் கடன் ரத்து, நமது விவசாயிகளின் பிரச்னைகளை எல்லாம் தீர்த்து, விவசாயிகள் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டுமொரு விவசாயப் புரட்சிக்கு வழிகோலும் என்று யாராவது நினைத்தால், மிஞ்சுவது என்னவோ ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், இந்தக் கடன் நிவாரணம், பெரும் நிலச்சுவான்தார்களுக்குத்தான் ஆறுதலாக அமையப் போகிறதே தவிர சிறு விவசாயிகளுக்கு அல்ல என்பதுதான் உண்மை.\nபொருளாதாரப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள மொத்த விவசாயிகளில் 48.6 சதவிகிதம் பேர் கடனில் தத்தளிக்கிறார்கள். அவர்களில் 61 சதவிகிதம் பேர் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக விவசாயம் செய்பவர்கள். அதுமட்டுமல்ல, விவசாயிகளின் மொத்தக் கடனில் 57.7 சதவிகிதம்தான் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளிலிருந்து பெறப்பட்டவை.\nமீதி 42.3 சதவிகிதம் தனியாரிடமும், வியாபாரிகளிடமும், நிலத்தை ஒத்திக்கு வைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் பெற்ற கடன்கள். இதுபோன்று தனியாரிடம் விவசாயிகள் பெற்ற கடன் தொகை 2003 புள்ளிவிவரப்படி சுமார் 4,800 கோடி. இப்போது வட்டி, குட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇரண்டு ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்திருக்கும் ஏழைகளில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள். பெரும்பகுதி கிராமப்புற விவசாயிகளும் தனியாரிடம் கடன்பட்டவர்களாக இருப்பதால்தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த 60,000 கோடி ரூபாய் நிவாரணம் எந்த வகையில் உதவப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nஅப்படியே அத்தனை கடன்களும் ரத்து செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அடுத்த போக விளைச்சலுக்குத் தயாராவார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குப் பணம் வேண்டுமே மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா மீண்டும் கடன் வாங்க வங்கிகளுக்குப் போகப் போகிறார்களா, இல்லை தனியாரிடம் போகப் போகிறார்களா இனி அடுத்த கடன் தள்ளுபடியை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதேபோலத்தான், இந்த நிதிநிலை அறிக்கையில் வாரி இறைக்கப்பட்ட சலுகைகள் பலவும், குறுகிய கண்ணோட்டத்துடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறதே தவிர, தொலைநோக்குப் பார்வையுடனும், பிரச்னைகளுக்கு முழுத் தீர்வாக அமையும் விதத்திலும் இருக்கிறதா என்றால் இல்லை. போதாக்குறைக்கு, விலைவாசியை அதிகரிக்கும் விதத்தில் 55,184 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை வேறு.\nஇந்த நிதிநிலை அறிக்கையைப் பலரும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பட்ஜெட் என்று வர்ணிக்கிறார்கள். தெரிந்து சொல்கிறார்களோ, தெரியாமல் சொல்கிறார்களோ, உண்மையைச் சொல்கிறார்கள். தேர்தலுக்குக் காங்கிரஸ் செலவழிக்க வேண்டிய பணத்தை அரசு கஜானா மூலம் செலவழித்துத் தனது வாக்கு வங்கியை விஸ்தரிக்க முற்பட்டிருக்கும்போது, அதை காங்கிரஸின் தேர்தல் பட்ஜெட் என்று சொல்வதில் தவறே இல்லை.\nமோடி மஸ்தான் பாணியில் ஒரு கண்கட்டு வித்தையை, நிதிநிலை அறிக்கை என்கிற பெயரில் அரங்கேற்றி இருக்கிறார் நிதியமைச்சர்\nப. சிதம்பரம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஆஹா ஓஹோ… ஆழ்ந்து சிந்தித்தால், ஊஹும்… ஊஹும்…\nபுதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்நிலையில், பலர் மனதில் எழும் கேள்வி, “”வரிச்சுமை குறையுமா\nமக்களவைக்கு திடீர் தேர்தல் வரக்கூடும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நேர்ந்திருந்தால், இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஒரு “தேர்தல் பட்ஜெட்’ ஆக இருந்திருக்கும். சலுகைகளுக்கும் பஞ்சம் இருந்திருக்காது. ஆனால், நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிலைமையை மாற்றிவிட்டன. மக்களவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னர் மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இத்தகைய சூழலில் தற்போதைய மக்களவைக்கு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல��� செய்யும் முழு பட்ஜெட் வர இருக்கும் பட்ஜெட்டாகத்தான் இருக்கும்.\nஏற்கெனவே, விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்கள், பட்ஜெட் சுமை தங்களை மேலும் வாட்டாமல் இருக்க வேண்டுமே என்று அஞ்சுவது இயல்பு.\nஇதை மனதில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை நிதி அமைச்சர் சிதம்பரம் தனது பட்ஜெட்டில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅரசியல் தேவைகள் ஒருபுறம் இருக்க, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையிலும் புதிய பட்ஜெட் சற்று மென்மையாக இருக்க வேண்டும். காரணம், தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.டி.பி. விகிதம் 8.6 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி, ஏதோ மின்னல்போல் தோன்றி மறையாமல் ஸ்திரமடைந்து வருகிறது.\nமற்றொரு சாதகமான அம்சம், கடந்த சில ஆண்டுகளாக வரி வசூல் படிப்படியாக அதிகரித்து, இப்போது கணிசமாகவே உயர்ந்துள்ளது. துல்லியமாகச் சொல்லுவதானால், 2003 – 04ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 302 லட்சமாக இருந்தது. 2006 – 07ம் ஆண்டில் வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 320 லட்சமாகப் பெருகியுள்ளது.\nவருமான வரியை மட்டும் எடுத்துக்கொண்டோமானால், இதே காலத்தில், வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 235 லட்சத்திலிருந்து, 275 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஆக, தனிநபர் வருமான வரித்தொகையும் சரி, கம்பெனிகளின் வருமானவரித் தொகையும் சரி, சமீபகாலமாக அபரிமிதமாகப் பெருகி வருகிறது. மொத்தத்தில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை ஆண்டுக்கு ஆண்டு 45 சதவிகிதம் உயர்ந்து வருகிறது.\nஇதற்கு பொருளாதார வளர்ச்சியும், நிதி அமைச்சகம் எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒரு காரணம் ஆகும்.\nஅத்துடன், வரிவிகிதங்கள் நியாயமாகவும், மக்களின் சக்திக்கு ஏற்பவும் இருக்குமானால், வரி ஏய்ப்பு நிச்சயமாகக் குறையும். அதேநேரம், மக்கள் தானாக முன்வந்து வரி செலுத்துகையில், வரிச்சுமை படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாமல் போனால், தானாக முன்வந்து வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறையக் கூடும். அரசு இதனைக் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்.\nகடந்த ஆண்டுகளில் நிகழ்ந்ததுபோலவே இந்த ஆண்டும், நிதி அமைச்சர் விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருடன் பட்ஜெட் குறித்து ஆழமாகக் கலந்து ஆலோசிப்பார்.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் உற்பத்தி வரி உள்ளிட்ட வரிவிகிதங்கள் குறைக்கப்படக் கூடும். ஏற்றுமதி குறைவதால் வேலைவாய்ப்பும் கடுமையாகக் குறைகிறது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததால் ரூ. 53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சரே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவைத்தியநாதன் குழுவின் பரிந்துரையின்படி விவசாயத்துக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கலாம்.\nஇதுதவிர, உணவு மற்றும் உரம் சார்ந்த மானியங்கள், எளிய மக்களைப் பாதிக்காதவண்ணம், திருத்தி அமைக்கப்படக்கூடும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இது உலக வங்கியைத் திருப்தி செய்வதற்காக அல்லாமல், உண்மையிலேயே மானியத் தொகை உரியவர்களைச் சென்றடையும் வகையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.\nவருமான வரித் துறையில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவினரும் உள்ளனர். உதாரணமாக, மூத்த குடிமக்கள். ஒரு பக்கம் சராசரி வயது உயருகிறது. இன்னொரு பக்கம் விலைவாசி மற்றும் அதிகரிக்கும் மருத்துவச் செலவு. இவர்களுக்குக் கடந்த ஓரிரு ஆண்டுகளில் எவ்வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.\nஇவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தற்போது வழங்கப்படும் சொற்ப சலுகைகள் நியாயமான அளவு விரிவுபடுத்தப்பட வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாத ஒருநிலையில் இது உடனடித் தேவை.\nஅடுத்து, சிறு முதலீட்டாளர்களுக்கும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஊக்குவிப்பு அளிக்கப்படவில்லை. 80இ பிரிவின்படி, ஒரு லட்சம் ரூபாய்வரை சில குறிப்பிட்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால், அந்தத் தொகையை வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்தச் சலுகை சிறு முதலீட்டாளர்கள் என்ற பெயரில், பங்குச் சந்தையில் பெரும்பாலும் முதலீடு செய்பவர்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது.\nஅஞ்சல் அலுவலக முதலீடுகளுக்கும் 5 ஆண்டுகளுக்குக் குறைவான வங்கி முதலீடுகளுக்கும் நீண்டகாலமாக இருந்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்பதே உண்மை.\n5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வங்கி முதலீடுகளுக்கு 80 இ பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை அளித்திருப்பது வங்கிகள் டெபாசிட் திரட்டுவதற்கு உதவுகிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்களுக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை.\nஅனைத்துக்கும் மேலாக, சிறு முதலீட்டாளர்கள் முக்கியமாக எதிர்பார்ப்பது தற்போதுள்ள E.E.E. (Exempt, Exempt, Exempt) முறை தொடர வேண்டும் என்பதே. அதாவது முதலீடு செய்யும்போது, வரிவிலக்கு. இதைத்தான் ‘E’ (Exempt) என்ற வார்த்தை குறிக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரிவிலக்கு. இதை இரண்டாவது ‘E’ (Exempt) என்ற சொல் குறிக்கிறது. கடைசியாக, முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போதும் வரிவிலக்கு கிடைக்கிறது. இதனை மூன்றாவது ‘E’ (Exempt) குறிக்கிறது.\nஉதாரணமாக, பொது வருங்கால வைப்புநிதி (PPF), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC.) இன்சூரன்ஸ் ஆகிய பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் EEE. என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. இது தொடர வேண்டும்.\nஆனால், EET. (Exempt, Exempt, ், Tax) என்ற புதிய முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் சிதம்பரம் முன்னதாக அறிவித்திருந்தார். இந்த உத்தேச முறையின் கீழ், மூன்றாவது கட்டத்தில், அதாவது முதலீடு முதிர்வடைந்தவுடன் திரும்பப் பெறும்போது, அதற்கு வரி செலுத்த வேண்டும். இதைத்தான் T(Tax) என்ற சொல் குறிக்கிறது.\nஇத்திட்டத்தை கேல்கர் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு கேல்கர் குழுவினர் கூறிய காரணங்கள் விசித்திரமானவை. “”பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்கு இடையே நிலவும் பாகுபாட்டை அகற்றுவது என்பது ஒன்று. இரண்டாவது, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகளில் இந்த முறை ஏற்கெனவே அமல் செய்யப்பட்டுள்ளது” என்பதுதான் அது.\nநம் நாட்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டால் சிறு முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்தப் பரிந்துரையை நிதி அமைச்சர் ஏற்கலாகாது.\nஏட்டளவில் பணவீக்கம் 3.5 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், வரிச்சுமையாவது குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nபுது பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த முன்னணி தொழிலதிபர்கள் வழக்கமான வரிச்சலுகைகளுடன் கூடுதலாக ஒரு வரம் கேட்டுள்ளனர். அது, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது 150 சதவீத “இறக்குமதி வரி’ விதிக்க வேண்டும் என்பது.\nதசரதனிடம் கைகேயி கேட்ட வரம்போல அல்ல என்றாலும் சீனத்துப் பண்டங்களால் இந்தியத் தொழிலதிபர்களின் தூக்கம் கெட்டு வருவதை இது நன்கு உணர்த்துகிறது. பொம்மை, பேட்டரி, சைக்கிள், மோட்டார் சைக்கிள், டெலிவிஷன், செல்போன், காகிதம், அச்சு இயந்திரம், ஆலைகளுக்கான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் என்று எல்லா துறைகளுக்கும் தேவைப்படும் பொருள்களைத் தயாரித்து அதை மிகக் குறைந்த விலையில் உலகச் சந்தையில் கொண்டுவந்து குவிக்கிறது சீனா.\nதனிநபர் வருமான வரிவிகிதத்தை 30%-லிருந்து 25% ஆகக் குறைக்க வேண்டும், வருமான வரி விலக்கு வரம்பை ஒரேயடியாக\n5 லட்ச ரூபாய் வரைக்கும் உயர்த்த வேண்டும், கம்பெனிகள் மீதான வரியை இப்போதுள்ள நிலையிலேயே அனுமதித்துவிட்டு, “”சர்-சார்ஜ்” எனப்படும் கூடுதல் தீர்வையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று நமது தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறார்கள்.\nகம்பெனிகள் தாங்களே மேற்கொள்ளும் ஆராய்ச்சி-வளர்ச்சிகளுக்கான செலவுக்குத் தரும் வரிச்சலுகையை, வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கியமான கோரிக்கையாகும்.\nமக்களவைக்குப் பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தொழிலதிபர்கள் கேட்ட வரங்களில் பெரும்பாலானவற்றை “சிதம்பரசாமி’ அருளக்கூடும். ஆனால் சீனாவின் சவாலை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறார்\nசீனாவில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் அங்கு உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துவிட முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சோஷலிச முறை உற்பத்தி, விநியோகம் எல்லாம் டெங் சியோ பெங் காலத்திலிருந்து படிப்படியாக நீங்கி, உலக அளவில் போட்டி போடத்தக்க கட்டமைப்பு அங்கே வளர்ந்து வந்திருக்கிறது. சீனத்தின் “பட்டுத் திரை’க்குப் பின்னால் நடந்தவை என்னவென்று உலகம் இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை.\nசீனத்திலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இருக்கின்றன. அங்கும் தனியார் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுகிறது. சொந்த வீடு, நகை, வெளிநாட்டு உல்லாசப் பயணம் என்று சீனர்களால் மெல்லமெல்ல வெளியில் வரமுடிகிறது. சீனத்தில் ஒரே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தாராளமயம், உலகமயமாக்கலின் சிற்பி என்று இந்தியாவில் நாம் சிலரை அடையாளம் கண்டு பாராட்டி (அல்லது வசைபாடி) வரும் நிலையில், சீனா உண்மையிலேயே விசுவரூபம் எடுத்து நிற்கிறது.\nநம் நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் இன்னமும் பெரும் அளவுக்கு லாபகரமாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பத்தில் நல்ல படிப்பும் பயிற்சியும் பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களும், தொழில்திறன் உள்ள தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் ஆழ்ந்த அறிவும்-ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாளும் திறன் உள்ளவர்களும் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை மேலும் உச்ச நிலைக்குக் கொண்டு செல்லாமல், அடுத்தடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களையும், மத்திய பட்ஜெட்டையுமே மையமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் செக்குமாடு போல ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம்.\nசீனாவுக்கு இணையான தொழில்வளத்தை நாமும் அடையத் தடையாக இருப்பது எது என்று ஆராய்ந்து, அதை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் தொடர்ந்து பின்தங்கியே இருப்போம்; சீனா, அமெரிக்காவையே மிஞ்சிவிடும்.\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட வேண்டும், முடிந்தால் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் உலக வங்கியும், சர்வதேச நிதியமும் இந்திய அரசை மீண்டும் மீண்டும் வற்புறுத்தும் விஷயம். இதை மாநிலங்களுக்காகத் தரப்படும் நிதி கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கச் செலவிடப்பட வேண்டும் என்பது அவர்களது அபிப்பிராயம்.\nமக்கள் நிர்வாகம், தேச நிர்வாகம் போன்ற விஷயங்கள் வியாபார ரீதியாகச் செய்யப்படுபவை அல்ல. லாப நஷ்டங்களை மட்டும் கணக்கில்கொண்டு அரசு செயல்பட முடியாது. குறிப்பாக, இந்தியா போன்ற விவசாயம் சார்ந்த நாடுகள் வேலைவாய்ப்பை மட்டுமல்லாமல் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண் தொழிலை நம்பி இருக்கும் நிலையில், விவசாய மானியங்களை அகற்றுவது என்பது, இந்தியாவை சோமாலியா ஆக்கும் முயற்சி. அது விபரீதத்தில் முடிந்துவிடும்.\nஅதேநேரத்தில், அரசின் மானியங்கள் சேர வேண்டிய விவசாயிகளைப் போய்ச் சேர்கிறதா என்பதும், மானியம் பயனுள்ளதாக அமைந்து விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய உர அமைச்சகம் நடப்பு ஆண்டுக்குத் தரப்படும் உர மானியம், அடுத்த நிதியாண்டில் இரட்டிப்பு செய்யப்பட்டு சுமார் 50,000 கோடி ரூபாயாக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. நிதியமைச்சகம் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது வேறு விஷயம்.\nயூரியா போன்ற உரங்களுக்கான உற்பத்திச் செலவில் பாதிக்கும் குறைவான விலையைத்தான் விவசாயிகள் தருகிறார்கள் என்றும், தங்களுக்குத் தரப்படும் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உரத் தயாரிப்பாளர்கள் மத்திய உர அமைச்சகத்தின் மூலம் கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது, மானியம் விவசாயிகளுக்கு நேரடியாகத் தரப்படாமல் உர உற்பத்தியாளர்களுக்குத் தரப்படுகிறது. அவர்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்குகிறார்கள். அதனால், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும், 100 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிக்கும் ஒரே விலையில்தான் உரங்கள் தரப்படுகின்றன.\nபெரிய நிலச்சுவான்தார்களுக்கு இந்த மானியத்தின் பயன் சென்றடைய வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, மானியத்தின் பயன் உர உற்பத்தியாளர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கிறது என்பது அதைவிட வேதனையான விஷயம். தங்களுடைய நிர்வாகச் செலவுகளை அதிகரித்து மானியத்தின் பெரும்பகுதி பயனை உரத் தயாரிப்பாளர்கள் கபளீகரம் செய்து விடுகிறார்கள்.\nகடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போது, மானியம் நேரடியாக விவசாயிகளைப்போய் சேரும்படியான வழிமுறைகள் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கொடுத்த உறுதிமொழி, செயல்படுத்தப்படவே இல்லை. உரத் தயாரிப்பாளர்கள் அதைச் செயல்படுத்தவிடவில்லை என்றுகூடக் கூறலாம். அப்படிச் செய்திருந்தால், பெரிய நிலச்சுவான்தார்கள் மானியம் வழங்கும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டிருப்பார்கள். சுமார் எட்டு கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகள் பயன்பெற்றிருப்பார்கள்.\nதற்போது விவசாயிகள் தாங்கள் எந்த உரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். மானிய விலையில் உரத் தயாரிப்பாளர்கள் வழங்கும் யூரியா போன்ற உரங்களைத் தான் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு. மானியம் நேரடியாக அவர்களைச் சேர்கிறது எனும்போது, தங்களது பயிறுக்கு ஏற்ற கலவை உரங்களைப் பெறும் வசதி அவர்களுக்கு ஏற்படும். விவசாய உற்பத்தி பெருகும்.\nசிறு விவசாயிகளை எப்படி அடையாளம் காண்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது அதில் முறைகேடுகள் இல்லாமல் எப்படித் தடுப்பது~ இதைக்கூடச் செய்ய முடியாவிட்டால் இந்த அரசும், நிர்வாக எந்திரமும், அதிகாரிகளும் எதற்கு\nவிவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்படவோ, நிறுத்தப்படவோ கூடாது. மாறாக, முறைப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் பெயரைச் சொல்லி பெரிய உர நிறுவனங்கள் மானியத்தை விழுங்குவது தடுக்கப்பட வேண்டும். சேர வேண்டியவர்களைப்போய் மானியங்கள் சேராமல் இருப்பதற்கு யார் காரணம்\nஉலகமயமாக்கல், சந்தைப் பொருளாதாரம் என்று இந்தியப் பொருளாதாரம் திசைதிரும்பிய நாள் முதல், பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைக் குரல் ஒலித்த வண்ணம் இருக்கிறது. பலமான பொருளாதார அடித்தளம் என்பது ஒரு தேசத்தின் அன்னியச் செலாவணி இருப்பும், ஏற்றுமதியும் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தன்னிறைவும்கூட என்பதைத்தான் இந்த எச்சரிக்கைக் குரல்கள் வலியுறுத்தின.\nபங்குச் சந்தைப் பொருளாதாரம் என்பது, தனியார்மயம், உலகமயம் போன்ற கொள்கைகளிலிருந்து இணைபிரிக்க முடியாத விஷயம். சந்தைப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய ஆபத்தே, ஒரு சில தனிநபர்களின் அதிபுத்திசாலித்தனம் பங்குச் சந்தையில் பூகம்பத்தை ஏற்படுத்தி அப்பாவி முதலீட்டாளர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும் என்பதுதான். ஹர்ஷத் மேத்தா மற்றும் யு.டி.ஐ. மோசடிகள் எத்தகைய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைத் தங்களது சேமிப்புகளை ஒரே நொடியில் இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் சோகக்கதைதான் எடுத்துரைக்கும்.\nபங்குச் சந்தைப் பொருளாதாரத்தின் இன்னொரு மோசமான பரிமாணத்தை விரைவில் இந்தியா சந்திக்க இருக்கிறது. உலகமயமாக்கலின் விளைவால், உலக அரங்கில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களும், பிரச்னைகளும் எந்த அளவுக்கு இந்தியாவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பும் என்பதை நாம் சந்திக்க இருக்கிறோம்.\nஅமெரிக்கப் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது என்பதை உலகளாவிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமன்றி, அமெரிக்க அரசே உணர்ந்திருக்கிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட இருக்கும் பின்னடைவைச் சரிக்கட்ட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 140 பில்லியன் டாலர் திட்டமொன்றை அறிவித்திருக்கிறார். வரிக்குறைப்பு மூலம் அமெரிக்கப் பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம். வாங்கும் சக்தி அதிகரிப்பதால் விற்பனையும், அதன் மூலம் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பதுதான் அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு.\nபொருளாதாரப் பின்னடைவின் விளைவால், உற்பத்தி குறைந்து, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விடும் என்பதுதான் அவர்கள் கவலை. ஏற்கெனவே புஷ் நிர்வாகத்தின்மீது காணப்படும் அதிருப்தி, இதுபோன்ற வேலைக்குறைப்பு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களால் மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் தலைவலி அது.\nபெரிய அளவில் அமெரிக்காவுக்கு நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி இல்லை என்பதால் அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு நம்மைப் பாதிக்காது என்று வாதிடுபவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது ஐ.டி. நிறுவனங்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்காவை நம்பித் தொழில் செய்பவர்கள். நமது இந்தியப் பங்குச் சந்தை மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் அன்னிய மூலதனத்தில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, டாலர்களாக வந்தவை என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவு, அங்குள்ள முதலீட்டாளர்களைத் தங்களது மூலதனத்தை இந்தியாவுக்குத் திருப்பவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதுபோன்ற முதலீடுகள் திடீரென திரும்பப் பெறப்படும்போது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமது பொருளாதாரத்தையே தகர்த்துவிடும் தன்மையது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கப் பொருளாதாரப் பின்னடைவின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரியாமல், அமெரிக்காவைச் சார்ந்த அத்தனை நாடுகளும் குழம்பிப் போயுள்ளன.\nஇந்தியப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அமெரிக்கப் பின்னடைவு நம்மைப் பெரிய அளவில் பாதிக்காது என்றும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறுதி கூறியிருக்கிறார். நமது அடிப்படைப் பொருளாதாரம் பலமாக இருப்பதாகவும், அதனால் முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் தைரியம் கூறியிருக்கிறார். நல்லது, நம்புவோம். ஆனாலும் சிறு சந்தேகம்.\nஆறு மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கப் பொருளாதாரமும் பலமாகத்தானே இருந்தது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறோமே, அமெரிக்கா ஆட்டம் கண்டால் நாமும் ஆட்டம் காண மாட்டோமா\nமத்திய பட்ஜெட் தயாராகி வருகிறது. வழக்கம்போல தொழில்துறையினர், சேவைத்துறையினர், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஆகியோரை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துப் பேசி ஆலோசனைகளை கேட்டிருக்கிறார்.\nஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், கணினித்துறையில் ஈடுபட்டோர், மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள், மருந்து-மாத்திரை தயாரிப்பாளர்கள், புத்தக பதிப்பாளர்கள், தகவல் தொடர்பில் முதலீடு செய்தோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், கட்டுமானத் துறையில் உள்ளோர், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவத் தொழிலைச் செய்வோர், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்களை நடத்துவோர் என்று வசதி படைத்தவர்களே பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.\n“”மோரீஷஸிலிருந்து முதலீடு செய்தால் வரி விதிப்பு கிடையாது” என்ற மொட்டையான சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று “”சமீபத்தில்தான்” நிதி அமைச்சக அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைத் தடுக்க இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கை வருமாம். மத்திய பட்ஜெட் என்பதே பணக்காரர்கள், வசதி படைத்தவர்களின் நலனுக்காக ஏழைகள் மீது வரியைச் சுமத்தி கறாராக வசூலிப்பதற்குத்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nவருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவாரா மாட்டாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு ஊதியம் இருந்தால் எல்லோருக்குமே 30%தான் வருமான வரி என்பது எந்த ஊர் நியாயம் 20 லட்சம் சம்பாதித்தாலும் 20 கோடி சம்பாதித்தாலும், 200 கோடி சம்பாதித்தாலும் உச்ச பட்சம் 30% தான். வாழ்க மத்திய அரசின் சோஷலிசம்.\nஏழைகள், நடுத்தர மக்களின் குடும்பங்களில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், வயதான பெற்றோர்கள், கவனித்தே தீர வேண்டிய ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், விதவையர், நிரந்தர நோயாளிகள் என்று பல பிரச்னைகள் உண்டு. சம்பாதிக்கும் பணம் போதாமல் கடன் வாங்குவதே இவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. வருமான வரிச் சலுகைக்காக வீடு கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை வெளியில் சொல்லும்படியாக இல்லை. நம் நாட்டின் மருத்துவ இன்சூரன்ஸ் லட்சணம் மற்ற எல்லோரையும்விட சிதம்பரத்துக்கே தெரியும். ஆயினும் நடுத்தர வர்க்கத்துக்கு அவர் தரும் நிவாரணம் என்ன\nநடுத்தர வர்க்கத்தின் சேமிக்கும் திறன் வேகமாகக் குறைந்து வருகிறது என்பதை தேசிய புள்ளிவிவர நிறுவனம் சமீபத்திய கணக்கெடுப்பிலிருந்து அறிந்து அரசுக்கு அறிக்கை தந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான அம்சம். நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பினால்தான் எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்று வருகின்றன. அந்தத் தொகையிலிருந்துதான் அரசு, தனக்கு முக்கியச் செலவுகளுக்குக் கடன் பெறுகிறது. விதை நெல்லைப் போன்றதுதான் நடுத்தர மக்களின் சேமிப்பு. அதற்கு வழி இல்லாமல் வருமானம் ஒட்டத்துடைக்கப்படுகிறது என்றால் நிதி நிர்வாகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம்.\nவிலைவாசி உயர்வு, ஊதியக் குறைவு, நுகர்வு கலாசாரம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. முதல் இரண்டுக்கும் மத்திய, மாநில அரசுகளும் நம் நாட்டுத் தொழில்துறையும் காரணம். மூன்றாவதற்கு வெளிநாட்டு தனியார் வங்கிகளும் அவர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்கிவிட்ட நம் நாட்டு நிதி நிறுவனங்களும் காரணம்.\nஉலகமயம், பொருளாதார தாராளமயம் ஆகியவற்றிலிருந்து நாம் ஒதுங்கியிருக்க முடியாது என்று கூறி சுங்கவரி, உற்பத்தி வரி, இறக்குமதி வரி ஆகியவற்றைக் கணிசமாக குறைக்கிறார் நிதியமைச்சர். வெளிநாடுகளிலிருந்து வரும் தேவையற்ற இறக்குமதியைக்கூட தவிர்க்க முடியவில்லை என்று சொல்கிறார். ஆனால் நேர்மையாக உழைத்து, வருமானத்தை மறைக்க முடியாத நிலையில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு சலுகை காட்டுவதை, தேவையற்ற செயல் என்று கர��துகிறார்.\nவீட்டு வாடகை, மளிகைச் செலவு, வைத்தியச் செலவு ஆகிய மூன்றும் மாதாமாதம் விஷம்போல ஏறிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை; அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சம்பளத்தை அவர்களே கூட்டிக்கொண்டுவிடலாம். வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளுக்கு “”அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்” அளவுக்கு இது தீவிர பிரச்னை கிடையாதே\nஇம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் வெளியாக உள்ளது. தொழில்துறையைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்கள் பட்ஜெட்டை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.\nமத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இது. லீப் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்கள் வரிசையில் சிதம்பரமும் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு பட்ஜெட் இது.\nபட்ஜெட்டின் இறுதிப் பலன் பெருவாரியான நடுத்தர மற்றும் சாதாரணப் பிரிவு மக்களின் வாழ்க்கையைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதாக அமைவதில்லை. பல சமயங்களில் பட்ஜெட், இருக்கின்ற நிலைமைக்கும் வேட்டு வைப்பதாகத்தான் இருக்கிறது.\nபட்ஜெட்டிற்கு முன்பும் பின்பும் விலைகள் உயரும். சராசரி இந்தியனுக்குச் சுமை கூடும். அறிவிப்புகள் நிறைய இருக்கும். ஆனால் அதனால் யாருக்குப் பலன் என்பது மட்டும் புரியாத “சிதம்பர’ ரகசியமாய் இருக்கும்.\nகூடுதல் வரிச் சுமையில் சிக்காமல் தப்பித்தால் போதும் என்று நடுத்தரப் பிரிவு மக்கள் நினைக்கின்றனர். நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்ற சலிப்பே அடித்தட்டு மக்களிடம் அதிகம் நிறைந்திருக்கிறது.\nபொதுவாக தாராளமயமாக்கலுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்துமே நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு சுமையாகத்தான் இருந்துள்ளது.\nநாடுகளிடையே தங்கு தடையற்ற வர்த்தக உறவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகமயமாக்கலின் ஓர் அங்கமான தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 1991-ல் நிதியமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தினார். அவரை அடியொற்றி சிதம்பரமும் பின்பற்றி வருகிறார். அந்த வகையில் தாராளமயம் தொடரும் என்பது உறுதி.\nதாராளமயப் பொருளாதாரம் வேளாண் துறையை அறவே ஒதுக்கிவைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தப் பட்ஜெட்டில் வேளாண்துறை பக்கம் சிதம்பரம் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.\nஇருப்பினும் இந்தப் பட்ஜெட்டை சுமையில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யவே சிதம்பரம் விரும்புவார். ஏனெனில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்தித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது.\nஅதேசமயம், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான கூடுதல் செலவினம், 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் முதலாவது ஆண்டுக்கான ஒதுக்கீடு போன்ற பல பிரச்னைகள் சிதம்பரம் முன் நிற்கும் சவால்களாகும்.\nவேளாண் துறை வளர்ச்சி தற்போது 2 சதவீதமாக உள்ளது. வேளாண் உற்பத்தியை 4 சதவீதமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பல நடவடிக்கைகளை சிதம்பரம் எடுத்தாக வேண்டியுள்ளது.\nவிவசாயக் கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது பல முனைகளிலிருந்து வலுத்து வருகிறது.\nஅதேபோல வருமான வரி செலுத்தும் மாத சம்பளதாரர்களிடையே வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்படுமா\nநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 29,200 கோடி டாலர் உள்ளது. அதேபோல பணவீக்கமும் 4.35 சதவீதமாக கட்டுக்குள் உள்ளதும் திருப்திகரமான விஷயம்.\nதொழில்துறை வளர்ச்சி 7.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு 13.4 சதவீதத்திலிருந்து தற்போது குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கை எட்டவேண்டுமானால் வேளாண் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு அவசியமாகிறது.\nமுந்தைய பட்ஜெட்டுகளைப் போலவே மூன்று முக்கிய விஷயங்களுக்கு மட்டும் சிதம்பரம் முன்னுரிமை அளிப்பார் என்பது திண்ணம். ஒன்று நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, இரண்டு, கட்டமைப்புத் துறையை விரிவாக்குதல், மூன்று, வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவையே.\nவெறுமனே அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பதிலோ அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை அளிப்பதிலோ பொருளாதார வளர்ச்சியை எட்டிவிடமுடியாது.\nகல்வி, இன்றைய நிலைமைக்கேற்ப வேலைவாய்ப்புப் பயிற்சி, ஆய்வு, புத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்கள்தானே நீண்டகாலத்தில் உண்மையான, உறுதியான வளர்ச்சிக்கு வித்திட முடியும் வரும் பட்ஜெட்டில் இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பதே பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பு.\nகிராமப்புற வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி மேம்பாடு, வறுமை ஒழிப்பு, விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்றம் போன்றவையெல்லாம் தாராளமய அலையில் எங்கோ தள்ளப்பட்டு விட்டன.\nகாங்கிரஸ் கூட்டணிக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வதுடன் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளைத் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் சிதம்பரத்துக்கு உள்ளது.\nவேளாண்மை மற்றும் மகளிர்க்கு இந்தப் பட்ஜெட்டில் அதிக சலுகை காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது வார்த்தைகளைப் பூர்த்தி செய்ய சில நடவடிக்கைகளை சிதம்பரம் எடுப்பார் என உறுதியாக நம்பலாம்.\nமற்றபடி, கிட்டத்தட்ட இன்னொரு மன்மோகன் சிங் பட்ஜெட்டாகவே இது இருக்கும் என்று நம்பலாம்.\nவங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.\nஅதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.\nவங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.\nஇந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.\nவிவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.\nவைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.\nபொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.\nநாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனைய�� வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஇது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.\nஅண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.\nரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.\nமுன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nவங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.\nஇந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.\nஇந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்ப���ு தெளிவு.\nஇதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்\nநடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.\nஇந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.\n(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).\nசிதம்பரம், அக்.17: சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார்கோயில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ரூ.11,500 வாடகையில் பெரியகுளம் வடக்குத் தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.\nஇந்த கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதியுற்று வருகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சங்கம் இயங்கி வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. பின்னர் அக்கட்டடம் கட்டப்பட்டது. 3 கழிவறைகளில் இரு கழிவறைகள் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த இடம் கிடையாது.\nபொதுமக்கள் வெயில், மழை ஆகியவற்றுக்கு ஒதுங்கக்கூட இடம் கிடையாது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என காட்டுமன்னார்கோயில் வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கோரிக்கை விடுத்னர். அதையடுத்து புதிய இடம் வாங்கி கட்டடம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்காக காட்டுமன்னார்கோயில் உடையார்குடி ரம்சான் தைக்கால் என்னுமிடம் தேர்வு செய்யப்பட்டது.\nமேற்கண்ட இடம் சிதம்பரம் – திருச்சி நெடுஞ்ச��லையில் உள்ளது. சுமார் 100 சென்ட் வரை எவ்வித உபயோகமும் இன்றி உள்ளது. இந்த இடம் ரம்சான் தைக்கால் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. இந்த பள்ளிவாசல் சொத்து அனைத்தும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் உள்ளது. இந்த சொத்தை வக்ஃப் வாரியத்திடம் இருந்து விலைக்கு வாங்கி புதிய நீதிமன்ற கட்டடம் கட்ட அனுமதி வழங்கி கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடந்த 23-06-2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.\nஏழை பாமர மக்கள் வசிக்கும் பகுதியான காட்டுமன்னார்கோயிலில் பெண்கள் அதிக அளவில் தங்கள் பிரச்னைகளுக்கு மனுக்கள் கொடுத்து நிலுவையில் இருந்து வருகிறது. பெண் வழக்கறிஞர்கள் இருந்தும் மகளிருக்கான சமரச மையம் இந்த நீதிமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாட்டுமன்னார்கோயில் நகர எல்லைக்குட்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அரசால் கட்டப்பட்ட திருமண மண்டபம் எந்த உபயோகமும் இல்லாமல் மூடப்பட்டு கிடக்கிறது. அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்துக்கு நீதிமன்றத்தை மாற்றலாம். இல்லையென்றால் தற்போது தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்படவுள்ளது.\nஎனவே பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில் நீதிமன்றத்தை மாற்றலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே 1977 வரை அங்கு நீதிமன்றம் இயங்கி வந்தது. அந்த நீதிமன்றம் பின்னர் பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டது.\nஎனவே காட்டுமன்னார்கோயில் நீதிமன்றக் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியர் இடத்தை விரைவில் தேர்வு செய்து அளித்தால் நீதிமன்றத்துக்கு விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.\nரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்\nரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.\nநாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்��ியோ குறிப்பிடும்படி இல்லை.\n“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.\nஉலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.\nநஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.\nவங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.\nவீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இர���ந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.\nவிலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.\nஇடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.\nசிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா\nவீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.\nஇருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும் வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.\nஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.\nவாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்���ி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.\nஅப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.\nவட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nமாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.\nவீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும��� கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.\nஇந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா\nபேரருவி, சிற்றருவி, செண்பகா தேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி உட்பட சுமார் ஒன்பது அருவிகள் ஒரே இடத்தில் 170 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்தோடி விழுகின்றன.அதுவும் நோய் தீர்க்கும் மூலிகை களோடு. நயாகரா உட்பட உயரமான பல அருவிகள் இருந்தாலும் அவற்றில் எல்லாம் மக்கள் குளிக்க முடியாது. 170 மீட்டர் உயரமாக இருந்தும் மக்கள் குளிக்கக்கூடிய அருவி என்பது இதன் மற்றொரு சிறப்பு.\nநீங்கள் திருச்சி செல்வதாக இருந்தால், அதை அடைவதற்கு பல கிலோமீட்டர் முன்பே உங்கள் முன் கம்பீரமாய் நின்று வரவேற்கும் திருச்சி மலைக்கோட்டை. உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ள இந்த மலை 273 அடி உயரமும் 344 படிகளும் கொண்டது.\nதஞ்சை வயல்களுக்கு நீரளித்து விளையவைக்கும் அமுதசுரபி. 1934_ல் கட்டப்பட்ட மேட்டூர் அணையின் நீளம் மட்டும் 1700 மீட்டர். உயரம் 120 அடிகள். 32 மெகாவாட் மின்சாரத்தை வழங்குவதுடன், 1,130 சதுர கிலோமீட்டர் நிலத்தையும் விளைய வைக்கிறது.\nஆடல் அரசருக்கு சிதம்பரத்தில் அமைக்கப்பட்ட கம்பீர வீடு. 5_ம் நூற்றாண்டில் இந்தக் கோயிலின் சிற்றம்பலத்தைக் கட்டியது பல்லவ மன்னன் இரண்யவர்மன். அதன் பின் பல மன்னர்களாலும் மாறி மாறி மெருகூட்டப்பட்ட இந்த ஆலயம் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவனும், நரசிம்மவர்ம பல்லவனும் தங்கள் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த செழிப்பையும் ஒரே இடத்தில் காட்ட தேர்ந்தெடுத்த இடம்தான் மகாபலிபுரம். பஞ்ச பாண்டவர் குகை, கடற்கரைக் கோயில், பாறை முழுதும் சிற்பங்கள் என்று ஒட்டுமொத்த கலை யழகும் கொண்டுள்ள இது சுற்றுலா வரை படத்தில் ‘செவன் பகோடாஸ்’ என்று புகழ்பெற்றுள்ளது.\nசாதாரண வீடுகளைக் கூட கலைக்கோயிலாக மாற்றமுடியும் என்பதற்கு தமிழகம் கொடுத்துள்ள உதாரணம், செட்டிநாட்டு வீடுகள். மர வேலைகளுக்கு பர்மா தேக்குகள், தரைக்கு உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்ட ஆத்தங்குடி கற்கள், சுவர் களில் அந்தக் காலத்திலேயே இறக்குமதி செய்யப்பட்ட இத்தாலியக் கற்கள் என்று வாங்கி, முட்டை கலந்த ‘செட்டிநாடு பிளாஸ்டரை’க் கலந்து குழைத்துக் கட்டிய��ருக்கிறார்கள்.\nகானாடுகாத்தானில் உள்ள செட்டிநாட்டு அரண்மனை, காரைக் குடியில் உள்ள ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒவ்வொன்றும் நகரத்தாரின் கலைரசனையை எடுத்துச் சொல்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டையும் பார்க்க ஒருநாள் போதாது. உலகிலேயே செட்டிநாட்டில் மட்டும்தான் இத்தனை அழகான மாளிகைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.\nபல்லவர்களின் மற்றொரு பிரமாண்ட படைப்பு. கோயிலின் வாசலில் கம்பீரமாக மண்டியிட்டிருக்கும் நந்தியை வைத்தே கோயிலின் பிரமாண்டத்தை அறிந்துகொள்ளலாம். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தையும் அஜந்தா சிற்பங்களுக்கு இணையாகக் கூறுகிறார்கள் வல்லுனர்கள்.\nதமிழகத்தின் கலைவளங்களில் லேட்டஸ்டாகச் சேர்ந்திருக்கும் விஷயம். முக்கடலும் சந்திக்கும் குமரிக்கடலில் வள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு அதிகாரத்துக்கு ஒரு அடி என்று 133 அடிகளில் இங்கே வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.\nபெயரைப் போல நிஜமாகவே பெரிய கோயில் தான். கோயில் மட்டுமல்ல, இங்குள்ள சிவலிங்கம், பிரமாண்ட நந்தி (இதன் எடை மட்டும் 17 டன்), கோபுரம் (70 மீட்டர்) என்று எல்லா விஷயங்களும் பெரியது.\nகிருஷ்ண தேவராயரின் தளபதிகள் பொம்மியும் திம்மண்ண ரெட்டியும் எழுப்பிய கோட்டை இது. 16_ம் நூற்றா ண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பல போர்களைச் சந்தித்தது. திப்பு சுல்தான் வீழ்ந்த பிறகு, அவரது வாரிசுகள் சிறை வைக்கப்பட்டது இங்குதான்.\nதமிழக அதிசயங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதிலிருந்து ஏழு இடங்களை வரிசைப்படுத்தி எங்களுக்கு அனுப்புங்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதாவது இடங்கள் இருந்தால், அவற்றையும் சரியான காரணங்களுடன் விளக்கி எங்களுக்கு அனுப்புங்கள். கலைநயம், புராதனம், இயற்கை அழகு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அதிசயங்களை சரியாக வரிசைப்படுத்தி அனுப்பும் 7 வாசகர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் பரிசளிக்கப்படும். உங்கள் அதிசயப் பட்டியலை அஞ்சல் அட்டையில் அனுப்ப வேண்டிய முகவரி:\n“”வருமானமே போதவில்லை, அதற்கு வரி வேறா” என்ற அங்கலாய்ப்பு மத்தியதர வர்க்கத்திடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கேட்டவண்ணம் இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ இதையெல்லாம் காதில் வாங்காமல் கருமமே கண்ணாக இருந��து வரி வசூலிப்பைத் தீவிரப்படுத்துகின்றனர்.\nமாதச் சம்பளக்காரர்கள், அரசு ஊழியர்களானாலும் தனியார் நிறுவன ஊழியர்களானாலும் அவர்களுடைய அலுவலகத்தாராலேயே பிடிக்கப்பட்டு வரி செலுத்தப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அதில் சலுகைக்குரிய இனம் ஏதும் இருந்தால் அதை வருமான வரி செலுத்தியவரே கணக்கு கொடுத்து திரும்பப்பெற வேண்டும். இந்த வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவார்கள் என்று ஆண்டுதோறும் நிதியமைச்சரின் பட்ஜெட்டை ஆவலோடு எதிர்பார்த்து, கடைசியில் இலவுகாத்த கிளியாக ஏமாந்து வேறு போவார்கள் மாதச் சம்பளக்காரர்கள். இவர்கள் மீது நிதியமைச்சருக்குக் கரிசனம் வேண்டும்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரி வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது, கிட்டத்தட்ட 3 மடங்காகிவிட்டது என்று தலைமை வருமானவரி ஆணையர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.\nஅதாவது ஐந்தாண்டுகளுக்கு முன்னால் ரூ.5,336 கோடியாக இருந்த வருமான வரி வசூல் கடந்த ஆண்டு ரூ.17,400 கோடியாக உயர்ந்துவிட்டது. தமிழ் நாட்டில் மட்டும் கடந்த ஆண்டு 3.13 லட்சம் மாதச் சம்பளதாரர்கள் வருமான வரி செலுத்துகிறவர்களாக இருந்து “ரிடர்ன்’ எனப்படும் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள்.\nசொந்தமாகத் தொழில் செய்யும் டாக்டர்கள்,\nவிமானம், கப்பல் ஆகியவற்றுக்கான டிராவல் ஏஜெண்டுகள்,\nஎன்று பலதரப்பட்டவர்களும் வரி செலுத்துகின்றனர். ஆனால் அவர்களுடைய வருவாய்க்கும், செலுத்தும் வரிக்கும் பெரும் இடைவெளி இருப்பது நமக்கே தெரிகிறது, ஆனால் என்ன காரணத்தாலோ அரசும் அதிகாரிகளும் அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.\nஇந் நிலையில் சமீபத்தில் கூடிய வருமானவரித்துறை தலைமை ஆணையர்களின் மாநாட்டில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கவும், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் புதிய உத்திகளை வகுத்திருப்பதாகத் தெரிகிறது. இவை மனப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டால் வரி வருவாய் பலமடங்கு பெருகும், அரசின் செலவுகளுக்கு அதிக நிதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\n“”ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு அல்லது அடுக்குமனை வாங்குகிறவர்களின் ஆண்டு வருமானம் ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுடைய வருமான வரி கணக்கைத் தீவிரமாக ஆராய வேண்டும், வீட்டை ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பவர்கள் கணக்கில் காட்டு��் மூலதன ஆதாயத் தொகையைச் சரிபார்க்க வேண்டும், சொத்துகளை விற்ற வகையில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் நஷ்டம் என்று கணக்கு காட்டினாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nபங்குச்சந்தைத் தரகர்கள், பலசரக்குத் தரகர்கள் ஆகியோரையும் கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தையில் 12 மாதங்களுக்குள் மூலதன ஆதாயம் ரூ.25 லட்சம் பெற்றதாக கணக்கு காட்டுகிறவர்களின் வருமான வரி “ரிடர்ன்கள்’ இனி தீவிரமாக ஆராயப்படும்.\nவிவசாய வருமானத்துக்கு வரி போடுவதில்லை என்ற முடிவை அரசு எடுத்திருந்தாலும், சிலருடைய விவசாயக் கழனிகளிலும், தோட்டங்களிலும் மட்டும் -மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் -“”அமோக மகசூல்” ஆகி, அற்புதமாகப் பணம் கொழிக்கும் “”அபூர்வ பசுமைப் புரட்சி” எப்படி சாத்தியம் என்றும் ஆராய முடிவு செய்திருக்கிறார்கள்.\nவருமானத்தைக் கணக்கிடுவது மட்டும் அல்ல, அது முறையாக ஈட்டப்படுகிறதா என்பதையும் வருமானவரித்துறை அறிய வேண்டும். இல்லையென்றால் உரிய துறைகளுக்குத் தெரிவித்து தடுக்க வேண்டும். அப்போதுதான் அதன் கடமை முழுமை பெறும்.\nதமிழகத்தில் வருமான வரி மூலம் வருமானம் அதிகரிப்பு: மாநிலப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓர் அடையாளம்\nசென்னை, ஜூலை 27- கடந்த ஏழு ஆண்டுகளாகப் படிப்-படியாக, வருமான வரி மூலம் மத்திய அரசு பெறும் வருவாய் அதிகரிக்கிறது என்றும், இது தமிழ் நாட்டின் ஒட்டு மொத்-தப் பொருளாதார முன்-னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், சென்னை வருமான வரித் தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் ஜுன் 25+இல் கூறினார்.\n2000+2001+இல் இருந்து அதிகரித்து வரும் வரிமான வரி வசூல், கடந்த ஆண்டு மட்டும் 37 விழுக்காடு அதிகரித்-திருக்கிறது.\n2000+2001+இல் வசூலிக்கப்-பட்ட வருமான வரி ரூ.4,519 கோடி,\nஇந்த நிதியாண்டான 2007+08+இல் ரூ.17,402 கோடி வசூல் ஆகும் என மதிப்பிடப்-பட்டிருக்கிறது.\nசெய்தித் தொழில் நுட்பம், மற்றும் பிற தொழில் துறை-களில் முன்னேற்றமும், வரி வசூல் முறைச் சீர்படுத்தமும் வரி வசூல் அதிகரிப்பிற்குக் காரணங்கள் ஆகும்.\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்\nஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழ��யும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.\nதமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.\nதமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.\nகாந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.\nஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.\nசேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.\nசேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.\nகோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங��கவேண்டும்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.\nகு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஅரசியல் தலையீடு அதிகரித்து விட்டது என்கிற மனக்குறை இல்லாத அதிகாரி யாரும் இருக்க முடியாது. பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களின் தலையீடுதான் என்று ஆதங்கப்படாத அதிகாரிகளே இருக்க முடியாது.\n“எல்லாவற்றையும் முழுமையாக அதிகாரிகளிடமே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு அடித்தள மக்களின் பிரச்னைகள் எதுவும் தெரியாது’ என்று இந்தக் குற்றச்சாட்டுக்கு அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து பதில் வரும். இரு தரப்புக் கூற்றிலுமே ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், அரசியல் தலையீடு என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nபொதுத்துறை நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் ஆளும்கட்சி அனுதாபிகளை இயக்குநர்களாக நியமிப்பது என்பது வழக்கமாகி விட்டது. இந்த இயக்குநர்களின் சிபாரிசில் பலருக்கும் கடனுதவி வழங்கப்படுவதும், அதில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக தள்ளுபடி செய்யப்படுவதும் எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வாடிக்கையான விஷயம். அரசியல் தலையீடு தளர்த்தப்படாவிட்டால் இதுபோன்ற வாராக் கடன்களைத் தடுக்க முடியாது என்று நிதியமைச்சகத்திடம் முறையிடாத தேசியமமாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களே கிடையாது.\nமுதன்முறையாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் இந்தப் பிரச்னையை பொதுமக்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருப்பது வியப்பை அளிக்கிறது. பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர்- மேலாண் இயக்குநர் தான் இந்தப் பிரச்னையை பொது சர்ச்சைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.\nமாறுபட்ட பொருளாதார சூழ்நிலையில், வங்கிகளின் பங்களிப்பு அதிகரித்து வருவதுபோல, வங்கிகளின் செயல்பாடுகளும் புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளின் செயல்பாடு பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்கள் இயக்குநர்களாக இருப்பதுதான் வங்கிகள் முன்னேற்றத்திற்குத் தேவையே தவிர, எல்லா விஷயத்திலும் அநாவசியமாகத் தலையிடும் அரசியல்வாதிகள் அல்ல. மக்களின் சேமிப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவை வங்கிகள். ஆகவே, வங்கியை நிர்வகிக்க வேண்டியவர்கள் வல்லுநர்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல. இதுதான் பஞ்சாப்- சிந்த் வங்கியின் தலைவர் கூறியிருக்கும் கருத்தின் சாராம்சம்.\nஅவரது கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை. மேலும் அவர் கூறியிருப்பதைப்போல வாராக் கடன்களை வசூலிக்க வங்கிகளின் இயக்குநர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், இந்த விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அனைவரும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதிகள் இல்லாத நிலையில், வல்லுநர்கள் மட்டுமே பொதுத்துறை வங்கிகளை நிர்வகிப்பது என்பது, கேள்வி முறையற்ற அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்\nஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேண்டியவர்களுக்கு தகுதி இல்லாவிட்டாலும் உதவுவது போன்றவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி அதிகாரிகளிடமும் காணப்படும் குறைபாடு என்பதை மறந்துவிடக்கூடாது. பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற நபர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதுதான் அதிகாரிகள் தவறிழைக்காமல் இருக்க உதவும். கட்சி விசுவாசத்துக்குத் தரும் வெகுமதியாக இந்தப் பதவிகள் மாறியிருப்பதுதான் குறையே தவிர அந்தப் பதவியே வேண்டாம் என்பது சரியல்ல.\nநிதியமைச்சகத்தின் முன்அனுமதி இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைவர் ஒருவர் இந்த விஷயத்தை பத்திரிகைகளிடம் பகிரங்கப்படுத்தி இருக்க முடியாது. வங்கி நிர்வாகத்தில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், பொதுமக்களின் பிரதிநிதிகளும் இயக்குநர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம். அனால், அந்தப் பிரதிநிதிகள் அப்பழுக்கற்ற பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆளும்கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருந்தால் அது ஏற்புடையதல்ல.\nஒரு தேவையான சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் பஞ்சாப் சிந்த் வங்கித் தலைவர். தேசிய விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது என்பதில் சந்தேகமில்லை.\nகாங்கிரஸில் மேலும் ஒரு புதிய கோஷ்டி\nசென்னை, ஜூன் 16: ஏற்கெனவே பல்வேறு கோஷ்டிகள் நிறைந்து காணப்படும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மேலும் ஒரு புதிய அணி உதயம் ஆகிறது.\nமத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் தலைமையில் இந்த அணியை உருவாக்கும் தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெள்ளிக்கிழமை இறங்கினர்.\nமத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தலைமையிலான பழைய த.மா.கா. அணி,\nகட்சியின் மாநிலத் தலைவர் எம். கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் அணி,\nமத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணி,\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆர். பிரபு,\nஜெயந்தி நடராஜன் போன்றவர்களின் தலைமையிலான அணிகள் என்று பல அணிகள் இயங்கி வருகின்றன.\nவேற்றுமையில் ஒற்றுமை: மாநிலங்களவைத் தேர்தல், மதுரை மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியைக் கட்சியின் அகில இந்திய மேலிடம் சமீபத்தில் மேற்கொண்டது.\nஅப்போது இந்தக் கோஷ்டிப் பூசல் பூதாகாரமாக விசுவரூபம் எடுத்தது. வாசனின் ஆதரவாளர்களை வேட்பாளர்களாக மேலிடம் தேர்வு செய்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் இதர அணிகள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. போளூர் வரதனின் தலைமையில் ஒன்றுபட்டன. ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. வாசன் அணிக்கு எதிராக மேலிடத்தில் புகார்களைத் தெரிவித்தன.\nஆனால், இறுதியில் வாசனின் “கை’யே ஓங்கியது. மாநிலங்களவைத் தேர்தலிலும், மதுரை மேற்கு இடைத் தேர்தலிலும் வாசனின் தீவிர ஆதரவாளர்களுக்கே மேலிடம் வாய்ப்பு அளித்தது.\nகட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டும், மேலிடத்தின் அறிவுரையை ஏற்றும், வாசன் அணிக்கு எதிரான அணிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது மதுரை மேற்குத் தொகுதியில் முகாமிட்டு, பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாமராஜர் இல்லம் அருகே…: இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் காமராஜரின் இல்லத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் கார்த்தி சி���ம்பரத்தின் தலைமையில் புதிய அணியின் மதிய விருந்து -ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமூத்த நிர்வாகி தமிழருவி மணியன்,\nமக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன்,\nசட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கே.எஸ்.அழகிரி,\nசட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவாடானை கே.ஆர்.ராமசாமி,\nமுன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆ. கோபண்ணா,\nசென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் உள்ளிட்ட 20 முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nநாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி\nமதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nகாவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.\nஅவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nவினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.\nமுருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.\nகம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.\nகோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.\nஇவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.\n: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:\nகருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.\nபின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில�� வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.\nதீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.\nபலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம் எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.\nஇச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.\nமது���ையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.\nமதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.\nஇதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.\nகலைஞரின் அரசியல் வாரிசு யார் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது\nகோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து\nவேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,\nதிருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக\nசென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.\nமதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,\nபுதுச்சேரியில் 65 ஆக உள்ளது.\n“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை\nமதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.\nமதுரையில் 6 சதவீதம் பேரும்\nநெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.\nபுதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,\nநாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.\nசேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.\n“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று\nமதுரையில் 5 சதவீத மக்களும்\nசேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை\nநாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.\nகோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.\nஇந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்க���் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..\nசிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nதயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.\n27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nகப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.\nஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.\nவேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.\nகோவையில் தலா 73 சதவீதம் பேரும்,\nசென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.\nநெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.\nஅமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று\nமதுரையில் 36 சதவீதம் பேரும்\nசென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nடி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்\nசென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக\nபுதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.\nசென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.\nநெல்லையில் தலா 1 சதவீதம்.\nநாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.\nஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,\nபன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ���கிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.\nஇளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.\nஅமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.\nஅமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.\nகருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது\nஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nதனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார் என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.\nபத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி\nதமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்\nஇதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.\nஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், த��்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி\nஎரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்\nசர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.\nஇந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nதக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்\nஇன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று\nஇன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.\nபோலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.\nதற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி\nமதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.\nதிமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி\nதினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.\nகருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்���ுக் கணிப்பில் கூறப்பட்டது.\nஇதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.\nஅதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.\nபத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்\nதினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.\nஇதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.\nமு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.\nதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை\nஇந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.\nதினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.\nஅதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.\nஅங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.\nஅதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nமு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்\nநான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…\nதினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்\n‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்\nசென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.\nபத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.\nகடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.\nஇது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.\n“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”\nஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்\n“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”\n“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”\nஇது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.\nஇதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்��� வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.\nஅமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.\nகருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.\nதி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா\nஅவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’\nஎன்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.\nமதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nமதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nமே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.\nபின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.\nஇவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண���டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.\nஇந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.\nமுதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.\nமார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஅனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.\nவிவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.\nஇந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:\nஇந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.\nகடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்��ு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.\nநாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.\nநீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.\nகிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.\nநாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.\nஉலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு\nசென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.\nதுரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:\nஉலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.\nநம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.\nமேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.\nஇந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரையி���் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.\nபோக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.\nஅதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.\nஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.\nமென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.\nகருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.\nஉலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.\nஉலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.\nகருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.\nகல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.\n“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.\nஅத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.\nஇறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.\nவரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு\nஇந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.\nஇதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.\nவரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.\nஎன்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.\nஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.\nவேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.\nஇவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\nஉற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-\nபொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.\nஇந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.\nஇவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.\n“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’\nபுதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.\nஇதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.\n“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.\nசிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்\nபுதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்ற��ம் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.\nஇந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:\nபணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.\nபணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.\nவிலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.\nசிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.\nவளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.\nசிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.\nமுதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.\nஇந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.\nதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.\nஇன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.\nஇத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.\nவேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும��� பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.\nவானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.\nமேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு\nசென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nவேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nஉழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.\nவட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.\nவேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.\nசென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.\nதருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.\nதமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.\nதேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.\nஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.\nவேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்\nசென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nவேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nநவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.\nஅதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.\nநிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.\nபயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எ��ிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.\nஅங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.\nஅங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.\nதரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.\nஅதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nவேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு\nபுதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.\nபுதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.\nவேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.\nஇது குறித்து அவர் மேலும் பேசியது:\nவேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.\nவேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.\nகோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.\nகடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.\nதகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.\nமுன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை\nபற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.\nபுதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:\nவேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.\nகூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.\nமத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.\nவேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை\nபுதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை ம���ம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nநிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்\nவேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.\nவேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.\nஇன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû\nதற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.\n11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.\nஉலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.\nகடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.\n1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.\nவிவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.\nகைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.\nநேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.\nகரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன\nவிவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.\nவிவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.\nஉழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.\nவிவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.\nஎதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.\nவிவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை\nகாங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிய சுருக்கமான பேச்சில், கட்சி தன்னைத் தானே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.\nஆத்ம பரிசோதனை என்பது மகாத்மா காந்தி அடிக்கடி பயன்படுத்திய சொல். இதற்கு இப்போதைய அரசியல் உலகிலும் ஒருவகை மதிப்பு இருக்கவே செய்கிறது.\nகட்சி தன்னை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிடும்போது, கட்சித் தலைமையும் கட்சியின் உயர் பொறுப்பில் உள்ளவர்களும் தங்கள் நடவடிக்கைகளை, தாங்கள் செய்து முடித்த காரியங்களை ஒருமுறை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக, தனது செயல்களில் குறைபாடு இருப்பதாகத் தனது “ஆத்மாவின் குரல்’ சொல்லுமானால், அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், சத்தியத்தின் பாதையில் மீண்டும் உறுதியுடன் நடக்கவும் முன்வர வேண்டும் என்பதுதான் ஆத்ம பரிசோதனையின் நோக்கம்.\nஉத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்று முதல்முறையாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் சோனியா.\nஅப்படி ஒப்புக் கொண்டபோதிலும்கூட, அதற்கான காரணங்களை, காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுள்ள தவறுகளை ஒப்புக் கொள்ளவோ, அதற்கு மாற்றுவழி காண்பது குறித்துப் பேசவோ அவர் விரும்பவில்லை. “இந்தியப் பொருளாதாரத்தை உயர்ந்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறது நமது அரசு’ என்று சோனியா சமாளிக்கும்போது ஆத்ம பரிசோதனை முழுமையடையாமல் போகிறது.\nசோனியா இதைக் குறிப்பிட்ட அதே நாளில், “விலைஉயர்வுக்கு உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமல்ல, மாறாக அவற்றை நிர்வகிப்பதில் ஏற்பட்ட குறைபாடு” என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் கூறியது தவறான தகவல் என்று பொருளாதார வல்லுநர் அர்ஜுன் சென்குப்தா (சுயேச்சை உறுப்பினர்) கடுமையாக விமர்சித்தார். பருப்பு தட்டுப்பாடு இருந்தபோதிலும் 40 ஆயிரம் டன் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது ஏன் என்று பாஜகவும் தன் பங்குக்கு விவாதத்தைக் காரசாரமாக்கியது.\nவிலைவாசி உயர்வு காங்கிரஸின் தோல்விக்கு ஒரு காரணம் என்றாலும், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி நடத்தும் காங்கிரஸ், தன் கூட்டணிக் கட்சிகளின் விருப்பங்களுக்கெல்லாம் வளைந்து கொடுத்துப் போவதும் அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்துள்ளது என்பதை சோனியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.\nகாங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலப் பிரச்சினையிலும் சரியான அணுகுமுறையை மேற்கொள்வது மிகமிக அவசியம் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nகேரளம் – தமிழ்நாடு இடையே முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும், தமிழ்நாடு – கர்நாடகம் இடையே காவிரிப் ப��ரச்சினையிலும், ஆந்திரத்தில் தெலங்கானா விவகாரத்திலும், தற்போது உ.பி. அரசில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் முலாயம் சிங் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் உள்ள பலவீனங்கள் அம்பலமாகியுள்ளன.\nசிமெண்ட் விலையைக் குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று ப. சிதம்பரம் கூறிய பிறகும் விலை இறங்கவே இல்லை. அப்படியானால் அந்த அரசுக்கு பொதுமக்களிடத்தில் எத்தகைய வரவேற்பு இருக்கும்.\nகாங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய சோனியா, “சமுதாயத்தில் பல்வேறு மக்களின் உணர்ச்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் கட்சிக்கு இருக்கிறதா’ எனக் கேட்டுள்ளார். அவரிடம், அதே கேள்வியைத்தான் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது\nகாங்கிரஸ் தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்\nகாங்கிரஸ் கட்சி தனது உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.\nதில்லி மாநகரத் தேர்தல், குஜராத் உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் காங்கிரஸýக்கு எளிதான வெற்றி கிட்டிவிடவில்லை. ஜார்க்கண்ட் மாநிலமும் பிரச்சினைக்குரிய களம்தான். உத்தரகண்டில் ஏற்பட்ட முடிவுகள் உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கும். மேல் சாதியினர் பாஜக பக்கமும் தாழ்த்தப்பட்டவர்கள் மாயாவதி பக்கமும் போகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன.\nபஞ்சாபிலும் உத்தரகண்டிலும் பாஜகவுக்கு புத்துயிர் கிட்டியிருப்பதால் முஸ்லிம்கள் கலக்கம் அடைந்து, இதை எதிர்கொள்ளக்கூடிய உறுதியான ஒரே தலைவர் முலாயம்தான் என்று அவர் பக்கம் சாயக்கூடும்.\nபாஜகவிடமிருந்தே காங்கிரஸ் கட்சி சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். “இந்தியா ஒளிர்கிறது’ என்று பேசி வீணாகிப்போன பாஜக பாதையிலேயே காங்கிரஸ் இப்போது போவது போலத் தெரிகிறது.\n2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த சாமான்ய மனிதனை (ஆம்-ஆத்மி) விட்டு கட்சி விலகிச் செல்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது மட்டும் போதாது. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு நிற்காமல் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் சோனியா முயற்சிக்க வேண்டும்.\nஅடுத்தபடியாக, முடிவுகளை எடுக்கும் முறையை காங்கிரஸ் ம���ற்றிக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அல்லது அரசின் சிலர் மட்டும் கூடி முடிவுகளை எடுக்காமல், பலர்கூடி விவாதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரான முடிவுகளைத் தவிர்க்க முடியும்.\nஇப்போது நடந்து முடிந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அம்சம், “”மதம் சார்ந்த” உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பேசி எந்தக் கட்சியும் வாக்கு கோரவில்லை. ஹிந்துத்துவாவைப் பற்றிப் பேசுவதைக் கைவிட்டு விலைவாசி உயர்வை மட்டும் அதிகம் வலியுறுத்தி பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகாலிதளமும் சீக்கியமார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசியல் மேடையில் விவாதிக்கவில்லை.\nவிதிவிலக்காக, காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் சோனியா காந்தியும் பாஜகவின் மதவாதத் தன்மையைப் பற்றி பொதுக்கூட்டங்களில் பேசினர். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்த ஹிந்துக்கள்தான் பஞ்சாப் நகர்ப்புறங்களில் பெரும்பான்மையினராக வசிக்கின்றனர். அவர்களிடம் போய் “”மதச்சார்பின்மை, சிறுபான்மையினருக்கு ஆபத்து” என்ற விஷயங்கள் எல்லாம் எடுபடுமா என்று யோசித்திருக்க வேண்டும்.\n3 மாதங்களுக்கு முன்னால் பாஜகவின் தலைமையே கவலையோடு இருந்தது, “”பஞ்சாபில் நம்முடைய கட்சியை வெற்றிபெற வைக்க, பிரபலமான முகங்களே இல்லையே” என்று. காங்கிரஸின் ஹிந்துத்துவ எதிர்ப்புப் பிரசாரமே பாஜகவுக்கு பஞ்சாபிலும் உத்தரகண்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தது என்றால் மிகையில்லை. பஞ்சாபின் மால்வா பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை ஆதரவு அதிகம் கிடைத்தும், ஆட்சி போனது துரதிருஷ்டவசமானது. இந்த இடம் அகாலிகளின் கோட்டை என்றே கருதப்பட்டுவந்தது.\nலூதியானாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய பொதுக்கூட்டத்துக்கு சில ஆயிரம் பேர்களே வந்தது, பிரசாரத்தின் விறுவிறுப்பையே குறைத்துவிட்டது.\nஅதேசமயம், அத்வானி, வாஜபேயி ஆகியோரின் செல்வாக்கை ஒரேயடியாக நிராகரித்துவிட முடியாது என்பதை அவர்களுடைய தேர்தல் பொதுக்கூட்டங்கள் சுட்டிக்காட்டின.\nசோனியா காந்தி கட்சித் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்ட புதிதில் தினமும் நாட்டு நடப்புகளை கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் விவாதித்தார். அதனால் அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தலைமைக்குக் கிடைத்து வந்தது. இந்த எண்ண���க்கை குறைந்ததால், வெகுஜனங்களைவிட்டு தலைமை தனிமைப்பட்டு போக ஆரம்பித்துவிட்டது. அப்படியொரு ஆலோசனை நடந்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் முலாயம் ஆட்சி கலைப்பு நிச்சயம் என்ற பரபரப்பும், அதனால் காங்கிரஸýக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது.\nகாங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பாக அது வலுப்படுத்தப்பட வேண்டும். வேறு எந்தப்பதவியும் கொடுத்து திருப்திப்படுத்த முடியாத பிரமுகர்களுக்கான ஓய்வில்லம் போல அதை நடத்தக்கூடாது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தும் மிக முக்கிய பாடம் இதுதான்.\nபஞ்சாப் தேர்தலில் அம்மாநில நிதியமைச்சராக இருந்த சுரிந்தர்\nசிங்க்லா, பா.ஜ.க. வேட்பாளர் சித்துவிடம் தோற்றுப் போயிருக்கிறார். இத்தனைக்கும் சித்து மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, அவர் அக்குற்றத்துக்காக தண்டனையும் விதிக்கப் பெற்றவர்\nபஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸிடமும் அதன் பொருளாதாரக் கொள்கையிடமும் சிறிதும் நம்பிக்கை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.\nபஞ்சாபிலும் சரி, உத்தரகாண்டிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார்கள்.\nஒரு காலத்தில் தேசிய கட்சியாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வலுவாக இருந்த காங்கிரஸ், இன்றைக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.\nஇதற்கான காரணங்களை ஆராய்ந்து சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், கட்டெறும்பாகத் தேய்ந்து போயிருக்கும் காங்கிரஸ், சில ஆண்டுகளுக்குள் காணாமலே போய்விடும்.\nநேரு குடும்பத்தினரின் தலைமைக்காக மட்டுமே இனிமேல் வோட்டு\nவிழாது என்பது தெளிவாகிவிட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோனியா காந்தி, இவ்வுண்மையை ஏற்று, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், அதன் கொள்கைகளையும்\nமறுபரிசீலனைக்குட்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.\nபஞ்சாப் முதல்வராக விளங்கிய அமரிந்தர் சிங், ‘எடுத்தேன்\nகவிழ்த்தேன்’ என்று ஆட்சி நடத்தியிருக்கிறார். பழிவாங்கும் நடவடிக்கை, அண்டை மாநிலத்துடனான நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுதல் என்று ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப���பெயர் தேடிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் முதல்வரோ, தமக்கு\nவயதாகிவிட்டது; ஆட்சிப் பொறுப்பில் நீடிப்பது கஷ்டம் என்று\nகாங்கிரஸ் தலைமை, உட்கட்சி ஜனநாயகத்தைக் கடைப்பிடித்து சட்டமன்றத் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கட்சித்\nதலைமையின் ஆசி மட்டும் இருந்து, தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒரு முதல்வர்\nசிறப்பாகச் செயல்பட முடியாது. தனிநபர் ஆளுமைக்குத் தரப்படும் வெற்று முக்கியத்துவத்தைக் களைந்து, உட்கட்சி ஜனநாயகத்தை காங்கிரஸ் ஏற்றாக வேண்டும்.\nமாநில அளவில் மட்டுமின்றி மத்திய ஆட்சி அளவில் எடுக்கப்படும் முடிவுகளும் கடைபிடிக்கப்படும் கொள்கைகளும்கூட காங்கிரஸின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்துத் தோல்விக்கு வழிவகுத்துள்ளன. காங்கிரஸ் தரப்பில் இதை அவசரமாக மறுத்தாலும், நாடு தழுவிய\nவிலைவாசி உயர்வுதான் அதன் இமேஜை மிக அதிகமாகக் காயப்படுத்தியிருக்கிறது.\n‘‘பண வீக்கம் மிக அதிகமாக இருப்பது கவலை தருகிறது. அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சரே பேசி என்ன பயன் ‘ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு’ என்பதுபோல், மத்திய அரசு ஐ.டி. கார் உற்பத்தித் துறைகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், வரி விலக்குத் தந்துவிட்டு, பிற\nநிறுவனங்களுக்கு வரிச் சுமையை ஏற்றுகிறது. வரி கூடுவதால் வரி ஏய்ப்பும் கூடி, கறுப்புப் பணப் புழக்கத்துக்குக் காரணமாகிறது. ஐ.டி. துறையின் சம்பள விகிதங்களும் அதில் குவியும் லாபமும் ஏகப்பட்ட பணப் புழக்கத்துக்குக் காரணமாகின்றன. இதனால், ஒரு பிரிவினர் மட்டுமே வசதி கூடி ராஜபோகமாய் வாழ, பிறர் அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே அவஸ்தைப்படுகின்றனர்.\nஇந்தியாவில் பெரும்பான்மை மக்கள் மேற்கொண்டுள்ள விவசாயத் தொழில் மீதும் அதைச் சார்ந்த பிற தொழில்கள் மீதும் கவனம் திருப்பி, ஆதரவு அளித்து, அவை பெருகி உணவுப் பற்றாக்குறையும்\nவேலையில்லாத் திண்டாட்டமும் தீர வேண்டும். காங்கிரஸின் கொள்கையும் செயல்பாடும் இத்திசை நோக்கித்\nதிரும்பினாலேயழிய அக் கட்சிக்குக் கதிமோட்சம் இல்லை\nவாசனும், இளங்கோவனும் இணைந்து விட்டதாகக் கிசுகிசுக்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரம். வ��சனுக்கு எதிராக அணி திரள முதலில் கிருஷ்ணசாமிக்கு ஓகே சொன்னார் இளங்கோவன். ஆனால், காலப்போக்கில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட கிருஷ்ணசாமி, இளங்கோவன் தரப்புப் பிரமுகர்களைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டாராம். அதுதான் இளங்கோவன் கோபத்துக்குக் காரணம். ஆனால் ப. சிதம்பரம் மிகவும் உறுதியாகத் தன்னை ஆதரிப்பதால், தன் பதவிக்கு ஆபத்து இருக்காது என்று நம்புகிறார் சாமி\nகாங்கிரஸ் கட்சியும் தமக்காக ஒரு டி.வி. சேனல் துவங்க ஏற்பாடு செய்து விட்டதாம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், வியாபாரப்\nபிரமுகருமான வசந்தகுமார், தமது பெயரிலேயே துவங்கும் சேனல் காங்கிரஸார் ஆசையைத் தீர்த்து வைக்கப் போகிறது. இதற்காக, தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘இமயம்’ என்ற சேனலை\nதி.மு.க.வை காங்கிரஸிடமிருந்து பிரிப்பதற்கு விடுதலைப்புலிகள்\nவிவகாரம்தான் சரி என்ற அணுகுமுறையை ஜெயலலிதா\nகையிலெடுத்திருக்கிறார். சமீபத்தில் புலிகளின் ஆயுதக் கப்பல்\nபிடிபட்டது, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ‘புலிகள் சென்னையில் பங்கு மார்க்கெட் நிறுவனங்கள் வைத்திருக்கிறார்கள்’ என்று சொன்னது ஆகியவற்றை காங்கிரஸின் டெல்லிப் பிரமுகர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று ‘பிரிக்கும்’ வேலையில் ஈடுபட, அ.தி.மு.க.வின் ராஜ்ய சபா உறுப்பினர்கள்\nதமிழக அரசியல்வாதிகள் தங்கள் கல்விச் ‘சேவை’யை நம்\nமாநிலத்துக்கு வெளியேயும் விஸ்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கபாலு ஜம்முவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைத் துவக்க\nசைதை துரைசாமி ஆண்டொன்றுக்கு நூறு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளார்.\nகாஷ்மீரில் துணிச்சலான முடிவை எடுக்குமா காங்கிரஸ்\nகாஷ்மீர் அரசியலில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.\nஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான உறவில் புதிய உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன; உறவை உடைக்கும் அளவுக்கு அந்த உரசல் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nஎனவே, அது தொடர்பாகப் பேச வருமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான முப்தி முகம்மது சய்யீதை தில்லிக்கு அழைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். தனக்கு உடல்நலம் சரியில்லாததால், தனது மகளும் மக்கள் ஜனநாயகக் கட்சியின�� தலைவருமான மெஹ்பூபா முப்தியை தில்லிக்கு அனுப்பினார் சய்யீத்.\nகாஷ்மீரின் பல பகுதிகளில் காவல் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய தலைவர்களிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மெஹ்பூபா அனுப்பப்பட்டார். அதோடு, தமது கருத்துகள் அடங்கிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார் சய்யீத். எனினும், படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பிரதமர்.\nஜம்மு ~ காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் முன்மொழிந்துள்ள யோசனைகளில் ஒன்று, காஷ்மீரை ராணுவம் இல்லாத பகுதியாக அறிவிப்பதாகும். இந்த யோசனையைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர், ஜம்மு ~ காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத்.\n“காஷ்மீரில் இருந்து ராணுவத்தை விலக்கிக்கொள்வது என்பது வேறு; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது வேறு. ராணுவமில்லாப் பகுதியாக அறிவிப்பது என்றால், எல்லையில் இருந்தும் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோருவதாகும். இதை நாங்கள் கோரவில்லை. மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதால், பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள், தனியார் இல்லங்கள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைவீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை’ என்று மக்கள் ஜனநாயகக் கட்சி வாதிடுகிறது.\nஉண்மையில், “”காஷ்மீரில் கூட்டு நிர்வாகம்” என்பதுதான் முஷாரபின் அமைதித் திட்டத்தில் சர்ச்சைக்குரிய அம்சமாகும். “”கூட்டு நிர்வாகம்” என்பது காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையைக் காவுகொடுப்பதாக அமைந்துவிடும் என்று பிரதமரை பாரதீய ஜனதா தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.\nஆனால், “”கூட்டு நிர்வாகம்” என்ற யோசனையல்ல; மாறாக, “படை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது’ என்ற யோசனையே, ஜம்மு ~ காஷ்மீரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸýக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது.\nஇந்தியா ~ பாகிஸ்தான் இடையிலான சமாதான முன்முயற்சிகளின் வேகம் தற்போது குறைந்துள்ளது; காஷ்மீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும��� முயற்சிகளின் வேகமும் குன்றியிருக்கிறது. இதற்கும் நாட்டின் அரசியல் நிலைமைக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதான்.\nதேசியப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் எங்காவது தவறாக ஓர் அடியை காங்கிரஸ் எடுத்து வைத்துவிட்டால் போதும்; அதற்கும் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பூர்வீகத்துக்கும் முடிச்சுப் போட்டு, அதைப் பெரும் பிரச்சினையாக்கிவிட எதிர்க்கட்சியான பாஜக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் அறிந்தே இருக்கிறது. அதனால்தான் மிக மிக எச்சரிக்கையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சோனியா.\nசியாச்சின் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால், அதில் ராணுவத்துக்கு ஆட்சேபம் இருப்பதால், சியாச்சின் பனிச்சிகரப் பகுதிகளில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் சோனியாதான் என்று கூறப்படுகிறது.\nசியாச்சின் பகுதியில் இருந்து இந்தியப் படைகளைத் திரும்பப் பெற்றவுடன் பாகிஸ்தான் படை அதை ஆக்கிரமித்துவிட்டால், மீண்டும் அதைக் கைப்பற்றுவது மிகக் கடினமான செயலாகிவிடும் என்று அரசிடம் தெளிவுபடுத்திவிட்டனர் ராணுவ அதிகாரிகள்.\nபிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லாமலே, வெளியுறவு விவகாரங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு அந்த அமைச்சகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் அமைச்சர் பிரணப் முகர்ஜி.\nபாகிஸ்தானுடன் நல்லுறவு, காஷ்மீர்ச் சிக்கலுக்குத் தீர்வு ஆகிய பிரச்சினைகளில் அதிரடி நடவடிக்கைகளை எடுக்காமல், படிப்படியாக முன்னேறிச் செல்வதையே அவரும் விரும்புகிறார்.\nஆனால் காஷ்மீரைப் பொருத்தவரை காலம் கரைந்து கொண்டிருக்கிறது. ராணுவத்துடனான மோதல்களில் பலியானவர்கள் என்று கூறப்படுவோரின் சடலங்கள் அண்மையில் காஷ்மீரில் தோண்டி எடுக்கப்பட்டன; அப் பிரச்சினை மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது கவலை அளிக்கும் அறிகுறி. புதிய முன்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமக்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவைத் த���்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற பதற்றம் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜம்மு ~ காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நோக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாதத்திலும் நியாயம் இல்லாமலில்லை. ராணுவ ரீதியிலான தீர்வு இல்லை என்றாகிவிட்டது; மாநிலத்தின் அமைதிச் சூழலிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, பள்ளிகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மீதான நல்லெண்ணம்தான் அதிகரிக்கும் என்று அக் கட்சி கூறுகிறது.\nநிலைமை மோசமாக இருந்தபோது பாதுகாப்புப் படைகள் வந்தன; நிலைமை மேம்பட்டவுடன் அவை திரும்பப் பெறப்படுகின்றன என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்; இது, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்; காங்கிரஸýக்கும் இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும்.\nஇந்திய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு அதிக ஒதுக்கீடு\nஇந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், வரவு செலவுத் திட்டத்தில் விவசாய, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார்.\nஇந்திய அரசின் 2007-08 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக தனது பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டார்.\nவிவசாயத்துக்கும் அதிக நிதி ஒதுக்கீடு\nஇந்த வரவு செலவு திட்டத்தில் விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுகளுக்கான ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையின் வளர்ச்சியை 2.3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த பட்ஜெட் ஏமாற்றமே அளிக்கிறது என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மின்சாரம் போன்ற துறைகளில் உற்பத்தியை பெருக்க எந்த திட்டமும் அதில் இல்லை என தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.\nபணவீக்கத்தை குறைக்க பட்ஜெட்டில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன.\nசெல்வந்தர்களிடையே வரிகளைக் கூட்டி கூடுதலான ஆதரங்களை திரட்ட திட்டங்கள் ஏதும் இந்த அறிக்கையில் இல்லை என்றும், தொடர்ந்து நேர்முக வரிகளை அதிகப்படுத்துவதில் அரசுக்கு தயக்கம் இருப்பது தெரிகிறது எனவும் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஒட்டு மொத்தமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்து வருகிறது எனக் கூறினாலும், நாட்டின் ஆதாரமான வேளான் துறையில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஇந்திய பொருளாதாரத்தின் அதி வேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது.\nஇவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.\nமுதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது.\nகுடும்பம் நிச்சயிக்கும் திருமணங்கள் குறித்த பெட்டகம்\nஇன்னும் சில ஆண்டுகளிலேயே இந்தியா பொருளாதார ரீதியில் உலகில் மூன்றாவது இடத்தை எட்டிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 1991ல் அன்றைய பிரதமர் நரசிம்மராவால் தொடங்கப் பெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களால் விளைந்துள்ள அசுர வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சிறப்பானதொரு சாட்சி கோயம்புத்தூர்.\nகோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 1\nகோயம்புத்தூர் நிலைமைகள் குறித்த பெட்டகம் பாகம் 2\nஇந்தியாவின் இந்த வேகமான பொருளாதார வளர்ச்சி அதன் அண்டைய நாடுகளிலும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.\nஅந்த வகையில் அது இலங்கையின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.\nகுறையில்லை; நிறைவுமில்லைபட்ஜெட் என்றவுடன் வரி உயர்வும் வருமான வரிவிலக்கு வரம்பு உயர்வும்தான் அனைவராலும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் இரு பொது விஷயங்கள்.அண்மைக்காலமாக அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ள நிலையில், வருமான வரிவிலக்கு வரம்பும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களிடையே இருந்தது.மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட் இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடம் இல்லாமல் செய்துவிட்டது. இதுவரை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் வரி செலுத்துவோருக்கு ரூ.1000 வரை பயன் கிடைக்கும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டாலும், வருமான வரியுடன் செலுத்த வேண்டிய கல்வித் தீர்வை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் நிதியமைச்சர் குறிப்பிடும் பலன் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளே அதிகம்.வருமான வரிவிலக்கு வரம்பை உயர்த்தாவிட்டாலும்கூட, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு தனி மனிதனின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதைக் கருத்தில்கொண்டு, இச்செலவுகளில் குறிப்பிட்ட வரம்பு வரை 20 சதவீத வருமான வரிக் கழிவு அளித்திருந்தால் மாத வருவாய்ப் பிரிவினருக்கு மகிழ்ச்சி தருவதாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கும்.சந்தை வணிகத்தில் நிரந்தர வருமான வரி எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும் என்பது இந்த பட்ஜெட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க, வரவேற்புக்குரிய மாற்றம். இதனால் கருப்புப் பணப் புழக்கம் குறையும். இருப்பினும், ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட எந்த வர்த்தகமும் காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் ஏற்பட்டால்தான் சந்தையில் கருப்புப் பணத்தின் புழக்கம் முற்றிலும் மறையும்.\nஇந்த பட்ஜெட்டில் வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வேளாண்மையில் 4 சதவீத வளர்ச்சிக்கு உறுதி கூறப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு கவனம் மற்ற வேளாண் பயிர்களுக்கு அளிக்கப்படவில்லை. அரிசி, கோதுமை மீதான முன்ஒப்பந்த பேரங்கள் இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது நடைமுறையில் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே இதன் பயன் அமையும்.\nபாசன மேம்பாட்டுக்காக ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல பாசனத் திட்டங்களை நடப்பாண்டில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத் திட்டங்க���ில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக 35 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதும், மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க 8-ம் வகுப்பு முதலாக கல்வி உதவித்தொகை வழங்கும் முடிவும் மகிழ்ச்சியானவை.\nசிகரெட் மீதான வரி வழக்கம்போல உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புகையிலை இல்லாத பான்மசாலாவுக்கான வரியை 66 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக குறைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். புகையிலையைவிட மோசமானது அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். இவை புற்றுநோய்க்கு காரணமானவை. “மவுத் ரெப்பிரஷர்’ என்ற பெயரில் இவை மீண்டும் சந்தையில் அதிக அளவில் நுழைவதற்கு தற்போதைய வரிக்குறைப்பு ஆதரவாக அமைந்துவிடும்.\nஜவுளி மேம்பாட்டு நிதியில் கைத்தறியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைத்தறிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதற்கான கருவிகளை வரியின்றி இறக்குமதி செய்யவும் அதற்கான மானியக் கடன் பெறவும் நெசவாளர்களுக்கு எளிதாக இருக்கும். தமிழக நெசவாளர்கள் இதை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை விளக்கி, பயன்படுத்திக்கொள்ளச் செய்யும் பொறுப்பு தமிழக கைத்தறித் துறைக்கு உள்ளது.\nசூரியகாந்தி சமையல் எண்ணெய்க்கு 15 சதம் வரி குறைப்பும் பெட்ரோல் டீசலுக்கான தீர்வையை 2 சதவீதம் குறைத்துள்ளதும் இன்றியமையா பண்டங்களின் விலையைக் குறைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nவருமான வரிஎன்.வி.பாலாஜி (Dinamani Op-Ed pages)அடுத்த நிதியாண்டுக்கான (2007-08) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டுக்கான நிதியாதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டமிடலாகும். இந்தத் திட்டமிடல் அரசு மக்களுக்குத் தெரிவிக்கும் மிகமுக்கியமான சாதனமும் கூட . இது அரசியல் சட்டம் நமக்களித்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பட்ஜெட் என்ற ஒன்று இல்லாதபோது அரசு தன் செலவினங்களைக் கூட செய்ய முடியாமல் போகும்.பட்ஜெட்டின் மூலம் அப்படி என்னதான் நிதியாதாரங்கள் வந்து விடுகின்றன முக்கிய ஆதாரம் மத்திய அரசு விதிக்கும் வரிகள். 2006-07 ஆம் ஆண்டிற்கான மத்திய வரிகள் மட்டும் 4.4 லட்சம் கோடிகள். இதில் தனிநபர் வருமான வரி 76 கோடியாகும். கம்பெனிகளுக்கான வருமான வரி 133 லட்சம் கோடியாகும். ஆக வருமான வரி சட்ட��்தின் மூலம் அரசு மக்களிடமிருந்து பெறுவது 210 லட்சம் கோடியாகும். இந்த வருமான வரிக்கும் ஒரு சரித்திரம் உண்டு.சிப்பாய் கலகத்தை அடக்க அரசு அதிக செலவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விளைவு, மிகச்சிறிய அளவில் மக்களின் வருமானத்தின் மீது வரி விதிக்கும் சட்டம் வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்டது. முதல் உலகப்போர் காலகட்டத்தில் அது மேலும் விரிவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், வருமான வரிச் சட்டம் (1961) உருவெடுத்தது.இந்த வருமான வரிச் சட்டத்தின் மூலம் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த வருமானங்கள் பல்வேறு பிரிவுகளாக, சம்பளம், வீட்டு வாடகை, தொழில் மூலம் ஈட்டும் லாபம், முதலீட்டிலிருந்து திரட்டும் வருவாய், இதர பிரிவு என தனித்தனியாகக் கணக்கிடப்படுகிறது.இப்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் வரும் வருமானத்துக்கு சில கழிவுகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. கழிவுகளுக்குப் பின் உள்ள நிகர வருவாய் ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வருவாயிலிருந்து பல்வேறு பொதுக் கழிவுகள் பெறுவதற்கான வழி வருமான வரிச் சட்டத்தில் உள்ளது. இந்த நிகர வருமானமே மொத்த வருவாயாகக் கொண்டு அதன் மீது வரி விதிக்கப்படுகிறது.\nபயனற்ற மானியம்“ஏறினால் இறங்குவதில்லை’ – (17-2-07) தலையங்கம் படித்தேன்.விலைவாசி உயர்வுக்கு பொதுவான காரணம் பணவீக்கம் என்பதை மறுக்க இயலாது.அதேசமயம் உணவு உற்பத்தி சாராத மற்ற தொழில் பொருள்களின் கொள்ளை லாப விலை நிர்ணயமும் பணவீக்கத்துக்கு முக்கியக் காரணமாகும்.எனவே உற்பத்திச் செலவைக் குறைக்க வழிவகுக்காமல், வேளாண் விளைபொருள்களுக்கு விற்பனை நிலையில் மானியம் வழங்குவதும், பிற பொருள்களுக்கு உற்பத்தி வரி, கூடுதல் வரி ஆகியவற்றில் சலுகை வழங்குவதும் உரிய பயனைத் தராது.சீனாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதற்கும், பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் முக்கியக் காரணமே, அவர்களின் உற்பத்திச் செலவு கட்டுக்குள் அடங்கி இருப்பதுதான்.எனவே, விலைவாசி கட்டுக்குள் இருக்க வெறும் மானியங்களும் வரிக் குறைப்புகளும் உதவாது.\nஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: தா. பாண்டியன்திருவாரூர், மார்ச் 2: விவசாயத் துறை மேம்பாட்டுக்குக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு இல்லாத மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார் இந்தி��� கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:விவசாயத் துறையின் சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயத் துறைக்குப் போதுமான முக்கியத்துவத்தை தரவில்லை.மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத் துறைக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது, விவசாயத்துக்குக் கடன் அளிக்குமாறு நிதி நிறுவனங்களை வற்புறுத்தும் வழிகாட்டல் மட்டுமே. இந்தக் கடன் முழுமையாக கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை வரியை உயர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் தொகை மட்டுமே கல்வித் துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்புத் துறைக்குக் கடந்த ஆண்டை விட ரூ. 13 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியைக் குறைக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தி தேசிய விவாதம் மேற்கொள்ள வேண்டும்.\nவிலைவாசி உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்கான மத்திய அரசின் தவறான கொள்கையைக் கண்டித்தும் மார்ச் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார் தா. பாண்டியன்.\nஅரசின் வரி வருவாய் அதிகரித்ததால் திட்டமிட்டபடி கட்டுப்படுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறை: சிதம்பரம்\nபுதுதில்லி, மார்ச் 2: செழிப்பான பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய் அதிகரித்தது ஆகிய சாதக அம்சங்களால், நிதிப் பற்றாக்குறையின் அளவை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த முடிந்துள்ளது என சிதம்பரம் கூறியுள்ளார்.2006-07 நிதியாண்டுக்கு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3.8 சதவீதமாக கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக, அது 3.7 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதேபோல வருவாய் பற்றாக்குறையை 2.1 சதவீதமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது. அதுவும் 2 சதவீதமாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அடுத்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை மேலும் குறைந்து மொத்த உற்பத்தி மதிப்பில் 3.3 சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5 ���தவீதமாகவும் குறையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.பற்றாக்குறையின் அளவு குறைவதால், அரசு கடனை நம்பியிருக்க வேண்டிய அளவு குறைகிறது. நடப்பு நிதியாண்டின் முடிவில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.83,436 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இது ரூ.71,478 கோடியாகக் குறையும். இதேபோல நிதிப் பற்றாக்குறை 1,52,328 கோடியில் இருந்து 1,50,948 கோடியாகக் குறையும் என சிதம்பரம் கூறியுள்ளார்.\n2007-08 நிதியாண்டுக்கு செலவு ரூ.6,80,521 கோடியாக இருக்கும், வரவு ரூ.4,86,422 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nநாய்களையும் நாய் வளர்ப்போரையும் தவிர யாரையும் மகிழ்விக்காத மத்திய பட்ஜெட்எஸ். குருமூர்த்தி – தமிழில்: லியோ ரொட்ரிகோநாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கும் வேளாண் துறை சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாணும் திட்டம் எதையும் அளிக்காத தனது படுதோல்வியை 2007~08-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூடிமறைத்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சிந்தனை வறட்சியை வார்த்தை ஜாலத்தால் மூடி மறைத்திருக்கும் அந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை என்பது அதை சாதாரணமாகப் படித்தாலே தெரிகிறது. தனியார் நிறுவன அதிகாரிகள் தமது வரவு ~ செலவுக் கணக்கில் லாபத்தை அதிகமாகக் காட்டுவதற்கு சித்து வேலைகள் செய்வதைப்போலவே, நிதி அமைச்சரும் தனது சாதுர்யத்தைக் காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்பது பட்ஜெட்டை நுணுக்கமாக ஆராயும்போது தெரிந்துபோகிறது.கவர்ச்சிகரமான வார்த்தைகளையும் திருவள்ளுவரின் குறளையும் பயன்படுத்தி, அது ஏதோ வேளாண்மை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பட்ஜெட் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் நிதி அமைச்சர். வெளிப்படையாக தகவல்களைக் கூறுவதற்குப் பதில், பலவற்றை மூடிமறைத்து தனது சாதுர்யத்தை அவர் காட்டியிருப்பது பட்ஜெட்டை கூர்ந்து நோக்கும்போது தெரிந்துவிட்டது. தனது உரையில் 43-வது பத்தியில் இருந்து 65-வது பத்தி வரையிலான பகுதியில், வேளாண் துறைக்கான 18 அம்சத் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளார். அவற்றில் இரு அம்சங்கள் தொடர்பாகக் கூறுகையில், ஒன்றைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் மற்றொன்றைப் பற்றிக் கூறுகையில், வேளாண்மை தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம் என்ற���ம் அவர் கூறினார்.பயறு வகை சாகுபடி, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மேலும் 7 அம்சங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை; அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இரண்டே இரண்டு திட்டங்கள்தான் ~ கிராமப்புற ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம், நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்கும் திட்டம் ~ புதியவை. அதிலும்கூட, நீர் சேகரிப்புத் திட்டமானது ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்திய திட்டமாகும். அதைப் பற்றி நினைவுகூராமல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர்.\nஉரத்துக்கு அளிக்கப்படும் மானியத் தொகையைக் கழித்துவிட்டுப் பார்த்தால், வேளாண்மைக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ.50,112 கோடிதான்.\n2006~07-ம் ஆண்டு ஒதுக்கீட்டுடன் ஒப்பிட்டால் வெறும் 25 சதவீதமே கூடுதல். ஆனால், தனது வார்த்தை ஜாலத்தின் மூலம் ஏதோ வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீட்டை வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல மடங்கு அதிகரித்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.\nஅது மட்டுமல்ல; வங்கிகள் வழங்கும் கடன் தொகைகளை பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் சேர்த்து பெரும் தொகை போலக் காட்டியதன் மூலம், வேளாண்மைக்கு ஏராளமாக ஒதுக்கீடு செய்திருப்பதைப் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அவர்.\nஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர் ஆதாரங்களை மராமத்து செய்து, பராமரிக்க 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் அவர் ஒதுக்கீடு செய்த தொகை வெறும் 100 கோடி ரூபாய். ஆனால், தமது உரையின் 47-வது பத்தியில், “”வறட்சியால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.16,979 கோடி செலவில் சிறப்புத் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டுவருகிறது; அதில் ரூ.12,400 கோடியானது நீராதாரம் தொடர்பான திட்டங்களாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீராதாரம் தொடர்பான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஆகும். அதோடு, அது முழுமையாக செயல்படுத்தப்படவும் இல்லை. அதற்கான நிதியை நிதி அமைச்சர் வழங்கப் போவதில்லை; மாறாக உலக வங்கிதான் வழங்கப் போகிறது. அதிலும் தமிழ்நாடுதான் முதலாவதாக உலக வங்கியை அணுகி ரூ.2182 கோடி கடன் தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் இன்னும் அதைப் பற்றி விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பட்ஜெட் உரையைப் படித்தால் ஏதோ ரூ.12,400 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டின் மூலமாக அந்தச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.\n“நபார்டு’ வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் இவ்வாறே பட்ஜெட்டில் காட்டியிருக்கிறார். நிதி அமைச்சரின் உரைக்குக் கீழே புதைந்திருப்பதை ஆராயாமல் யாராலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது.\nதனது பட்ஜெட் உரையில் 15 நிமிடங்களை வேளாண் துறையைப் பற்றிய திட்டங்களுக்கு ஒதுக்கிவிட்டதாக அவரே தனது உரையின் 65-வது பத்தியில் குறிப்பிட்டார். 2004~05-ம் ஆண்டில் வேளாண் வளர்ச்சி விகிதம் அமோகமாக இருந்தது. அந்த ஆண்டிலேயே வேளாண்மைத் திட்டங்களுக்காக தனது உரையில் 1635 வார்த்தைகளை ஒதுக்கி இருந்தார். ஆனால், வேளாண் துறை நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த ஆண்டில், 1899 வார்த்தைகளைத்தான் வேளாண் திட்டங்கள் பற்றி அறிவிக்க ஒதுக்கி இருக்கிறார். அப்பொழுதைவிட 264 வார்த்தைகள்தான் அதிகம்.\nகடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்துகொண்டே செல்லும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசு முதலீடு குறைந்துகொண்டு செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய வேளாண்மைத் துறை தொடர்பான அதிமுக்கியமான பிரச்சினைகளை அவரது பட்ஜெட்டில் முழுமையாக ஆராயவே இல்லை.\n2003~04-ல் உணவு தானிய உற்பத்தி 21.2 கோடி டன்களாக இருந்தது. ஆனால், அது 2006~07-ல் 20.9 கோடி டன்களாகக் குறைந்துவிட்டது. 2004~05-ம் ஆண்டு பட்ஜெட் உரையில், “”உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டோம்; இனி விவசாயிகள் கோதுமைக்குப் பதில் மலர் சாகுபடி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று, தனக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியாளர்கள் கூறியதையே சிதம்பரமும் கூறினார். ஆனால், அடுத்த பதினெட்டே மாதங்களில் கோதுமையைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை நமக்கு ஏற்பட்டுவிட்டது. அதன் விளைவு: விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிட்டன.\nபணவீக்க விகிதம் அதிகரித்திருப்பதற்கு உலகச் சந்தையில் விலை அதிகமாக இருப்பதே காரணம் என்று கூறுகிறார்கள். உலகிலேயே அதிக அளவு கோதுமையைப் பயன்படுத்தும் நாடு, பல லட்சம் டன் கோதுமையை வாங்குவதற்காக உலகச் சந்தைக்குச் சென்றால் விலை ஏறாமல் குறையவா செய்யும் விலைவாசிப் பிரச்சினையை நிதி அமைச்சர் வெறுமனே தொட்டுவிட்டுச் சென்றாரே தவிர, ஆழமாக அலசவில்லை.\nநிதிச் சந்தையில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது கடந்த 12 மாதங்களில் 4800 கோடி டாலர்களை விலைக்கு வாங்கியது குறித்து ஒரு வார்த்தைகூட அவர் தனது பட்ஜெட் உரையில் கூறவில்லை. ஒரு டாலருக்கு ஈடாக ரூபாயின் மதிப்பை ரூ.45 என்ற அளவில் நிலைநிறுத்தி வைப்பதற்காகவே டாலர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. அதன் விளைவாக நிதிச் சந்தையில் பணப் புழக்கம் (ரூபாய்) அதிகரித்தது; இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் விலையும் இதர பொருள்களின் விலைகளும் அதனால் அதிகமாக உள்ளன. வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்தியதன் மூலம் நிதிச் சந்தையில் இருந்து ரூ.14,500 கோடியை ரிசர்வ் வங்கி ஒருபுறம் உறிஞ்சி எடுத்தது. அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை அதே அளவில் வைத்திருப்பதற்காக 700 கோடி டாலர்களை சந்தையில் இருந்து வாங்குவதற்காக ரூ.30,000 கோடியை நிதிச் சந்தையில் இறக்கியது. இப்படிப்பட்ட முரண்பாடான நடவடிக்கைகளால் எவ்வாறு பணவீக்க விகிதம் குறையும் அதன் ஒட்டுமொத்த விளைவாக விலைவாசிகள் உயர்ந்தன. இதற்கு எல்லாம் காரணமே ஏற்றுமதியாளர் வட்டாரமே ஆகும். அவர்களின் நெருக்குதலால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது போலியாகக் குறைத்து அதாவது ரூ.45 ஆகக் காட்டப்பட்டுவருகிறது. அதாவது 35 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருக்க வேண்டியது, 45 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று காட்டப்பட்டுவருகிறது. அதுவே ஒரு டாலருக்கு ரூ.35 ரூபாய் என்ற நிலை இருக்குமானால் பணவீக்க விகிதமும் 5 சதவீதத்திலேயே இருந்திருக்கும்.\nஆக மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார் நிதி அமைச்சர். வெறும் ஆண்டுச் சடங்காக நாட்டின் பட்ஜெட்டை மாற்றிவிட்டார் அவர். நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டுவந்த கிராமப்புற வளர்ச்சியும் வேளாண் துறையும் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுவிட்டன; விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறியதன் பயங்கர விளைவுகளை விரைவிலேயே நாம் அனுபவிக்கப் போகிறோம்.\nநாய், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளுக்கான உணவின் மீதான இறக்குமதி வரியைக் குறைத்திருப்பதால், நிதி அமைச்சரே கூறியதைப்போல, இந்த பட்ஜெட்டால் நாய் வளர்ப்போரையும் நாய்களையும் தவிர வேறு யார் மகிழ்ச்சி அடையப் போகிறார்கள் ஆனால் முலாயம் சிங் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியும், நாய் வளர்ப்போர் ஓட்டுப் போடப் போவதில்லை; நாய்களுக்கு ஓட்டே இல்லை என்பது.\nமத்திய பட்ஜெட் தாக்கல்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு புதுடெல்லி, பிப். 28-பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-மாதசம்பளம் பெறுவோருக்கான வருமான வரியில் இந்தபட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமானவரி விதிப்பு மற்றும் விரி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஆனால்சில சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.\nஅதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.\nஇந்த வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு பெண்களுக்கு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.\nசேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.\n2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.\nஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.\nமேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.\nபாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப்படுகிறது.\nநாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.\nபோலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.\nபொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.\nசிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.\nவடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புத���ய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.\nபெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.\n2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nதேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.\nமாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nமத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.\nகைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.\nகயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.\nநலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.\nதேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் க���ழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.\nராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.\nபிற்பட்ட மண்டல பகுதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.\nமும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.\nஉடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.\n20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nமாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.\nஅடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.\nசேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்குபயன்\nமத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.\nஇந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற���படும்.\nஇதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங்கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.\nபாங்கிகளில் போடப்பட்ட பணத்தை எடுக்கும் போது பணபரிமாற்ற வரி (பி.சி.டி.வரி) வசூலிக்கப்பட்டு வந்தது. மத்திய, மாநில அரசு களுக்கு இந்த பண பரிமாற்ற வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.\nதனிப்பட்ட ஒருவர் மற்றும் இந்துகூட்டு குடும்பத்தினர் பாங்கியில் பணம் எடுக்கும் போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்கும்போது இந்த வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுப்பவர்களுக்கு இந்த பாங்கி பண பரிமாற்ற வரிகிடையாது.\nபொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள் * சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.* சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.\n* தண்ணீர் சுத்திரிக்கும் கருவிகளுக்கு முழு வரி விலக்கு அளிக் கப்படுகிறது.\n* பயோ-டீசலுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.\n* சிறு தொழில்களுக்கான சுங்க வரி விலக்கு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்கிறது.\n* வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1,10,000, பெண் களுக்கு ரூ.1,45,000, மூத்த குடி மக்களுக்கு ரூ.1,95,000 என்ற வகையில் இருக்கும்.\n* சூரியகாந்தி எண்ணை மீதான வரி 15 சதவீதமாக குறைக் கப்படுகிறது.\n* சமையல் நிலக்கரிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப் படுகிறது.\n* மதிப்பு கூட்டு வரி விதிப்பு காரணமாக மத்திய அரசின் வருவாய் 24.3 சதவீதம் உயர்ந்துள்ளது.\n* புனேயில் நடைபெற உள்ள காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.\n* காமன்வெல்த் போட்டியை நடத்த மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.\n* வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.\n* இயற்கை மாற்றத்தை ஆய்வு செய்ய நிபுணர்குழு.\n* உடல் ஊனமுற்றோருக்கு 1 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n* உலகத்தரம் வாய்ந்த நிதி நகரமாக மும்பை மாற்றப்படும்.\n* மத்திய விற்பனை வரியில் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது.\n* விவசாய முதலீடு 2 சதவீதம் அதிகரிக்கும்.\n* கிராமத்தில் நிலம் இல்லாத குடும்பங்களுக்கு காப்பீடு திட்டம்.\n* ராணுவ செலவுகளுக்கு ரூ.96 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.\n* தங்க நாற்கரக திட்டம் நிறைவடைகிறது.\n* மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம்.\n* பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ.22,282 கோடி.\nவிவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க விவசாயம், தொழில் இரண்டிலும் சமநிலை வளர்ச்சி: பிரணப் வலியுறுத்தல்\nகோல்கத்தா, மார்ச் 5: விவசாயம், தொழில் ஆகிய இரு துறைகளிலும் சமநிலையான வளர்ச்சி இருந்தால்தான், விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்கவும், வளர்ச்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் முடியும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி கூறினார்.\nமேற்கு வங்கத்தில் சிங்குரிலும், நந்தி கிராமத்திலும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதால் எழுந்துள்ள பிரச்சினையை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nமேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகையில் பிரணப் முகர்ஜி கூறியதாவது:\nகடந்த மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின்போது போதிய முதலீடு இல்லாத காரணத்தால் விவசாயத் துறை இன்று பின்தங்கிக் கிடக்கிறது.\nவிவசாயத் துறையிலும் தொழில்துறையிலும் சமநிலையான வளர்ச்சியை ஏற்படுத்த இன்னொரு பசுமைப் புரட்சி அவசியம்.\nநாட்டில் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் தற்போது 2 சதவீதமாக இருக்கிறது. தொழில்துறைக்கு நிகராக விவசாயத் துறையைக் கொண்டு வர வேண்டும் எனில், வளர்ச்சி விகிதத்தை குறைந்தபட்சம் 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் மத்தியில் பதற்றத்தைத் தணிக்க முடியும்.\nஅதே வேளையில், தொழில்மயம் ஆக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டியதும் அரசின் பொறுப்பு என்றார் பிரணப் முகர்ஜி.\nவரி விதிப்புகளை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை – வேளாண்மை, சுகாதாரம், ஊரக வளர்ச்சியும் சீர்திருத்த நடவடிக்கைதான்: ப.சிதம்பரம்\nபுது தில்லி, மார்ச் 5: வேளாண் துறை வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள்தான்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாடும் அதில் அடங்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார்.\nமேலும், பட்ஜெட்டில் அறிவித்த வரி விதிப்புகளை���் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n“”ஒரு வரியைத் திரும்பப் பெற்றால், அதற்குப் பதிலாக வேறொரு வரியைத்தான் விதிக்க முடியும். எனவே, ஒருவர் மீதான வரியைத் திரும்பப் பெற்றால் அவர் மகிழ்ச்சி அடைவார். அதையே வேறொருவர் மீது விதிக்கும்போது அவர் வருத்தமடைவார். எனவே, எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.\nபட்ஜெட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nநாட்டில் அமல்படுத்தப்பட்டுவரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளால் தொழில் துறை நிறுவனங்களும் சேவைத் துறை நிறுவனங்களும் பல ஆண்டுகளாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன.\nநிறுவனங்கள் லாபம் மீதான வரி, இதர சலுகைகள் மீதான வரி, லாப ஈவுத் தொகை மீதான வரி ஆகியவற்றின் மூலம் அரசுக்குச் செலுத்துவது மிகக் குறைந்த தொகையே ஆகும். தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் தொழில் துறையினர், மற்றவர்களின் நன்மைக்காகவும் சிறிது தொகையை அளிக்க வேண்டும். அதனால் புதிய வரிகளை பெரிய சுமையாக அவை கூற முடியாது.\nஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வியை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உயர்கல்வி அளிக்கவும் பணம் தரப் போகிறார்களா, இல்லையா என்பதே கேள்வி. “ஆம்’ என்றால், தொழில் துறையினர் வரி செலுத்தித்தான் ஆக வேண்டும்.\nஎச்ஐவி பாதிப்பு, எய்ட்ஸ் நோய், இளம்பிள்ளைவாத நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, நிலத்தடி நீராதாரத்தைப் பெருக்குவது போன்ற பணிகளில் நாம் போதிய கவனத்தைச் செலுத்தாமல் இருந்துவிட்டோம் என்றே கருதுகிறேன்.\nநாடு முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட 70 லட்சம் நீர் ஆதாரங்களை சீரமைத்து, பராமரிப்பதும், வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கான பெரும் திட்டங்களும்கூட பொருளாதார சீர்திருத்தங்களில் அடங்கும்.\nவருமான வரி விதிப்புக்கான வருமான வரம்பு ஒரு லட்ச ரூபாயிலிருந்து ரூ.1,10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தவர்கள் செலுத்திவந்த ரூ.5,000 கூடுதல் வரியானது, ரூ.4,120 ஆகக் குறைந்துவிடும். ஆனால், ரூ.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவர்களில் எத்தனை பேர் வரி கட்டுகிறார்கள்\nநாட்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடி. அவர்களில் 1.20 லட்சம் பேர்தான் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவதாகக் கூறி, வரி கட்டுகிறார்கள்.\nபஞ்சாப், உத்தரகண்ட் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே பட்ஜெட் அறிக்கை அச்சாகிவிட்டது. நாலைந்து வார பணவீக்க விகிதத்தைக் கருத்தில் கொண்டு ஓர் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்க முடியாது; தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்படுவதாகும் பட்ஜெட்.\nபணவீக்க விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன; பணவீக்கம் கட்டுக்குள் வந்தவுடன் வட்டி விகிதங்களும் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.\n“”அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சு”. அப்படித்தான் பணமும்.\nஒரு நாட்டில் ஓரளவுக்கு பணவீக்கம் இருந்தால் மட்டுமே உற்பத்தியாளர்களின் லாபம் உயர்ந்து பொருள்கள் உற்பத்தியும் பெருகும். பணவீக்கம் கட்டுங்கடங்காமல் உயரும்போது, பணத்தின் மதிப்பு குறைந்து பொருளாதார உற்பத்தியும் பாதிப்படைகிறது. எனவே, அதிக பணவீக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்பது அடிப்படை பொருளாதாரக் கோட்பாடு ஆகும்.\nஇந்த நிதியாண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 2007-ல் ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 2007 – 08ல் 5 சதவீதம் முதல் 5.5 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டது. இதற்கு ஏதுவாக பண அளிப்பின் அளவு 15 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டது. இதற்கு மாறாக டிசம்பர் 2006 முதல் பணவீக்கம் 5.5 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது 6.73 சதவீதம் என்ற அளவை பிப்ரவரி 3, 2007 அன்று எட்டியது. உயர்ந்து வரும் பணவீக்கம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது.\nபணவீக்கம் என்பது நாட்டின் பொது விலை மட்டம் உயரும் விகிதம். இது நாட்டில் எல்லாப் பொருள்களின் விலைகளும் சராசரியாக எவ்வளவு சதவீதம் உயர்ந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.\nஇந்தியாவில் பணவீக்கம் ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு, முந்தைய ஆண்டில் அதே வாரத்தில் நிலவிய பணவீக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.\nபணவீக்கத்தின் காரணம் மக்களிடம் உள்ள அதிக பண இருப்பினால், அவர்களின் தேவையும் உயர்ந்து விலைவாசி உயர்வையும் தூண்டுகிறது என்றும், மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகாமல் இருப்பது பணவீக்கத்தின் காரணம் என்று இரு வேறு காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.\nஅதிக அளவு பண அளிப்பும், தேவையை விட குறைவான உற்பத்தி அளவும் ஆகிய இரண்டு காரணங்களும் பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஒப்புக்கொள்வதுபோல ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\n“ரெப்போ’ என்பது, வங்கிகள் போதிய பணம் இல்லாதபோது, தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை வைத்து ஒரு சில நாள்களுக்குக் கடன் தொகை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் “ரெப்போ ரேட்’ என்று குறிப்பிடப்படும்.\n“”ரெப்போ ரேட்” உயரும்போது, வங்கிகள் தாங்கள் கடன் பெறுவதைக் குறைத்து, கடன் கொடுப்பதையும் குறைக்கும். மேலும் வங்கிகள் கொடுக்கும் கடன் மீதான வட்டி வீதம் “ரெப்போ ரேட்டை’விட அதிகமாக இருக்கும்.\n“ரிவர்ஸ் ரெப்போ’ என்பது, வங்கிகள் அளவுக்கு அதிகமான பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒரு சில நாள்களுக்கு வைப்புத் தொகையாகக் கொடுத்து அதற்கான வட்டியைப் பெறும் ஒப்பந்தமாகும். இதற்காக ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி வீதத்துக்குக் குறைவான வட்டியில் வங்கிகள் மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை.\nபண இருப்பு விகிதம்: வங்கி பெறும் வைப்புத் தொகையின் ஒரு பகுதி பணமாக ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். பண இருப்பு விகித அளவை அதிகப்படுத்தும்போது, வங்கியினால் கொடுக்கப்படும் கடன் அளவு குறைந்து பண அளிப்பும் குறையும்.\nபணவீக்கத்தைக் குறைக்க “ரெப்போ ரேட்’ பண இருப்பு விகிதம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. மேலும் வங்கிகள் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்குக் கடன் கொடுப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு புதிய கட்டளைகளையும் பிறப்பித்தது. இதற்கு அவர்கள் கூறும் முக்கியக் காரணம், இந்த ஆண்டு தொடக்கம் வரை நாட்டின் மொத்த பண அளிப்பு எதிர்பார்த்த 15 சதவீதத்தைக் கடந்து 20 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வங்கிகள் கொடுக்கும் கடன் அளவும் 31 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஎனவே ரிசர்வ் வங்கியின் பார்வையில் பொருளாதாரத்தில் பண அளிப்பு உயர்ந்தது பண வீக்கத்துக்கான மிக முக்கியக் காரணம் என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி எடுத்து வந்துள்ள இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் உண்மை வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன்மூலம் மக்கள் கடன் பெறும் அளவும் குறைந்து மொத்த பண அளிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியாக பண அளிப்பைக் குறைக்காது என்று ஒருசில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஅதேநேரத்தில் வேறு பலர் தற்போது நிலவி வரும் பணவீக்கத்துக்கு அதிக அளவில் பண அளிப்பு மட்டுமே காரணம் அல்ல, அதைவிட மிக முக்கியமான காரணம் போதுமான அளவிற்கு உற்பத்தி உயராமல் இருப்பதும் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, பொருளாதாரத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், உற்பத்தித் திறனை மேலும் குறைப்பதற்கான வழிவகைகளை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.\nபணவீக்கத்தின் மிக முக்கியக் காரணம் பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் உற்பத்தி அளவு இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாயப் பொருள்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்து வருவது, பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப பொருள்களின் அளிப்பு உயர்வதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றது என்பது ஒருசாராரின் கருத்து.\nஇதை ஒப்புக்கொள்வதுபோல, உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை நிறுத்துவது, இறக்குமதியை ஊக்கப்படுத்துவது, உணவுப் பொருள்கள் ஊக வாணிபங்களை நிறுத்துவது, எல்லா பொருள்களின் உற்பத்திக்கு அடிப்படையாக உள்ள பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைப்பது, சிமெண்ட், அலுமினியம் மீதுள்ள சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. ஏனெனில் பொருள் உற்பத்தி மற்றும் அளிப்பினை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பாக விவசாயப் பொருள்களின் அளவை உயர்த்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே, பணவீக்கத்தைக் குறைப்பது ஒரு மிக நீண்ட கால முயற்சியாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.\nநாட்டில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கத்தோடு பல கொள்கை மு��ிவுகள், குறிப்பாக வரி, தொழில் துறை மற்றும் வியாபாரம் தொடர்பான கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதாரச் சீரமைப்பில் விவசாயத் துறை பங்கெடுக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.\nஎனவே, வருகின்ற காலங்களில் விவசாயத் துறையை சீரமைத்து விவசாயப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே, நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nபொருள்களின் தேவைக்கேற்ப உள்நாட்டில் உற்பத்தியை உயர்த்தவும், அதேநேரத்தில் இறக்குமதியை உயர்த்தி மொத்த அளிப்பினை அதிகரிக்கும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.\nஉள்நாட்டில் பொருள் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமெனில், முதலீடுகள் உயர வேண்டும். இதற்கு வட்டி விகிதம் குறைவாக இருத்தல் வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இது வருகின்ற காலங்களில் புதிய முதலீடுகளை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கும்.\nரிசர்வ் வங்கி பண அளிப்பினைக் குறைக்க வேண்டுமெனில், மற்ற நாடுகளின் செலாவணியுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உயர வேண்டும். இதனால் இந்தியாவில் அந்நிய நாட்டுப் பொருள்களின் விலை குறைந்து, இறக்குமதி உயரும். இதனால், ரிசர்வ் வங்கியினுடைய பண அளிப்பும் குறையும். இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் உண்மை வட்டி விகிதம் குறைந்து, முதலீடுகள் உயர்ந்து, பொருள்கள் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.\nஎனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, பொருள் உற்பத்தியை உயர்த்துவது மட்டுமே சிறந்த வழிமுறையாக இருக்கும்.\n(கட்டுரையாளர்: முழு நேர உறுப்பினர், மாநிலத் திட்டக் குழு, தமிழ்நாடு).\nதனியார் போட்டி அதிகரித்துள்ள நிலையில் தபால் துறை, வானொலி, தூர்தர்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைப்பு\nசென்னை, மார்ச் 6: மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் தபால் துறை, செய்தி ஒலிபரப்பு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2007-08-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.\nஇதில் அரசின் அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.\nதபால் துறை: இதன்படி, தயாநிதி மாறன் அமைச்சராக உள்ள தபால் துறைக்கு ரூ. 315 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட ரூ. 104 கோடி குறைவாகும்.\nமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளதும், தனியார் போட்டிக்கு இடையே நிதி பற்றாகுறையால் தத்தளிக்கும் துறையாகவும் உள்ள தபால் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் பல தபால் அலுவலகங்கள் சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடங்களிலும், பழைய தாற்காலிக கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.\nஇத் துறையில் ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தபால் அலுவலகங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்று சொந்த கட்டடம் கட்டப்படுகிறது.\nஇன்னும் பல அலுவலகங்களில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நிதி பற்றாக்குறையே இதற்குக் காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் இத் துறைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது இத் துறை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தெரிவித்தனர்.\nகூரியர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ்கள் என தனியார்துறையின் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. போட்டியில் தனியார் துறையினர் முந்திச் செல்ல மறைமுகமாக உதவுவதாக அமையும் என்று ஊழியர் சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.\nவானொலி, தூர்தர்ஷன்: தபால் துறைக்கு அடுத்தபடியாக தனியாரின் போட்டியைச் சமாளிக்க வேண்டியுள்ள துறையான அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது செய்தி ஒலிபரப்புத் துறையாகும்.\nஇத் துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதை விட ரூ. 63 கோடி குறைவாகும்.\nஇத் துறையில் ஏற்கெனவே பல பிரிவுகள் நிதி பற்றாக் குறையைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு நிதி ஒதுக்கீட்டை குறைத்திருப்பது இத் துறையை ஒட்டு மொத்தமாக மூட வழிவகுப்பதாக அமையும் என இத் துறையில் உள்ள ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிமான போக்குவரத்து துறைக்கு அதிக நிதி: சாதாரண மக்களுடன் அதிக தொடர்புள்ள துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய நிதி அமைச்சர், விமான போக்குவரத்து துறைக்கு ரூ. 12 ஆயிரத்து 347 கோடியை ஒதுக்கியுள்ளார். இது இத் துறைக்கு கடந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ. 9 ஆயிரத்து 300 கோடி அதிகமாகும்.\nகாலம் கடந்து விடவில்லை: பட்ஜெட் நிறைவேறுவதற்கு முன்னர் அல்லது திருத்திய மதிப்பீடுகள் அடிப்படையில் அரசு நினைத்தால் தபால்துறை, வானொலி, தூர்தர்ஷன் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.\nவருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (முதல் பகுதி)\nஇந்திய வருமான வரி சட்டத்தில் ஐந்து வகை வருமானங்களில் அதிக பிரிவுகளைக் கொண்டது வணிகம் மற்றும் தொழிலிலிருந்து பெறும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியே ஆகும்.\nஒருவர் வணிகத்திலிருந்து ஈட்டும் லாபம் மற்றும் தொழிலிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு இந்த பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது.\nவரையறுக்கப்பட்ட செலவுகளை, தொழில்.வணிகத்திலிருந்து ஈட்டும் வருமானத்திலிருந்து கழித்து வரும் தொகை வரிக்கு உட்படுத்த வேண்டிய லாபமாகும்.\nஇன்று வருமானத்தைப் பற்றி அறிவோம்:\nகீழ்க்காணும் வருமானங்கள் இந்த தலைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.\n1. ஒரு வணிகர் தன் வணிகத்தில் பொருட்களை விற்று ஈட்டும் வருமானம்.\n2. ஒரு தொழிலாளர் தன் தொழில் மூலம் ஈட்டும் வருமானம்.\n3. ஒரு வணிகத்தை, தொழிலை மாற்றியமைக்க பெறும் இழப்பீட்டுத் தொகை.\n4. ஒருவருக்கு வியாபாரச் சங்கத்தின் மூலம் வரும் வருமானம்.\n5. குறிப்பிட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி உரிமத்தை விற்பதின் மூலம் ஈட்டும் வருமானம்.\n6. சுங்க வரி மற்றும் கலால் வரி பாக்கி அரசாங்கத்தால் தளர்த்தப்பட்டால் வருமானமாகக் கருதப்படும்.\n7. சுங்க வரி மற்றும் கலால் வரி அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, பிறகு திருப்பித் தரப்பட்டால் (தங்ச்ன்ய்க்) வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.\n8. ஒரு கூட்டாளி, தன் கூட்டாண்மையிலிருந்து பெறும் சம்பளம், லாபம், பங்கு, ஊக்கத் தொகை போன்றவை வருமானமாகக் கருதப்படும்.\n9. ஏற்றுமதிக்காக அரசாங்கத்திலிருந்து பெரும் ரொக்கச் சலுகை, மற்றும் இதர சலுகைகள், எந்த பெயரில் அழைக்கப்பட���டாலும், வணிகத்தில் வருமானமாகக் கருதப்படும்.\nஇந்த வருமானங்களுக்கு எதிராக வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட செலவுகள் பற்றி பிறகு காணலாம்.\nவருமானங்கள் மற்றும் லாபங்கள் ஒருவர் தனது கணக்கு புத்தகங்களை சரிவர பராமரித்தால் மட்டுமே கணக்கிடக் கூடும். சிறு தொழிலாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை சரிவர வகுக்க முடியாது. அப்படி உள்ள நிலையில், சிறு தொழிலாளர்கள் தங்களது வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ள நிலையில், தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை லாபமாகக் காட்டி, அதற்கு வரி செலுத்தலாம். இது கீழ் வருபவைகளுக்கு பொருந்தும்.\n1. கட்டடம் கட்டுபவர் அல்லது கட்டடம் கட்டுவதற்காக ஆட்களை ஏற்பாடு செய்து தருபவர், தனது மொத்த வருமானத்தில் 8% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.\n2. சில்லறை வியாபாரி, தனது வருமானத்தில் 5% லாபமாகக் காட்டி வரி செலுத்தலாம்.\n3. ஒரு வருடத்தில் 10-க்கு மேற்படாமல் சரக்கு வாகனங்கள் வைத்து இயக்குபவர், தனது வருமானத்தை கீழ்வருமாறு கணக்கிடலாம்.\n– ஒரு கனரக சரக்கு வாகனத்திற்கு மாதம் ரூ.3,500.\n– இதர வாகனங்களுக்கு மாதம் ரூ.3,150.\nஇவை அனைத்தும் வருமானம் 40 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த பிரிவின் கீழ் வரும் நபர், தனது லாபம் இப்படி கணக்கிடுவதை விட குறைவாக இருக்கும் என்று எண்ணினால், அதற்கு தகுந்த புத்தகங்களை சமர்ப்பித்து, குறைந்த லாபத்திற்கு வரி செலுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-06-03T05:54:03Z", "digest": "sha1:HFLHX6WCKUBA7NVZN3PEEPXDLHUOO5WT", "length": 12179, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெங்காய சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க.. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெங்காய சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க..\nவெங்காயம் சாகுபடியில் விளைச்சல் பெருகுவதற்கான ஆலோசனைகளை சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஇதை ஏப்ரல், மே மாதங்களில் பயிரிடலாம்.\nநல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. வெப்பமான பருவநிலை, போதுமான மண் ஈரப்பத���்தில் இப்பயிர் நன்கு வளரும்.\nசின்ன வெங்காயத்தில் கோ 1 முதல் 5 வரை உள்ள ரகங்கள் மற்றும் மதுரை 1, பஞ்சமுகி ஆகிய ரகங்கள் உள்ளன.\nஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவை.\nஅடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 20 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.\nநன்கு உழுத நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து, பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் வெங்காயத்தை ஊன்ற வேண்டும்.\nமுளை விட்டபின் வாரந்தோறும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nஅறுவடைக்கு 10 நாள்களுக்கு முன்பு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.\nவிதைத்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 27 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.\nபெல்லாரி வெங்காயம் என்ற பெரிய வெங்காயம் பயிரிட மே, ஜூன் மாதங்கள் உகந்தது.\nவடிகால் வசதியுள்ள மணற்சாரி வண்டல் மண் மற்றும் மிதமான தட்பவெட்பநிலை மிகவும் ஏற்றது.\nபெல்லாரி வெங்காயத்தில் பெல்லாரி சிகப்பு,பூசாசிகப்பு, என்பி53, அர்காநிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரிபவுண்ட் வெளிர் சிகப்பு, அக்ரிபவுண்ட் அடர் சிகப்பு, அர்காபந்து ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 4 கிலோ விதைகள் தேவை.\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ் பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிஷம் நிழலில் உலர்த்தி, தொழு உரம் இட்டுத் தயாரிக்கப்பட்ட மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.\nஅடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.\nமேலும் ஏக்கருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும்.\nநன்கு உழுத நிலத்தில் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைத்து 45 நாள் வயதுடைய நாற்றுக்களை பாரின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். வாரம் தோறும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nநாற்று நட்ட 30-ஆம் நாள் ஏக்கருக்கு 24 கிலோ தழைச்சத்து தரவல்ல 52 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும்.\nஇலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ம��ங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பால் ஒரு லிட்டர் நீருக்கு அரை மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.\nசின்ன வெங்காயம் நடவு செய்த 70 முதல் 90 நாள்களில் 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.\nபெல்லாரி வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாள்களில் ஏக்கருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.\nஎனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, மருத்துவப்பயன் கொண்ட வெங்காய சாகுபடியை மேற்கொண்டு, உயர் மகசூலும், அதிக லாபமும் பெறலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharehunter.wordpress.com/2009/08/", "date_download": "2020-06-03T06:44:50Z", "digest": "sha1:FEARL2RLKWTR5JUL54WA535T3ISCCYMO", "length": 19047, "nlines": 125, "source_domain": "sharehunter.wordpress.com", "title": "August | 2009 | Share Hunter", "raw_content": "\nஉலக சோம்பேறிகளில் ஒருவரான நான் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் ஐடி\nஇதை கொடுப்பது என்னை தொடர வேண்டுமென்பதற்காக இல்லை. சந்தை நாளின் ஏதாவது எண்ணங்கள் தோன்றினால் (இதுவரை தோன்றியதில்லை) அதை பகிர்ந்து கொள்ளலாம் என்றுதான்.\nஇன்று நிப்டியானந்தரின் பரிந்துரை பகுதியை புதுப்பித்திருக்கிறேன் (என்னா தமிளு). இது போல….\nஎனக்கு மிகவும் பிடித்த பயணிகளில் மார்க்கோ போலாவும் ஒருவர். இவர் எழுதிய பயணக்கட்டுரை (இவர் சொல்ல எழுதிய என்றும் சொல்லலாம்) பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. இன்றும். இவரை போலவே நானும் ஆக வேண்டுமென்ற ஆசையும் உண்டு. என்னுடைய பயணக்கட்டுரைக்கு இப்போது பெயர் மட்டுமே வைத்திருக்கிறேன். பயணங்கள் இன்னும் முழுமையடையவில்லை.\nதலைப்பு: சுந்தரி பின்னே ஞான்………………\nSmith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்\nஒரு வருடத்தில் அனைத்து நாட்களிலும் சந்தையில் நான் வணிகம் செய்வதில்லை. வருடத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சில நாட்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு விடுவேன். அப்போது சந்தையை பற்றி சிந்திக்காமல் (சந்தை எவ்வாறு ஏறி இறங்கினாலும்) பிடித்த விஷயங்களை செய்��தென சில வருடங்களாகவே செய்து வருகிறேன். நம் உள்ளுணர்வுகளை வலுவாக்க இந்த இடைவெளி உதவும் என்பது என் நம்பிக்கை. இப்ப உதாரணத்துக்கு ஒரு பொண்ணு பின்னாலயே போறோம், கொஞ்ச நாள் ……..வேண்டாம், இது விபரீத எடுத்துக் காட்டாக மாறிவிடும்…. இப்ப மௌன விரதம் ….. சரி, வரல்ல விட்ருவோம் இதை.\nஇத்தகைய காலகட்டங்களில் சந்தையை பற்றிய செய்தியல்லாமால் நிறைய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.. (எப்பதான் தெரிஞ்சத எழுதுவானோ) வாழ்க்கை என்பது பங்கு சந்தை மட்டும் தானா என்ன\nஅமெரிக்க தெற்கு கடைசியில் பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் முக்கிய தொழிலாக கால்நடை பராமரித்தலே இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தது. பாலைவனத்தையும், செவ்விந்திய குடியிருப்புகளை சுற்றிலும் அமைந்துள்ள வெள்ளையரின் குடியிருப்புகளில் கால்நடையே முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கியது. அந்த கால்நடைகளை பராமரிக்க பண்ணை முதலாளிகளால் பணியில் அமர்த்தப்பட்டவர்களே கௌபாய்கள்.\nகால்நடைகளை தாக்கவரும் விலங்கினங்கள், களவாடவரும் செவ்விந்தியர்கள், உள்நாட்டு எத்தர்கள் இதுபோன்ற அபாயங்களிலிருந்து அவைகளை காப்பதே இவர்களின் பணி. இவர்களின் தோற்றம் எப்படியிருக்குமென்றால், முரட்டு அழுக்கான துணிகள், வெயிலிருந்து பாதுகாக்க தோலினாலான தொப்பி (இவற்றை சமயத்தில் நீரரருந்தும் பாத்திரமாக உபயோகப்படுத்துண்டு), No Sunglass. குளித்தல், பல்தேய்த்தல் போன்ற வழக்கங்கள் எல்லாம் பொதுவாக அவர்களிடம் இராது. கால்நடைகளுக்கும், அவர்களுக்கும் எவ்வித வாசனை வித்தியாசங்களும் இருக்காது. கடமை, கண்ணியம், கட்டுபாடெல்லாம் அவர்களிடம் அவ்வளவாக இராது. தங்கம், டாலர் இவைகளே அவர்களின் வாழ்க்கையின் குறிக்கோள்கள். சிலர் சண்டியர்-கம்-நாடோடிகளாகவும் சுற்றுவார்கள்.\nஇப்படிப்பட்ட கௌபாய்களை மையமாக வைத்து இத்தாலியிருந்து உலகப் போருக்கு முன்னரே சித்திரத் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதிலுள்ள கௌபாய்களில் சுத்தமாகவும், மிகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் கதாநாயகர்களாகப்பட்டனர். தொடர்கள் இத்தாலியில் பெரும் வெற்றியடைந்தன. அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கெளபாய்கள் ஒரு கதாநாயக அம்சத்துடன் பார்க்கப்பட்டனர். நாளைய தினத்தை பற்றிய கவலை இல்லாத வாழ்க்கை, இந்த பண்ணை இல்லாவிட்டால் அடுத்த பண்ணை, வேலைக்கு நேர்க்காணல், குரூப் டிஸ்கஷன் போன்றவை இல்லாதது இந்த அம்சங்களுடன் இருந்த அவர்களை உலகப்போருக்கு பிறகு வேலைக்கு கஷ்டப்பட்ட மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. கௌபாய்கள் சித்திரத் தொடர்கள் காவியமாக்கப்பட்டன. இவற்றில் புகழ் பெற்ற கதாநாயர்கள் டெக்ஸ் வில்லர், கேப்டன் ப்ளுபெர்ரி.\nஇதனை கிண்டல் செய்யும் வகையில் மேலும் சில சித்திரத் தொடர்கள் உருவாக்கப்பட்டன. பொதுவாக இவையனைத்தும் பெல்ஜியம் மற்றும் ப்ரான்ஸ்காரர்களால் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது. இத்தொடர்களும் பெரும் வெற்றியடைந்தன. அதில் மிகவும் புகழ் பெற்றவர் லக்கி லுக்.\nஇந்த வரிசையில் நானும் ஒரு புதிய சித்திரத் தொடர் ஒன்றினை படித்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சித்திரத் தொடரின் பெயர் ஸ்மித் அன்ட் வெஸன் (Smith & Wesson). Soleil பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்த சித்திரத் தொடரானது கௌபாய்களை கேலி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட தொடர். இரு முக்கிய பாத்திரங்கள். ஸ்மித் மற்றும் அவருடைய அடிப்பொடி வெஸன். ஸ்மித் அன்ட் வெஸன் என்பது அமெரிக்க பிரபல துப்பாக்கி ப்ராண்ட் என்பது உபரி தகவல்.\nஇது போன்ற ஆல்பங்களை வரிசையாக படிக்க வேண்டுமென்பதில்லை. எந்த வரிசையில் வேண்டுமானாலும் படிக்கலாம். கதையானது ஒரு ஆல்பத்திலேயே முடிந்து விடும். ஒவ்வொரு ஆல்பமானது சில நகைச்சுவை சம்பவங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சம்பவமும் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்குள் முடிந்து விடும். அதாவது பனிரெண்டு படங்களுக்குள் உங்கள் உதட்டில் புன்னகையை வரவைக்கும் முயற்சி. அவற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.\nஇது இலகுவான வேலைதானே என நானும் ஆரம்பத்தில் நினைத்தேன். இரு பக்கங்களை மொழி பெயர்க்கவே ஏகப்பட்ட மணித்துளிகளை எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் ஒரு குழுமத்தின் கணக்கு வழக்குகளை பார்த்து தேறுமா, தேறாதா என சொல்லி விடலாம். ஆனாலும் இந்த அனுபவம் இனிதாக இருந்தது.\nஇரு பக்கங்களை என்னால் முடிந்தவரை மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு அவற்றில் புன்னகை வரவில்லையென்றால் அதை மொழிபெயர்த்த என் குறை தானே தவிர அவர்களின் தவறு இல்லை. இது போன்ற சித்திர தொடர்கள் இந்தியாவிலும் தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனையாகின்றன. விலை சற்று அதிகம்தான். தமிழ்படத்தின் ப்ளாக் டிக்கெட்டுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக அதிகமில்லை என சொல்லலாம்.\nபின்குறிப்பு சித்திரத் தொடர்கள் பற்றி எழுதுவதில் எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தரம். உழைப்பு மற்றும் ஸ்கேன்கள் போன்றவற்றிற்கு முன்னே இது மிகவும் சாதாரணமாகவே இருக்கிறது என்பது உண்மை. Please don’t say anything about my scans. I know it sucks\nகோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு\nஇந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.\n@karthi_1 நல்லவேளை \"முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்\" உங்களிடம் இல்லை. ;) 7 years ago\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nபாகுபலி 2 - தி கான்குளுஷன்\nகுதிரை வீரன் குணா 11 ஒற்றன்\nகுதிரை வீரன் குணா 10 தோமா குருசு\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nKing Viswa on ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\nsharehunter on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nKing Viswa on பாகுபலி 2 – தி கான்குளுஷன்\nFundamental Analysis Hunter's Mind Market Analysis Non-linear Writing Tiger Cubs Uncategorized இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/06/29/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-06-03T07:49:57Z", "digest": "sha1:AKOIAPCNHJI6YVXIYI7JQO7V635RP36X", "length": 71331, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "குளோரியா பண்ணை – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஆர்.எஸ்.நாராயணன் ஜூன் 29, 2013\nபாண்டிச்சேரி புதுச்சேரியானது. சென்னை மக்கள் புதுச்சேரியை ‘பாண்டி’ என்று செல்லமாக அழைப்பார்கள்.பாண்டியில் இயற்கை விவசாயம் செய்யப்படுவதாகக் கூறிய எஸ்.எஸ். நாகராஜன், எங்கே என்று கூறவில்லை. எஸ்.என். நாகராஜன் ரசாயன விவசாயத்தில் தீவிரவாதி எனினும் என் மீது மரியாதையுள்ளவர், இனிய நண்பர். இயற்கை விவசாயம் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று விவாதிப்பவர். அப்போது தினமணியில் விவசாயப் பகுதியில் எழுதி வந்தார். இப்போது தினமலரில் விவசாயத்தைப் பற்றி எழுதுகிறார். இன்று 2013ல் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கில் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாகிவிட்டன. அதில் எனக்குப் பங்குண்டு என்றாலும் நான் கூறுவது 1992-93 காலகட்டம்.\nபூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.1992-93 காலகட்டத்தில் பூச்சி மருந்தைப் பயன்படுத்தாமல் விஷமில்லா விவசாயம் செய்வோர் யார் என்ற தேடலில் நாகராஜன் கூறிய மொட்டையான தகவல், “பாண்டி”. பாண்டியில் யார் பாண்டியில் யார் என்ற கேள்விக்கு மதுரை பி. விவேகானந்தனிடமிருந்து விடை வந்தது மட்டுமல்ல, பாண்டிச்சேரியில் இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடி வருவதாகவும் பிள்ளையார்க்குப்பம் குளோரியா பண்ணைக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார். அப்போது நான் அரசுப் பணியில் இருந்தேன். விடுமுறை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.\nஇந்த விஷயத்தில் விவேகானந்தனுக்கு முன்பே இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் நிறுவனர்கள் ஏ. பாலசுப்ரமணியமும் அவர் மனைவி விஜயலட்சுமியும் அறிமுகமானார்கள். இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் தேசபக்தி மாணவர் மக்கள் இயக்க உறுப்பினர்கள் (தே.மா.ம. இயக்கம் கலைக்கப்பட்டு சிதைந்த பின்னர் உறுப்பினர்கள் அவரவர் தனித்தனி தொண்டு நிறுவனங்களை உருவாக்கினர். அப்படி உருவானதுவே இந்திய பாரம்பரிய அறிவியல் மையம்). அப்போது நான் இந்திரா நகர சி.பி.டபிள்யு.டி. குவார்ட்டர்ஸில் குடியிருந்தேன். என் தமையனார் எம்.ஆர். ராஜகோபாலன் டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கீழ்நிலை செ��லாளராகப் பணிபுரிந்தார்.எனது தமையனார் சென்னை வரும்போது பாலுவும் விஜயலட்சுமியும் அவரைச் சந்திப்பது வழக்கம். பாலு பொறியியல் பட்டதாரி என்று விஜயலட்சுமி உயிரியல் முதுகலை பட்டதாரி என்றும் அறிந்தேன். நாட்டுக்குத் தொண்டு செய்யும் எண்ணத்தில் இருவரும் இணைந்து இன்றளவும் இயற்கை விவசாயத்திற்காகவும் பாரம்பரிய நெல் மற்றும் இதர விதைகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரு ஆர்வம் காரணமாக இவர்களின் அலுவலகம் சென்று பார்த்தபோது, பி. விவேகானந்தன் நடத்தி வரும், ‘நம்வழி வேளாண்மை’ என்ற காலாண்டு இதழைப் படிக்க நேர்ந்தது. இவர் விவசாயத்தில் முதுகலை பட்டம் படித்தவர். இயற்கை விவசாயிகள், மூலிகை மருத்துவர்கள், அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரின் குரலோசை என்ற அறிவிப்புடன் வெளியிடப்படும் ‘நம்வழி வேளாண்மை’ ‘ஹனிபீ’யின் அங்கம். ஐ.ஐ.எம். அகமதாபாத் பேராசிரியர் அனில் அகர்வாலின் உதவியுடன் ஆங்கிலத்தில் ‘சேவா’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனமாக பி. விவேகானந்தனின் இயக்கம் பல இயற்கை விவசாயிகளை அடையாளப்படுத்தியுள்ளது. இப்படிதான் மதுரை விவேகானந்தன் அறிமுகமானார்.[1]\nஅந்த நாளும் வந்தது. எனது பசுமைப் பயணத்தின் பிள்ளையார் சுழியாக புதுச்சேரி குளோரியா பண்ணை அமைந்தது. காலையில் பேச்சு, மதிய உணவுக்குப்பின் பார்வையிடும் நேரம். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாலகங்காதர திலகரின் வீர எழுச்சியில் பங்கு கொண்ட தீவிரவாதியான அரவிந்தரின் மீது பிரிட்டிஷ் ஆட்சி குறி வைத்தபோது பிரான்ஸ் நாட்டு காலனியான அடைக்கலம் புகுந்த அரவிந்தர் ஆன்மிகவாதியானார். பிரிட்டிஷ் ரௌலட் சட்டம் புதுச்சேரியில் செல்லுபடி ஆகாது. இதே பிரச்சினை பாரதியாருக்கும் வந்தது. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த கனக சுப்புரத்தினம் பாரதியாரின் மேதாவிலாசத்தைக் கண்டு பரவசமாகி தன் பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக் கொண்ட இடமும் இதுவே. இப்படிப்பட்ட பெருமைக்குரிய புதுச்சேரியிலிருந்து திருக்கானூர் போகும் வழியில் சுமார் 5 கி.மி. தூரத்தில் உள்ள பிள்ளையார்குப்பம் என்ற கிராமத்தில் உள்ளதுதான் குளோரியா பண்ணை. [2]\nநான் சென்னையிலிருந்து பஸ் பிடித்து புதுச்சேரி வந்தடைய 11 மணியாகிவிட்டது. சுமார் 15 நபர்கள் ஒன்று கூடியிருந்தனர். இப்பண்ணையைத் தோற்றுவித்த மனீந்தர் பால் பேசத் தொடங்கியிருந்தார். கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த விவேகானந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை வரவேற்றார். என்னையும் அறிமுகப்படுத்தினார்.\nமனிந்தர் பால் ஒரு வங்காளி. அவர் பிபின் சந்திர பாலுக்கு உறவினரா விருட்சாயுர்வேதம் எழுதிய சுரபாலுக்கு உறவினரா விருட்சாயுர்வேதம் எழுதிய சுரபாலுக்கு உறவினரா இப்போது அதுவா முக்கியம், பேச்சை கவனிக்க வேண்டுமே இப்போது அதுவா முக்கியம், பேச்சை கவனிக்க வேண்டுமே இந்தக்கூட்டம் போனாலும் குறிப்பெழுதும் பழக்கம் எனக்கு இல்லை. நினைவில் நின்றவை மட்டுமே பின்னர் எழுத்தில் வரும். அதே சமயம், பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதும் திட்டத்தில் இயற்கை விவசாய முன்னோடிகளைச் சந்திக்கும்போது மட்டும் குறிப்புகள் எடுப்பதுண்டு.மனிந்தர் பால் அரவிந்த ஆசிரமப் பண்ணையைப் பற்றியும், கால்நடைகள் பற்றியும் பயிர்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார். பேச்சு முடிந்ததும் மதிய உணவு. மதிய உணவு முடிந்ததும் பண்ணையைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பிரிந்து செல்வது திட்டம்.\nசரியான பசி. தொடர்ந்து பலர் பேசினர். எனக்கும் வாய்ப்பு வந்தபோது, “நான் ஒரு ஏட்டுச் சுரைக்காய். நான் கற்க வந்துள்ளேனே தவிர கற்பிக்க வரவில்லை. அதற்கான தகுதி பெற இன்னும் சில காலம் வேண்டும்,” என்று கூறினேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் திண்டுக்கல் அருகில் காந்திகிராமத்தில் குடியேறப் போவதாகவும் அது சமயம் நம் வழி வேளாண்மையில் உதவியாளர் வேலை வழங்க வேண்டுமென்று விவேகானந்தனிடம் விண்ணப்பித்தேன்.இரண்டாண்டு பணி முடிந்தபின் காந்திகிராமத்தில் குடியேறியவுடன் தகவல் தெரிவிக்குமாறு ஒப்புதல் தெரிவித்தார். பின்னர் அந்தக் கூட்டத்துக்கு ஜெயந்த்வர்மன் பார்வே வந்திருந்தார். அவர் தன் அனுபவத்தை விளக்கியபோது வியப்பிலாழ்ந்தேன். அவர் முதுகலை அறிவியல் பட்டதாரி. . சாங்லி மாவட்டத்தில் உள்ள விட்டா என்ற ஊரில் இவரது இயற்கைப் பண்ணை 40 ஏக்கரில் உள்ளது. இவரது சாகுபடி முறையைப் பின்னர் விவரமாகக் காண்போம்.\nஇவரது பேச்சால் கவரப்பட்ட மறுதினமே மண்புழு பற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டேன். 1994 காலகட்டம். மண்புழுவையே காண முடியாத சூழ்நிலை. பார்வே ஆரம்பத்தில் ரசாயன உரக்கடையையும் உயிர்கொல்லி பூச்சிமருந்து தொழிற்சாலையும் நடத்திக் கொண்டிருந்தார். இவையெல்லாம் விவசாயத்துக்கு எதிரிகள் என்று உணர்ந்த மறுகணமே, ரசாயன உரக்கடையை மூடினார் பார்வே. பூச்சிமருந்து தொழிற்சாலையில் இயற்கை பூச்சிவிரட்டியையும் பஞ்சகவ்யத்தையும் தயாரித்து மண்புழுவின் உதவியுடன் விவசாயத்தில் உயர்ந்த மகசூல் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.\nபார்வே பேச்சு முடிந்ததும் உணவு இடைவேளையில் பார்வேயும் மனிந்தர்பாலும் என் அருகில் அமர்ந்து உணவு உட்கொண்டனர். முதல்முறையாக இயற்கை வழி சாகுபடி மூலம் விளைந்த உணவை உண்ணும பேறு கிட்டியது. அப்போதுதான் மனிந்தர்பால் ஒரு உண்மையைக் கூறினார். இங்கு சாகுபடியாகும் நெல், தேங்காய், காய்கறிகள், பழங்கள், பசும்பால் எல்லாம் அரவிந்தர் ஆசிரமத்துக்கு வரும் விருந்தினர்களின் பயன் கருதி அங்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். அரவிந்தர் ஆசிரமத்தில் வழங்கப்படும் உணவு நஞ்சில்லா விளைபொருட்கள் கொண்டு சமைக்கப்பட்டவை என்று அறியலாம். மதிய உணவுக்குப்பின் குளோரியா பண்ணையைச் சுற்றிப் பார்த்து அறிந்து; கொண்ட இயற்கை விவசாய தொழில்நுட்பம் என்ன இதை அறியத்தானே நான் அங்கு சென்றேன்\nஇந்த மண்ணில் தொடக்கத்திலிருந்தே ரசாயனங்கள் பயன்படுத்தப்படவில்லை. மொத்தம் 100 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், வாழை, காய்கறிப் பயிர்களுடன் நேப்பியர் புல், கென்யா புல், கோ 3 முதலிய தீவனப் புற்களும் பயிராகின்றன. விவசாயத்திற்குரிய முக்கியத்துவத்தைவிட பசுப்பராமரிப்புக்கான முக்கியத்துவம் கூடுதலாகப் பட்டது. இப்பண்ணையில் மொத்தம் 300 பசுமாடுகள் உள்ளன. பசுமாடுகளின் சாணம் எரிவாயுவாகவும் பயன்படுகிறது. சாண எரிவாயு கொண்டு உணவு சமைக்கப்படுவதுடன் அதன் கழிவு (slurry) மற்றும் மாட்டுக் கொட்டிலில் உள்ள சாணம் எல்லாம் தண்ணீர் விட்டு அன்றாடம் சுத்தம் செய்யும்போது ஒரு பெரிய குட்டை அமைத்து அதில் விடப்படுகின்றன. அந்தக் குட்டையில் மீன்கள், வாத்துகள் வளர்க்கப்படுகின்றன.\nஇவ்வாறு ஒரு குட்டையே பயிர் நிலத்திற்குரிய உரநீராக மாற்றப்படுவதை கவனித்தேன். குட்டை நீர் ஒரு பங்கும், தூய்மையான பாசன நீர் மூன்று பங்கும் சேர்ந்து செடிகளுக்கும், தென்னைக்கும் நெல் வயல்களுக்கும் பாய்கின்றன. பயிர்களுக்கு நோய் வராமல் இருக்க இயற்கைவழி மூலிகை கரைசல் தயார் செய்யப்பட்டு விசைத்தெளிப்பான் (Power Sprayer) மூலம் தெளிக்கப்படுவ்தால் இலைவழி ஊட்டமும் கிடைக்கிறது. மூலிகைக் கரைசலில் ஆடாதொடை, வில்வம், காட்டுநொச்சித் தழைகளை அரைத்துப் பின் வேப்பங்கொட்டை மற்றும் பெருங்காயத்தைத் தூள் செய்து கலந்த துவையலை பசு மூத்திரத்தில் கலந்து, அதில் 75 முதல் 80 சதவிகிதம் நீர் கலந்து தெளிக்கப்படுகிறது. இதனால், பயிர்கள் நோயுறாமல், நல்ல விளைச்சல் தருகின்றன. வெள்ளைப் பொன்னி ஒரு ஹெக்டேரில் 50 க்விண்டால் வரையும் தீவனப்புல் 25 முதல் 30 டன்கள் வரையிலும் விளைச்சல் தருகின்றன.\nகுளோரியாப் பண்ணையில் பசுப்பராமரிப்பு இன்னமும் சிறப்பாக இருந்தது. எல்லா மாடுகளும் கராச்சிப் பசுக்கள். அதாவது சிவப்புச் சிந்தி, வெள்ளைச் சிந்தி, சாகிவால், காங்கிரஜ் முதலியவை. இவற்றின் தோற்றம் பாகிஸ்தான் உள்ளடங்கிய தார் பாலைவனம், குஜராத், ராஜஸ்தான் எல்லைகளாகும். இவையெல்லாம் நல்ல கறவை மாடுகள். நல்ல முறையாக வளர்த்தால் நாளொன்றுக்கு 10 முதல் 15 லிட்டர் பால் பெறலாம். ஒவ்வொரு மாட்டுக்கும் 10 முதல் 12 கிலோ பசுந்தீவனம் வழங்கப்படுகிறது. அடர்தீவனமாக கோதுமை, ஓட்ஸ், தவிடு, பயறு, உளுந்து குருணையுடன் மொலாசஸ் (சர்க்கரை கழிவு), காய்கறி கழிவுகள், பூசணம் இல்லாத கடலைப் பிண்ணாக்கு வழங்கப்படுகிறது. 10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு சுமார் 5 கிலோ அடர்தீவனம் வழங்கப்படுகிறது. நார்ச்சத்துள்ள உலர்தீவனமாக வைக்கோல், சோளத்தட்டையும் வழங்கப்படுகிறது. பசும்புல்லில் நல்ல நீர்ச்சத்து உள்ளதால் கறவை மாடுகளில் கூடுதல் பால் பெற பசும்புற்கள் மிகவும் அடிப்படையான தீவன உணவு என்று அறியலாம்.\nபுதுச்சேரியைப் பற்றி பேசும்போது ஆரோவில் பண்ணையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நான் அரவிந்தர் பண்ணையைதான் பார்த்து வந்தேன். ஆரோவில் பெர்னார்ட் கிளார்க் நடத்தும் இயற்கைப் பண்ணையைப் பார்வையிடும் வாய்ப்பு இல்லை. கேள்விப்பட்டதை எடுத்துரைக்கிறேன்.\nஆரோவில் என்ற சொல் உண்மையில் அரவிந்தர் என்ற சொல்லின் திரிபு. வங்காளிகள் ஆரோபிந்தோ என்று உச்சரிப்பார்கள். அதை உச்சரிக்க இயலாத பிரஞ்சுக்காரர்கள் ஆரோபில் என்று உச்சரித்தனர். அது கடைசியில் ஆரோவில். சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும்போது ஆரோவில்லைத் தாண்டித்தான் போக வேண்டும்.வாய்ப்பு இருந்தால் ஆரோவில் வளாகத்தைப் பசுமையாக்கிய பெர்னார்டு கிளார்க்கைச் சந்திக்கலாம். இவர் இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் சிலருக்கு நிதி உதவியும் செயல்திட்டமும் அளித்து உதவும் இந்திய வேளாண் மறுமலர்ச்சி மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் நண்பர். கராச்சி இனp பொலிகாளைகளுடன் இந்திய நாட்டு மாடுகளைச் சேர வைத்து புதிய கலப்பின மாடுகளை உருவாக்கியவர். காடு வளர்ப்பு, பல ரக தானிய சாகுபடி, காய்கறி சாகுபடியில் வட்டப்பாத்தி முறை என்றெல்லாம் புதிய முயற்சிகளைச் செய்தவர். ஆரோவில் பகுதியில் ஒரு காலத்தில் புதராயிருந்த 130 ஏக்கர் கரட்டு நிலத்தைச் சோலையாக்கி மரங்களுடன் இணைந்த உணவுப்பயிர் சாகுபடிக்கு வித்திட்டவர். ஆரோவில்லில் வில்லும் இல்லை அம்பும் இல்லை. அரோ பிருந்தாவன் உண்டு. அன்னபூர்ணா உண்டு. இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு உண்டு.\n[1]தமிழகத்திலுள்ள இயற்கை விவசாயிகளின் விவரங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஒரு சிறு பட்டியலாகக் கொடுக்கிறது. அது இங்கே:\n[2] க்ளோரியா பண்ணை பற்றி வலையில் நிறைய தகவல்கள் கிட்டுகின்றன. அவற்றில் சிலவற்றுக்கு இங்கே சுட்டிகள்:\nஒரு தகவல் படம் இங்கே:\nஇதில் மறுபடி மறுபடி விவசாயம் என்பது ஒரு வாழ்முறை என்றும், இது பாரதப் பாரம்பரியம் என்றும் பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மரபு இடது சாரியினரின் இந்தியா ஒரு நச்சுக் குட்டை என்ற பொய்ப் பிரச்சாரத்தை உடைக்க இத்தகைய தகவல் படங்கள் ஒரு அளவு உதவலாம். உலக முதலியத்தின் கிடுக்கிப் பிடியில் இந்திய மக்களைச் சிக்க வைக்க அத்தனையையும் செய்து கொண்டிருக்கும் இந்திய அரசு, அதன் அதிகாரிக் கூட்டங்களையும் மக்களுக்குப் புலப்படுத்த இது போன்ற பல நூறு திரைப்படங்கள் தேவைப்படும்.\nNext Next post: ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்��ிரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞ���னக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவ���ாமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லான��� அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/31", "date_download": "2020-06-03T06:34:50Z", "digest": "sha1:4ARLU7CL245RSUQB23JT65FMLJZZ2K6P", "length": 7632, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மாயக் கள்ளன்.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநான் கதை சொல்லிக்கொண்டே உன் கூடவே வரு கிறேன். ஆனால், நான் கதை சொல்லுவதற்கும், உன்கூட வருவதற்கும் ஒரு நிபந்தனே உண்டு. அதற்கு நீ சம்மதித்தால் தான் நான் கதை சொல்லுவேன்’ என்ருன் மாயக்கள்ளன். சிறுவன் தனது நிபந்தனேயை எற்றுக்கொள்வான் என்று மாயக் கள்ளனுக்குத் தெரியும். இருந்தாலும், அவனிடம் வாக்குறுதி பெற வேண்டும் என்று அவன் அப்படிக் கேட்டான். ஆத்ம ரங்கனே மலேயுச்சிக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டும் என்பது அவனுடைய எண்ணம். மலேயுச்சிக்குப் போய்விட்டால் மாயக்கள்ளனுடைய மாயமெல்லாம் அவனுக்குத் தெரிந்து விடும். அதனல் மாயக்கள்ளன் இப்படிச் சூழ்ச்சி செய்தான். அது ஆத்மரங்களுகிய சிறுவனுக்குத் தெரியவில்லே.\n அதைச் சொல்” என்று கேட்டான் சிறுவன். \"நான் கதை சொல்லிக்கொண்டே உன்கூட மலைமேல் ஏறுவேன். நீ விடாது மலேயில் ஏறும் வரையில் நானும் ஏறுவேன். ஆனால், நீ சோர்வடைந்து வழியில் படுத்துத் தூங்க ஆரம்பித்துவிட்டால் உடனே நான் உன்னேக் கீழே மலேயடிவாரத் திற் குக் கொண்டுபோய்விடுவேன். இந்த நிபந்தனேயை நீ ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்ருன் மாயக் கள்ளன், சிறுவனுக்கு அந்த நிபந்தனேக் கஷ்டமானதாகத் தோன்ற வில்லே. நான் எ த ற் குத் தூ���்கப்போகிறேன் கதை கேட்டுக்கொண்டிருந்தால் எனக்குத் தூக்கமே வராது. களேப் பும் ஏற்படாது. விடாமல் மலைமேல் ஏறிக்கொண்டே இருக்கலாம்” என்று அவனுக்குத் தோன்றியது. அதனல் உடனே அவன் கொஞ்சமும் தயக்கமில்லாமல் மாயக்கள்ள னுடைய நிபந்தனேய்ை ஏற்றுக்கொண்டான். மாயக்கள்ளன் தனது எண்ணம் பலித்ததென்று மகிழ்ச்சி யோடு கதைச் சொல்லத் தொடங்கின்ை. கதையைக் கேட்டுக் கொண்டே சிறுவன் மலேமீது எறலானன். மாயக்கள்ளனும் அவன் கூடவே வந்துகொண்டே கதையைச் சொல்லிக்கொண் டிருந்தான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 18:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2357453", "date_download": "2020-06-03T06:27:43Z", "digest": "sha1:FZ3Y7O3XOSX3FLAFXADSJROKNA3D7OH5", "length": 18095, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி| Dinamalar", "raw_content": "\n10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க மதுரை ஐகோர்ட் கிளை ...\n8 நிமிடம் 46 நொடி: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 ...\nகொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய ... 3\nகரையை கடக்க துவங்கியது 'நிசர்கா' ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு:சிதம்பரம் மீது ... 11\nவீடு திரும்பும் பீஹார் தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை 14\n'ஆன்லைன்' பொதுக்கூட்டம் நடத்தும் பா.ஜ; அமித் ஷா ...\nஉணவு வழங்கிய ஷமி; பி.சி.சி.ஐ., பாராட்டு 3\n'மைதானத்தில் ரசிகர்கள்'; இது அடுத்த 'லெவல்'\nகொரோனா தகவலை தாமதமாக தந்ததா சீனா\nஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி\nபுதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 98,202 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 1.02 லட்சம் கோடி ஆக இருந்தது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல், ரூ.93.960 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடிக்கு கீழ் வசூலாகியுள்ளது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.\nஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 98,202 வசூல் ஆகியுள்ளது.\nசிஜிஎஸ்டி - ரூ.17,733 கோடி\nஎஸ்ஜிஎஸ்டி - ரூ.24,239 கோடி,\nஐஜிஎஸ்டி-48,958 கோடி( இறக்குமதியில் கிடைத்த 24,818 கோடியை சேர்த்து)\nசெஸ் வரி - 7,273 கோடி( இறக்குமதியில் கிடைத்த 841 கோடியை சேர்த்து) ��சூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.\nமேலும் ஜூலை மாதத்தில் இருந்து 31 ஆக., வரை தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர் 3B கணக்கு 75.80 லட்சம் எனவும் கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசீக்கிய பெண் கடத்தல்: இந்தியா கண்டனம்(7)\nஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநடிகர் சிவாஜிகணேசனின் சினிமா வசனம் ஞாபகம் வருகிறது\nஅதிகமா வருவாய், சம்பாதிக்கறவங்க எண்ணிக்கை குறைஞ்சு போச்சு... எல்லோரயும் 5 லட்சம் வருவாய்க்குத் தள்ளி சமச்சீர் வருவாய்க்கும், வரிக்கும் வழி பண்ணிட்டாங்க.\nவரி தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமானேலே வரி அதிகமா வசூலாகும்னு மாதிரி ஒரு அறிவுஜீவி கருத்து போடுறாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த ��குதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீக்கிய பெண் கடத்தல்: இந்தியா கண்டனம்\nஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190319073202", "date_download": "2020-06-03T07:14:57Z", "digest": "sha1:BVRHIDDQ2H7TE5H6IHO4EH3YNAV4X3UO", "length": 6175, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி", "raw_content": "\nஇறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி Description: இறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி சொடுக்கி\nஇறந்து விடாதே...காதலனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட காதலி\nசொடுக்கி 19-03-2019 உலகம் 2503\nமெக்சிகோவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலனை அவருடைய காதலி கட்டிப்பிடித்து உயிரை விட்டு விடாதே என கெஞ்சியபடியே கண்ணீருடன் கதறும் வீடீயோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.\nமெக்சிகோவில் சோனியா என்ற பெண்ணுக்கும், அவரது காதலர் எரிக் என்பவருக்கும் இடையே ஹோட்டல் ஒன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீர் என வயிற்றில் ரத்தத்தோடு எரிக் தரையில் சாய்ந்து விழுந்தார். அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டபடியே, இறந்து விடாதே என சோனியா கெஞ்சுகிறார்.\nஅதற்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் எரிக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எரிக் இப்போது அபாயகட்டத்தை தாண்டி விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாதலனுக்காக கட்டிப்பிடித்து அழுகுரல் எழுப்பிய அந்த காதலி தான் இப்போது சோசியல் மீடீயாக்களில் வைரலாகி வருகிறார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\nஆப் களை பயன்படுத்தி தங்களை அழகி போல் காட்டி கோடிகளில் மோசடி.. சமூகவலைதளங்களில் இந்த பெண்களிடம் உஷார்...\nபாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா... இணையத்தில் புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்..\nபிரபல பாடகர்களே தோற்று விடும் குரல்…. மில்லியன் பேரை சொக்க வைத்த தமிழ் பெண்.. மில்லியன் பேர் பார்த்த காட்சி..\nஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன் தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு...\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 90’ஸ் கிட்ஸா நீங்க இதெல்லாம் மீண்டும் கிடைக்குமா\nஇந்த வீடீயோவை பாருங்க உருகிப் போவீங்க... கல் நெஞ்சையும் கரைக்கும் காணொளி... உடல் உறுப்புதானத்தின் அவசியத்தை சொல்லும் சுட்டீஸ்களின் படைப்பு...\nசிங்கத்தை கொஞ்சியவருக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க... வெளியான அதிர்ச்சி வீடியோ\nஅடடே நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவா இது ஆளே மாறி இப்போ எப்படி இருக்கார் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/196774?ref=archive-feed", "date_download": "2020-06-03T05:14:14Z", "digest": "sha1:2S7XLMN7HY4RPKCFNAZ34PMRHCMCOFSU", "length": 9863, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணியில் அதிரடிப்படையினர்\nவெலிகடை சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்ப�� பணிகளில் இன்று முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிறைச்சாலைகளுக்கு வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, வெளியில் இருந்து சிறைச்சாலைக்கு வரும் நபர்களை சோதனையிடுதல் ஆகிய பணிகளில் அதிரடிப்படையினர் ஈடுபடுவார்கள் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nசிறைச்சாலைகளில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பணிகளிலும் அதிரடிப்படையினரை ஈடுபடுத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதன் முதல் கட்டமாக அண்மையில் அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு பணிகள் அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஇதற்கு எதிராக அந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறைச்சாலையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை வழிநடத்தியதாக கூறப்படும் 8 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்த கைதிகள் நேற்றைய தினம் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளில் ஜூலம்பிட்டியே அமரே, தங்கல்லே மஹேஷ் ஆகியோரும், ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்ட கைதிகளும் அடங்குகின்றனர்.\nஇவர்கள் களுத்துறை, காலி, மாத்தறை, குருவிட்ட மற்றும் மொனராகலை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/04/10.html", "date_download": "2020-06-03T07:25:08Z", "digest": "sha1:MTJWXV3SRCDYR3PBY6XHBEMBN7AUQDZT", "length": 27328, "nlines": 380, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்\n[பட்டுவும் கிட்டுவும் சங்கரனின் தாய் ஆர்யாம்பாளுடன்]\nநம் சங்கரனின் புகழ் இந்த நாடெங்கும் பரவிப்போய் உள்ளது.\n கிட்டு, அதை விபரமாச் சொல்லும் ஓய்.\nசங்கரனைப் பிள்ளையாய்ப் பெற இந்தத் தாய் என்ன தவம் செய்தாளோ\nஅந்த பகவானே சங்கரனாய் அவதாரம் செய்துள்ளார் போலத்தான் தெரிகிறது.\nஊர் ஊராய்ப்போய் பலவித அற்புதங்கள் செய்கிறான் நம் சங்கரன்.\nஊரே, உலகமே அவனைக் கொண்டாடுது.\nபொறுமையா ஒவ்வொரு விஷயமாச் சொல்லுங்கோ\nஅதைப்பற்றிக் கேட்டாலே நமக்கும் புண்ணியம் வந்து சேரும்.\nகுருவான ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் வேண்டுகோள்படி சங்கரன் நேராகக் காசிக்குப்போய், கங்கைக்கரையில் பல்வேறு சிஷ்யர்களோடு தங்கியிருக்கிறார்.\nஅதில் ’சனந்த்யாயா’ என்ற ஒரு சிஷ்யர்.\nசங்கரன் மீது அலாதியான குரு பக்தி கொண்டவர்.\nகங்கையின் அக்கரையில், சங்கரனின் வஸ்த்ரங்களை துவைத்து அலசிப் பிழிந்து, உலர்த்திக்கொண்டுள்ளார்.\n உலர்ந்த என் வஸ்த்ரங்களுடன் உடனடியாக இங்கே வரச்சொல்லுங்கோ” சங்கரன் உத்தரவு இடுகிறார்.\nஅந்தச் சோம்பேறி சனந்த்யாயா, அக்கரையிலிருந்து இக்கரைக்கு வந்து, வஸ்த்ரங்களைக் கொடுத்து, இவர் அவற்றை அணிந்துகொள்ள வேண்டுமாம்; இது இன்று நடக்கும் காரியமா என மீதி சீடர்கள் மனதுக்குள் எண்ணுகிறார்கள்.\n“சனந்த்யாயா, உடனே நீ இங்கு புறப்பட்டு வா நம் குருவுக்கு அவசரமாக வஸ்த்ரங்கள் தேவைப்படுகின்றன”\nஇதைக்கேட்டதும் சனந்த்யாயா துணிகளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு, கங்கை நீரின் மேல் கால் வைத்து நடந்தும் ஓடியும் தாவியும் வருகிறார்.\nஅவர் உடலிலோ வஸ்த்ரங்களிலோ கொஞ்சமும் தண்ணீர் படவில்லை.\nஅவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.\nஅவரின் குரு பக்தியால் அவரால் சுலபமாக தண்ணீரில் மூழ்காமல், தண்ணீரின் மேலேயே நடந்து வர முடிந்தது.\nசனந்த்யாயாவின் மகிமையையும், குரு பக்தியையும் அனைவரும் அறிந்த��� கொள்ளவே சங்கரன் செய்த திருவிளையாடல் தான் இது என்பது அனைவருக்கும் புரிந்தது.\nசனந்த்யாயாவை, சங்கரரின் விருப்பப்படி அனைவரும் “பத்மபாதர்” என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார்களாம்.\nசங்கரரும், ’பத்மபாதர்’ அவர்களைத் தன் பிரதான சிஷ்யர்களுள் ஒருவராக் ஏற்றுக்கொண்டாராம்.\n இதைக் கேட்கவே காதுக்கு மிகவும் இனிமையாக உள்ளதே\nவேறு ஏதாவது விஷயங்கள் இருந்தால் இதுபோல தினமும் ஒன்றாகச் சொல்லு.\nஎன்ற கோஷம் சங்கரன் செல்லும் எல்லா இடங்களிலும் ஜனங்களால் சொல்லப்பட்டு வருகிறது.\nநாமும் அதுபோல இப்போது சொல்லுவோமா\nஇதன் தொடர்ச்சி [ பகுதி-11, காட்சி-15 ] இன்று ஞாயிறு\nஇரவு 8 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.\nஅதில் மிகவும் சுவாரஸ்யமானதோர் விவாதம் உள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:54 PM\nவிவாதம் என்ன என்பதை அறிய ஆவல்தான். காலடித்தடத்தில் தாமரை அற்புதமான படம்.\nபத்மபாதர் பற்றி அழகாகச் சொன்னீர்கள்\nவிடாமல் படித்து வருகிறேன். தெரிந்த கதையாயிருந்தாலும் சுவை குன்றாமல் அடுத்து என்ன எனும் ஆவலோடு காத்திருக்க வைக்கிறீர்கள்\nபத்மபாதர் பற்றி அழகாய்ச் சொல்லியாச்சு அடுத்தது என்ன என்ற ஆவலுடன்....\nஅவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.\nபத்ம பாதர் அருமையான குரு பக்திக்கு உதாரணம்..\nகுரு பக்தியை உணர்த்திய விதம் அருமை\nகுரு பக்தியை பற்றி தெரிந்து கொண்டோம். படங்களும் அருமை.\nபத்மபாதரின் அருமைகளை படிக்க எப்படி விட்டுப்போச்சுன்னு தெரியல்லே. நினைவு படுத்தி அழைத்ததற்கு நன்றி சார். குருபக்திக்கு இணையே கிடையாதுன்னு அழகா சொல்லி இருக்கீங்க. நன்றி\nசனந்த்யாயாவின் மகிமையையும், குரு பக்தியையும் அனைவரும் அறிந்து கொள்ளவே சங்கரன் செய்த திருவிளையாடல் தான் இது என்பது அனைவருக்கும் புரிந்தது.\nசனந்த்யாயாவை, சங்கரரின் விருப்பப்படி அனைவரும் “பத்மபாதர்” என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார்களாம். //\nகுரு பக்திக்கு சனந்த்யாயாவை தவிர வேறு யார்.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2012 at 1:37 AM\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகுருவின் சக்தி சிஷ்யனின் மூலம் வெளிப்படுகிறது.\nவேறு ஏதாவது விஷயங்கள் இருந்தால் இதுபோல தினமும் ஒன்றாகச் சொல்லு.//\nநாங்களும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.\nஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். இந்தத்தாயும் தன் மகனின் பெருமைகளை பிறர் வாயால் சொல்லக்கேட்டு உளம்பூரித்துப் போகிறார்.\nஆஹா குருவுக்கு அற்புதமான சிஷ்யர் கிடைத்து விட்டார்\nஅந்த சாமியாரு எத்தர தான் நல்ல வெசயங்க பண்ணினா காட்டியும் அம்மிய மனசு கஸ்டப்பட வச்சிடிச்சில்ல\nஆமாம். எந்தத்தாயும் தன் மகன் கல்யாணம் செய்துகொண்டு பிறரைப்போல வாழாமல், சாமியாராகச் செல்வதை மனசார விரும்பவே மாட்டாள். இதனால் அவள் மனசு மிகவும் கஷ்டப்படும்தான். இதில் சந்தேகமே இல்லை.\nசனந்த்யாயின் பக்தியை மற்றவர்கள் புரிந்து கொள்ள இப்படி ஒரு திருவிளையாடலா பத்ம பாதர் பெயர் பொருத்தம் அழகு\nஅவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் மிகப்பெரிய தாமரைப்பூக்கள் பூத்து அவரைத் தண்ணீரில் மூழ்காமல் தாங்கிக்கொண்டிருந்தன.// குரு பக்தியால் ஏற்பட்ட ஆச்சரியங்கள்\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஎன் ஊரைப்பற்றி நான் ஏதாவது எழுதியே தீரவேண்டும் என்று ஒரு தேவதை எனக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளது: இப்ப இந்த பதிவை தொடர ...\n அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'என...\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன...\nஅன்புடையீர், உங்கள் சிந்தனைக்கு கீழே 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. விடை கண்டுபிடித்துள்ளவர்கள் தயவுசெய்து பின்னூட்டத்தில் அந்த விடைகளை ...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nநேயர் கடிதம் - [ 5 ] கீதமஞ்சரி - திருமதி கீதா மதிவாணன் அவர்கள்.\n’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்களின் பார்வையில்... வணக்கம். வ���ையுலகம் இதுவரை காணாத அதிசயமாக ...\nசொந்தம் எப்போதும் தொடர்கதை தான் \n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n2 ஸ்ரீராமஜயம் பாபங்கள் இரண்டு வகை. ஒன்று சரீரத்தால் செய்த பல காரியங்கள். இன்னொன்று மனதால் செய்த பாப சிந்தனை. பாப காரியங்களைப் ...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n [ நிறைவுப்பகுதி 3 of ...\nநலம் தரும் ”நந்தன” வருஷம்\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\n”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]\nபங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை\nநல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37918", "date_download": "2020-06-03T06:21:40Z", "digest": "sha1:RTWHTKMCPEN4VABGJMJPQD5PP2S3UYZ5", "length": 47791, "nlines": 61, "source_domain": "puthu.thinnai.com", "title": "இடிந்த வீடு எழுப்பப்படும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅன்னைத் தமிழின் அருந்தவச் செல்வங்களே\nஅத்துனை பேர் வாழ்விலும் ஆனந்தமே என்றும் பொங்க\nஅன்பு மலர் தூவி அத்துனை பேர் ஆசிகளையும் யாசிக்கும்\nஎன்று தொடங்கியதுமே கரவொலி. ஒரு குடம் பால் தலையில் ஊற்றிய சிலிர்ப்பு.\nசிங்கை வாழ்க்கை சரிப்படாது என்று அறந்தாங்கிக்கே ஓட நினைத்த என் கால்களைக் கட்டிப்போட்டது அந்தக் கரவொலிதான். நான் என் கணவர் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கை வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. நான் சம்பாதிக்கத் தேவையில்லையாம். ‘இல்லத்தரசியாகவே இரு. உன் பாதையில் ஒரு முள்ளாக ���ான் என்றுமே இருக்கமாட்டேன். நீ விரும்பிய வகையில் சுதந்திரமாக இரு.’ என்றார் செந்தூர்ப்பாண்டி. வணிகவியல் இளங்கலை படித்தவள் நான். இங்குள்ள‍ அலுவலகங்களில் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. கதை, கவியரங்கம், மேடைப்பேச்சு பட்டிமன்றங்கள் என்றெல்லாம் ஒரு நாயகியாக வாழ்ந்த நான் வெறும் இல்லத்தரசியா ஏற்க முடியவில்லை. அப்போதுதான் ஒரு பட்டிமன்ற அமைப்பு எனக்கு வாய்ப்புத் தந்தது. தொடர்ந்தன வாய்ப்புக்கள். வெளியே செல்கிறேன். தெரியாத முகங்கள் என்னோடு தன்படம் எடுத்துக் கொள்கின்றன. பெரியோர்கள் என்னை ஆசீர்வதித்தனர். பல அமைப்புக்கள் பேச அழைத்தன. என் திறமையை சிறு வயதுமுதலே ரசித்தவன்தான் செந்தூர்ப்பாண்டி. என் தாய்மாமன். நான் எப்போது பேசினாலும் எங்கிருந்தாலும் வந்துவிடுவான். என் சிறகுகள் வெட்டப்படக்கூடாது என்பதற்காகவே என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியவன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். சிங்கையை விட்டுச் செல்வது இப்போது வலிக்கிறது. எனக்கு முதல் வாய்ப்புத் தந்த அந்த அமைப்பு நடத்தும் அன்னையர் தின நிகழ்வில் நான் பேசவேண்டும் என்று அழைத்தது. நான் பேசும் எல்லா நிகழ்வுகளிலுமே ஏற்பாட்டாளர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். ‘எனக்கு நீங்கள் நினைவுப்பரிசு தர விரும்பினால் வெள்ளியாகக் கொடுங்கள். பொன்னாடையோ கேடயமோ தயவுசெய்து வேண்டாம்’. ஒரு ரசிகர் கேட்டார். ‘நீங்கள் இப்படிக் கேட்டால் உங்கள் தேவைக்கு உங்கள் கணவர் காசு கொடுப்பதில்லை என்று நினைக்கமாட்டார்களா ஏற்க முடியவில்லை. அப்போதுதான் ஒரு பட்டிமன்ற அமைப்பு எனக்கு வாய்ப்புத் தந்தது. தொடர்ந்தன வாய்ப்புக்கள். வெளியே செல்கிறேன். தெரியாத முகங்கள் என்னோடு தன்படம் எடுத்துக் கொள்கின்றன. பெரியோர்கள் என்னை ஆசீர்வதித்தனர். பல அமைப்புக்கள் பேச அழைத்தன. என் திறமையை சிறு வயதுமுதலே ரசித்தவன்தான் செந்தூர்ப்பாண்டி. என் தாய்மாமன். நான் எப்போது பேசினாலும் எங்கிருந்தாலும் வந்துவிடுவான். என் சிறகுகள் வெட்டப்படக்கூடாது என்பதற்காகவே என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியவன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். சிங்கையை விட்டுச் செல்வது இப்போது வலிக்கிறது. எனக்கு முதல் வாய்ப்புத் தந்த அந்த அமைப்பு நடத்தும் அன்னையர் தின நிகழ்வில் நான் பேசவேண்டும் என்று அழைத்தது. நான் பேசும் எல்லா நிகழ்வுகளிலுமே ஏற்பாட்டாளர்களிடம் நான் கேட்பது ஒன்றுதான். ‘எனக்கு நீங்கள் நினைவுப்பரிசு தர விரும்பினால் வெள்ளியாகக் கொடுங்கள். பொன்னாடையோ கேடயமோ தயவுசெய்து வேண்டாம்’. ஒரு ரசிகர் கேட்டார். ‘நீங்கள் இப்படிக் கேட்டால் உங்கள் தேவைக்கு உங்கள் கணவர் காசு கொடுப்பதில்லை என்று நினைக்கமாட்டார்களா’ நான் சொன்னேன். ‘நான் வேலை செய்யவில்லை. என் தேவைக்கு என் திறமையைக் கொண்டு கிடைக்கும் பரிசை நான் காசாகக் கேட்கிறேன். அப்படிக் கேட்பதை என் கணவர் அனுமதிக்கிறார். இதை மண்டையில் போட்டுக் கொள்வதை விடுத்து உங்கள் சொந்த வேலையை நீங்கள் பார்க்கலாமே.’ அவர் மன்னிப்புக் கேட்டார். ‘யார் எதைச் சொன்னால் என்ன’ நான் சொன்னேன். ‘நான் வேலை செய்யவில்லை. என் தேவைக்கு என் திறமையைக் கொண்டு கிடைக்கும் பரிசை நான் காசாகக் கேட்கிறேன். அப்படிக் கேட்பதை என் கணவர் அனுமதிக்கிறார். இதை மண்டையில் போட்டுக் கொள்வதை விடுத்து உங்கள் சொந்த வேலையை நீங்கள் பார்க்கலாமே.’ அவர் மன்னிப்புக் கேட்டார். ‘யார் எதைச் சொன்னால் என்ன உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்.’ என்றார் செந்தூர்ப்பாண்டி. எனக்காகவே இவர் படைக்கப்பட்டாரோ உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்.’ என்றார் செந்தூர்ப்பாண்டி. எனக்காகவே இவர் படைக்கப்பட்டாரோ அன்னையர் தின நிகழ்வில் ‘என் அம்மாவும் நானும்’ என்று பேசவேண்டுமாம். எதைப் பேசுவது என்று சிந்திக்கிறேன்.\nதொடக்கநிலை1. அப்பா அறந்தாங்கி உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியர். அப்பாவின் மிதிவண்டியில் 8 மணிக்குப் பள்ளி செல்வேன். 4 மணிக்குத் திரும்புவேன். 3 மணியிலிருந்தே அம்மா எனக்காக திண்ணையில் காத்துக் கொண்டிருப்பார். எங்கு சென்றாலும் அம்மா என்னை நடக்கவிட்டதில்லை. என்னைத் தூக்கித் தூக்கியே அம்மாவுக்கு இடுப்பு நிரந்தரமாக வளைந்தே விட்டது. யார் சொன்னாலும் இறக்கிவிட மாட்டாராம். என் கைகளால் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் கைதான் என் கை. இரவில் படுக்கையை ஈரமாக்கிவிடும் பழக்கம் இருந்தது. அதற்காக அம்மா எனக்குத் தனி படுக்கை போட்டதில்லை. தன் பக்கத்திலேயே படுக்கப்போட்டுக் கொள்வார். 12 மணிக்கு அழகான கண்ணாடி ஓவியத்தைத் தூக்குவதுபோல் தூக்கி கழிவறை விட்டு மீண்டும் அதே நிலையில் படுக்கவைத்துவிடுவார். இரவில் அப்படி ஒன்று நடக்கிறது என்று நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அப்போதிருந்தே நான் நன்றாகப் பேசுவேன்.\nதொடக்கநிலை இறுதியாண்டு. பள்ளிகளுக்கிடையே வசனத்துடன் மாறுவேடப்போட்டி. இளங்கோவன் என்ற பையனும் நன்றாகப் பேசுவான். எப்போதுமே எனக்கும் அவனுக்கும்தான் போட்டி. அவன் மனோகரா வேடமிட்டு ‘அழைத்துவரச் சொல்லவில்லை வேந்தே இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்’ என்று சிவாஜியாக நடிக்கப் போகிறானாம். அம்மா எனக்கு மனோகரா வசனப்புத்தகத்தை வாங்கித்தந்து மனோகரனின் அம்மா கண்ணாம்பா பேசும் ‘பொறுத்தது போதும் மகனே பொங்கி எழு’ என்ற வசனத்தை பேசவேண்டும் என்றார். பலமுறை நடித்துப் பார்த்தேன். குளிக்கும்போதுகூட நான் பேசிக்கொண்டே குளிப்பதை அம்மாவும் அப்பாவும் ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வெளியாகும்போது ஓடிவிடுவார்கள். அந்தப் போட்டியில் முதல்பரிசு எனக்குத்தான். தினத்தந்தியில் அது முதல் பக்கச் செய்தியானது. ’12 வயது கண்ணாம்பா’ என்று தலைப்பிட்டது. நல்ல உயரம். நல்ல அழகு, திறமை. அறந்தாங்கி ஒரு நாள் தேசிய அளவில் பேசப்படுமாம்.இதெல்லாம் எப்போதும் எல்லாரும் சொல்வது.\nஒன்பதாம் வகுப்பு. என் அறிவியல் ஆசிரியர் அன்று ‘பொருட்களின் இயலாமை விதி’ என்று யாருக்குமே முழுக்கப் புரிய இயலாத ஒரு விதியை தலைதெறிக்கக் கத்திக் கொண்டிருந்தார். நான் நாளை பேசவேண்டிய ஒரு பேச்சுக்காக என் பேச்சை அசைபோட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று ‘இயலாமை விதி என்றால் என்ன ஆனந்தி’ என்று என்னை நிற்க வைத்தார். நான் நட்டுவைத்த மூங்கிலாய் நின்றேன். ‘என்னடீ, எவனெ நெனச்சிக்கிட்டிருக்கே’ என்று புருவங்கள் உயர்த்தினார்.40 மாணவர்களும் சிரித்தார்கள். என் தலையில் உலக்கையால் நெல் குத்துவதுபோல் உணர்ந்தேன். அந்தச் சிரிப்பு என்னைக் கொன்றது. கண்ணீர் உப்பில் இமை முடிகள் கொட்டிவிடும் அளவுக்கு அழுதேன். வீடு வந்தேன். அம்மா வழக்கம்போல் திண்ணையில் காத்துக் கொண்டிருந்தார்.அம்மாவைக் கட்டிக்கொண்டு கத்தினேன். அந்த ‘டீ’ இதுவரை என் செவிகள் கேட்காத வார்த்தை. அந்த வயதில் ஒருத்தி ஒருவனை நினைப்பாள் என்ற அறிவுகூட எனக்கு இருந்ததில்லை. ஆனால் அம்மா எதையுமே விசாரிக்கவில்லை. முகத்தைக் கழுவிவிட்டார். ஒரு குவ��ை பால் கொடுத்தார். அப்படியே அம்மாவின் மடியில் வாந்தி எடுத்தேன்..அம்மாவை மீண்டும் கட்டிக் கொண்டேன். மடியிலேயே அம்மா படுக்கவைத்தார். உடம்பு லேசாக சுட்டது. நெற்றியில் சுக்குப் பத்துப் போட்டார். உடம்பு நடுங்கியது. 7 மணிக்கு ஒரு வாய் சோற்றில் பருப்புக்குழம்பு விட்டு உருளை மசியலோடு ஊட்டினார். எற்கனவே இரைப்பையில் கிடந்ததையும் சேர்த்து வாந்தி எடுத்தேன். இப்போதுதான் அம்மா கேட்டார். ‘என்ன நடந்தது’ நான் மறக்கவேண்டும் என்பதற்காக அம்மா கொடுத்த தவணை அப்போதுதான் முடிந்தது. ‘என்ன நடந்தது’ மீண்டும் கேட்டார். சொன்னேன். தேம்பினேன். சில சொற்களை விழுங்கினேன். அம்மா தொடர்ந்தார். ‘இவ்வளவுதானே. உன்னைவிட அந்த ஆசிரியருக்கு 25 வயது அதிகம். நீ அவருக்கு மகள் மாதிரி. நீ வகுப்புக்கே முதல் மாணவி. நீ பின் தங்கிவிடக்கூடாது என்ற அக்கறையாக அது இருக்கலாம். மற்ற மாணவர்கள் சிரித்திருக்கலாம். உன் பேச்சைக்கேட்டு 400 பேர் கைதட்டுகிறார்களே. அதை நினைத்துக் கொள். இந்த 40 பேரா உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறார்கள் எனக்குத் திருமணமான புதிதில் கேட்கக்கூடாத ஒரு வார்த்தையை உன் அப்பா கேட்டுவிட்டார். இவரோடு வாழவே கூடாது என்று முடிவு செய்து அடுத்த நாளே அம்மாவீட்டுக்குப் போய்விடவேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். உன் அப்பா பள்ளிக்கூடம் போய்விட்டார். மீண்டும் யோசித்தேன். பிறகு எனக்குத் திருமணமான புதிதில் கேட்கக்கூடாத ஒரு வார்த்தையை உன் அப்பா கேட்டுவிட்டார். இவரோடு வாழவே கூடாது என்று முடிவு செய்து அடுத்த நாளே அம்மாவீட்டுக்குப் போய்விடவேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். உன் அப்பா பள்ளிக்கூடம் போய்விட்டார். மீண்டும் யோசித்தேன். பிறகு பிறகு அந்தக் கேள்வி என்னை மூர்க்கமாகத் தள்ளிவிடுவதுபோல் நின்றது. நான் ஒரு விவாக ரத்துப் பெறவேண்டும். பிறகு வெறொருவனை மணக்கவேண்டும். பிறகு என் சுமையை இறக்க என் அப்பா அம்மாவுக்கு ஏன் சுமை ஏற்றவேண்டும் எனக்காக அவர்கள் பட்டது போதாதா எனக்காக அவர்கள் பட்டது போதாதா முடிவை மாற்றிக் கொண்டேன். சகித்தேன். நீ பிறந்தாய். உன் அப்பாவை நான் பிறகு புரிந்துகொண்டேன். நான் மட்டும் அப்போது பிரிந்திருந்தால் நீ பிறந்திருக்கவே மாட்டாய். ஆனந்தி. கெட்டவர்களை கடவுள் ஏன் உடனுக்குடன் தண்டிப்பதில்லை தெரி��ுமா முடிவை மாற்றிக் கொண்டேன். சகித்தேன். நீ பிறந்தாய். உன் அப்பாவை நான் பிறகு புரிந்துகொண்டேன். நான் மட்டும் அப்போது பிரிந்திருந்தால் நீ பிறந்திருக்கவே மாட்டாய். ஆனந்தி. கெட்டவர்களை கடவுள் ஏன் உடனுக்குடன் தண்டிப்பதில்லை தெரியுமா நாளை அவர்களே திருந்தி பலரைத் திருத்தும் சீர்திருத்தவாதியாகக் கூட ஆகலாம். ‘அம்மா இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது திருச்சி வானொலியில் நீங்கள் கேட்டவை ஓடிக்கொண்டிருந்தது. நான் கேட்காமலேயே அது இசைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று என் செவிகள் அந்தப் பாட்டின் பக்கம் திரும்பியபோது இந்த வரிகள் ‘அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் . அன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும். அமைதியான நதியினிலே……’ அந்த வரிகள், அம்மாவின் சொற்கள் என்னை திருப்பிப் போட்டது. அன்றுமுதல் கண்ணதாசனை என் ஆசானாக்கிக் கொண்டேன். கண்ணதாசன் பாடல்கள் எழுதிய பாட்டுப்புத்தகங்களைச் சேர்த்தேன். என்னைப் புரட்டிப்போட்ட வரிகளை எனக்குள் புதைத்துக் கொண்டேன். ஒவ்வொரு பேச்சிலும் தோண்டி எடுத்து மேற்கோளிட்டேன். அகத்துணர்வை மையப்படுத்தி பேசத் தொடங்கினேன். வெளியூர் பள்ளிக்கூடங்களிலும் என்னைப் பேச அழைத்தார்கள். அத்தனையும் அம்மா தந்த மாற்றமல்லவா\nஇப்போது நான் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியில் வணிகவியல் படித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கிய விழா. துண்டறிக்கையில் முதலாவதாக நக்கீரன் (திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரி மாணவர்) பாட்டு என்று குறிப்பிட்டு அடுத்து ஆனந்தியின் பேச்சு . தலைப்பு ‘அம்மா’ என்று தெரிவித்திருந்தார்கள். முதலாவதாகக் குறிப்பிடும் அளவுக்கு அவன் நல்ல பாடகனாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் என் தோழி சாந்தினியின் அண்ணன் என்று பிறகு தெரிந்துகொண்டேன். இலக்கியவிழா தொடங்கிவிட்டது. ‘இப்போது நக்கீரன்’ என்றதுமே கரவொலி தொடர்ந்தது. நக்கீரன் பாடினான். ‘அமைதியான நதியினிலே ஓடம்…..’ மழை முடிந்து ஒரு குருவி உடம்பைச் சிலிர்ப்பதுபோல் உணர்ந்தேன். டி.எம். எஸ்ஸுக்குப் பதில் நக்கீரனே பாடியிருக்கலாம் என்றார்கள். பாடல் தொடர்ந்தது . அந்த வார்த்தைக்காகக் காத்திருந்தேன். வந்தது. ‘அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்…….’குண்டுமல்லிக் குவியலுக்குள் குதித்ததுபோல் உணர்ந்தேன். நக்கீரன் எனக்குள் மெதுவாக நூழைந்தான். ஒன்பதாம் வகுப்பில் அந்த ஆசிரியர் சொன்னாரே ‘எவனெ நெனச்சிக்கிட்டு……….’ இப்போது அர்த்தம் புரிந்தது. அவனையே நினைத்தேன். மணந்தால் நக்கீரன். இல்லையேல் நஞ்சு என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். சாந்தினி ஒரு நாள் வீட்டுக்கு அழைத்தாள். அவள் அக்காவுக்கு நிச்சயதார்த்தமாம். நக்கீரனையே நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பா அது சரி. இது என்ன ஒருதலைக் காதலோ அது சரி. இது என்ன ஒருதலைக் காதலோ சந்தேகித்தேன். அவனும் என்னை நினைக்கிறானா சந்தேகித்தேன். அவனும் என்னை நினைக்கிறானா கேட்டுக் கொண்டேன். சாந்தினி வீட்டுக்குப் போனேன். ‘இப்பவாவது வந்தியே. நீ வர்றேன்னு நக்கீரன்ட்ட சொல்லிட்டேன். எப்ப வருவே எப்ப வருவேன்னு உயிர வாங்கிட்டான். ‘ என்றாள். குளத்தில் மழை. ஒரு கெண்டையாகத் துள்ளினேன். அவனும் விரும்புகிறான். வீட்டுக்குப் போனவுடன் முதல்வேலையாக அம்மாவிடம் சொல்லிவிடவேண்டும். துடித்தேன். வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டின் முகப்பில் நாலைந்து புதுமுகங்கள். ‘உங்கள் வேலையாகத்தான் அவர் போயிருக்கிறார். நாளைக்கு வந்துவிடுவார். வந்ததும் தெரியப்படுத்துகிறேன்.’ அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். தொடர்ந்து இரண்டு காவல் அதிகாரிகள். அவர்களுக்கும் அம்மா அந்த பதிலையே சொன்னார். நான் அம்மாவிடம் கேட்டேன். ‘பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குள் மோதலாம். அப்பாவிடம் ஏதோ கேட்கவேண்டுமாம்’ என்றார். அம்மா என்னிடம் முதன்முறையாகப் பொய் சொல்கிறார். பிறகுதான் கேள்விப்பட்டேன். அப்பா ஒரு ஏலச்சீட்டு நடத்தினார். இரண்டு லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒருவன் தலைமறைவாகிவிட்டான். அப்பா சிக்கிக் கொண்டார். காவல்துறையில் அப்பாமீது புகார். அதில் பாதியையாவது செலுத்திவிடுவோம் என்ற எண்ணத்தில் தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லாரையும் பார்த்து எப்படியாவது பணத்தைப் புரட்டிவிடலாம் என்ற நினைப்பில் அப்பா வெளியூர் சென்றதாகப் பிறகு தெரிந்துகொண்டேன். நக்கீரன் எண்ணங்களை அப்படியே விழுங்கிவிட்டேன். அப்பா நடுஇரவில் வருவார். வாயே தெரியாமல் தாடி. ஒவ்வொரு நாளும் எங்களைத் தின்றபடி கழிகிறது. அம்மா ஒருநாள் மூக்குப்பொட்டு, தோடு இல்லாமல் பட்டுப்போன முருங்கைப் போத்தானார். எனக்குக் கொஞ்சம் சோறு அப்போதும் ஊட்டிவிட்டார். அதைத்தவிர வேறு சோறில்லை. அம்மாவுக்கு கேட்டுக் கொண்டேன். சாந்தினி வீட்டுக்குப் போனேன். ‘இப்பவாவது வந்தியே. நீ வர்றேன்னு நக்கீரன்ட்ட சொல்லிட்டேன். எப்ப வருவே எப்ப வருவேன்னு உயிர வாங்கிட்டான். ‘ என்றாள். குளத்தில் மழை. ஒரு கெண்டையாகத் துள்ளினேன். அவனும் விரும்புகிறான். வீட்டுக்குப் போனவுடன் முதல்வேலையாக அம்மாவிடம் சொல்லிவிடவேண்டும். துடித்தேன். வீட்டுக்குத் திரும்பினேன். வீட்டின் முகப்பில் நாலைந்து புதுமுகங்கள். ‘உங்கள் வேலையாகத்தான் அவர் போயிருக்கிறார். நாளைக்கு வந்துவிடுவார். வந்ததும் தெரியப்படுத்துகிறேன்.’ அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். தொடர்ந்து இரண்டு காவல் அதிகாரிகள். அவர்களுக்கும் அம்மா அந்த பதிலையே சொன்னார். நான் அம்மாவிடம் கேட்டேன். ‘பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குள் மோதலாம். அப்பாவிடம் ஏதோ கேட்கவேண்டுமாம்’ என்றார். அம்மா என்னிடம் முதன்முறையாகப் பொய் சொல்கிறார். பிறகுதான் கேள்விப்பட்டேன். அப்பா ஒரு ஏலச்சீட்டு நடத்தினார். இரண்டு லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒருவன் தலைமறைவாகிவிட்டான். அப்பா சிக்கிக் கொண்டார். காவல்துறையில் அப்பாமீது புகார். அதில் பாதியையாவது செலுத்திவிடுவோம் என்ற எண்ணத்தில் தெரிந்தவர்கள் உறவினர்கள் எல்லாரையும் பார்த்து எப்படியாவது பணத்தைப் புரட்டிவிடலாம் என்ற நினைப்பில் அப்பா வெளியூர் சென்றதாகப் பிறகு தெரிந்துகொண்டேன். நக்கீரன் எண்ணங்களை அப்படியே விழுங்கிவிட்டேன். அப்பா நடுஇரவில் வருவார். வாயே தெரியாமல் தாடி. ஒவ்வொரு நாளும் எங்களைத் தின்றபடி கழிகிறது. அம்மா ஒருநாள் மூக்குப்பொட்டு, தோடு இல்லாமல் பட்டுப்போன முருங்கைப் போத்தானார். எனக்குக் கொஞ்சம் சோறு அப்போதும் ஊட்டிவிட்டார். அதைத்தவிர வேறு சோறில்லை. அம்மாவுக்கு துள்ளித் திரிந்த கெண்டை தூண்டிலில் மாட்டிக் கொண்டது. துடித்தேன். என் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விடுகின்றன.\nஒரு நாள் அம்மாவின் அலமாரியைத் திறந்தேன். கதவுகளின் உள் பக்கத்தில் ஓரங்குல இடமில்லாமல் என் படங்கள்தான். பரிசுகள் வாங்கியது, பத்திரிகைகளில் வந்தது எல்லாமும். இரண்டே இரண்டு நைந்துபோன சேலைகள். அப்போது இடிவிழுவதுபோல் ஒரு சத்தம். எங்கள் தார்சு வீட்டின் மேற்கூரையிலிருந்து ஒரு ‘புள்ளமருது’ மரம் கீழே விழுந்துவிட்டது. எல்லாத்தையும் எல்லாவகையிலும் இழந்துவிட்டோமா இன்னும் இழப்போமோ வற்றிய குளத்தின் நடுவே ஒரு வேலிக்கருவை மட்டும் ஆடிக்கொண்டிருக்கிறது. அப்பாவின் அலமாரியைத் திறந்தேன். இரண்டு மூன்று பழைய சட்டைகள் நாலு முழ வேட்டிகள். துருப்பிடித்த ஒரு ரேசர். பிளைடு வாங்கவே முடியாமல்தான் தாடி வளர்க்கிறாரா வாழ்க்கை சினிமாவாகிவிட்டது. அப்போதுதான் உறுதி எடுத்தேன். எனக்கென்று ஒரு வேலை கிடைத்தால் அம்மாவுக்கு 100 சேலை வாங்குவேன். அப்பாவுக்கு நாற்பது சட்டைகள் வாங்குவேன்.\nஅப்பா எப்படியோ ஒரு லட்சம் புரட்டி பாதியைக் கொடுத்துவிட்டார். காவல்துறையிடம் எட்டுமாதம் அவகாசம் கேட்டிருக்கிறார். நிலத்தை விற்க ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வலியிலும் அப்பா பகுதிநேர முதுகலைப் பட்டப் படிப்பைத் தொடர்வது எனக்கு நம்பிக்கையைத் தந்தது. அப்பாவுக்குள் ஒரு நம்பிக்கை விளக்கு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. வீட்டின் மேற்கூரை ஒழுகத் தொடங்கியிருக்கிறது.\nகல்லூரியில் ஆண்டு இறுதிவிழா. முதல்நிலை மாணவியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நடிகர் ஜெமினி கணேசன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் கையில் பரிசு வாங்கவேண்டும். பல சுழல்களைத் தாண்டி கப்பல் தெளிவாக ஓடத்தொடங்குவதாக உணர்கிறேன். அப்பா சொன்னார். ‘ஆனந்தி எதையும் நினைத்துக் கலங்காதே. எல்லாத்தையும் சமாளிப்பேன். இடிந்த வீடு நிச்சயம் எழுப்பப்படும். கூட்டங்களில் அடிக்கடி சொல்வாயே. ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும். தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்..’ சொல்லிக்கொண்டே அப்பா சிரிக்கிறார். தாடிக்கிடையிலும் அதே ஒளி. விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாவை அழைத்துப்போக நினைத்தேன். அப்பாவுக்கு அன்று தேர்வு. அம்மா வருவதாகத்தான் சொன்னார். நான் புறப்பட ஏற்பாடுகள் செய்கிறேன். அம்மா எழுந்திருக்கவே இல்லை. முழங்கால் வலியாம். காலை ஊன்றமுடியவில்லை என்றார். மெதுவாகத் தூக்கிவிட்டேன். காலை லேசாக ஊன்றிவிட்டு மீண்டும் சுருண்டார். ஒரு குதிரை படுத்திருப்பதை அப்போதுதான் நான் பார்க்கிறேன். நான் மட்டும்தான் அந்த விருதை வாங்கச் சென்றேன். மாணவர்களின் கைதட்டல்கள் எனக்குள் சோகமாய் ��சைத்தது. வீட்டுக்கு வந்தேன். அம்மா வழக்கம்போல் நடக்கிறார். அந்தக் கோலத்தில் என்னோடு வருவதைத் தவிர்க்கத்தான் அந்த முழங்கால் வலி நாடகம். அம்மா இரண்டாம் முறையாகப் பொய் சொல்லியிருக்கிறார். அந்த விருதைப் பார்க்கிறேன். அதன் நடுவின் அம்மாவின் அந்த நைந்த சேலைதான் தெரிகிறது. அம்மாவின் முகம் பார்க்கிறேன். முகத்துக்கு நடுவே அந்த நைந்துபோன சேலைதான் தெரிகிறது. அதே நாள் அப்பா சுண்டிவிட்ட காசு தரையில் உற்சாகமாய்ச் சுற்றுவதுபோல் வந்தார். கையில் ஒரு மஞ்சள் பை. கட்டுக்கட்டாக 3 லட்சத்தை எடுத்து அம்மாவின் மடியில் கொட்டினார். என்னைப்பார்த்தார். ‘தேடிவரும் காலம் வந்தா ……’ சிரித்தார். ‘தேர்வுகள் முடிந்துவிட்டது’. அவர் எந்தத் தேர்வைச் சொல்கிறார். அவர் படித்த முதுகலைத் தேர்வா…. வாழ்க்கைத் தேர்வா…. எங்கள் இருவரையும் அப்படியே அணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீரால் என் உள்ளந்தலையை நனைந்தார். அப்பா சொன்னார். ‘கடனையெல்லாம் கொடுத்துவிடலாம். வீட்டில் தார்சை இடித்துவிட்டு கான்கிரீட் போட்டுவிடலாம். ஆனந்திக்கு ஒரு வாழ்க்கையையும் அமைத்துவிடலாம்’. அப்போதுதான் என் தாய்மாமன் என் தாத்தா பாட்டியோடு வீட்டுக்கு வருகிறான். தாய்மாமனுக்கு என்னைக் கேட்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் உள்ளேபோய் பேசிக்கொள்கிறார்கள். நானும் என் அறைக்குள் என்னை ஒளித்துக் கொண்டேன். அம்மாவும் அப்பாவும் இப்படியே சந்தோசமாக இருக்கட்டும் அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்போம். நக்கீரனைப் பற்றிச் சொல்வதும் விஷம் தருவதும் ஒன்றுதான் என்று எனக்குத் தோன்றியது. என்னை எதுவுமே கேட்கவில்லை. அப்பா சம்மதித்தார். அம்மாவும்தான்\nஆவிடையார் கோயிலில் எங்கள் திருமணம் . செந்தூர்ப்பாண்டி கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை முடித்து சிங்கப்பூரில் ஒரு வங்கியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆகியிருந்தன. நானும் செந்தூர்ப்பாண்டியோடு சிங்கைக்கு சென்றுவிடவேண்டுமாம். அம்மாவுக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை . அதுவும் அப்போது முடிந்திருந்தது. ஆனாலும் அம்மா நடக்கமுடியாது. அம்மாவையும் அழைத்துக்கொண்டு நான் சிங்கை செல்ல ஏற்பாடாகிறது. அப்பா பத்திர வேலைகளை முடித்துவிட்டு வருவதாகச் சொன்னார்.\nசிங்கப்பூர் வந்ததிலிருந்து எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் கிடைத்த காசில் ��ரண்டு மூன்று சேலைகள் அம்மாவுக்கு வாங்கிவிடுவேன். அம்மா நடக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலையை உடுத்திப் பார்த்தேன். 97 சேலைகள் சேர்த்துவிட்டேன். அப்பாவுக்கு 16 அங்குல அளவில் 20 கோட்லியான் சட்டைகளும் சேர்த்துவிட்டேன். இதோ அந்த அன்னையர் தின நிகழ்வில் என்ன பேசவேண்டும் என்பதை அசைபோட்டு சீரணித்துவிட்டேன். நிகழ்ச்சியில் என் பேச்சைக்கேட்ட ஒரு அம்மா சொன்னார். ‘நீ ஒருத்திபோதும்ம்மா உன் பெற்றொருக்கு. உன்னைப் பார்த்துக் கொண்டே அவர்கள் பசியாறிவிடுவார்கள்’ என்றார். அருகிலிருந்த அம்மா சக்கரநாற்காலியில் நெகிழ்ந்தார்.\n100 சேலை வைராக்கியம் நிறைவேறிவிட்டது. அப்பா வரலாறு முதுகலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார். தேசிய அளவில் நல்லாசிரியர் விருதுக்கு அவர் தேர்வாகியிருக்கிறார். வாழ்க்கைக் குளம் ததும்பி வழிகிறது. நான் அம்மா செந்தூர்ப்பாண்டி எல்லாரும் இப்போது விமான நிலையத்தில். எங்கள் மூன்று பெட்டிகளிலும் அம்மாவின் சேலைகள் அழகாகத் தூங்குகின்றன. விமானம் வானத்தில் பறக்கிறது. நான் ஆனந்தத்தில் மிதக்கிறேன். ஊர் போய்ச் சேரும் மறுநாள் எல்லாரும் டில்லிக்குப் போகிறோம். அப்பா நல்லாசிரியர் விருது வாங்குவதைப் பார்க்கிறோம். வீட்டின் கான்கிரீட் வேலைகள் முடிந்து முறைப்படி பால்காய்ச்சி குடிபோகப் போகிறோம். ஒரு பணிப்பெண்ணை அம்மாவுக்கு அமர்த்திவிட்டு நானும் செந்தூர்ப்பாண்டியும் சிங்கப்பூருக்குத் திரும்பவிருக்கிறோம். அம்மாவும் அப்பாவும் ஒரு மாதத்தில் சிங்கப்பூர் வருவார்கள். மறக்காமல் அப்பாவுக்கு பிடித்த இந்தியாவின் சீரோ சட்டைகள் 20 வாங்கி 40 சட்டைகளையும் கொடுத்துவிட்டேன். இதோ நாங்கள் சிங்கைக்குப் பறந்துகொண்டிருக்கிறோம். அப்பா சொன்னதை மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். ‘இடிந்த வீடு எழுப்பப்படும்’ நான் ஒரு வார்த்தை சேர்த்துக் கொண்டேன் ‘கம்பீரமாக எழுப்பப்படும்’\nSeries Navigation வெறிப்பத்து2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nதொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்\n2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்���ீஸ் வைரஸ் ( Herpes Virus )\nசபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்\nPrevious Topic: 2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது\nNext Topic: தொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-04-28-08", "date_download": "2020-06-03T06:47:01Z", "digest": "sha1:N46LKBE7FOJTQDEN3EFJJ3GDLQHX3N22", "length": 9801, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "முதலாளித்துவம்", "raw_content": "\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\n இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை ஐயங்கார்கள்\nஈழ விடுதலைக்கான முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டும்\nஒரு மீளாய்வை நோக்கி நகர வேண்டியது காலத்தின் தேவை\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஆதாருக்குச் சட்ட அங்கீகாரம் - மானம் போனால் என்ன, மானியம் கிடைக்குமே\nஉலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியாவே வெளியேறு\nதோசை விலை ஏன் குறையவில்லை\n‘பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்’ என்ற நூலின் மீதான விமர்சனம்\n மாநில கட்சிகளையும் ஆட்சிகளையும் நசுக்கும் கார்ப்பரேட் ஒற்றை சர்வாதிகாரமா\n“இருப்பனவற்றையெல்லாம் சமரசமின்றி விமர்சனம் செய்” - காரல் மார்க்சு\n” என சட்டையைப் பிடிக்கும் “பட்டினிப் புரட்சி”\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள்\n21ஆம் நூற்றாண்டு வரையில் புரட்சியின் சின்னமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ\nஅகதிகள் - மனித நாகரீகத்தின் இருண்ட பக்கம்\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nஅனைத்துத் தொழிலும் கூட்டுழைப்பால் நடைபெறும் செயல்களே\nஅமெரிக்காவிற்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\nஅயல்நாட்டு முதலீட்டாளர்களை அழைக்க வேண்டுமா\nஅரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றை...\nஅரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...\nபக்கம் 1 / 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/77129/", "date_download": "2020-06-03T07:34:14Z", "digest": "sha1:4DTKH75IMUE56MOCM6NMSNGSIP66DIQP", "length": 7104, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "வீதி விபத்தின்போது வயோதிபர் ஒருவர் மரணம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவீதி விபத்தின்போது வயோதிபர் ���ருவர் மரணம்\nஒலுவில் பிரதேசத்தில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தின்போது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.\nகல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் பிரதேசத்திற்குச் செல்லும் பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவீதியினைக் கடக்க முற்பட்ட வயோதிபர் மீது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஉயிரிந்த வயோதிபர் ஒலுவில்-06 ஆம் பிரிவு, தைக்கா வீதியினைச் சேர்ந்த சீனித்தம்பி இப்றாலெவ்வை என்ற 67 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார்.\nவிபத்தின்போது படுகாயமடைந்த வயோதிபர் பாலமுனை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉயிரிழந்த வயோதிபரின் சடலத்தினை பார்வையிட்ட அட்டாளைச்சேனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்டதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nஇவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சந்தேச நபர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளதுடன், விபத்துத் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஆரையூர் அருளுக்கு பல்கலை வித்தகர் விருது\nNext articleமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை\nவெல்லாவெளியில் நடந்த சோகம் வீடியோ.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்ததானம்.\nதலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் குளவி தாக்கி தோட்ட தொழிலாளி மரணம்.\nமகிந்த ரணிலைவிட நல்லவராக அரியத்தின் விளக்கம்\nவடக்கில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கிறேன்.யாழ்கட்டளைத்தளபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://123greetingsquotes.com/essay-speech-gandhi-jayanti-kannada-tamil-telugu-languages-short-pdf-download/", "date_download": "2020-06-03T06:25:37Z", "digest": "sha1:CB6Q6MAZFHBC5ITL6RZRR35HOI3CT24F", "length": 39229, "nlines": 160, "source_domain": "123greetingsquotes.com", "title": "Essay & Speech on Gandhi Jayanti In Kannada Tamil Telugu Languages-Short PDF download", "raw_content": "\nகாந்தி ஜெயந்தி – ‘தேசத்தந்தை’ ஒரு அஞ்சலி\n(- ஜனவரி 30, 1948 அக்டோபர் 2, 1869) காந்தி ஜெயந்தி மகாத்மா காந்தி ஜெயந்தி மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த நினைவாக ஒரு தேசிய விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டது. தனது அகிம்சை அல்லது சத்தியாக்கிரகம் தேதி வரை அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. காந்தி ஜெயந்தி விழா மற்றும் சாரம் இந்தியாவில் தடை மற்றும் அவரது தத்துவம், கோட்பாடு பரப்புவதற்கு மற்றும் முறையான கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அகிம்சையில் நம்பிக்கை நோக்கம் என்று அகிம்சை சர்வதேச தினம் என ஐக்கிய நாடுகள் சபை மூலம் அனுசரிக்கப்பட்டது.\nகாந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் இந்திய சுதந்திர மோகன்தாஸ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு விடுப்பட ஒரு கணம் ஆகிறது. குஜராத்தில் ஒரு சிறிய கடலோர நகரம் போர்பந்தர் நகரில் பிறந்தார், காந்தி உண்மையை தன்னுடைய சுயசரிதையில் அவரது குழந்தை பருவ நினைவுகள் மற்றும் அனுபவங்களை தெளிவாக அவரை சித்தரிக்கப்படுகின்றனர் 13 வயதில் உள்ள என் சோதனைகள் கஸ்தூரிபாய் Makhanji திருமணம். 18 வயதில் காந்தி சட்டம் படிக்க இங்கிலாந்து சென்றார் மற்றும் அவரது வரவேற்பதில், அவர் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பொருளாதார நிலைமைகள், Sawaraj, சமூக தீமைகள் ஒழித்தல் அடைவதற்கு பெண்கள் உரிமைகள் மேம்படுத்தும் மற்றும் மேம்படுத்த தேசிய பரபரப்பை தலைமையிலான பிறகு 1915 ல் இந்தியா திரும்பினார். அவர் மேலும் பின்னர் பிரபலமான தொடர்ந்து இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் அழைப்பு 1942 ல் இந்தியா வெளியேறு என்று 1930 இல் தண்டி யாத்திரை உப்பு எதிர்ப்பு பிரிட்டிஷ் ராஜ் தலைமையில் இந்தியர்களுக்கு எதிரான தனது இயக்கம் வலுவடைந்தது.\nராஜ் காட், புது தில்லி, மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அவரது பிடித்த பக்தி பாடல் ரகுபதி ராகவா ராஜா ராம் காந்தி படங்கள், சிலைகள் மீது மலர்கள் வழங்கி, singing அடங்கும் என்று புதுமையான வழிகளில் காந்தி ஜெயந்தி கண்காணிக்க சேகரிக்கின்றன.\nமகாத்மா காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், இருந்து ஒதுக்கி இந்தியாவில் மூன்று தேசிய விடுமுறை ஒன்றாகும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் இந்த நாளில் மூடப்பட்டது.\nகாந்தி ஜெயந்தி கொண்டாட, தேசிய அளவிலான பிரார்த்தனை கூட்டங்களை ஏற்பாடு மற்றும் காந்தி ஜி மற்றும் இந்திய சுதந்திர போர��ட்டத்தில் அவரது பங்கு கதைகள் விளக்கினார். ஒரு சிறப்பு பிரார்த்தனை ராஜ்காட்டில் உள்ள காந்தியடிகளின் நினைவு நடைபெற்றது. அவரது பிடித்த பஜன் (பரிசுத்த பாடல்), ரகுபதி ராகவ ராஜா ராம் தனது நினைவு கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் விளையாடி வருகிறது. இந்த காந்தி ஜெமா 145th பிறந்த இருக்கும்.\nஅரசாங்க அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், அலுவலகங்கள் ‘தேசத்தந்தை’ அஞ்சலி செலுத்த காந்தி ஜெயந்தி மூடப்பட்டது. மேலும், இந்த பெரிய ஆன்மா ஒரு காணிக்கை என, இந்திய அரசாங்கம் புதினா ரூபாய் நோட்டுக்களை மகாத்மா காந்தி புகைப்படம் சித்தரிக்கும் தபால்தலை வெளியிட.\nகாந்தி ஜி அமைதி, அகிம்சை, சத்தியம், கடமை மறுவடிவம் இருந்தது. அவர் பொது மக்கள் சுதந்திர போராட்டத்தின் போது அவரது நம்பிக்கைகள், குறிக்கோள்கள் பாராட்டப்பட்டது, போதித்தார் எல்லாம் பயிற்சி, மற்றும் அது இறுதியில் காந்தி ஜி, அவரது வழியை பின்பற்றி அவர்களின் என அவரது நம்பிக்கைகள் ஏற்றுக்கொண்ட தேசிய மூலம் அனைத்து அவரது வார்த்தைகள் பரப்பி முழுவதும் இருந்தது . அவர் தனது நாட்டின் மக்கள் இருந்து வந்தது இந்த அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கை கூட அவரை தலைப்பு “தேசத்தந்தை” கிடைத்தது.\nமகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தின் போது மிக முக்கியமான மற்றும் வரலாற்று இயக்கங்கள் சில ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இந்திய போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஒரு சத்தியாகிரகம் இயக்கம் இருந்தது. அது கடவுள் உண்மை உண்மை கடவுள் என்று காந்தி நம்பிக்கையின் அடிப்படையில். இயக்கம் மட்டுமே நீங்கள் தூய்மைப்படுத்தி நெருக்கமாக நீங்கள் கொண்டுவரும் என்று தார்மீக உயர் எடுத்து, அதற்கு பதிலாக மீண்டும் சண்டை அல்லது நீங்கள் தீங்கு என்று மற்றவர்கள் பாதிக்கப்பட்ட, ஆனால் இல்லை, போட்டிகள் மற்றும் மோசமான இரத்த நீக்குகிறது என்று ஒரு அமைதியாக படை, விவரித்தார் கடவுள் இது உண்மை.\nஅகிம்சை, ஒத்துழையாமை, சட்டமறுப்பு, கிலாபத் இயக்கம், ஸ்வராஜ் – – சுயாட்சி, உப்பு சத்தியாக்கிரகம் உப்பு – மார்ச் மற்றும் குழந்தை திருமண தனது எதிர்ப்பை மகாத்மா காந்தி ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர இயக்கங்கள் சில தென் ஆப்ரிக்கா, அகிம்சை, சிவில் உரிமைகள் இயக்கத்தின் இருந்தன , தீண்டத்தகாதவர்கள் எங்கு, இந்து மதம் விதவைகள் மற���றும் ஒரு பெரிய கவலை என்று பல பல சமூக காரணங்கள் அநீதம்.\nபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரும் நூற்றாண்டுகளின், மக்கள் காந்தி எப்போதும் பிறந்தார் இந்த பூமியில் ஒரு பெரிய நபர் என்று நம்புகிறேன் முடியாது என்று கூறினார். உண்மையில், ஒரு ஹீரோ செய்ய அவரது வாழ்க்கை, பல செயல்பாடுகளை அல்லது பயன்படுத்துகிறது, மகாத்மா காந்தி (மகாத்மா காந்தி) உண்மையை காந்தி மற்றவர்களுக்கு வழி இல்லை என்று, ஆனால் சுவிசேஷங்கள் தங்களை முதல் பயன்படுத்தப்படுகிறது.\nஇன்று காந்தி ஜெயந்தி காந்தி, நாட்டின் திரும்ப ஹீரோ அஞ்சலி கொடுக்க விழாவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/primary/", "date_download": "2020-06-03T06:59:22Z", "digest": "sha1:EY3WKBH2IKIOLWKW46E52CW54O7HQHJ3", "length": 91074, "nlines": 375, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Primary « Tamil News", "raw_content": "\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசரியோ தவறோ, இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிச் செல்கிற நிலைமை. அதைப்போல, இந்திய அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி, தேர்தல் செலவுகளிலும் அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிகள் தொடங்க வேண்டும்.\nஅரசியல் செலவுகள் பெருகி வருகின்றன. இதன் விளைவாக அரசியல் லஞ்சம் பெருகி விடும். இன்றுள்ள நிலையே மோசமாக உள்ளது. அதிகாரம் செலுத்தும் சட்ட வலிமையுள்ள அனைத்து அரசு அமைப்புகளும், அதிகாரம் பெற்றுள்ள அரசியல்வாதிகளும், அரசு அலுவலர்களும் லஞ்சத்தில் மூழ்கி வசதிகளைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.\nவிதிவிலக்காக உள்ள சிலர் மிகக் குறைவே. இதில் சதவீத வேறுபாடு இருக்கலாமே தவிர அதிக அளவில் லஞ்சம் பெருகி வருவது உண்மை.\nஅ��ிகாரம் செலுத்தும் வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சொத்துக் குவிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் நிறைந்த விதிமுறைகள் பயனற்றவைகளாக உள்ளன.\n1959ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுப்படி, 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைச்சரவை பொறுப்பேற்றவுடன், அமைச்சர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்ற சட்டவிதியை அமல்படுத்துமாறு அறிஞர் அண்ணா நடவடிக்கை எடுத்தார்.\nஅமைச்சர்கள் சொத்துகள் வாங்குவதை முறைப்படுத்தி பகிரங்கப்படுத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அன்றைய முதல்வர் கருணாநிதி உத்தரவிடக் கூறினார். சில செய்திகள் வெளிவந்தவுடன் நடவடிக்கை எடுத்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nதனி நபர்களைப் பற்றி நினைப்பதைவிட இதுபோன்று அதிகாரங்களைப் பயன்படுத்திப் பணம் குவிப்பதைத் தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்.\nஆட்சியின் அடித்தளத்தில் உள்ள ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைப் பரிசீலிக்கலாம். வீடு கட்ட அனுமதி கொடுப்பதில் பணம் வாங்கும் நிலை உள்ளது. ஒரு அரிசி ஆலைக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனுச் செய்த ஒருவர், அனுமதி பெற இயலவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காவிட்டால், மனுச் செய்த விவரங்கள் சரியாக இருந்தால் அனுமதி பெற்றுவிட்டார் என்று கூறி, அரிசி ஆலை நடத்தலாம் என்று நீதிமன்றத் தீர்ப்பை நான் பெற்றுக் கொடுத்த வழக்கு நினைவில் நிற்கிறது. அனுமதி வழங்கும் விதிகளில் தெளிவான விவரங்கள் வகுக்கப்பட்டு இருந்தால் அனுமதி பெறுவதில் நடமாடும் லஞ்சங்கள் தவிர்க்கப்படலாம்.\nஉள்ளாட்சி மன்றங்கள் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் முறைகளில் ஒரு பகுதி நிதி ஊழல் செய்ய வழி வகுக்கிறது. சாலைகள், கட்டடங்கள், தொழிற்சாலைகள் அரசின் பல திட்டங்கள் மூலம் நிதி செலவழிக்கும்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல கட்டங்களில் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பகுதியை பங்கிட்டுக் கொள்வது நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு மட்டத்திலும் சதவீத அடிப்படையில் மக்கள் வரிப்பணம் பாழடிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம் ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇந்த ஊழலின் தொடக்கம் தேர்தலில்தான் தொடங்குகிறது என்கிற நிலை அண்மைக்காலங்களில் தோன்றிய சரித்திரம். ஊராட��சித் தேர்தலில் லட்சக்கணக்கில் செலவழித்து விட்டேன், அதை ஈடு கட்டுங்கள் என்று ஊராட்சித் தலைவர்களாக வர விரும்புபவர்கள் கூறுகிற விசித்திரத்தைப் பார்க்கிறோம்.\nபல லட்சங்கள் செலவழித்துத் தலைவர்களாக வருபவர்கள் கள்ளப் பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பணக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது பதவி கிடைத்தவுடன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளை அடித்துப் பணத்தை ஈடுகட்ட முடியும் என்று நினைப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த உண்மைகள்தான் ஊராட்சித் தேர்தல்களிலும் லஞ்சம் தாண்டவமாடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்த மோசமான தேர்தல் செலவுகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பெருமளவில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இன்றைய தலைமுறையினருக்கு இது சாதாரணமான நிகழ்ச்சிகளாகத் தோன்றலாம்.\nஆனால் 46 ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல்களைச் சந்தித்தவர்கள், தேர்தல்களை நடத்திய தலைவர்கள், அன்றைய நிலைமைகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நாடும் மக்களும் சந்திக்கும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்திடும் தேர்தல் செலவுகள் நாடு எங்கே, எதை நோக்கிச் செல்கிறது என்று கேள்வி கேட்க வைக்கிறது.\n1962ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. தேர்தலுக்குப் பணம் கட்டி எழுத்து மூலம் வேட்பாளராகக் கேட்கும் காலம் தோன்றவில்லை. கோவையில் ஒரு மாநாட்டில் தொண்டர்களோடு அமர்ந்து தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்டது. ஒரு சிலரோடு மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு வாடகைக் காரில் மட்டும் தொகுதி முழுவதும் சில தோழர்களுடன் சுற்றி வந்து மக்களைச் சந்தித்தேன். ஊரில் முக்கியமானவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்பது, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது என்ற முறைகள் பின்பற்றப்பட்டன. ஊர்ப் பெரியவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த ஊருக்குத் தேவையான பொது வசதிகளை, சாலை அமைத்தல், குடிதண்ணீர் வசதி, பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற பொதுக் கோரிக்கைகளை முன்வைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nகாரைக்குடியில் எம்ஜிஆர் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டத்துக்கு கட்டணம் வசூலித்து, அதில் கிடைத்த 5,000 ரூபாயைத் ��ேர்தல் செலவுக்குப் பயன்படுத்திய காட்சி நினைவுக்கு வருகிறது. அறிஞர் அண்ணா கட்சியிலிருந்து ரூ. 200 டி.டி. அனுப்பினார். மொத்தத் தேர்தல் செலவு சில ஆயிரங்கள்தான். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் வெற்றிக்குப் பாடுபட்டனர்.\nஅதே போல் 1967ஆம் ஆண்டு தேர்தலின்போதும் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட சிறப்புக் கூட்டத்தின் மூலம் ரூ. 5,000-ம் வசூல் செய்து கொடுத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற சிறப்புக் கூட்டங்கள் நடத்துவது அந்தக்கால அரசியல்.\n1962ஆம் ஆண்டு தேர்தலைவிட சில ஆயிரங்கள் கூடுதலாகச் செலவழிந்தது. கட்சிக்காரர்களே முன்னின்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டாற்றி வெற்றி பெறச் செய்தனர். எதிர்த்து நின்றவர் ஒரு ஆலை அதிபர். அவர் வீட்டுக்கே சென்று வாக்குக் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. பிற்காலத்தில் அவருக்கே அரசின் மூலம் பல உதவிகள் செய்த நிகழ்ச்சிகள் அன்றைய நாகரிக அரசியல் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.\nஆனால் இன்று நடைபெறும் தேர்தல்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பது நடைமுறையாகிவிட்டது. தேர்தல் நிதி என்ற பெயரில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் கோடிக்கணக்கில் நிதி திரட்டுவது நடைபெறுகிறது. லஞ்சம் பெருகிவிட்டதற்குத் தேர்தல் செலவு பெருகிவிட்டதும் காரணமாக அமைந்துவிட்டது.\nஇப்போது அமெரிக்காவில் நடைபெறும் தேர்தலில் தேர்தல் நிதி திரட்டும் செய்திகள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஹில்லாரி கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய இருவரும், அதிபர் பதவி வேட்பாளராகத் தங்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட, தங்களுக்குள் மக்கள் ஆதரவை நிரூபிக்கும் தேர்தல்தான் இப்போது நடைபெறுகிறது. இதற்கு நிதி சேர்க்கிறார்கள். 2008 ஜனவரி வரை ஒபாமா சேர்த்திருக்கும் நிதி 13,82,31,595 டாலர்கள் அதாவது 552,92,63,800 ரூபாய் என்றும், ஹில்லாரி கிளிண்டன் சேர்த்திருக்கும் நிதி 13,45,36,488 டாலர்கள் அதாவது 538,14,59,520 ரூபாய் என்றும் வெளிவந்துள்ளது. இவர்களைப்போல அந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் இன்னும் பல வேட்பாளர்களும் நிதி திரட்டியுள்ளனர்.\nஇந்தியாவிலும் அமெரிக்கா போல் பண ஆதிக்கம் தோன்றாமல் இருக்க வேண்ட��ம். நாடாளுமன்றச் சட்டங்கள் இல்லாமலே அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகள் போடலாம். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களைப்போல் நடைமுறைகளைக் கொண்டு வரலாம். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், விளம்பரங்கள், கார்கள் பயன்படுத்தும் முறைகளை விதிகள் மூலம் வகுக்கலாம். ஊர்வலங்களைத் தடுக்கலாம். பொதுக்கூட்டங்களைக் குறைக்கலாம்.\nஒரு வேட்பாளர் கடந்தகாலச் சாதனைகளைப் பற்றி, எதிர்காலத் திட்டங்கள் பற்றி வாக்காளர்களுக்கு வேண்டுகோளாக அச்சடித்துக் கொடுக்கும் முறையை மட்டும் அனுமதிக்கலாம். வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்குகள் கேட்கலாம்.\n46 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கட்சியினரும் இன்று போலத் தேர்தல் செலவு செய்யவில்லை. அதிகாரத்தைக் காட்டித் தேர்தல் நிதிகளைக் குவித்ததும் இல்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் பிரசார நிதி என்று சட்டப்படி வசூலிப்பது தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கறுப்புப் பணம் தேர்தலில் விளையாடுகிறது.\nஅரசியல் லஞ்சம் ஒழிந்தால், அதிகாரிகள் லஞ்சமும் ஒழியும். பண ஆதிக்கம் ஒழியும். தேர்தல் போர்வையில் லஞ்சங்களைக் குவிக்கும் அரசியல் அநாகரிகம் ஒழியும். ஏழைத் தொண்டர்களை ஆட்சிபீடத்தில் அமர்த்தும் காமராசர், அறிஞர் அண்ணா வளர்த்த அரசியல் மீண்டும் மலர்ந்திடும். அரசியல் தலைவர்கள் அனைவரும் புதிய சரித்திரம் படைப்பார்கள்.\nநல்லாட்சி வேண்டுமானால் நல்ல அரசியல் வேண்டும். நல்ல அரசியல் வேண்டுமானால், தேர்தல் வெற்றிகள் மக்களின் செல்வாக்கின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, பணபலத்தால் அமையக்கூடாது. மக்கள் சக்திக்கு மரியாதை கிடைக்கும் சூழ்நிலையை நமது தேர்தலில் ஏற்படுத்தும் கடமை இன்றைய அரசியல் தலைவர்களுக்கு உண்டு.\nதமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.\nசிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட���ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nகேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்\nதமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.\nதமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை\nஅந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.\nஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.\nபிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.\nதமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.\nஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.\nதமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.\nஉண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன் சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.\nதமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.\nதாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெ���ும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.\nகுழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.\nஅதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.\nபுத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.\nஇத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.\nஅரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.\nஅந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).\nதன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்\nதிருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.\nஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்ட��லும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.\nஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.\nஇந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.\nஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.\nசில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.\nஅதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.\nஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nதமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.\nதமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.\nஇந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nகுழு அமைப்பு: இதுபற்றி பாரதிதா���ன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:\n“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.\nபாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் மைய வலதுசாரி வேட்பாளருக்கு அதிபர் சிராக் ஆதரவு\nநிக்கலஸ் சர்கோசி( பின்னணியில் அதிபர் சிராக்கின் படம்)\nபிரான்ஸில் மைய வலதுசாரி வேட்பாளரான நிக்கலஸ் சர்கோஷி அவர்களுக்கும், அதிபர் சிராக்குக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாத நிலையிலும், சர்கோசி அவர்களுக்கே எதிர்வரவுள்ள அதிபர் தேர்தலில், ஆதரவு வழங்கப் போவதாக அதிபர் சிராக் கூறியுள்ளார்.\n12 வருடமாக அதிபராகப் பணியாற்றிய பின்னர் பதவி விலகவுள்ள, சிராக் அவர்கள், தனது ஆதரவையும், வாக்கையும் சர்கோசி அவர்களுக்கு வழங்குவது முற்றிலும் நடுநிலையானது என்று கூறினார்.\nஒரு காலத்தில் அதிபர் சிராக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட சர்கோசி அவர்கள், 1995 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது சிராக்கின் போட்டியாளருக்கு ஆதரவு வழங்கியதை அடுத்து, இருவருக்குமிடையிலான உறவு கசப்படைந்தது.\nஇந்தத் தேர்தலில், சோசலிச வேட்பாளரான, செகொலின் றோயல் மற்றும் மைய வாத அரசியல்வாதியான பிரான்சுவா பைரோ ஆகியோரை விட சர்கோசி முன்னணியில் திகழ்கிறார்.\n“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா\nமருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.\nஇந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.\nமேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.\nஅரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.\nகிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.\nதனியார் பள்ளியில் 1.01 லட்சம்.\nநகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.\nதனியார் பள்ளியில் 1.76 லட்சம்.\nகிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.\nபள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.\n2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்\nகிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,\nதனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,\nநகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,\nதனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.\nகிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.\nஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.\nபொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\n2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.\nமொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.\nநுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்\nமுதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.\nகிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.\nமேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.\nமைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.\nகிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.\nஎனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஅடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.\nஇவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.\nமக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.\nஇக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.\nஇத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்\nஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.\nபெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.\nஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.\nஅனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தா��்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.\nஅதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.\n1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.\nபெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.\nஇவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின���ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.\nஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.\nஇதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.\nஇன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.\nவாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.\nஇதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.\nஇது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களை���் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.\nஇவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.\n(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/04/Jackson-Strong.html", "date_download": "2020-06-03T05:22:32Z", "digest": "sha1:HJWFM3SP6W6AXDOQ3WCV5IG2UYW6KJDH", "length": 4663, "nlines": 84, "source_domain": "www.manavarulagam.net", "title": "மூளையின் 80% இல்லாமல் 5 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தை இயற்கை எய்தியது!", "raw_content": "\nமூளையின் 80% இல்லாமல் 5 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தை இயற்கை எய்தியது\nஅமெரிக்காவில் புளோரிடாவில் மூளையின் 80% இல்லாமல் பிறந்த ஜாக்சன் ஸ்ட்ரோங் எனப்படும் குழந்தை ஒரு வருடம் கூட உயிர் வாழ்வது சிரமம் என வைத்தியர்கள் கூறியிருந்தும், மருத்துவ உலகத்திற்கே சவால்விடும் வகையில் 5 ஆண்டுகள் வரை வாழ்ந்து காட்டியுள்ளது.\nஇக்குழந்தை கடந்த ஏப்ரல் மதம் 1 திகதி தனது தந்தையின் கைகளில் இருந்தவாறே இயற்கையாக மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nமூளையின் பெரும் பகுதி இல்லாமல் பிறந்து வாழ்ந்து காட்டிய இக்குழந்தையின் வாழ்கை பல்வேறுபட்ட நோய்களுடனும், சவால்களுடனும் வாழும் பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nTags Featured விந்தை உலகம்\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 09)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 14 | English Words in Tamil\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 12)\nஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பகுதி 11)\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 18 | English Words in Tamil\nபொது அறிவு வினா விடை - (பகுதி - 01)\nதன்னம்பிக்கை கதை - பஞ்சவர்ணக் கிளிகள்..\nஅன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 08 | English Words\nமுகாமைத்துவ உதவியாளர் (Management Assistant | Clerk), ஊழியர் (Labourer) - அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2015/11/blog-post_25.html", "date_download": "2020-06-03T07:31:16Z", "digest": "sha1:O3FGAT5IKLCGY3FCUKDKMGHX5EJ472ZI", "length": 10911, "nlines": 231, "source_domain": "www.ttamil.com", "title": "எங்கே போகிறது யாழ்ப்பாணம்??????????? ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:60-ஐப்பசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ...\nபூமா தேவியின் பிள்ளை[ ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள்/ பகுதி:05\nபிள்ளைகள் வளர்ச்சியில் பெற்றோர்[தீபாவளி சிறப்புக் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி :04\nதாயகத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்வியாகிவிட்டத...\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர்[புதுச்சேரி]போலாகுமா\nஇரண்டு வயது குழந்தைகள், சொற்களை புரிந்துகொள்கின்றன...\nஉலகம் [ஆக்கம்:அகிலன் தமிழன் ]\nதமிழரின் உணவு பழக்கங்கள் {பகுதி :03}\nஎன்று -நான் உன்னை காண்பேன்\nவெறுக்கத்தக்க சில மனிதர்கள்.[சித்தர்கள் குறிப்பிலி...\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி :02\nபுலம்பெயர் புலம்பல் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jdconveyor.com/ta", "date_download": "2020-06-03T05:07:47Z", "digest": "sha1:JNWOKHPPHWT7QA475ZMQQMNVOSVP7M7X", "length": 12661, "nlines": 211, "source_domain": "jdconveyor.com", "title": "அதிகாரப்பூர்வ இணையதளம்|கன்வேயர்|ரோலர்|முக்கோணம்|ஏற்றுமதி|HEBEI JIUDUAN IMP & EXP CO.,LTD", "raw_content": "\nவரவேற்கிறோம் HEBEI JIUDUAN IMP & EXP CO.,LTD முதன்மை பக்கம் கன்வேயர், உருளை, பெல்ட்\nபெல்ட் ஆதரவு டிரிபிள் ரோலர்\nஉயர் அடர்த்தி பாலியெத்திலின் ரோலர்\nஅணிய எதிர்ப்பு கன்வேயர் பெல்ட்\nபருத்தி (சிசி); நைலான் (NN); கன்வேயர் பெல்ட் மற்றும் ரப்பரின் பாலியஸ்டர் (ஈ.பீ.) பொருள் கன்வேயர் பிணைப்பு\nசீனா தொழிற்சாலை பெல்ட் கன்வேயருக்கு HDPE சிறிய கன்வேயர் பெல்ட் ரோலர் தயாரிக்கிறது\nவி பெல்ட் (பி வகை)\nமணல் / சுரங்க / ஸ்டோன் நொறுக்கி மற்றும் நிலக்கரிக்கு ஹாட் விற்பனை நைலான் ரப்பர் கன்வேயர் பெல்ட்\nமேலும் தயாரிப்புகள் இ-புத்தகம் பொருட்கள் பதிவிறக்கவும்\nதர பொருட்கள், வர்த்தக எளிதாக.\nஎங்கள் அலிபாபா சர்வதேச நிலையம் அது திறந்து @ வரவேற்கிறோம்\nதயாரிப்பு, தர உத்தரவாதம் உள்ள 20 வருட அனுபவம்\nHEBEI JIUDUAN IMP & EXP CO.,LTD முக்கிய வணிக: கன்வேயர், உருளை, பெல்ட், casters. சீனாவின் சந்தை பொருளாதாரம் வளர்ச்சி சேர்ந்து, நிறுவனம் தீவிரமாக குழு அறுவை சிகிச்சை, தீவிர வளர்ச்சி, லீன் மேலாண்மை மற்றும் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ நெட்வொர்க் ஆபரேட்டர்கள் பணக்கார மற்றும் ......மேலும் அறிய.\nMay 4, 2017/ மறுபிரசுரம் /\nவலது கன்வேயர் பெல்ட் தேர்வு எப்படி\nபல துறைகளில் ஆயுள் எண்ணெய் பெல்ட் வளர்ச்சி இருந்து பிரிக்க, மற்றும் சில நேரங்களில் சில தெளிவற்ற காரணிகள் போன்ற குறிப்பிட்டுள்ள முந்தைய கன்வேயர் மாதிரிகள், இன்று நாம் எப்படி மணிக்கு \"பார்க்க வேண்டும், ஒரு பெரிய இடைவெளி வழிவகுக்கலாம் பயன்படுத்த வலது கன்வேயர் பெல்ட் கன்வேயர் சாதாரண நிலைமைகள் தேர்வு. \"...\nApr 10, 2017/ மறுபிரசுரம் /\nகன்வேயர் பெல்ட்கள் பரவலாக வாழ மற்றும் எங்களுக்கு பெரிய வசதிக்காக வேலை செய்ய, வாழ்வில் பயன்படுத்துவது. எங்களுக்கு மனிதவள நிறைய காப்பாற்ற, எங்கள் தயாரிப்பு வரி ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. குறிப்பிட்ட வகைப்பாடு கன்வேயர் பெல்ட் ���ற்றி பேசலாம்....\nApr 6, 2017/ மறுபிரசுரம் /\nகான்க்ரீட் ஆலை-நைலான் கன்வேயர் பெல்ட்\nநைலான் கன்வேயர் பெல்ட் கான்கிரீட் கலவை நிலையம் பயன்படுத்தப்படும்...\nApr 6, 2017/ மறுபிரசுரம் /\nMar 27, 2017/ மறுபிரசுரம் /\nமுக்கியமாக ரோலர் கன்வேயர் ஆதரவு, உருளை தாங்கு உருளைகள், மிக முக்கியமான என்பதை நல்ல அல்லது கெட்ட முடிவை தாங்கி ரோலர் ஒரு நீண்ட நேரம் பயன்படுத்த முடியும், நிறுவனம் முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச தரம் தாங்கி உருளை தாங்கு உருளைகள் பல்வேறு மாதிரிகள் இறக்குகிறது நீடித்த நீடித்த. வாங்க புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் வரவேற்கிறோம்...\nMar 20, 2017/ மறுபிரசுரம் /\nரோலர் (உருளை) வாங்க எப்படி\nபயனற்ற பெல்ட் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது, சுமார் 70% முழு மதிப்பு ஆக்கிரமித்து பெல்ட், அந்த நிறுவனம் பல்வேறு மாதிரிகள் ரோலர், கன்வேயர் பெல்ட் ஏற்றுமதி, வாங்க புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் வரவேற்றார்...\nMar 21, 2017/ மறுபிரசுரம் /\nசெங்குத்தான விலா கன்வேயர் பெல்ட்\nஎனது நிறுவனம், செங்குத்தான விலா கன்வேயர், உருளை இறக்குகிறது பெல்ட் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் வாங்க வரவேற்றார்...\nMar 14, 2017/ மறுபிரசுரம் /\nஎங்கள் நிறுவனம் முக்கியமாக வாங்க புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் மூலம் மாதிரிகள் கன்வேயர் பெல்ட் அனைத்து வகையான ஏற்றுமதி...\nMar 10, 2017/ மறுபிரசுரம் /\nவெவ்வேறு சூழலில் துணை சாதாரண கன்வேயர் பெல்ட் (சாதாரண வகை, வெப்ப தடுப்பு, சுடர் வகை எதிர்ப்பு, எரியும் வகை, அமிலம் வகை, எண்ணெய் வகை), வெப்ப தடுப்பு கன்வேயர் பெல்ட், குளிர் கன்வேயர் பெல்ட், கன்வேயர் அமிலம், எண்ணெய் பயன்பாடு மூலம் கன்வேயர் பெல்ட், உணவு கன்வேயர் மாதிரிகள்....\nMar 8, 2017/ மறுபிரசுரம் /\nHEBEI JIUDUAN IMP & EXP CO.,LTD சேவை முதல், புகழ் முதல், வாடிக்கையாளர்கள் முதல், நண்பர்கள் செய்ய\nசீன Shijiazhuang நகர ஹிபீ மாகாணத்தின்\nநீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால், உங்கள் மின்னஞ்சல் விடுங்கள், நாங்கள் உங்கள் சேவைக்கு ஒரு சிறப்பு செயல்பாட்டு ஊழியர்கள் இல்லை\nகுறிப்பு: சவால் தங்கள் சொந்த விற்பனை செய்ய உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-03T06:52:30Z", "digest": "sha1:KTTLMOBTMMPMB2KR3UUG4XUE6LBBHVR7", "length": 9688, "nlines": 51, "source_domain": "kumariexpress.com", "title": "வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி – இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்புKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nநாகர்கோவிலில் வறுமையில் தள்ளாடும் தள்ளுவண்டி கடைக்காரர்கள் – கண்டுகொள்ளுமா மாநகராட்சி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பஸ்கள் ஓடாது – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nநாகர்கோவில் தொகுதியில் தேடி தேடி உதவும் திமுக .. களத்தில் கலக்கும் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ \n3-வது முறையாக இன்று காலை 11 மணிக்கு முகநூல் நேரலையில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ\nஇளைஞா்களுக்கு நித்திரவிளையில் நூதன தண்டனை\nHome » உலகச்செய்திகள் » வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி – இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு\nவரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி – இறுதிவரை போராடப்போவதாக அறிவிப்பு\nஉலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக் கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது. இது சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.\nஉடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.\nஇதையொட்டி சீனா பதில் அளித்துள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், “வரிகளை உயர்த்திக்கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப்போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப்போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது” என குறிப்பிட்டார்.\nமேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nPrevious: கடைகள், வாகனங்களுக்கு தீவைப்பு: இலங்கை கலவரத்தில் ஒருவர் குத்திக்கொலை – 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை\nNext: சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு\nகுமரியில் மேலும் 4 பேருக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 86 ஆக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்துகுமரிக்கு பஸ்சில் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையால் பரபரப்பு\nகுமரியில் இன்று முதல் பஸ்கள் ஓடும் நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது\nகுமரி மாவட்டத்தில்பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டனவடசேரி மீன்சந்தையும் செயல்பட்டது\nதிருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வந்ததுபரிசோதனைக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு\nகுமரிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்அதிகாரிகள் ஆய்வு\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டஎன்.சி.சி. மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வழங்கினார்\nகொரோனாவால் உயிரிழந்த இசையமைப்பாளர் வாஜித்கான் தாய்க்கும் தொற்று\nஅசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; மீட்புப்பணிகள் தீவிரம்\nஅரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘நிசர்கா’ புயல் இன்று கரையை கடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38981", "date_download": "2020-06-03T07:04:55Z", "digest": "sha1:VTCIPKSDLNFV2QU2IUYMZOHV6RYX26TX", "length": 12695, "nlines": 61, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது\nகவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது விழா,வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது.\nஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது ஆண்��ைக் கொண்டாடும் விதமாக, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு விருதுகளின் பரிசுத் தொகையை, இந்த ஆண்டு முதல், தலா ஐம்பது ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டிருகிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.\nகவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது 2019 :\nகவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை, “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கான குறும் பட்டியலை அறிவித்திருந்தது.ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேர்வு முறைகளில் முறைப்படுத்தப்பட்டு விருதுக்கான கவிதைத் தொகுதியை தேர்வு செய்து வருகிறோம்.2019ஆம் ஆண்டு ஒரு நபர் தேர்வுக் குழுவினை அமைத்து தேர்வு முறை பின்பற்றப்பட்டது.\nஅறக்கட்டளைக்குப் பரிந்துரைக்கப்பட்ட 46 கவிதைத் தொகுப்புகளிலிருந்து, குறும் பட்டியலை தேர்வு செய்ய, 31 கவிதைத் தொகுதிகளை அறக்கட்டளை தேர்ந்தெடுத்து, நடுவருக்குப் பரிந்துரைத்திருந்தது.\nநடுவர் அ.வெண்ணிலா அவர்கள், 9 கவிதைத் தொகுப்புகளின் பட்டியலை, 2019 ஆம் ஆண்டிற்கான கவிதை விருதுக்கு தகுதி பெறும் குறும்பட்டியலாகத் தேர்ந்தெடுத்துத் தந்திருந்தார்.\nகுறும்பட்டியலில் இருந்து, 2019 ஆம் ஆண்டுக்கான “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கான தொகுப்பினை கவிஞர் சமயவேல் அவர்கள் தேர்ந்தெடுத்து அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்துள்ளார்.\nகவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு, 2019 ஆம் ஆண்டுக்கான “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறக்கட்டளை மகிழ்வுடன் அறிவிக்கிறது.\n“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.\nகவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளையின் கவிதை விருது குறித்த நடுவரின் அறிக்கை பின்வருமாறு :\nஅன்பு நண்பர்களுக்கு,வணக்கம்.“கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது” 2019க்காக கவிஞர் அ.வெண்ணிலா தேர்வு செய்த குறும்பட்டியலில் கீழ்க்கண்ட ஒன்பது நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன:1. தேன்மொழி தாஸ் – காயா2. ஸ்டாலின் சரவணன் – ரொட்டிக்களை விளைவிப்பவன்3. முகுந்த் நாகராஜன் – கின் மோர்4. நேசமித்ரன் – துடிக் கூத்து5. வெய்யில் – அக்காளின் எலும்புகள்6. கவின் – யக்கர் உடுக்குறி7. ந.பெரியசாமி – குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்8. ஷக்தி – அபோர்ஷனில் நழுவிய காரிகை9. ���ெரு. விஷ்ணுகுமார் – ழ என்ற பாதையில் நடப்பவன்\nதனிப்பட்ட கவிதைத் தொகுப்பையும் அந்தக் கவியின் மொத்தப் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு, இந்த விருது தரப்பட வேண்டும் என்பது ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருப்பமாக இருக்கிறது.\nஎனவே மேலுள்ள பட்டியலில் ஓரிரு தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டிருக்கும் இளம் கவிகளை விடுத்து, தொடர்ந்து சிறந்த கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்களாக மூவரைக் குறிப்பிடலாம்.1. தேன்மொழி தாஸ்2. நேசமித்ரன்3. வெய்யில்\nஇந்த மூவரில், சமகால வாழ்வியலின் உயிர்வளியை, குருதிப் பாய்ச்சலை எளிய சமகால மொழியிலேயே கடத்தும் வெய்யிலின் கவிதைகள் முக்கியதத்துவம் வாய்ந்தவை எனக் கருதி, இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் கவிதை விருதை வெய்யிலின் ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்புக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.\nஇந்த வாய்ப்பை நல்கிய ஆத்மாநாம் அறக்கட்டளை நண்பர்களுக்கு எனது நன்றி.\nவிருது பெறும் கவிஞர் வெய்யில் அவர்களுக்கு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.\nஇவ்வாண்டின் “ஆத்மாநாம் கவிதை மொழிபெயர்ப்பு விருது” அடுத்த மாதத்தில் அறிவிக்கப்படும்.\nஅன்புடன்,கவிஞர் வேல் கண்ணன்அறங்காவலர்கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளைஅடையாறுசென்னை.தொடர்புக்கு: 9841448369.\nஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nகுரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’\nகம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-06-03T06:35:14Z", "digest": "sha1:HABVQYGAAKTB2C2ZESIMGZ3ZLYWDFT2D", "length": 8872, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகிறது |", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்கள் ஆதரவு\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் காலமானார்\nமத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நலனில் அக்கறைகொண்டு செயல்படுகிறது\nசேலத்தில் பா.ஜ.க மத்திய அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்ககூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள பெங்களூரில் இருந்து மத்திய சட்டதுறை மந்திரி சதானந்தகவுடா சேலத்திற்கு வந்தார்.\nஅப்போது மத்திய மந்திரி சதானந்த கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார். அதில், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என கேட்டுள்ளார்.\nநான் தற்போது சட்டதுறை மந்திரியாக இருந்துவருவதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதால் தற்போது அதற்கு பதில்கூற முடியாது.\nகர்நாடக அரசு அணைகட்ட தீவிரம் காட்டி வருகிறது. மேக தாதுவில் அணை கட்டுவதில் மக்களை பொருத்தவரையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.\nஆனாலும், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் நலனில் அக்கறைகொண்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து மாநில நலனுக்கும் பாடுபடும் இவ்வாறு அவர் கூறினார்.\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் -\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்\nகாவிரி பிரச்சனை பாரதிய ஜனதா 100 சதவீதம் துணை நிற்கும்\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான்\nகாவிரி மேலாண்மை வாரியம் சித்தராமை யாவை, முக.…\nஅரசியலில் 75 சதவீதம் பேர் சந்தர்ப்பவாதி ...\nநரேந்திர சிங் தோமர், சதானந்த கவுடாவுக்� ...\nநதிநீர் இணைப்பு பணிகள் விரைவில் தொடங்� ...\nவேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன� ...\nரயில்வே துறையை தன்னிடமிருந்து பறிக்கப ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nபிரதமர் நரேந்திர மோடிக்கு 65.69 சதவீத மக்� ...\nவளர்ச்சி என்பது அவ்வளவு கடினமானதல்ல\nகே.என். லட்சுமணன் உடல் நலக்குறைவால் கா� ...\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராண� ...\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப� ...\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" ��ுரப்பதாலோ அல்லது ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=16188", "date_download": "2020-06-03T07:42:42Z", "digest": "sha1:UN7MLUUNRGFWEPGAW2YEJAWU2E5XAC36", "length": 5259, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "21-03-2020 Today special pictures|21-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையிலிருந்து மதுரை சென்ற 56 வயது பெண்ணுக்கு கொரோனா\nசேலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் போராட்டம்\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது\nபின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ் குமாரை நியமித்தது வெளியுறவுத்துறை அமைச்சகம்\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பித்த பத்ராசலம் ராமதாசர்\n21-03-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால், இரை தேடி வந்த புறாக்கூட்டம் ஏமாந்து செல்கின்றன.\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nசிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை\nதெற்கு அசாமில் தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 20 பேர் பரிதாப பலி\n02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3/", "date_download": "2020-06-03T05:59:44Z", "digest": "sha1:RRJLI3GEJ7W2YFHLT35BAFOXVYUXFPMX", "length": 4621, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’ – Chennaionline", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் வருங்கால மனைவி கர்ப்பம்\nஇந்த வருடம் கிரிக்கெட��டுக்கு விடுமுறை விட்ட டோனி\nசாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nகதிர், ஓவியா நடித்திருந்த `மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கவிருக்கும் படத்திற்கு `இராவண கோட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விஜய் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,\nவாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம என்று எனக்கு குறுந்தகவல் அனுப்பி விஜய் அண்ணா என்னை மெர்சலாக்கி விட்டார். உங்களது வாழ்த்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.\n← அரசியலில் நான் ஈடுபட மாட்டேன் – கவுதம் கார்த்திக்\nலாரன்ஸ் இடத்தை பிடித்த அக்‌ஷய் குமார் →\nவைரலாகும் மாளவிகா மோகனின் புதிய புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/04/07064122/1404423/If-India-does-not-allowing-our-supply-of-Hydroxychloroquine.vpf", "date_download": "2020-06-03T06:45:59Z", "digest": "sha1:Z5A7LNEZ6J24WVV2SFHVKZ37H7OVXRPY", "length": 19220, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல் || If India does not allowing our supply of Hydroxychloroquine then there may be retaliation says Trump", "raw_content": "\nசென்னை 03-06-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல்\nநாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nடொனால்டு டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி\nநாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பவில்லை என்றால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 202 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்���ி வருகிறது.\nஉலகம் முழுவதும் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 644 பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nசீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பாவை திணறடித்த கொரோனா தற்போது அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது.\nஅதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஆனால், உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் அவ்வகை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு சமீபத்தில் தடைவிதித்தது.\nஇதனால் டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அவர்,'' நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.\nஒரு வேளை அவர் மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஒருவேளை அவ்வாற�� நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்'’ என்றார்.\nCoronavirus | Donald Trump | கொரோனா வைரஸ் | டொனால்டு டிரம்ப்\nமகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nநிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது- மும்பையில் விமானங்கள்,ரெயில்கள் ரத்து\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா\nசென்னையில் மட்டும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி தகவல்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள்- ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nஜி-7 நாடுகள் அமைப்பில் இந்தியா: டிரம்ப் யோசனைக்கு சீனா எதிர்ப்பு\nகாபூல் மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nசட்டசபையை 15 நாள் மூடி சுத்தப்படுத்த வேண்டும்- அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nசெங்கல்பட்டில் இன்று 52 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னையில் வேகமாக பரவும் கொரோனா- ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு பாதிப்பு\nநேற்று மட்டும் 8909 பேருக்கு தொற்று-இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு\nதிருப்பதியில் இவரை தரிசனம் பின்னரே பெருமாளை வழிபட வேண்டும்\nஅந்த வலி எனக்கும் தெரியும்.... இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nநரைமுடிக்கு மூலிகை ஹேர் டை போட்டால் உடனே மாற்றம் தெரியுமா\n40 வயதுக்கு மேல் ஜாக்கிங் வேண்டாம்… வாக்கிங் போதும்\nசென்னையில் இருந்து வெளியே சென்றால் கொரோனா பரிசோதனை: மேலும் யார் யாருக்கு- தமிழக அரசு வழிமுறை வெளியீடு\n7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி\nதென்மேற்கு பருவமழை தீவிரம்- தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வா��்ப்பு\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2020-06-03T06:08:24Z", "digest": "sha1:4WD7VYCINKDNOBYI43LDSUXMXWUBZRT7", "length": 12028, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "இலவச மருத்துவ முகாம் – பஹ்ரைன் மண்டலம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிமருத்துவ சிகிச்சை முகாம்இலவச மருத்துவ முகாம் – பஹ்ரைன் மண்டலம்\nஇலவச மருத்துவ முகாம் – பஹ்ரைன் மண்டலம்\nபஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் கடந்த 17-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது……….\n – கடையநல்லூர் மக்கா நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nபதுரு போர் தரும் படிப்பினை – கள்ளகுறிச்சி கிளை பெண்கள் பயான்\n“” மனித நேய பணி – பஹ்ரைன் மண்டலம்\nஇப்தார் ஏற்பாடு – பஹ்ரைன் மண்டலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=10880", "date_download": "2020-06-03T06:46:01Z", "digest": "sha1:VN25XQYJWBIWCECMVZLPSYMAVWRR4MTB", "length": 24948, "nlines": 306, "source_domain": "www.vallamai.com", "title": "முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை – சீமான் அறிக்கை – செய்திகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை – சீமான் அறிக்கை – செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை – சீமான் அறிக்கை – செய்திகள்\nமுல்லைப் பெரியாறு அணை பற்றியும் ’டாம் 999’ திரைப்படம் பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை :\nமுல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், ‘டாம் 999’ என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது.\nமுல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி முழு நீர்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து சண்டித்தனம் செய்துவரும் கேரள அரசு, தனது நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்தே நீதிபதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது. அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாக ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் நிரூபிக்க முடியாத கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சனை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சனை என்று கூறி வழக்கின் அடிப்படையில் இருந்தே மாறுபட்டுப் பேசியது. இதுதான் கேரள அரசின் சட்டப்பூர்வ நிலை.\nஎனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, இப்படி குறுக்கு வழியை கையாண்டு திரைப்படம் எடுத்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. அச்சுதானந்தம் முதல்வராக இருந்தபோது, இதேபோல் ஒரு சிடி-ஐ வெளியிட்டு, அதை கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் காட்டி, அம்மாநில மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இப்போது ஐக்கிய அரசு அமீரகத்துடன் இணைந்து, இந்திய கடற்படையில் பணியாற்றி ஒரு மலையாளியைக் கொண்டு திரைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியிலும் நிரூபிக்க முடியாத அரசு, சினிமா எடுத்து நிரூபிக்கப் பார்ப்பது கோமாளித்தனமானது.\nகேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் ஒன்றை உணர்ந்திடல் வேண்டும். தமிழர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை அல்ல, அது தமிழினத்தின் உரிமைப் பிரச்சனை. தமிழ்நாட்டிற்காக, தமிழனின் வாழ்விற்காக, தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர் பென்னி குயிக் எனும் மாமனிதனால் கட்டப்பட்டது. அதனை அகற்ற ஒருபோதும் தமிழன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அண்டை மாநிலத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழருக்குச் சொந்தமான பாலக்காடு மாவட்டமும், தேவி குளம், பீர்மேடு ஆகிய ஒன்றியங்களும், கற்புக்கரசி கண்ணகி கோயில் மீதும் கேரளா சொந்தம் கொண்டாடி வருவதை தமிழன் அனுமதித்துக் கொண்டிருக்கிறான். தமிழனின் தாராள குணத்தை தோண்டிப் பார்க்க முற்பட்டால், அது எல்லைகளை மாற்றியமைக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அண்டை மாநில அரசும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தத்துடன் நாம் தமிழர் கட்சி கூறிக்கொள்கிறது.\nஇந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் எந்தத் திரையரங்கில் திரையிட்டாலும் அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும்.\nயு.ஏ.ஈ தமிழ்ச் சங்கம் நடத்தும் “கலை அரங்கம் 2011” – அழைப்பிதழ்\nபாடல்களுக்கான உரிமம் அவசியம்:சிம்கா தலைவர் சுதா ரகுநாதன் அறிவிப்பு – செய்திகள்\nசென்னை : தென் இந்திய இசை வெளியீட்டு நிறுவனங்கள் சங்கம் ’சிம்கா’(SIMCA - South India Music Companies Association) சென்னை தி. நகரில் செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன்\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ (Sun Seeds) – கவிதைத் தொகுதி வெளியீடு\nநந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ - கவிதைத் தொகுதி வெளியீடு தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி, Sun\nசென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-03T07:22:25Z", "digest": "sha1:USWYOSS3JPOBOLIBL6T7WQBOVTDM3GB4", "length": 19568, "nlines": 321, "source_domain": "www.vallamai.com", "title": "நிர்மலா ராகவன் – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவன��டு பேசியவர்கள்-26... June 3, 2020\nசெடிகள் பூக்களைத்தான் தரும் June 3, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)... June 3, 2020\nநாலடியார் நயம் – 25 June 3, 2020\nநாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி... June 1, 2020\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 19... June 1, 2020\nகொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்... June 1, 2020\nநிர்மலா ராகவன் “உங்கள் மனைவிக்கு ஹிஸ்டீரியா” மருத்துவர் கூறியபோது, கருணாகரனுக்கு நிம்மதிதான் ஏற்பட்டது. எங்கே `பைத்தியம்’ என்று சகுந்தலாவைக் கணித்த\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 4\nநிர்மலா ராகவன் குமரேசா ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 3\nநிர்மலா ராகவன் சடை விரிந்ததேன் கோயம்புத்துரில் ஒரு சிற்றுண்டிசாலைக்கு வெளியே மழைக்கு ஒதுங்கியபோது, “அம்மா சிவன் மேலே `ஏன், ஏன்’னு\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 2\nநிர்மலா ராகவன் பாறைமேல் சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என்று உணர்ந்த புருஷாமிருகத்தின் கதை. இக்கதையைப் படித்துவிட்டு, நான் என் பேரனுக்குச் சொன்னேன், வழக\nஇயற்கையில் எழுந்த இசை – பகுதி 1\nநிர்மலா ராகவன் முன்னுரை “நாட்டியத்திற்குப் பாட்டு எழுதிக்கொடேன்’ மகள் ஷீலா என்னைக் கெஞ்சினாள். அதற்கு முன்பே, இரண்டு வருடங்களாகப் பலமுறை கேட்டிருந்\n-நிர்மலா ராகவன் நலம்... நலமறிய ஆவல்... (170) அக்குழந்தைக்கு அன்று ஆண்டுநிறைவு. “குழந்தை புத்திசாலியா” தன் முதல் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டுமே என\nநிர்மலா ராகவன் (நலம், நலமறிய ஆவல் - 169) நமக்கு யாரைப் பிடித்துப் போகிறது நமக்குள் இருக்கும் நற்குணங்களை, திறமைகளை வெளிக்கொணர்பவர்களை. இது புரியா\n-நிர்மலா ராகவன் நலம்... நலமறிய ஆவல் (168) `முன்பெல்லாம் நாடு இவ்வளவு மோசமாகவா இருந்தது’ என்று பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் இன்று. ஆனால\nஉங்கள் சுய அடையாளத்தை இழக்க வேண்டாம்\nநிர்மலா ராகவன் நலம்... நலமறிய ஆவல்... 167 `நீங்கள் அப்படியே இருக்கிறீர்களே’ பல வருடங்களுக்குப்பின் ஒருவரைப் பார்க்கும்போது புகழ்ச்சியாகக் கூறுகிறோ\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 3\n-நிர்மலா ராகவன் UBUD பாலியில் UBUD என்று ஒரு மலைப்பாங்கான இடம். கலைகளுக்கும், சத்துடன் சுவையும் நிறைந்த உணவு வகைகளுக்கும் பெயர்போனது. குறுகிய ���ெருக\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2\nநிர்மலா ராகவன் (முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் - https://www.vallamai.com/p=93221) நாட்டியமும் தியானமும் பாலியில் பிரசித்தமானது Barong நாட்டியம்\nசொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1\n-நிர்மலா ராகவன் “நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள். `என்னைப் பார்த்தா\n-நிர்மலா ராகவன் நலம்... நலமறிய ஆவல் (165) “எனக்கு ஈகோ (ego) இருக்கு” பெண்பார்க்க வந்தவரிடம் நடிகை ரேவதி கூறியது – அவர் தன்னை மறுத்துவிடுவார் என்ற\nகுடும்பம் ஒரு தாம்புக் கயிறு\n-நிர்மலா ராகவன், மலேசியா நலம்... நலமறிய ஆவல் (164) “இன்னுமா இந்தியாவுக்குப் போறீங்க நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க நீங்க இப்போ மலேசியன். அதை மறந்துடதீங்க\nநிர்மலா ராகவன், மலேசியா நலம்...நலமறிய ஆவல் - 163 மகிழ்ச்சி அடைவதே தவறு என்பதுபோல் நடந்துகொண்டுவிட்டு, பிறகு தம்மைத் தாமே சமாதானப்படுத்திக்கொள்ளக் கூ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347432237.67/wet/CC-MAIN-20200603050448-20200603080448-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}