diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0890.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0890.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0890.json.gz.jsonl" @@ -0,0 +1,345 @@ +{"url": "http://memees.in/?current_active_page=11&search=mayilsami%20sets%20nickname%20to%20vadivelu", "date_download": "2020-02-23T19:23:34Z", "digest": "sha1:W6AP2FFIGT2EIQ3VU7DLJCHT6UPWJDVS", "length": 8050, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mayilsami sets nickname to vadivelu Comedy Images with Dialogue | Images for mayilsami sets nickname to vadivelu comedy dialogues | List of mayilsami sets nickname to vadivelu Funny Reactions | List of mayilsami sets nickname to vadivelu Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎங்கள விட்ருங்க சார் நாங்க போயிடுறோம்\nஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது\nடேய் நான் டாக்டர் பேசுறேன் டா\nகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்\nஎஸ் டி டி கோட் ஃபாதர் காலிங்\nடேய் ஏண்டா என் நன்பன அடிக்கற\nடேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த\nடாமி உனக்கு க்ரீம் பிஸ்கட் கூட வாங்கித்தரேன்\nநீயே ரேஷன் வாங்கிட்டு வந்துடலாமே\nஇதை வெச்ச உடனே பாருங்க\nஇந்த புலிப்பாண்டி பயன்கரமானவன்தான் ஆனா குழந்தைகளுக்கு கிடையாது\nஇன்னைக்கு நிச்சயம் அம்புட்டு பயலும் நம்மள அடிக்காம போக மாட்டாங்க\nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க\nபோறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2020-02-23T19:20:02Z", "digest": "sha1:RSS3XLXYIZXYNX3VAOIFW6DGSO5G3OZ4", "length": 1817, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் திருவாதிரை உற்சவம் - 02.01.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் திருவாதிரை உற்சவம் – 02.01.2018\nஇனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – 2018\nநல்லூர் திருவாதிரை உற்சவம் – 02.01.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/325606", "date_download": "2020-02-23T20:32:23Z", "digest": "sha1:3OJICW4PQCE6NUHV4VRJ67YAS2W4W5RZ", "length": 5868, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "thyroid | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணம் ஆகி 5 1/2 வருடங்கள் ஆயிற்று இன்னும் பாப்பா இல்லை எனக்கு தைராய்டு உண்டு மருந்து எடுத்து நார்மல் ஆயிற்று ஆனாலும் கழுத்து வீக்கமாய் இருக்கு பார்க்கிறவங்க தைராய்டு உண்ட அதனால் தான் கரு உண்டாகலே என்று சொல்லும் போது வேதனையாக இருக்கு நம்பிக்கை போயிடுது வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் தெரிந்த தோழிங்க பதில்தாங்க please\nதோழி வாயை அசைக்கும் பயிற்சி செய்தால் வீக்கம் குறைய வாய்ப்புள்ளது.\nநன்றி தோழி இன்று முதல் செய்து பார்க்கிறேன்\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஉதவி செய்யவும்.. iUi Help\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/03/18032015.html", "date_download": "2020-02-23T20:08:39Z", "digest": "sha1:Y5LLK3CKM3LC2H5VXS372MD66NDVWB5U", "length": 17301, "nlines": 167, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 18.03.2015 பிரதோஷ விரதத்தை முதன் முதலில் எந்த மாதத்தில் ஆரம்பிக்க வேண்டும் ! ! !", "raw_content": "\n 18.03.2015 பிரதோஷ விரதத்தை முதன் முதலில் எந்த மாதத்தில் ஆரம்பிக்க வேண்டும் \nபிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும்.\nசிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nவழக்கம் போல் ஆ��யத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி\nபின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.\nவிபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' திருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/04/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T19:12:11Z", "digest": "sha1:GOSS5S7MAGSC6SN37VFL7BFAD53HJEVO", "length": 106164, "nlines": 113, "source_domain": "solvanam.com", "title": "பாலையில் துவங்கிய நெடும் பயணம் – சொல்வனம்", "raw_content": "\nபாலையில் துவங்கிய நெடும் பயணம்\nமைத்ரேயன் ஏப்ரல் 7, 2011\nசீனத்தின் பெரும் பரப்பில் எத்தனையோ வகையான நிலங்கள் உண்டு. சமீபத்தில் திபெத்தை விழுங்கியபின் மலைகளுக்கும் பஞ்சமில்லை. ஆனால் கடலையொட்டிய நிலப்பரப்பு மட்டும் குறைவு. புல்வெளிகள், பெரும் ஆற்றங்கரை நகரங்கள், மலைச்சரிவுத் தோட்டங்கள், அரிசி வயல்கள், கோதுமை வயல்கள் எல்லாம் உண்டு. பாலையும் ஏகமாக உண்டு. தலைநகரமான பெய்ஜிங்கின் விளிம்பிலிருந்தே பாலை துவங்குகிறது. இமயமலையின் மழை நிழல் பிரதேசமான கோவ் பாலைவனம் (Gobi – கோபி என்று நமக்குத் தெரிய வந்திருக்கும்) சீனாவிலும் மங்கோலியாவிலும் படர்ந்திருக்கிறது. ஒரு நாடோடிக்கூட்டம் இப்பாலைவனத்தின் ஒரு எல்லையிலிருந்து ஒரு வரலாற்றுப் பயணத்தையே மேற்கொண்டது.\nஇத்தனைக்கும் அவர்களின் பயணம் பற்றி அவர்கள் எழுதி வைத்தது மிக மிகக் குறைவு. ஏனெனில் அவர்கள் அனேகமாக எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கூட்டம். அவர்களின் நெடும்பயணம் நீடித்த காலம் ஒரு 150 வருடம் போல இருந்திருக்கும். 1220-1370 பொது ஆண்டுக் காலம் எனலாம். அவர்களின் எதிரிகளும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களால் போஷிக்கப்பட்ட அந்நியர்களும் எழுதிய குறிப்புகள்தாம் அவர்களை ஓரளவு நமக்குக் காட்டி இருக்கின்றன. அவர்களது வரலாறு எழுதப்படாமல் கிடப்பதற்கு ஒரு காரணம், அந்த முயற்சி செய்பவர்களுக்குத் தெரிய வேண்டிய மொழிகளின் எண்ணிக்கை. அது ஒரு பட்டியலே போடப்பட வேண்டிய அளவு கொண்டது. சுருக்கப் பட்டியல்: சீனம், மங்கோலியம், கொரியம், ஜப்பானியம், ரஷ்யன், துருக்கி, அரபி, பெர்ஷியன், உருது, ஜெர்மன், தவிர எண்ணற்ற மத்திய ஆசிய மொழிகள். இது ஒரு துவக்கப் பட்டியல் மட்டுமே. இப்படி ஒரு மொழி வல்லமை கொண்டவர் யாருமில்லாததால் அந்த வரலாறு சரிவர எழுதப்படாமல் கிடக்கிறது.\nசிங்கிஸ் க்ஹானை (Chingghis Khaan) எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். [1] ”ரத்த வெள்ளம்” என்ற சொலவடைக்கு உதாரணமே அவன் வாழ்வுப்பாதைதானே அவன் தலைமையில் பயணம் செய்த குழுதான் அந்த நாடோடிக்குழு\nடெமுஜினாகப் பிறந்து 65 வருடம் வாழ்ந்த சிங்கிஸும், அவனது சந்ததியினரும், பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியதெல்லாம், கோவ் பாலைவனத்தின் ஊடே நிறையப் பயணித்துதான் நடந்தது.\nகோவ் பாலைவனத்துக்கு சீனர்கள் வைத்த இன்னொரு பெயர், ‘எல்லையில்லாக் கடல்’. சீனர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நுணுக்கம் எங்கோ ஒளிந்திருக்கும்.\nமணல் அதிகம் இல்லாத, பெருமளவு கல்லான பாலை கோவ். உஷ்ணம் அதிகமில்லாது குளிரான பாலை கோவ். இப்படி, பாலை என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதில் உருவாகும் எல்லா பிம்பங்களுக்கும் எதிரான தன்மை கொண்ட கோவியைச் சீனர்கள் ’எல்லையற்ற கடல்’ என்று அழைப்பது சரியென்றே தோன்றுகிறது. வறண்ட பூமியானாலும், தண்ணீரே இல்லாத பாலையல்ல கோவ். அது பகுதிப்பாலைதான். வருடத்துக்கு ஓரிரு முறை பெய்யும் மழை திடீரென்று பெருவெள்ளமாகப் பாய்ந்து அடித்துப் போய் மறைந்து விடும். இதைக் கடந்த டெமுஜினுக்கு ’கடலை ஆளும்’ க்ஹான் (பேரரசன் என வைத்துக் கொள்வோம்) என்ற அர்த்தமுள்ள ‘சிங்கிஸ் க்ஹான்’ என்ற பெயர் பொருந்தித்தான் போகிறது. இந்தப் பாலையில் சிறு புதர்களைத் தவிர அனேகமாக எதுவும் வளர்வதில்லை.\nவாள், குறுங்கத்தி, எறிகத்தி, குதிரை, எறி ஈட்டிகள், வில், அம்பு, கொஞ்சம் வெடிமருந்து, கோட்டைகளுக்குள் உள்ள மக்களைத் தாக்கக் கவண் எந்திரங்கள், இவ்வளவுதான் மங்கோலியப் படைகளிடம் இருந்தவை. எதிர்பாராத இடங்களில் படைகளை அனுப்புதல், இரவு பகல் என்று பாராமல் பயணம் செய்து தூரங்களைக் கடத்தல், தாக்குதலில் மரபுகள் ஏதும் இல்லாத தாக்குதல், அழிப்பில் எந்த வரம்புமில்லா அழிப்பு ஆகியன மங்கோலியப் படைகள் பற்றிய ப��ரும் பீதியை மத்திய ஆசியாவெங்கும் பரப்பியிருந்தன. போர்களுக்கு முந்தியே முற்றுகைக்குள்ளான நகரத்து மக்கள் மனதில் அடிபணிந்தால் என்ன என்று தோன்ற வைப்பதே மங்கோல் போரில் ஒரு உத்தி. ஒரு நகரின் வாயிலில் மண்டை ஓடுகளால் ஒரு சிறு கோபுரமே கட்டினார்களாம் மங்கோல் படைகள். பல வெற்றிகள் உளவியல் போராலேயே கிட்டி இருந்திருக்கும். மீதியில் ஒரு பங்கு ஏற்கனவே இருந்த சாம்ராஜ்யங்கள், நாடோடிகள் போலத் தோற்றமளிக்கும் மங்கோலியப் படைகளைக் குறைத்து மதிப்பிட்டதால் இருக்கும்.\nஅந்த வரலாற்றுக் காலத்தில் உலகிலெங்கும் காணப்படாத போர்த்தந்திரங்களைப் பயன்படுத்தி, ஒரு பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர் மங்கோலியப் படைகள். அதற்கு கடைக்கால் ஊன்றியதோடு, தானே முன்நின்று நடத்திப் பெரும்பரப்பை போரால் வென்றவன் சிங்கிஸ். இன்று வரையிலும் கூட, இடைவெளி இல்லாது, தொடர்ந்த ஒரு பெரும் நிலப்பகுதியில் பரவிய வகையில், உலகிலேயே பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவியவர்கள் சிங்கிஸ் க்ஹானும் அவனுடைய சில வாரிசுகளும்.\nதன் 65 ஆண்டு வாழ்வுக்குள் பல லட்சம் மக்களைக் கொன்று, அவனும் அவன் பெரும் படைகளும் உருவாக்கிய ஒரு மங்கோலியப் பேரரசு அவன் மறைவுக்குப் பின்னரும் விரிந்து பரவி, சீனா, கொரியா என்று பல ஆசிய நாடுகளையும் கபளீகரம் செய்தது. சுமார் ஒன்றரை நூற்றாண்டே இந்த சாம்ராஜ்யம் நீடித்தது, என்றாலும் அதன் தாக்கம் பல நூறாண்டுகள் தாண்டியும் நீடிக்கிறது.\nமத்திய ஆசியா, சீனா, கொரியா, இந்தியாவில் ஒரு சில பகுதிகள், யூரோப்பில் பெரும் பகுதிகள் – ரஷ்யாவில் பெரும்பகுதி, இரான், இராக், அரேபியா, எகிப்தில் ஒரு பகுதி என்று அமைந்த மிகப்பெரும் சாம்ராஜ்யம் அது. ஆப்பிரிக்காவுக்கும் பரவாததற்கு ஒரு காரணம் எகிப்திய மாம்லுக்குகள். அவர்கள் முதல் முறையாக மங்கோலியப் படைகளைத் தடுத்து ஒரு போரில் வென்றனர். மங்கோலியர் பின்பு எகிப்தைக் கடந்து ஆப்பிரிக்காவுக்குள் போகவில்லை.\nஅதிகம் தோல்விகளைச் சந்தித்ததில்லை என்றாலும், தோல்விகளுக்கும் அஞ்சாதவை மங்கோலியப் படைகள். மறுபடி மறுபடி முயன்று வெல்வதை முனைந்து செய்பவர்கள். இது ரஷ்யாவை வருடா வருடம் கடும் குளிர்காலத்தில் தாக்கிப் பலமுறை வென்றதையும், வசந்தம் வந்ததும் பின்வாங்கிப் போய் அடுத்த வருடம் மறுபடி பெருந்தாக்குதலைக��� கடும் குளிர்காலத்தில் நடத்தி, கியவ், மாஸ்கோ போன்ற பெருநகரங்களில் பேரழிப்பை நிகழ்த்தியதையும் வைத்துத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் இவர்கள் எகிப்தை விட்டு வேறு வழியில் ஆஃப்ரிக்கா செல்ல முயலவில்லை.\nகுதிரைகளுக்குப் போதிய புல் இல்லை என்பதால் மேலே செல்லவில்லை என்று ஒரு வரலாற்றாளர் காரணம் சொல்கிறார். இது ஒரு சரியான காரணமாகத் தெரிகிறது. இன்று சவுதி அரேபியா எனக் கருதப்படும் பகுதிக்குள்ளும் மங்கோலியர் செல்லவில்லை, அங்கு அதிகம் மக்கள்தொகை இல்லை என்பது மட்டுமல்ல காரணம், அது பெருமளவு பாலை – கொதி மணற்பாலை. குதிரைப்படையை நம்பும் மங்கோலியருக்கு அது ஆபத்தான பகுதியாகவே இருந்திருக்கும். அதே போல எகிப்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்த மங்கோலியப் படைகள் இன்றைய லிபியா போன்ற பகுதிகள் வழியே ஆஃப்ரிக்காவுள் செல்லவும் வழி இருந்திராது. ஏனெனில், எகிப்தில் சில பகுதிகளைத் தவிர பெரும்பகுதி வறண்ட பூமி, மணற்பாலை. லிபியாவும் அப்படியே. ஆஃப்ரிக்காவுக்குள் நுழைய இந்த இரண்டு பகுதிகளையும், (சவுதி) அரேபியாவையும் விட்டால் வேறு நிலவழி அன்று இருந்திராது. எகிப்து, இன்றைய லிபியா, அரேபியா ஆகிய மூன்றும் சிறு நிலப்பரப்புகள் அல்ல. அவற்றின் பின்னே உள்ள நிலமும் வெகு தூரம் வரை காய்ந்த பூமிதான். அத்தனை தூரத்தையும் கடந்தால் மங்கோலியர் தம் வாழ்நாளில் தீர்க்க முடியாத பெரும் வளங்களைக் கண்டிருப்பர். ஒரு வேளை யூரோப்பியர் பின்னாளில் கண்ட பெருவளங்களை மங்கோலியர் 14ஆம் நூற்றாண்டிலேயே கண்டிருக்கலாம். ஆனால் வரலாற்றின் பாதை எப்படி எல்லாமோ திரும்பி விடுகிறது சிறு சிறு முடிவுகள், எடுக்கப்படாத மாற்றுத் தேர்வுகள், தற்காலிகம் என நினைக்கப்படும் நிலைகள் பின்னால் பெருந்திருப்பங்களைக் கொணர்கின்றன.\nமங்கோலியப் படைகளின் பயணங்களை வரைபடம் மூலம் பார்த்தால் அவர்கள் கிழக்கு யூரோப், மத்திய, மேற்கு ஆசியா, சீனா போன்ற பகுதிகளிலேயே அதிகம் சஞ்சரித்தது தெரிய வரும். குளிரைக் கூடத் தாங்குவார்கள். ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் தம் சாம்ராஜ்யத்தைப் பரப்பப் பயன்படுத்திய ஒரு படை தாத்தர் படை. அந்த தாத்தர்கள் மங்கோலியர்களின் எச்ச சொச்சங்கள், ரஷ்யாவில் தங்கிவிட்டவர்கள்தான். தாத்தர்களும் குதிரை வீரர்கள். தாத்தர்களும் கடும்குளிரில் போரிட்டவர்கள். நாஜி���ளை எதிர்த்துக் கடும்பனியில் போர் புரிந்த ரஷ்யப் படைகளில் தாத்தர்களும் இருந்தனர். [2]\nசமீபத்திய மரபணு ஆய்வாளர்கள் யூரோப்,ஆசியா ஆகியவற்றின் பரந்த நிலப் பகுதிகளில் வாழும் பல லட்சம் மக்களிடம் சிங்கிஸ் க்ஹானின் மரபணுக்களைக் காணமுடிவதாகச் சொல்கிறார்கள். இது மங்கோலியரின் மரபணுவைச் சொல்லவில்லை, ஒரு தனி மனிதனின் மரபணுவே அத்தனை பரப்பப்பட்டிருக்கிறது. வன்புணர்வு என்பது சிங்கிஸ் க்ஹானின் ஒரு நடைமுறை, அவனது வாரிசுகளும் இதை மேற்கொண்டிருந்தனர்.[3]\nஒரு தோராயமான கணக்கில் சிங்கிஸ் க்ஹான் கொன்ற மக்கள் தொகை 40 மிலியன் என்று வரலாற்றாளர் சொல்கிறார்கள். அதாவது 4 கோடி மக்களை சிங்கிஸ் க்ஹானின் படைகள் கொன்றன.\nஆம், வெறும் படுகொலைகள் மட்டுமல்ல, பலவகை வன்முறைகளும் கொடூரங்களும் துவங்கிய ஒரு இடம் கோவ் பாலைவனப்பகுதிதான். ரஷ்யரைத் தோற்கடித்த பின், ரத்தமில்லாது அந்தப்பகுதி ஆட்சியாளரைக் கொல்லத் தீர்மானித்த மங்கோலியத் தளபதிகள், அவர்களைத் தரையில் படுக்கவைத்து, மேலே ஒரு மரமேடையைப் போட்டு அதன் மீது கூட்டமாக அமர்ந்து உணவு உண்டனராம். மரப்பலகைக்குக் கீழே அந்த அரச குலத்தினர் நசுங்கிச் செத்தனராம். இப்படிப்பட்ட உளவியல் வன்முறையால் மங்கோலியருக்கு என்ன லாபம் என்றால், அந்த பெரும் நிலப்பகுதியே ஒன்றரை நூற்றாண்டுக்கு பெரும் கலவரங்கள் எழுச்சிகள் இன்றி அடங்கி இருந்தது.\nபழுக்கக் காய்ச்சிய இரும்பால் ஒரு முறை சுட்டு விட்டுப் பின் சுடும் இரும்பு போலப் பெயிண்ட் அடித்த இரும்புத் தண்டை வைத்துக் கொண்டு சிங்கம் புலிகளை ஆட்டிப் படைப்பார்கள் சர்க்கஸ்காரர்கள் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். அதே போல, ஒரு கொடும் தண்டனை, ஒரு கூட்டம் மக்களைக் கொல்லுதல் ஆகியவற்றை ஒரு நகர, நாட்டு மக்கள் முன் நிகழ்த்தி விட்டு, பின் பன்னெடுங்காலம் அந்த மக்களை எளிதே எதிர்ப்பின்றி ஆளும் உத்தியை பல ஆக்கிரமிப்பாளரும் செய்திருக்கிறார்கள். இந்தியாவில் அரபு, துருக்கிய, மங்கோலியப் படைகள் இந்த உத்தியைத்தான் பல நகரங்களிலும் பயன்படுத்தினார்கள். கில்ஜியின் உத்தியும், கஜினி/ கோரி களின் உத்தியும், பாபரில் துவங்கி ஔரங்கசீப் வரை இதே உத்திதான். ஆங்கிலேயரும் இந்த உத்தியைத்தான் பயன்படுத்தினர், அவர்கள் மொத்த ஜனத்தொகையையும் கொல்லா���ல் பொறுக்கி எடுத்த சில நூறு, ஆயிரம் பேர்களைக் கொன்றனர் என்பதுதான் மாறுதல்.\nஅதே பாலை முடியும் இடத்தில் உள்ள பெய்ஜிங் நகரில் ஆட்சி செய்ய நுழைந்து, இவனளவு மக்களைக் கொன்ற இன்னொரு கொடுங்கோலன் சீனாவின் மாஒவின் ‘பெரும் முன் தாவலும்’, ‘பண்பாட்டுப் புரட்சியும்’ இந்த முறை ஆக்கிரமிப்புகள்தாம். அதாவது சுமார் 30 மிலியன் பேர்கள் மாஒவின் முரட்டுத்தனமான அரசியல் முடிவுகளுக்குப் பலியானார்கள். (மூன்று கோடி பேருக்கும் மேலிருக்கும் என்பது பல ஜனத்தொகை ஆய்வாளர்களின் துணிபு.) ஆனால் அவன் போரால் கொன்றதை விட பட்டினி போட்டுக் கொன்றதுதான் அதிகம்.\nஎது அதிக பயங்கரம் என்று கறாராகச் சொல்ல முடியுமா என்ன\nஇந்த விஷயத்தில் இன்றைய சூழலியலாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கொடூரமானது – அதன் பல்லும் நகமும் கூர்மையானது. என்ன செய்வது, நாளும் எழுந்தவுடன், இன்னும் பத்தாண்டுகளில் எல்லாம் அழியும், சாப்பிட ஏதுமில்லாமல் தெருவில் அலையப்போகிறோம் என்றே குடுகுடுப்பை அடித்துக் கொண்டிருக்கிறார்களா, அவர்களுடைய நகைச்சுவை உணர்வும் கொஞ்சம் அப்படித்தான் திகிலானதாகி விடுகிறது.\nஅவர்களுடைய கணக்கில் பூமிக்கு நல்லது செய்து, இயற்கைச்சூழல் பெருமளவுக்குத் தேற உதவி செய்த இரு தனி மனிதர்களில் சிங்கிஸ் க்ஹான் ஒருவன், இன்னொருவன் மாஒ. ஏன் அப்படி இருவரும் பல கோடி மக்களைக் கொன்றதால், மனிதர்கள் உலகச் சூழலுக்கு விளைத்த நாசம் பெரிதளவு திடுமெனக் குறைந்து இயற்கையாக பூமியின் காடுகள், நீர்நிலைகள் போன்றன மறு உயிர்ப்பு பெற்று நன்னிலைக்கு மீண்டன என்பது வாதம். அந்த அளவுக்கு பெரும் மீட்பு, அத்தனை கோடி மக்களை மறுபடி காணாமலடித்தால்தான் கிட்டும் என்கிறார்கள். இதைக் குரூர நகைச்சுவை என்னாமல் வேறென்ன என்று சொல்வது\nஇதே மங்கோலியர்கள் வேறு சில அதிசயங்களையும் நிகழ்த்தினார்கள். குபிலாய் கான் எனப்படும் மங்கோலியப் பேரரசர் உருவாக்கிய யுவான் வம்ச ஆட்சியில் சீனா முதல் முறையாக ஒரே நாடாகியது. காஸ்பியன் கடற்கரையிலிருந்து மஞ்சள் கடல் / சீனக்கடலின் கரை வரை பரவிய ஒரு சாம்ராஜ்யத்தில், பல நாட்டு மக்கள் எளிதே பயணம் போனார்கள், வணிகம் செய்தார்கள். குறிப்பாக தமது ஆட்சிக்கு உதவவென மங்கோலியர் வளர்த்த இரு தொழில்நுட்பங்கள் உலகைப் பெரிதும் முன்னகர்த்தின. அவை கடிதம் – செய்திப் பரிமாற்றத்துக்காக தொடர் குதிரை வீரர்கள் மூலம் தபால் அனுப்பும் முறைகளும், அந்த வகை செய்தி அனுப்பலுக்காக உருவான சாலைகளின் பெரும் வலையும். இன்னொன்று நிலப்பரப்புகளுக்கு வரைபடங்களை மங்கோலியர் நிறையப் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுவது. இத்தனைக்கும் மங்கோலியரின் நில வரைபடங்கள் என்று ஏதும் கிட்டவில்லை. அவை பற்றிய குறிப்புகள் மட்டும் சமகால வரலாற்றாளர் குறிப்புகளில் கிட்டுகின்றன. பாலையில் துவங்கிய ஒரு குழுவினருக்குத்தானே சாலைகளின் அருமை நன்றாகவே புரிந்திருக்கும்\nதாம் ஒரு உறைந்த இலக்காக இல்லாது, தொடர்ந்து இடம் பெயரும் வாழ்வைக் கொண்ட மக்களுக்கு சாலைகளால் ஆபத்தும் எழாது. வரைபடங்களும் அவர்கள் இருக்கும் இடத்தைக் கறாராகச் சுட்டாது. தாம் ஆளும் மக்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாகத் தேங்கி இருக்கையில் அவர்களைச் சுற்றி வளைக்கவும், ஆளவும் சாலைகளின் உதவி தேவை, நிலப்பரப்பின் வரைபடங்கள் மிக அவசியம் என்பதையும் அவர்களன்றி வேறு யார் அறிவார்\nஇதே சாலைகள், மங்கோலியரின் கடுமையான ராணுவக் கட்டுப்பாட்டினால் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும், தொழில் நிபுணர்களுக்கும் மிக உதவியாக இருந்தன. அதுவரை நுகர் பொருட்கள், தொழில் நுணுக்கங்கள், கலைப்பொருட்கள் போன்றன பரிமாறிக் கொள்ள எந்த வசதியும் இல்லாத நிலப்பரப்புகளெல்லாம் கூட இப்போது ஒரு பெரும் வணிக வட்டத்துக்குள் கொணரப்பட்டன.\nஇதைத் தவிர சீனாவில் ஆண்ட யுவான் வம்ச மங்கோலியர், சீனர்களை அதிகம் நம்பிப் பொறுப்பைக் கொடுக்கத் தயாராக இல்லாத காரணத்தால் பன்னாட்டு மக்களைத் தம் அலுவலர்களாக, அரசு நிர்வாகிகளாக அமர்த்தினர். மார்கோ போலோ என்ற இத்தாலிய வணிகர் / சாகசங்களைத் தேடி அலைந்த இளைஞர் குபிலாய் க்ஹானிடம் வேலைக்கு அமர்ந்து ஒரு அரசவை உறுப்பினரானது இப்படித்தான். இன்றளவும் மார்கோ போலோவின் ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட வருணனைகளே அந்தக் காலகட்டத்து வரலாற்றை ஓரளவு தெளிவுபடுத்த உதவுகின்றன. மார்கோ போலோ விவரித்த குபிலாய் கானின் க்ஸாநாடு (Xanadu) என்ற நகரம், பேரரசரின் வாசஸ்தலம் எல்லாம் வெறும் கற்பனை என்று சமீபகாலம் வரை சொல்லப்பட்டு வந்திருந்தது. 2008-இல் சீன அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த நகரமும், வாசஸ்தலமும் கற்பனை இல்லை, உண்மை���ாக இருந்தவை எனக் கண்டுபிடித்து கடந்த சில வருடங்களாக இந்த நகரை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகள் நடக்கின்றன.\n[குபிலாய் கான் முன் நிற்கும் மார்க்கோ போலோ]\nஇந்த வகைத் தொடர்புகளிலேயே சீனர்களிடமிருந்து யூரோப்பியருக்கு வெடிமருந்து, காகிதம், பலவகை அறிவியல்நுட்பங்கள் கைமாறிக் கொடுக்கப்பட்டதாக பல வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். துப்பாக்கி என்பது யூரோப்பிய உருவாக்கம் என்றே இன்னும் சொன்னாலும், வெடிமருந்து என்பது சீனர்களின் கண்டுபிடிப்பு என்று சொன்னாலும், போருக்கு அதைப் பயன்படுத்தியது மங்கோலியரின் உத்தி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மங்கோலியர்கள் கைத்துப்பாக்கிகளைப் பயன்படுத்த அத்தனை முனைப்பு காட்டவில்லை. ஏனெனில் நேருக்கு நேர் போரில் ‘தனிமனித வீரம்’ என்பதில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று வரலாற்றாளர்கள் சொல்கின்றனர். (சாண்டர்ஸ், 1971/2001) இந்த மனோநிலையை, போர்க்கருவிகளை நம்பாமல் மனிதரை வைத்துப் போர் நடத்தி வெல்ல முடியும் என்று கருதிய மாஒவிடமும் காண்கிறார், அதே வரலாற்றாளர். (சாண்டர்ஸ், ப:199)\nமங்கோலியரான குபிலாய் க்ஹான், சிறு வயதிலிருந்தே சீனாவில் வளர்ந்து வசித்து வந்ததால், தாம் ஆண்ட சீனாவை உலகின் மைய நாடாக, பேரரசாக உயர்த்த முனைப்பு கொண்டு ஜப்பான், கொரியா, வியத்நாம் போன்ற பகுதிகளுக்கெல்லாம் படையெடுப்புகள் நடத்திப் பார்த்தார். ஜப்பானில் அவருடைய பெரும் கடற்படை ஒரு பிரும்மாண்ட சூறாவளியில் சிக்கி முழுதும் அழிந்தது. அதையே ‘காமிகாஸி’ என்று ஜப்பானியர்கள் அழைத்தனர்.\nயுவான் வம்ச ஆட்சிக்குப் பிறகு எழுந்தது சீனர்களின் மிங் வம்ச ஆட்சி. அதில் ஒரு நூறாண்டுக்கும் மேலாகச் சீனர் மேற்கொண்ட பெரும் கடல்பயணங்களுக்கு உந்துதல் குபிலாய் க்ஹானின் சீனப் பேரரசு குறித்த கனவு. குபிலாய் மறைந்ததும், மங்கோலிய அரசை எதிர்த்து எழுந்த சீனர், குபிலாயின் இந்த ஒரு கனவைச் சுவீகரித்துக் கொண்டனர். தாம் உலக மையம், தம் பேரரசே உலகில் மிகச் சிறந்தது என்ற கருத்து, சுய நம்பிக்கை ஆகியன அவை. ஆசியா, இந்தியா, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கோடி வரை கூட பயணித்த சீனக் கடற்படை / வணிகக் கப்பல்கள் சீன வணிகத்தைப் பெரிதாக்கின. மேலும், பல நூறாண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக்கப்பட்ட நாட்டில் சீனர்கள் பிராந்திய கண்ணோட்டங���களை விடுத்து பெரும் நிலப்பரப்பில் வியாபாரம் செய்யும் ஊக்கத்தைப் பெற்றமை, அவர்களை தென்கிழக்காசியாவெங்கும் பயணிக்கும் வியாபாரிகளாகவும் ஆக்கியது.\nநாடோடிகளாகத் துவங்கிய மங்கோலியர் முதலில் நகரங்களை விட்டு விலகியே வாழ்ந்தாலும் நாளடைவில், குபிலாய் காலத்துக்குப் பின் பிற சீனர்களைப் போல நகரவாசிகளாக ஆகி ஸ்டெப்பி புல்வெளி வாழ்வையும், அதன் நெருக்கத்தில் உருவாகும் போர்க்குணத்தையும் நினைவிலிருந்தும் கூட இழந்திருந்தனர். இருந்தும் சீன மொழியின் சிக்கல்களைக் குறித்தும், சுகவாசி வாழ்க்கை குறித்தும் அவர்களுக்குப் பண்பாடாகவே இளக்காரப் பார்வை இருந்ததால் தம் ஆட்சியைச் செவ்வனே நடத்த அவர்கள் சீனர்களில் ‘உயர் சாதியினரையும்’ அன்னியக் குடியேறிகளையுமே நம்பினர். நம்பியவர்கள் தேனெடுத்த கையை நிறையவே நக்கினர். மங்கோலியருக்கு இது தெரிந்தும், அனுமதித்தனர். இதனால் பெரும் பாடுபட்டது விவசாயிகள்தான். வியாபாரிகள், தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்குச் சீனாவில் அன்றும் இன்றும் தனி மதிப்பு. இவர்கள் அன்று எந்த வரியும் அரசுக்குக் கொடுத்ததில்லை. இதை சீன ஆட்சியாளர்கள் மங்கோலியரிடம் கற்றனரா என்று தெரியவில்லை. அரசின் பெரும் செலவுகளுக்கான அனைத்து வரியையும் மங்கோலியரும் சீனரும் அன்றும் இன்றும் இழிவாகக் கருதும் விவசாயிகளே கொடுத்து வந்திருக்கின்றனர். இன்றும் சீனாவில் முதலீட்டாளர்களுக்கு எங்கும் தனி மதிப்பு, சலுகைகள். இன்றைய ‘பொதுவுடைமைக்’ கட்சி, இப்படி ’முதலீடு ஆட்சி’ செய்வதில் வியப்பெதுவும் இல்லையே\nமங்கோலியப் பேரரசர்களிடம் கற்ற கற்பனையை வளர்த்தெடுக்க நினைத்த மிங் வம்சத்து ஆட்சியில் இருந்த சீனர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவு நிறைய பயணம் செய்யத் தொடங்கினார்கள். உலகப் பயணிகளானார்கள். இன்று பல தென்கிழக்காசிய நாடுகளிலும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பெரும் தனிகரான சீன வணிகக் குடும்பத்தினரின் கைகளில் சிக்கியிருப்பதற்கு உள்ள பல காரணங்களில் சீனர்கள் பல நூறாண்டுகளாகவே நாடு கடந்து செல்லப் பழகியதும், குடும்பங்களையே கூட தம் புது நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருமாறு அவர்கள் ஊக்குவித்ததும் எனலாம். அந்நியருக்குத் தம் பெருநிதி குறித்தும், தம் வியாபாரத் தந்திரங்கள் குறித்தும் தகவல் தெரியாமல் மறைப்பதில் அன்றிலிருந்து இன்று வரை மிக்க நிபுணத்துவம் பெற்றவர்கள் சீன ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரக் குடும்பங்கள். தென்கிழக்காசியாவில் பல நாடுகளில் சீன வியாபாரக் குடும்பங்கள் மீது உள்நாட்டினர் பெரும் குரோதம் கொண்டிருக்கக் காரணம் இந்த ரகசிய நடத்தை என்கிறார் சீன வேர் கொண்ட ஓர் அமெரிக்க ஆய்வாளர். (ஏமி சுவா: பார்க்க.)\nமாஒவின் கொடுங்கோலாட்சிக்குப் பிறகு வந்த சீன ஆட்சியாளர்களுக்கும், ராணுவத்தலைமைக்கும், தம் முந்தைய அணுகுமுறையான படைவீரர்களின் அலையலைத் தாக்குதல் இனி வெற்றி கொடுக்காது என்பது புரிந்திருக்கிறது.[4] அவர்கள் இன்று போர்த்தந்திரங்களின் இயல்பை மாற்றி, பொருளாதார அச்சுறுத்தல்கள், தகவல் போர், தவிர ஏகாதிபத்தியங்களின் வழக்கமான உத்திகளான பிறநாட்டுக் கைக்கூலிகள், பிரிவினைவாதங்களை ஊக்குவித்து, ஆயுதம் அளித்தல் போன்ற போர்த்தந்திரங்களை மேம்படுத்திக் கையாளத் துவங்கி இருக்கிறார்கள். இவற்றில் பலவும் மங்கோல் அரசுகளின் போர்த் தந்திரங்களுமாகும். தனிமனித வீரத்தை மதித்தாலும், போரில் ஆட்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே மங்கோல் முறைகள் முயன்றன. பிறருக்கு ஆட்சேதம் ஏறபடுத்துவதும் அவர்கள் வழிமுறை. மங்கோலியர் ஆக்கிரமிப்புக்கு முந்தைய சீனாவில் ஜனத்தொகை சுமார் 130 மிலியனாக இருந்தது, மங்கோலியரின் யுவான் வம்சம் ஆட்சியில் அமர்ந்த பின் அதே ஜனத்தொகை 60 மிலியனாகக் குறைந்திருந்தது என இன்று சில ஆய்வாளர்கள் அனுமானிக்கிறார்கள்.\nஇன்னொன்று முன்பே சொல்லப்பட்ட எதிர்மறையான அம்சமான கிராமப்புறங்கள் மேலும் விவசாயிகள் குறித்த பெரும் அலட்சிய பாவம். இதுவும் மங்கோலியரின் பாரம்பரியத்தில் கிட்டியது, அல்லது நெடுநாளைய சீனப் பாரம்பரியத்திலிருந்து மங்கோலியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அணுகுமுறை. அது இன்னமும் சீனாவில் தொடர்கிறது. சீன அரசாட்சி எப்போதும் உள்நாட்டுப் பயணத்துக்கு சீனர்களில் சாமானியரை, குறிப்பாக விவசாயிகளை அவ்வளவு எளிதே அனுமதித்ததில்லை. ஏதேதோ தடைகள் மூலமாக அவர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே தேக்கி வைக்கவே முயன்றிருக்கிறது. இதன் சில வடிவங்களே இன்றளவும் சீனாவில் தொடர்கின்றன. இன்றும் சீனருக்குப் பெருவாரி நாடுகளில் மக்களுக்குக் கிட்டும் மிகச் சாதாரணமான குடியுரிமைகள் கிடையாது என���பதற்கு பன்னெடுங்காலச் சீன ஆட்சியாளரின் சந்தேகப் பார்வையே காரணம். இத்தனை நூறாண்டுகளுக்குப் பின்னும் சீனக் குடியானவர்களுக்கு விமோசனம் கிட்டவில்லை. விவசாயிகள் மீதான இந்த அலட்சியமே தொழில்மயமான நாடாகச் சீனாவை மாற்றுவதில் இன்றைய சீன அரசுக்கு உள்ள உத்வேகத்திற்கொரு முக்கியமான காரணம்.\nஅது தவிர, தொழில்நுட்பத்தாலும், தொழிலுற்பத்தியிலும் பேரளவு மேல்நிலையில் இருந்த மேல்நாடுகளால் தாம் ஒடுக்கப்படுவோம் என்ற அச்சமும் சீனாவுக்கு இருந்தது. வியத்நாமுடன் 1979-இல் நடந்த போரில் வியத்நாமியர் அமெரிக்கர்களிடம் இருந்தும், ஃப்ரெஞ்சு ராணுவத்திடமிருந்தும் கைப்பற்றிய ஏராளமான நவீனப் போர்க்கருவிகளை வைத்து நடத்திய எதிர்த்தாக்குதலில் சீன ராணுவத்துக்கு நேர்ந்த பெரும் ஆட்சேதம், சீனாவுக்குத் தன் கொரில்லா போர்முறை அன்னிய நாடுகளை ஆக்கிரமிக்க உதவாது என்று புரிய வைத்திருக்க வேண்டும்.[5] இந்தப் போருக்குப் பிறகே சீனாவின் நவீனமாக்கும் போக்கும், அரசு மைய முதலியத்தை ஓரம் கட்டி தனியார் முதலியத்துக்கு இடம் கொடுக்கும் போக்கும் நடைமுறைக்கு வந்தன.\nஇந்தக் காரணங்களோடு சேர்ந்து அபரிமிதத் தேசியப் பெருமிதம், உலக நாடுகளில் உச்சத்திற்கு எழும் அவசர ஆசை, அதை நிறைவேற்றப் பெரும் தொழில்திறன் தம் நாட்டில் எழ வேண்டும் என்ற புரிதல் ஆகியவையும் சீனா தொழில்மயமானதற்கான காரணங்கள்.\nதொழில்மயமாவதற்கு அவசியமானது நகரமயமாதல். தொழிற்சாலைகளுக்குத் தீனி போட உழைக்கும் இளைஞர்களின் பெரும்படை தேவை. அது கிராமங்களிலிருந்து இளைஞர் பட்டாளத்தை நகரங்களுக்கு நகர்த்துவதன் மூலமே ஒரே நேரம் துரிதமாகவும், மலிவாகவும் நடக்கும். அதற்கு விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களிடம் அது எதிர்காலத்துக்கு உதவாது என்பதை உணர்த்த வேண்டிய அவசியம் எழுகிறது. விவசாயிகள் குறித்த சீன அரசு அமைப்புகளின் பாரம்பரிய அலட்சியம் கடந்த முப்பதாண்டுகளில் கூடுதலாகி, ஓரளவு கல்வி பெற்ற கிராமப்புற இளைஞர்கள் பெருமளவில் நகரங்களுக்கு இடம் பெயர்வதற்கும் உந்துதலாகிறது. எனினும் இந்த இடம் பெயர்ந்த மக்களை சம உரிமை உள்ள குடிமக்களாக உலவவிட்டால் அவர்கள் எளிதில் கம்யூனிஸ்டு கட்சியின் மேலாட்சியை எதிர்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அச்சம் அரசை இந்த மக்களை நிறைய கண்காணிப்பு, ��ெடுபிடிகளுக்கு உள்ளாக்கி நடத்தவைக்கிறது.\nஇறுதிக் கணக்கில், சீனாவின் இந்த நகரமயமாகும் போக்கு ஒரு பெரும் பாலைவனப் பகுதியில், மரமில்லாப் புல்வெளியாலான ஒரு பிரதேசத்தில் துவங்கியது என்றே சொல்லலாம். பெய்ஜிங் ஒரு பாலைவன நகர்தான் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். அப்போது இந்த உருவகம் உடனடியே எத்தனை பொருத்தம் என்பது விளங்கும். 50களில் உலகிலேயே ஆக ஏழையான சீனா, 90களில் உலகிலேயே பெரிய வேக வளர்ச்சி கொண்ட நாடாக மாறி இருக்கிற இன்றைய காலகட்டத்தில், ஜனக்கூட்டத்தின் கட்டமைப்பில் பெரும் மாறுதல்கள் நடந்திருக்கின்றன. இவற்றால் சீனாவின் நகரமயமாதல் எப்படி பாதிக்கப்படுகிறது என்று இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.[6]\n[1]பொதுவாக நாம் தமிழில் ‘செங்கிஸ் கான்’ என்றுதான் எழுதுகிறோம், சொல்கிறோம். ஆனால் மங்கோலிய உச்சரிப்பின்படி அப்பெயரை ‘சிங்கிஸ் க்ஹான்’ என்று இருக்கவேண்டும். ‘ஹா’ என்ற எழுத்துக்கு அழுத்தம் அதிகம்.\nமங்கோலிய எழுத்தில் சிங்கிஸ் க்ஹானுடைய பெயர் இப்படி எழுதப்பட்டிருக்கும். மங்கோலிய எழுத்துகளை வலையில் தேடிப் பார்த்தால் அது தேவநாகரி இந்தியை எத்தனை ஒத்திருக்கிறது என்பது தெரிய வரும். ஆனால் சீன மொழியைப் போல, அல்லது அந்த வகைச் சித்திர எழுத்துகளைப் போல, அதில் வரிகள் மேலிருந்து கீழாக எழுதப்படுகின்றன. சிங்கிஸ் க்ஹானுடைய உருவமோ, அவன் புதைக்கப்பட்ட இடமோ தெரியாது போனாலும், அவனுடைய பேரன் குப்லாய் கான் தன்னுடன் இருந்த, செங்கிஸ் கானை நேரடியாகத் தெரிந்தவர்களின் உதவியுடன் தயாரித்த உருவப்படம், சீனாவில் பாதுகாக்கப்பட்டது ஒன்று இருக்கிறது. அதை இந்தத் தளத்தில் காணலாம்.\nபெர்ஷிய வரலாற்றாசிரியர் ஒருவரின் வர்ணனைப்படி சிங்கிஸ் க்ஹான் உயரமானவர், நீண்ட தாடி வைத்திருந்தார், சிவப்பான தலை முடி, பச்சைக் கண்கள் கொண்டவர். அவருடைய பேரன் குப்லாய் க்ஹானுக்கு இந்தச் சிவப்பு முடி, பச்சைக்கண்கள் இல்லை என்பது சிங்கிஸ் க்ஹானுக்கு அதிர்வைக் கொடுத்தது என்று இவர் சொல்கிறாராம். (தகவல்: விக்கிபீடியா)\n[2] கடும் உஷ்ணம் மங்கோலியர்களுக்கு உகந்ததல்ல என்று தெரிகிறது. இவர்களின் வாரிசுகளில் ஒருவனான பாபரும், இந்தியாவில் அவன் நிறுவிய அரசை விஸ்திகரித்த அவன் வம்சமும், கடும் உஷ்ணம் உள்ள பகுதிகளைத் தவிர்த்துக் குளிர்ந்த பகுதிக���ிலேயே அதிகம் தம் தலைநகர் அல்லது வாசஸ்தலங்களை அமைக்க முயன்றதை நாம் காணலாம். இந்தியாவில் இயல்பாக வளரும் பெருமரச் சோலைகளை அழித்து, விரிந்த புல் தோட்டங்களை முகல் அரசர்கள் வளர்த்த விசித்திரமும் இதனால்தான். மரங்களை விடப் புல்தோட்டங்கள் அவர்களுக்கு அழகு எனத் தோன்றி இருக்க வேண்டும். ஆனால், தொலைதூரம் வரை வெட்டவெளியாக இருந்தால் மறைமுகத் தாக்குதல்கள் சாத்தியமாக இராது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.\n[3] சிங்கிஸ் தான் வென்ற எதிரி மக்களில் பெண்களைப் பலவந்தப்படுத்தக் கூடாது என்று கட்டளை இட்டிருந்ததாகச் சில தகவல்கள் சொல்கின்றன. பின் என்ன வகையில் சிங்கிஸ் க்ஹானின் மரபணுக்கள் மத்திய ஆசியா, யூரோப், இரான், இராக் என்று எங்கெங்கோ இன்று காணப்படும் தன் படைகளுக்கு இதைத் தடை செய்திருந்தான் என்றாலும், போர்க்கைதிகளை படைவீரர்களுக்கு விநியோகிப்பதும், எஞ்சியோரை அடிமைகளாக உழைக்க அனுப்புவதும் மங்கோலியரின் பொதுவான வழிமுறைகள்தான்.\n[4] ஹுகோவ் என்பது ஊர்களில் வாழ சீன அரசு கொடுக்கும் அனுமதி அட்டை. இது தெளிவாகவே சீனர்களுக்கு முழுக் குடியுரிமை கிடையாது, அவர்கள் தன்னிச்சையாகப் பயணிக்கும் உரிமையும், குடிபெயரும் உரிமையும் இல்லாத மக்கள் என்பதையும் சுட்டுகிறது. இந்தத் தடைகளுக்கெதிராக எந்தப் பெரும் இயக்கமும் சீனாவில் இன்னமுமே நடைபெறாதது பேச்சுரிமையும் சீனருக்கு இல்லாமையைக் காட்டுகிறது.\n[5] 1979 இல் சீனா வியத்நாமைத் தாக்கியது. சீனாவின் அதிகார வட்டத்துக்குள் அடங்கியதாகக் கருதப்பட்ட பால்பாட்டிய கம்போடியாவை, க்மேர் ரௌஜின் கம்போடியாவை வியத்நாம் தாக்கி ஆக்கிரமித்தது கம்போடியாவில் நடக்கும் பெருங்கொலைகளைத் தடுக்க என்று வியந்நாம் சொன்னாலும், அதுவும் பன்னெடுங்காலமாக வியநாமியருக்கும் கம்போடியருக்கும் இருந்த பகைமையின் தொடர்ச்சிதான். பால்பாட்டின் ஆட்சி சீனாவுக்குக் கைக்கூலியாக செயல்பட்டு வியத்நாமைத் தாக்கியதும், வியத்நாம் பதிலுக்குக் கம்போடியாவைக் கைப்பற்றியதும், தன் கைக்கூலி பால்பாட்டிற்கு உதவ சீனா வியத்நாமைத் தாக்கியதும் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கின. தொழிலாளர், பாட்டளி வர்க்கப் புரட்சி என்பது பெரும் பம்மாத்து, தேசிய உணர்வுகள் அழிக்கப்படுவதில்லை, அவையே மார்க்சிய லெனினியத்துக்குப் புதைகுழி வ���ட்டப் போகின்றன என்பதை முன்கூட்டியே இந்தப் போர்கள் தெரிவித்தன. இந்தப் போர்களில் வியத்நாம் சீனப் படைக்கு விளைவித்த பெரும் சேதம் சீனப் படைத் தலைமைக்குத் தன் நெடுங்கால போர்முறையான அலை அலையான படைவீரர்களின் தற்கொலைத் தாக்குதல் இனி உதவாது என்பதை உணர்த்தியது. இதுவும் சீனாவின் இன்றைய பெரும் முயற்சியான சீனப் படைகளை நவீனப்படுத்துதலில் கொண்டு விட்டிருக்கிறது.\nவியத்நாமியப் போர் இன்றும் பலவிதங்களில் சீனாவால் தொடரப்படுகிறது என்று முன்னாளைய வியத்நாமிய படைத் தளபதி எழுதிய ஒரு கட்டுரையை இங்கு காணலாம். சீனா தொடர்ந்து அண்டை நாடுகளின் நிலப்பகுதிகளைக் கபளீகரம் செய்வதில் முனைவதை மௌனமாகச் செய்து வருகிறது என்று இவர் சுட்டுகிறார். வியத்நாம் செய்த ஒரு நல்ல காரியம் பால்பாட்டின் பயங்கர ஆட்சியை ஒழித்துக் கட்டி பால்பாட்டை அகதியாக்கியதுதான். ஆனால் கம்போடியாவைத் தன் கைக்குள் வைத்திருக்க வியத்நாம் முயன்றது தோல்வியில் முடிந்ததையும் நாம் சுட்ட வேண்டும். தேசிய எழுச்சி மறுபடி இன்னொரு ஏகாதிபத்திய முயற்சியைத் தோற்கடித்தது எனலாம்.\n[6] இக்கட்டுரை ஜயந்தி சங்கர் எழுதி வரும் சீனாவின் பெரும் மாறுதல்கள் பற்றிய கட்டுரைத் தொடருக்கு ஒரு துணைக் கட்டுரையாக உருவமைத்தது. இந்த இதழில் உள்ள ஹுகோவ் சீட்டு முறையில் சீன அரசு சீனமக்களின் குடியமைப்புத் தேர்வுகளை எப்படி கட்டுப்படுத்தியது என்பதை அவர் கட்டுரை விளக்குகிறது. அடுத்த இதழில் அவருடைய கட்டுரை நகரமயமாதல் எப்படி நடக்கிறது என்பதை விவரிக்கும்.\nPrevious Previous post: அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்\nNext Next post: அதெல்லாம் மாறியபோது – 2\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இ��ழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுக���் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்���ர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் ச��்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்ட��்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/nri", "date_download": "2020-02-23T19:23:14Z", "digest": "sha1:3ALFUDA676WXQXDCDY5D664KPNKYWTQD", "length": 10509, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Nri News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து புதன்கிழமை டாலர் ஒன்றுக்கு 71.86 ரூபாய் என்றுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப...\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யும் வழிகளை ஆராய்வதில் புகழ்பெற்றவர்கள். சிலர் சொத்துக்களைப் பல்வேற...\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nஇந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய போக்கு நிகழ்ந்து வருகின்றது. கட்டுமான நிற...\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய் ஆகச் சரிந்தள்ளது இந்திய பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள அதே நேரத்தில் வெள...\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஉலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது சொந்த நட்டிற்கு எவ்வளவு அந்நியச்செலாவணி அனுப்பியுள்ளார்கள் என்ற அறிக்கையினை ரெமிட்ஸ்கோப் ...\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nவெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பணம் அனுப்புவதாக இருந்தாலும், அல்லது வெளிநாடுகளில் ஏதேனும் சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும் நிரந்தரக...\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nகேரள அரசின் கனவு திட்டமான பிரவாசி சிட்டிஸில் என்ஆர்ஐ-க்கான சிட் ஃபண்டு திட்டத்தினைக் கேரளாவின் மாநில நிதி நிறுவனத்தின் கீழ் முதலமைச்சர் பினராயி வ...\nசொத்து விற்பனை மூலம் வரும் வருமானத்திற்கு என்ஆர்ஐ செலுத்த வேண்டிய வரி..\nஇந்தியாவில் உள்ள சொத்தை லாபத்துடன் விற்கும் போது மூலதன வருமானம் பற்றி அறியலாம். மூலதன சொத்தை வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்து மூலதன வருமானம், குற...\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அம...\nடிரம்புக்கு நோ சொன்னது குடியுரிமை அமைப்பு.. அமெரிக்காவில் இந்தியர்கள் கொண்டாட்டம்..\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்களையும், ஐடி ஊழியர்களையும் வேதனையில் ஆழ்த்திய ஹெச்1பி விசா கால நீட்டிப்புக்குத் தடை விதித்து, ஆயிரக்கணக்கான வெள��நாட...\nஅமெரிக்காவில் இருந்து 75,000 இந்தியர்களை வெளியேற்றும் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடு..\nடொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றிய நாளில் இருந்து தொடர்ந்து பல கருத்துக்களை அதிரடியாக முன்வைக்கிறார், இதில் குறிப்பாக வட கொரிய...\nசவுதியில் ‘வாட்’ வந்தாலும் இந்தியர்களுக்கு இந்த விஷயத்தில் லாபம்..\nவளைகுடா நாடுகளில் ஐக்கிய அமீரகம் மற்றும் துபாயில் வருகின்ற ஜனவரி 1 முதல் வாட் வரி அறிமுகம் செய்யப்படுகிறது. பல நிதி சேவைகள் அதிலும் குறிப்பாக வெளிந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-20-aniket-jadhav-enters-jamshedpur-fc-after-6-years-017408.html", "date_download": "2020-02-23T20:43:06Z", "digest": "sha1:CB2GOI6VLJGRUGYLFPXWDKZE6E7XJ22L", "length": 22741, "nlines": 406, "source_domain": "tamil.mykhel.com", "title": "அன்னைக்கு பந்து எடுத்துப் போட்ட பையனா இது? ஆறே வருடத்தில் அணியில் நுழைந்த இளம் வீரர்! | ISL 2019-20 : Aniket Jadhav enters Jamshedpur FC after 6 years - myKhel Tamil", "raw_content": "\nATM VS VIL - வரவிருக்கும்\n» அன்னைக்கு பந்து எடுத்துப் போட்ட பையனா இது ஆறே வருடத்தில் அணியில் நுழைந்த இளம் வீரர்\nஅன்னைக்கு பந்து எடுத்துப் போட்ட பையனா இது ஆறே வருடத்தில் அணியில் நுழைந்த இளம் வீரர்\nமும்பை : 14 வயது சிறுவனான அனிகேத் ஜாதவ் முதல் ஐஎஸ்எல் சீசனில் புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரீதம் கோத்தல், லென்னி ரோட்ரிகஸ் போன்ற வீரர்களுக்கு பந்து எடுத்து தந்துகொண்டிருந்தார்.\nஆறு ஆண்டுகளுக்கு பின் அதே அனிகேத் ஜாம்ஷெட்பூர் அணியில் இடம்பெற்று ஒடிசா எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கினார். மராட்டியத்தின் கோலாப்பூரை சேர்ந்த இந்த இளைஞர் 2017ல் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு தேர்வாகியிருந்தார்.\n\"எனது முதல் ஐஎஸ்எல் சீசனில் ஜாம்ஷெட்பூருக்காக களம் இறங்கப் போகும் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன் என்பதே உண்மை. இந்த சீசனுக்காக காத்திருந்தேன்\" என்கிறார் 19 வயது இளைஞர் அனிகேத். யு 17 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஐ லீக்கில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக ஆடி திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார் இவர்.\n\"சிறு வயதில் சுப்ரதோ பால், ஸ்டீவன் டயஸ் (இப்போது ஜாம்ஷெட்பூர் உதவி பயிற்சியாளர்) ஆகியோர் ஆட்டத்தால் கவரப்பட்டு அவர்கள் போலவே ஆடினேன். முதல் இரு ஐஎஸ்எல் சீசனில் புனேவில் நடந்த ஆட்டங்களில் பந்து எடுத்து தரும் பணியை செய்தேன். அப்போது 5-6 மூத்த வீரர்களிடம் பேசியதில் இருந்து ஜாம்ஷெட்பூர் அணியில் உள்ள வசதிகள் மற்றும் சூழல் தெரியவந்தது. இதனால் அந்த அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டேன்\" என ஜாம்ஷெட்பூர் எஃப்சி க்கு தேர்வான விதம் குறித்து விளக்கினார் அனிகேத்.\nஇங்கிலீஷ் கிளப்பான பிளாக்பர்ன் ரோவர்ஸ்- ல் 3 மாதம் பயிற்சி எடுத்துள்ளார் அனிகேத். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து வரும் சீசனில் ஆட முடிவு செய்துள்ளார் அனிகேத்.\n\"அது எனக்கு தேவையான படிப்பினைகளை தந்தது. தொழிற் முறை வீரனாக நான் பலவற்றை அங்கு கற்றுக்கொண்டேன்\" என்கிறார் அனிகேத். \"பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் திறமையில் ஊறிக்கிடந்தனர். அதில் கற்றவற்றை நிச்சயம் ஐஎஸ்எல்லில் பயன்படுத்துவேன்\" என்கிறார் அனிகேத்.\nஆனால் இவர் முந்தைய சீசனில் ஜாம்ஷெட்பூர் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் ஏரோஸ் அணிக்காக மீண்டும் ஆடினார்.\nISL 2019-20 : ஒடிசா அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி\nஅணி வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெறுவது எவ்வளவு கடினம் என உணர்ந்துள்ள அனிகேத் அதற்கேற்ப திறமையை காட்ட விரும்புகிறார்.\nஐஎஸ்எல்லில் களத்தில் ஆடும் த்ரில்லை பெற்றுவிட்ட அனிகேத் மேலும் பலவற்றை சந்திக்க உள்ளார்.\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை புரட்டி எடுத்த கோவா.. 5 கோல் அடித்து அபார வெற்றி\nISL 2019-20 : யாருக்கும் வெற்றி இல்லை.. ஹைதராபாத் - ஜாம்ஷெட்பூர் போட்டி டிரா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை பலம் குறைந்த ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா\nISL 2019-20 : 6 கோல் அடித்தும் டிரா.. ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் போராட்டம் வீண்\nISL 2019-20 : ஜெயிச்சு ரொம்ப நாளாச்சு.. பரிதாப நிலையில் நார்த் ஈஸ்ட்.. ஜாம்ஷெட்பூர் அணியை வெல்லுமா\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி\nISL 2019-20 : ஜாம்ஷெட்பூர் அணியை ஜெயிக்குமா மும்பை சிட்டி\nISL 2019-20 : 3 கோல் அடித்து அசத்தல்.. அபார வெற்றி பெற்ற ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் அணி தோல்வி\nISL 2019-20 : முதலிடத்துக்கு முந்தும் ஏடிகே.. வெற்றிக்காக போராடும் ஜாம்ஷெட்பூர்.. வெற்றி யாருக்கு\nISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nசொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு த��குதிகு போட்டி\nமாற்றி மாற்றி கோல் அடித்த அணிகள்.. பரபர கால்பந்து போட்டி.. கேரளாவை சாய்த்தது ஜாம்ஷெட்பூர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n6 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n7 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\n8 hrs ago ISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sri-lanka/8", "date_download": "2020-02-23T18:58:57Z", "digest": "sha1:47JDBNHLF5TBLBSVOG6ZFYNFKWE66VLX", "length": 20330, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "sri lanka: Latest sri lanka News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nராமேஸ்வரத்தில் சிவன் வழிபாடு, கலாம் நினை...\nஇந்த பெண்ணை ஏமாத்த எப்படி ...\nகேம் ஓவர் அஸ்வினின் அடுத்த...\nதுப்பறிவாளன் 2 மிஷ்கின் வி...\nவிஜய் சுதா கொங்கரா இயக்கத்...\nவிஜய் , சூர்யா படங்கள் திய...\nட்ரம்பின் புதிய அவதாரம்... முதல்வருக்கு ...\nநாளை ஜெயலலிதா ப���றந்தநாள்; ...\nதமிழக ஊடகங்களை விட பாலியல்...\nரூ.2000 ஐ நிறுத்திய இந்திய...\nதிணறும் இந்தியா - மூன்றாம் நாள் ஆட்டத்தி...\nசரியும் விக்கெட்கள் - ஏமாற...\nஇலங்கை vs நியூசிலாந்து: கே...\nமகளிர் உலகக் கோப்பை: மண்ணை...\n#MegaMonster பயணம் : குறிப்புகளை கொடுக்க...\nவெறும் ரூ.9,999 க்கு இப்பட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஎவன்டா அது அழுதுட்டே வெளியே வரும் போது ச...\nகாரின் மீது ஏறிய சிங்கம் -...\nசிங்கம் ஏன் காட்டிற்கு ராஜ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்னிங் இப்படியொர...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஏறவும் இல்ல...\nபெட்ரோல் விலை: லைட்டா ஒரு ...\nபெட்ரோல் விலை: சென்னையில் ...\nபெட்ரோல் விலை: இப்படி போய்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nமத்திய அரசின் ECI எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\n5 லட்சம் காவலர் பணியிடங்கள...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nஇலங்கையை புரட்டி போட்ட கனமழை; பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் 8,000 பேர் தவிப்பு\nகனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nVideo : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்கும் திட்டத்தோடு இலங்கை செல்ல முயன்ற 4 பேரில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇலங்கையில் யானைகளைக் கொல்லும் குப்பைகள்\nஇலங்கையில் வனப்பகுதியின் அருகே உள்ள குப்பைக் கிடங்குகளுக்கு உணவு தேடி வரும் காட்டு யானைகள் குப்பையில் உள்ள பாலிதீன் பைகளையும் உண்டு உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது.\nகிரிக்கெட் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் பட்டியல் தயார்\nஅடுத்தாண்டு இங்கிலாந்��ில் நடைப்பெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள 10 அணிகளின் பட்டியல் தற்போது தயாராகி விட்டது.\nஇலங்கை பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகண்ணாடி கதவை உடைத்து வசமாக சிக்கிய சகிப் அல் ஹசன் - ஐசிசி தண்டனை நிச்சயம்\nஇலங்கைக்கு எதிரான போட்டி முடிவில் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் சகிப் அல் ஹசன் டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடி உடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.\nதொடர்நாயகன் விருது: கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கல: வாஷிங்டன் சுந்தர்\nஎனக்கு தொடர்நாயகன் விருது கிடைக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.\nமுன் விரோதம் காரணமாக தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளி விஜய்\nநிதாகஸ் கோப்பையின் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு, முன் விரோதம் காரணமாக முரளி விஜய் பாராட்டு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்தியா- வங்கதேச அணிகள் மோதும் நிதாகஸ் கோப்பை டி20 இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.\nஜெயிச்ச கர்வத்தில் பாம்பு டான்ஸ் ஆடிய வங்கதேச வீரர்கள்: இந்தியாக்கூட இருக்குல\nஇலங்கைக்கு எதிரான 6வது டி20 போட்டியில் வங்கதேச அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇலங்கையின் கட்டளைக்கு பணிந்தது ஃபேஸ்புக்\nஇலங்கையின் கட்டளைக்கு பணிந்ததை அடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் வந்தது ஃபேஸ்புக்.\nதொழில்நுட்பத்தில் வேற லெவலுக்கு போன இலங்கை கிரிக்கெட் அணி\nகிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது இலங்கை கிரிக்கெட் அணி.\nசொல்லியடித்த முஷ்பிகுர் ரஹிம் - நாகினி ஆட்டம் போட்டு அசத்தல்\nகொழும்பு : இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிக்கு உதவிய முஷ்பிகுர் ரஹிம் நாகினி ஆட்டம் போட்டார்.\nஅணி வீரர்களே எதிர்பார்க்காமல் மோசமான சாதனையைப் படைத்த இலங்கை\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 ��ோட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அதிக டி20 போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.\nமறக்க முடியாத அடியை இலங்கைக்கு கொடுத்த வங்கதேசம் : வரலாற்று படைத்தது\nஇலங்கைக்கு எதிராக வங்கதேசம் பெற்ற வெற்றியின் மூலம் வராலாற்றில் இடம்பெற்றுள்ளது.\nதொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்குமா இலங்கை\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nநல்ல நாட்டில் கலவரம் நடப்பது வருத்தமளிக்கிறது : அஷ்வின்\nஇலங்கையில் நடக்கும் கலவரங்கள் வருத்தம் அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.\nமுத்தரப்பு கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு பெரிய இழப்பு - சகிப் அல் ஹசன் நீக்கம்\nஇந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது.\nஇளைஞர்களுக்கு இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது: கவாஸ்கர்\nமுத்தரப்பு டி-20 தொடர் இளம் இந்திய வீரர்களுக்கு சாதித்து காட்ட மிகச்சிறந்த சான்ஸ் என முன்னாள் இந்திய கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2020-02-23T21:51:22Z", "digest": "sha1:Z3VDZVORBQIPLOPEDXYLEOGALFLCUM6G", "length": 7354, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டன் சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 167) அக்டோபர் 17, 1984: எ பாக்கித்தான்\nகடைசித் தேர்வு மே 3, 1989: எ மேற்கிந்தியத் தீவுகள்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 45) டிசம்பர் 7, 1983: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 11, 1994: எ மேற்கிந்தியத் தீவுகள்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 22.00 24.00 35.03 24.34\nஅதிக ஓட்டங்கள் 54 101* 114* 101*\nபந்துவீச்சு சராசரி 35.45 34.86 26.05 31.42\nசுற்றில் 5 இலக்குகள் 4 0 24 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 1 n/a 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/58 3/22 7/72 5/16\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 7/– 71/– 20/–\nசெப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nசேட்டன் சர்மா (Chetan Sharma, பிறப்பு: சனவரி 3 1966), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போ���்டிகளிலும், 65 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1984 – 1989 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/actors/06/179661?ref=ls_d_specialcard", "date_download": "2020-02-23T19:01:21Z", "digest": "sha1:JKVTLCBRI54WN7FWUIDT5KPUE6JSRQSA", "length": 5523, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "பிரபல மலையாள நடிகர் நிவின் பாலிக்கு நேர்ந்த அவமானம்.. அசிங்கப்படுத்திய தொகுப்பாளினி... - Viduppu.com", "raw_content": "\nஆடையில்லாமல் 4 பெண்கள் ஒன்றாக சேர்ந்து செய்த அதிர்ச்சியான செயல்\nரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா பிக்பாஸ் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபொது இடத்தில் ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து கொண்ட பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்\n41 வயதாகும் நிலையில் இப்படியெல்லாம் போடலாமா.. பிரபல நடிகையின் அட்டூழியம்..\nபுரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுக்கும் திரிஷா... சம்பளத்தை திருப்பி கேட்கும் தயாரிப்பாளர்..\nஇதுவரையில்லாத டிரான்ஸ்பரண்ட் உடையில் நடிகை சாந்தினி.. கேவலமாக கருத்துக்களை கூறும் ரசிகர்கள்..\nகாட்டாத புகைப்படத்தை வெளியிட்ட 41 வயதான நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n25 வருடத்திற்கு முன் காதலை கூறிய இயக்குநர்.. புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..\nஆண் நபருடன் நெருக்கமாக கவர்ச்சி நடனமாடும் ஷாலு ஷம்மு.. அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்..\nபிரபல மலையாள நடிகர் நிவின் பாலிக்கு நேர்ந்த அவமானம்.. அசிங்கப்படுத்திய தொகுப்பாளினி...\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நிவின் பாலி, இவர் \"மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்\" எனும் படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழில் \"நேரம்\" படத்தின் மூலம் அறிமுகமகிருந்தார், இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருந்தது. இதன்பின் இவர் நடிப்பில் தமிழில் வெளியான பிரேமம் திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் தற்போது நிவின் பாலி கலந்து ���ொண்ட நேர்காணல் ஒன்றில் பங்குபெற்ற வீடியோ இணையதளத்தில் வைரல்கியுள்ளது. அதில் தொகுப்பாளினி நடிகர் நிவின் பாலியை துல்கர் சல்மான் என அழைத்துள்ளார்.\nஇதை கிண்டலடித்து சமூக வலைத்தளவாசிகள் இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.\nரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டாரா பிக்பாஸ் நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபொது இடத்தில் ஆடை வடிவமைப்பாளருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து கொண்ட பிரபல நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்\nஆடையில்லாமல் 4 பெண்கள் ஒன்றாக சேர்ந்து செய்த அதிர்ச்சியான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/16/when-you-do-protest-you-are-narkasuran-poem/", "date_download": "2020-02-23T19:27:38Z", "digest": "sha1:7FHEXWK45UQLD646SJZWLKD4SBBPYH53", "length": 20390, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கலை கவிதை நடப்பவைகளை சகிக்க மாட்டேன் - நான் நரகாசுரன் \nநடப்பவைகளை சகி���்க மாட்டேன் – நான் நரகாசுரன் \nஎம் குருதி கலந்த தாய்த் தமிழை\nகல்வி பயில வந்தால் நீட்டு\nஇந்த அரசுக் கட்டமைப்பையே ஓட்டு\nஇந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nசமீபத்தில் கொல்லப்பட்ட நரகாசுரன் கெளரிலங்கேஷ் அவர்கள்.\nதீபாவளிக்கு நான் குளிக்கவில்லை, புது சட்டை போடவில்லை, பட்டாசு கொளுத்தவில்லை, என் வீட்டில் துக்கதினம், வீழ்ந்த அசுரர்களுக்கு மாட்டுக்கறி படையல் தான்.\n இதையெல்லாம் புரிந்து கொண்டால் நாமும் நரகாசுரன் கள்தான் “தேவையை உணர்தலே விடுதலை”…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2020-02-23T20:00:37Z", "digest": "sha1:FXDMUH44SB2JBXDD6PJKKOLO5IPVC6TY", "length": 16000, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "பாஜக News in Tamil, Latest பாஜக news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகுடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்\nகுடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi\nகாங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.\nமு.க.ஸ்டாலினை புகழ்ந்த BJP தலைவர் அரசக்குமார் DMK-ல் இணைந்தார்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்\n106 நாட்களுக்குப் பிறகு சிறையில் வெளிய வந்த ப.சிதம்பரம்; வரவேற்ற காங்கிரஸ்காரர்கள்\n106 நாட்களுக்குப் பிறகு சிறைக்கு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்\" என வெளிய வந்த ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.\nMKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்\nமகாராஷ்ட்ரா உள் பாஜக-வின் அரசியல் மாசு நுழைய முடியாது -சஞ்சய் ரவுத்\nமகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பதவியை பெறுவதில் சிவசேனாதான் வெற்றி பெறும் என பாஜகவுடனான அதிகார மோதலில் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..\n மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த சிவசேனா கட்சியினர்\nசிவசேனா கட்சியியை சேர்ந்த ராம்தாஸ் கதம் மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோர் மகாராஷ்டிரா மாநில ஆளுனரை சந்தித்துள்ளனர்.\nமுதல்வர் பதவியில் சமரசம் கிடையாது; துணை முதல்வர் பதவியை வழங்க தயார்: Source\nஅமைச்சரவையில் இடம் அளிக்கவும், சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் பாஜக தயாராக உள்ளது எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமகாராஷ்டிராவில் விரைவில் புதிய அரசாங்கம்.. அமித் ஷாவை சந்தித்த ஃபட்னாவிஸ்\nவிரைவில் மாநிலத்தில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படும். அதை நான் முழுவதும் நம்புகிறேன் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளா��்.\n#IndiaKaDNA: MH-ல் சிவசேனா-பாஜக அரசு அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் -பிரகாஷ்\nZEE NEWS இன் தேசியவாதத்தின் #IndiaKaDNA நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி அரசு தான் அமையும்; ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் அட்டவணை மாலை 4:30 மணிக்கு அறிவிக்கப்படும்\nஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது.\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் BJP\nபாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 50-50 சூத்திரத்தில் சிவசேனா பிடிவாதமாக இருக்கிறது. மறுபுறத்தில் சிவசேனா ஆதரவு கோரினால், அதை காங்கிரஸ் கட்சி பரிசீலிக்கும் எனக் கூர்யு`கூறியுள்ளது.\nசர்தார் வல்லபாய் படேல் RSS அமைப்புக்கு எதிராக இருந்தார்: பிரியங்கா காந்தி\nசர்தார் வல்லபாய் பட்டேல் ஜவஹர்லால் நேருவின் (Jawahar Lal Nehru) நெருங்கிய தோழர் என்றும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக அவர் இருந்தார் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\nபாஜக vs சிவசேனா பங்காளி சண்டை: விரிசல் உரசலானது..\nமகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nநான் தான் மகாராஷ்டிராவின் முதல்வர்; 50-50 சூத்திரத்துக்கும் இடமில்லை: பத்னாவிசு\nமராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று தேவேந்திர பத்னாவிசு கூறியுள்ளார்.\nபாஜகவின் ‘B’ திட்டம் ரெடி; NCP - Shiv Sena உதவி இல்லாமல் MH-ல் ஆட்சி\nதிட்டம் \"B\" படி, சிவசேனாவுடன் அல்லது சிவசேனா இல்லாமல் ஆளுநரிடம் சென்று அரசாங்கத்தை அமைப்பதற்கான கோரிக்கையை பாஜக சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது.\nHaryana: தீபாவளி அன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு\nதீபாவளியன்று மதியம் 2 மணிக்கு அரியான மாநிலத்தின் முதல்வராக கட்டார் மற்றும் அவருடன் துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபி.டி.சி தேர்தல் தோல்வியை பாஜக மனதார ஏற்க வேண்ட���ம்: காங்கிரஸ்\nகாஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் மிக மோசமான தோல்வியை பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.\nஹரியானாவில் BJP ஆட்சி அமைய வாய்ப்பு; அமித் ஷாவை சந்திக்கும் JJP தலைவர்\nஹரியானாவில் பாஜக மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சேர்ந்து மாநிலத்தில் அமைக்க உள்ளதாக உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசியத் தலைவரான அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nராசிபலன்: உங்களை விட்டு விலகி சென்றவர்கள் மீண்டும் வரும் நாள் இன்று..\n... கவர்ச்சி புயர் ஸ்ரீரெட்டி அகோரியா மாறிட்டாங்களா...\nCopy அடிக்கப்பட்டதா கியாரா அத்வானியின் நிர்வாண புகைப்படம்...\nஉலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,000 ஆக உயர்வு\nஇஸ்லாமியர்கள் அனைவரும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே...; வைரலாகும் அழைப்பிதழ்\nசர்ச்சைக்குரிய கருத்தை திரும்ப பெற்றார் AIMIM தலைவர் வாரிஸ் பதான்\nBJP-யில் இணைந்தார் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி..\nஇனி மொபைல் எண் மட்டும் இருந்தால் போதும்... எளிமையாகும் SBI சேவைகள்...\nஅயோத்தியில் ராம் கோயில் VHP அமைப்பில் கட்டப்பட உள்ளது: சம்பத் ராய்\nமெஹபூபா, உமர் அப்துல்லாவை விடுதலை செய்ய பிரார்த்தனை செய்யுங்கள்: ராஜ்நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/21/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-23T19:05:41Z", "digest": "sha1:MZU67PUSUOYHFQHH7INUSV5RDOVIRBQP", "length": 37699, "nlines": 435, "source_domain": "nammalvar.co.in", "title": "சந்தன மரம் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nதென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப் பலன் கிடைக்கும்.\nசந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையும் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும்; சிறு நீர் பெருக்கும்; வியர்வை உண்டாக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும்.\nசந்தனம் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்துவர வெள்ளை படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும் மனமகிழ்ச்சியும், உடலழகும் அதிகமாகும். சந்தனம் எண்ணெயால் உடல் சூடு, வெள்ளைப்படுதல் ஆகியன கட்டுபடும்.\nசந்தனம் சுமாரான உயரத்துடன் கூடிய கிளைகள் எப்போதும் கீழ்நோக்கி தாழ்ந்த நிலையில் காணப்படும் மரம். சந்தனம் இலைகள் தடித்தவை. 4 முதல் 7 செமீ நீளத்தில் எதிர் எதிராக அமைந்தவை. ஆழ்ந்தப் பச்சை நிறமானவை. மேற்புறம் பளபளப்பாக காணப்படும்.\nசந்தனம் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை.\nசந்தனம் மரங்கள் தக்காண பீட பூமியின் தெற்கு பகுதிகளில் பொதுவாக வளர்கின்றன. தமிழகத்தின் மழைக்காடுகளில் தானே வளர்கின்றன. ஜவ்வாது மலைப் பகுதியில் நல்ல மணமுள்ள சந்தனம் விளைகின்றது. சந்தனம் கட்டைகள் மருந்துக் கடைகள் மற்றும் கதர் அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nசந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக‌ இதன் கட்டையின் நிறத்தை ஒட்டி பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வகைக்கும் மருத்துவத் தன்மை ஒன்றுதான். சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.\n1 தேக்கரண்டி சந்தனம் தூளை அரை லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். வெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.\nசந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழசாறில் உரைத்துப் பசையாகச் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும். 2 தேக்கரண்டி சந்தனம் தூளை, அரை லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க இரத்த மூலம் குணமாகும்.\nசந்தனம் தூள் அரை தேக்கரண்டி, அரை டம்ளரில் நீரில் போட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளைகளாக 50 மிலி அளவாக குடிக்கக் காய்ச்சல் குணமாகும்.\nகண்கட்டிகள் கரைய சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச் சாற்றில் மைய அரைத்து பசைபோல செய்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் படுக்க போகும் முன்னர் இவ்வாறு செய்து கொண்டு காலையில் கழுவ வேண்டும். 5 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.\nஉடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமைச் செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.\nபாரம்பரிய அரிசி, பழைமையான அரிசி ரகங்களைக் குறிக்கும். பசுமைப் புரட்சியின்(Green Revolution) விளைவாக நெல் உற்பத்தி...\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள்...\nஇரண்டு முறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ...\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன்.9-ம் வகுப்பு...\nகருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம்...\nமாப்பிள்ளை சம்பா/MAPPILLAI SAMBA: பெயர் காரணம் : பழங்காலத்தில் பெண் கொடுப்பதற்கு முன்னர் மாப்பிள்ளை பலசாலியா...\nதங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம்(Gold) போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு...\nஅறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்தது போல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனாலும்...\nபெயர் காரணம் : நெற்பயிர்களின் வரப்பு வேர்கள்(Roots) முகடுகளை ஊடுருவி ஆழமாகச் செல்வதால் இந்த நெற்பயிருக்கு வரப்புக் குடைஞ்சான் எனப்...\nபிசினி அரிசி/PISINI RICE தனித்துவம்(Speciality): பிசினி பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, நன்கு ஒட்டும் பசைத்தன்மைக்...\nமைசூர் மல்லி அரிசி/MYSORE MALLI ...\nதனித்துவம்(Speciality): மைசூர் மல்லி கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நெல் இரகமாக உள்ள இது, மன்னர்களுக்கு உணவளிப்பதற்காகவே உற்பத்திச்...\nகா��்டுயானம் (Kattu Yanam) ஏழு அடி உயரம் வரை வளரும் யானையை மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும். அதனாலே...\nகிச்சலி சம்பா அரிசி/KICHALI SAMBA ...\nதனித்துவம்(Speciality): கிச்சலித் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பிச் சாப்பிடுகிற அரிசி. நாலரை அடி வரை வளரும் தன்மை...\nகருங்குறுவை அரிசி/KARUNGURUVAI RICE தனித்துவம்(Speciality): கருங்குறுவை பாரம்பரிய நெல் இரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் இது, 110 நாட்களில்...\nதூயமல்லி அரிசி/THUYAMALLI ARISI தனித்துவம் (Speciality): தூயமல்லிப் பாரம்பரிய(Thuyamalli) நெல் வகைகளில் வித்தியாசமானதாகக் கருதப்படும், வெள்ளைக் கலந்த...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI ...\nகாட்டுப் பொன்னி அரிசி/KATTU PONNI RICE தனித்துவம் (Speciality): காட்டுப் பொன்னி பாரம்பரிய நெல் இரகங்களில் ஊடுபயிரிட(Inter...\nகுருவிக்கார் அரிசி/KURUVIKAR RICE தனித்துவம் (Speciality): குருவிக்கார் (Kuruvikar)இயற்கையாகவே மண்ணில் இருக்கும் சத்துகளைக் கிரகித்து வளரும்....\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK ...\nகாலா நமக் அரிசி/KAALA NAMAK RICE பெயர் காரணம் : ‘காலா நமக்’ பாரம்பரிய நெல் வகைகளில்...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO ...\nதேங்காய்ப்பூ சம்பா அரிசி/THENGAI POO SAMBA RICE தனித்துவம் (Speciality): தேங்காய்ப்பூ சம்பா பாரம்பரிய நெல் இரகங்களிலேயே...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA ...\nசீரகச் சம்பா அரிசி/SEERAGA SAMBA RICE பெயர் காரணம் : சீரகச் சம்பா (Seeraga Samba) பாரம்பரிய நெல்...\nகுள்ளக்கார் அரிசி/KULLAKAR RICE தனித்துவம் (Speciality):பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்று. இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. சுகாதார...\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE\nவெள்ளைப்பொன்னி அரிசி/VELLAI PONNI RICE பெயர் காரணம் : சமைத்தவுடன் அரிசி பால் வெண்மை நிறம் கொண்ட...\nதனித்துவம் (Speciality): பாரம்பரிய நெல் இரகங்களில் இவ்வகை, மழை, வெள்ளத்தைத்(Flood) தாங்கி வளரக் கூடியது. விதைப்புச்...\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது....\nமரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மனிதனை வாழ்விக்க வந்த வரப் பிரசாதமாகும். மனிதன் உட்பட்ட அனைத்து...\nகடுக்காய் (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும் சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது...\nஅகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக...\nதென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டை���ள், காய், ஓடு, நார், தண்டு...\nதாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன....\nநான் சிறுவனாக இருந்த போது எனக்கு பிடித்தப் புத்தகங்களில் அரபுக் கதைகள் எனப்படும் 1001 இரவுகள்...\nகொய்யா (Psidium guajava, common guava) என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய...\nவாழையின் உறுப்புகள் பிற ஓர்வித்திலைச் செடிகளைப் போன்றே இருந்தாலும் சில சிறப்பான மாற்றங்களைக் கொண்டுள்ளது. ஓர்வித்திலைச்...\nமாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு...\nநெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில்...\nஇலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா /...\nவில்வம் அல்லது வில்வை அல்லது குசாபி அல்லது கூவிளம் (Bael, Aegle marmelos) இலங்கை, இந்தியா...\nபுளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை...\nஇலுப்பை அல்லது இருப்பை அல்லது குலிகம் (Bassia longifolia) இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்....\nவேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும்...\nபலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் பலா இனத்தைச் சேர்ந்த மரம். மரத்தில்...\nநாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae)...\nஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால்...\nஅரச என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய...\nஅனைத்து நோயையும் கட்டுப்படுத்தும் பப்பாளி விதை - இயற்கை மருத்துவம் பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள்...\nபனை,புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்...\nசெயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண்...\nதொழில்நுட்பம் வளராத காலத்தே நம் முன்னோர்கள் அனைத்து விதங்களிலும் தேர்ச்சி பெற்று கால மாற்றத்தினை சூரிய...\nபாரம்பரிய பூச்சிக்விரட்டி தயாரிப்பு முறைகள்\nபாரம்பரிய பூச்சிக்வ���ரட்டி தயாரிப்பு முறைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே...\nபூச்சிக் விரட்டி மருந்து பயன்படுத்துவதால் ...\n“நம் வயல்களில் உள்ள பூச்சிகளை அழிக்க பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அனைத்துப்...\nபெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில்...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியதே. ஆனால், மரங்களிலிருந்து தினசரி...\nமீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்: 10 கிலோ மீன் கழிவு. எலும்புகள், முட்கள், துடுப்புகள்...\nதென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல்...\nபனிவரகு/PANIVARAGU/PROSO MILLET பனிவரகு சிறப்பு(Speciality): சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. பனிவரகில் கார்போஹைட்ரேட் (Carbohydrate), நார்சத்து...\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE\nகுதிரைவாலி அரிசி/BARNYARD MILLET RICE குதிரைவாலி சிறப்பு(Speciality): குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல்...\nசாமை அரிசி/LITTLE MILLET/SAMAI ARISI சாமை சிறப்பு(Speciality): நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம்...\nசிறுதானியங்களில் முக்கியமானது வரகு. வரகு, கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில்...\nகம்பு/PEARL MILLET/KAMBU கம்பு சிறப்பு(Speciality): இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வெயிலில் அதிகம் அலைகிறவர்கள்,...\nகேழ்வரகு/ராகி/FINGER MILLET ராகி சிறப்பு(Speciality): ராகி(Ragi) தென் இந்திய மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி...\nஉணவு தானியகளில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். சிறு தானிய வகைகள்...\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பட்டங்கள்\nஅறுபதாம் குறுவை, பூங்கார், கருங்குறுவை, குழியடிச்சான், கார், சிங்கினிகார், அன்ன மழகி, உவர்முன்டா, குள்ளங்கார் போன்ற...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்��்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/f5p200-forum", "date_download": "2020-02-23T20:14:26Z", "digest": "sha1:CZPBS6DM3XKEGNTHHKJD2TGWNJXYWCKN", "length": 9453, "nlines": 152, "source_domain": "tamil.darkbb.com", "title": "பொதுஅறிவு", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் த���த்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ் | Tamil | Forum :: திங்கள் களம் :: பொதுஅறிவு\nக‌ணி‌னி‌யி‌ல் இரு‌ந்து க‌ண்களை‌க் கா‌க்க.\nசாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/colleges.asp?cat=4&med=7", "date_download": "2020-02-23T20:22:13Z", "digest": "sha1:BX2QQOQOZKTUFJAL75SA4H6ARL6STA3N", "length": 14291, "nlines": 181, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - நர்சிங் கல்லூரிகள் (86 கல்லூரிகள்)\nஅல் - அமீன் பாத்திமா நர்சிங் கல்லூரி\nஅன்னை ஜெ.கே.கே.சம்பூரணி அம்மாள் நர்சிங் கல்லூரி\nஅன்னை மீனாட்சி நர்சிங் கல்லூரி\nபி.எல்.டி.இ.ஏ. ஸ்ரீ பி.எம். பாட்டீல் செவிலியர் அறிவியல் கல்வி நிலையம்\nபி.வி.வி.எஸ். சஜ்ஜலஸ்ரீ செவிலியர் அறிவியல் கல்லூரி\nபி.ஜி.எஸ். அப்பல்லோ செவிலியர் கல்லூரி\nசி. என். கே. நர்சிங் பள்ளி\nசி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் மற்றும் அறிவியல் கல்லூரி\nகுழந்தை இயேசு செவிலியர் கல்லூரி\nசெவிலியர் கல்லூரி - கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி\nசெவிலியர் கல்லூரி - மதுரை மருத்துவக் கல்லூரி\nசெவிலியர் கல்லூரி - சவீதா பல்கலைக்கழகம்\nஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவம் சார் அறிவியல் நிறுவன செவிலியர் கல்லூரி\nசெவிலியர் கல்லூரி - சென்னை மருத்துவக் கல்லூரி\nடாக்டர். எம்.வி.ஷெட்டி மெமோரியல் டிரஸ்ட் கல்லூரி\nஎல்லென் தொபும் கோவென் மெமோரியல் நர்சிங் கல்லூரி\nஃபாதர் முல்லர் நர்சிங் கல்லூரி\nஎச்.கே.இ.எஸ் காலேஜ் ஆப் நர்சிங், குல்பர்கா\nஇந்திரா காலேஜ் ஆப் நர்சிங்\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்\nஜெ.கே.நர்சிங் மற்றும் பாராமெடிக்கல்ஸ் கல்லூரி\nஜெ.கே.கே.நடராஜா நர்சிங் மற்றும் ரீசர்ச்\nஜெ.எஸ்.எஸ். காலேஜ் ஆப் நர்சிங்\nகே பாண்டியராஜா பல்லால் நார்சிங் கல்லூரி மங்களூர்\nகே.எல்.இ சொசைடிஸ் காலேஜ் ஆப் நர்சிங்\nகரவல்லி நார்சிங் கல்லூரி மங்களூர்\nகற்பக விநாயகர் நர்சிங் கல்லூரி\nலக்ஷ்மி மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் நர்சிங்\nமணிபால் நார்சிங் கல்லூரி மணிபால்\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஎனது மகன் பி.இ., இறுதியாண்டு முடிக்கவிருக்கிறார். அவரது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் துறை படிப்புகளைப் பற்றியும் அதன் வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறவும்.\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றி கூறவும்.\nபோட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் தான் கடினமான பகுதி எனக் கேள்விப் படுகிறேன். உண்மைதானா\nஎலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=245&cat=10&q=Courses", "date_download": "2020-02-23T21:07:26Z", "digest": "sha1:6JIWWFJZFWHHYJKYMJQIHEH4BRW36PIA", "length": 10979, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nதொலைதூர கல்வி முறையில் தொலைவு அடிப்படையானது அல்ல. குறிப்பிட்ட கல்லூரி அல்லது நிறுவனத்தால் தரப்படும் படிப்பு எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம். அதே போல அந்த நிறுவனத்தின் சேவை மையங்களும் கல்வி மையங்களும் உங்கள் பகுதியில் இருக்கிறதா என்பதை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அஞ்சல்வழியில் பி.சி.ஏ., படிப்பைத் தரும் நிறுவனங்கள் இதோ\n*இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி\n*மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை\nநாடு முழுவதும் பல நிறுவனங்களால் பி.சி.ஏ., படிப்பு அஞ்சல் வழியில் நடத்தப்பட்டாலும் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன.\nவெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபஞ்சாப் மற்றும் அரியானா தலை நகரான சண்டிகாரில் உள்ள இந்தோ ஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nஎனது மகள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறாள். இந்த படிப்பை அவள் படிப்பதால் என்ன மாதிரியான வேலைகள் கிடைக்கும் என்று கூறவும்.\nபிளான்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணபிக்க முடியும்\nஎலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு எங்கு நடத்தப்படுகிறது\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/question_detail.asp?cat=17&year=2011", "date_download": "2020-02-23T20:38:06Z", "digest": "sha1:SAKF5ZSNEEKOHGO4WIIFXK5ECBBRJHK3", "length": 9016, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "12th and 10th previous year question paper | Tamil Nadu HSC and SSLC state board question paper | 12th and 10th Model Question Papers - Free Download", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள்\n12th கணக்கு பதிவியல் - 2011\nமாதிரி வினாத்தாள் முதல் பக்கம் »\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்\nபடிக்கும் காலத்திலேயே நாம் பெற வேண்டிய திறன்கள் எவை எனக் கூறலாமா அவை நமக்கு நல்ல வேலை பெற உதவுமா\nசென்னையில் பட்ட மேற்படிப்பாக கிளினிகல் நியூட்ரிசன் படிப்பை எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2வில் 898 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இன்ஜினியரிங் படிக்க விரும்பவில்லை. ஆனால் வீட்டில் இதைப் படிக்கச் சொல்கிறார்கள். ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., சாப்ட்வேர் படிப்பில் சேர விரும்புகிறேன். இது நல்ல படிப்பு தானா தமிழ்நாட்டில் இப் படிப்பை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/129465?ref=archive-feed", "date_download": "2020-02-23T20:46:32Z", "digest": "sha1:GX5VRBNGNPBMLKNKRQVBUTES6ZVXCTCM", "length": 7357, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இங்கிலாந்திடம் தோற்றது ஏன்? மிதாலி ராஜ் விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகக் கிண்ணப் போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றாலும் ரசிகர்களின் மனதை வென்று விட்டனர் இந்திய அணி வீரர்கள்.\nநாடு திரும்பிய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து பேசிய அணித்தலைவர் மிதாலி ராஜ், போதிய அனுபவம் இல்லாததும், பயம் கலந்த நெருக்கடியுடன் விளையாடியதே தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறுகையில், ஒருநேரத்தில் இரு அணிக்குமே போட்டி சாதகமான ஒன்றாக இருந்தது.\nயார் வேண்டாலும் வெற்றி பெறலாம் என்ற சூழலில் பதற்றமடைந்து விட்டோம், இதனால்தான் விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது.\nஅச்சூழலை இங்கிலாந்து அணி வீரர்கள் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.\nதற்போதைய அணி வீரர்கள் அனுபவமில��லாதவர்கள் என்ற போதிலும் சிறப்பாகவே விளையாடினர், இந்த அனுபவம் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-02-23T20:50:53Z", "digest": "sha1:DL5JVJ3H4GYLPXBOHEK2PK2EAZPSQWUN", "length": 3833, "nlines": 56, "source_domain": "www.tamilminutes.com", "title": "செந்தில் கணேஷ் Archives | Tamil Minutes", "raw_content": "\nரஜினி பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சிகள் செந்தில் கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்...\n2000 ரூபாய் நோட்டு இனி கிடையாது: இந்தியன் வங்கி அறிவிப்பால் பரபரப்பு\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ. 75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n மாவட்ட வருவாய் அலகில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nவீடியோ ஆதாரம்: நடிகை ஸ்ரீரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம்\nபூனம் யாதவ் அபார பந்துவீச்சு: 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nதிடீரென ரஜினிக்கு எதிராக எஸ்.ஏ.சந்திரசேகர் மாறியது ஏன்\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி\nபாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு\nபுரமோஷனுக்கு வரமுடியவில்லை என்றால் சம்பளத்தை திரும்ப வாங்குவோம்: த்ரிஷாவுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/09/joe-d-cruz-do-you-have-any-moral-right-to-speak-now/", "date_download": "2020-02-23T20:10:00Z", "digest": "sha1:JH6NZOYV3LGA6BY6UTCU7M34YNINW2KH", "length": 35379, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "மீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு கலை இலக்கிய விமரிசனங்கள் மீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ்\nமீனவர் பிரிட்ஜோ கொலைக்கு முதலைக் கண்ணீர் விடும் ஜோ டி குரூஸ்\nஇலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ கொலை குறித்து எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், தமிழ் இந்து நாளிதழில் இன்று (மார்ச் 9, 2017) “ஓட்டுக்கு மட்டும்தான் நாங்கள் இந்தியர்களா” என்றொரு சிறு கட்டுரையை எழுதியிருக்கிறார்.\n ஒரு உயிர் போயிருக்கிறது, அதைப் பாதுகாக்கத்தான் முடியவில்லை. கொன்றவர்கள் யார் எங்களுக்குச் சொல்லுங்கள். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும்தான் நாங்கள் கண்ணுக்குத் தெரிவோம்; மற்ற நேரங்களில் நாங்கள் பொருட்டில்லை என்றால், எங்களுக்கும் நாங்கள் யாரென்று உணர்த்தும் காலம் வரும் எங்களுக்குச் சொல்லுங்கள். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும்தான் நாங்கள் கண்ணுக்குத் தெரிவோம்; மற்ற நேரங்களில் நாங்கள் பொருட்டில்லை என்றால், எங்களுக்கும் நாங்கள் யாரென்று உணர்த்தும் காலம் வரும்” என்று கோபத்துடன் சீறுகிறார் குரூஸ். நியாயமான கோபம்தானே என்று நீங்கள் பாராட்டுவதற்கு முன் சற்று பொறுங்கள்\nஇன்றைக்கு மோடியின் பெயரைக் கூட சொல்லாமல் பிரதமரே என்று விளித்தும் இலங்கை கடற்படைதான் கொன்றது என்று மீனவர்கள் ஆணித்தரமாக சொல்லும் போது கொன்றவர் யார் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சுவதையும் செய்யும் குரூஸ் அவர்கள் 2014 பாராளுமன்ற தேர்தலில் இதே மோடிக்காக தமிழகத்தில் களமிறங்கியவர்.\nஇலங்கை நெஞ்சில் சுடுகிறது இந்தியா முதுகில் குத்துகிறது – ஓவியம்: முகிலன்\nஅப்போது அவர் மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்த போது, மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற() தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.\nமேலும் தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரித்தாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார் குரூஸ்.\nகுரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அன்றும் இன்றும் அடித்து விடுகிறார்கள். தற்போது அந்த ‘வளர்ச்சி’ தோற்றுவித்திருக்கும் மரணங்களை நாம் பணமதிப்பிழப்பு கொலைகள் முதல், வேலையின்மை அதிகரிப்பு, விவசாயிகள் தற்கொலை வரை பலவற்றில் பார்த்து விட்டோம்.\nகுரூஸ் அன்று மோடியை ஆதரித்த போது தமிகத்தில் தினமலர், தினமணி, விகடன், குமுதம், தந்தி, புதிய தலைமுறை என்று அனைத்து ஊடகங்களுமே மோடியின் குஜராத் செட்டப் காட்சி வளர்ச்சிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். ஆகவே இது குரூஸ் மட்டுமே செய்த ஒன்றல்ல.\nஇருப்பினும் அன்றைய நிலவரப்படியே, குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86 ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள், முதலாளிகள்.\nகுரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார் மோடி. 2012-ல் மட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஇது போக குஜராத்தில் மோடி அரசு நடத்திய முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் ரத்த வீச்சு இன்றும் அடித்துக் கொண்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தின் தாத்ரி கொலையோ, குஜராத்தின் ஊனா அடியோ, ரோகித் வெமுலா தற்கொலையோ நூற்றுக் கணக்கான சான்றுகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.\nபிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே\nபாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். மற்றபடி இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டு அதையும் இந்திய அரசு கண்டிக்க கூட துப்பில்லாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் தமிழக மக்களின் ஒட்டு மொத்தமான கோபம் மத்திய அரசை கேள்வி கேட்கும் நிலையில் மீனவ மக்களின் பிரதிநிதி போல வேடம் போட்டுக் கொண்டு உள்ளே நுழைகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்.\nஇல்லை என்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா மீனவர் பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே மீனவர் பிரிஜ்ஜோவின் உயிருக்கும் தாத்ரியின் அக்லக் உயிருக்கும், ரோஹித் வெமுலாவின் உயிருக்கும் என்ன வேறுபாடு ஜோ டி குரூஸ் அவர்களே நீங்கள் படித்த மற்றும் வடித்த இலக்கியம் சொல்லிக் கொடுத்த மனிதநேயம் என்பது இதுதான் என்றால் அந்த இலக்கியம் எங்களுக்கு வேண்டாம்.\nதி இந்து கட்டுரையில் அவர் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்: “ராமேஸ்வரம் சொந்தபந்தங்கள் அத்தனையிடமும் பேசிவிட்டேன். “மீன் பிடிக்கப் போறோம்ங்குறது தவிர, வேற எந்த நோக்கமும் இல்லாத அப்பாவிப் புள்ளைக. இலங்கைக் கடற்படையோட இரண்டு படகுகள் சுத்திச் சுத்தி வந்து சுட்டிருக்கு. இறந்த பையன் தங்கச்சிமடம் தவசி பேரன் கெமிலஸ் மகன் பிரிஜ்ஜோ. அணியத்தில் நின்னு இலங்கை நேவிப் படகுகளைப் பார்த்தவன் பதறி, எல்லோரையும் கிடைத்த இடத்தில் பதுங்கச் சொல்லியிருக்கான். குண்டுச் சத்தம் ஓய்ஞ்சதும் மத்தவங்க மேலே வந்து பார்த்தால், கழுத்தில் குண்டு பாய்ஞ்சு ரத்த வெள்ளத்துல அவனே கெடந்துருக்கான். பதறி கரைக்குச் செய்தி சொல்லியிருக்காங்க. சேதி கடலோரக் காவல் படைக்கும் போயிருக்கு. அங்க வழக்கம்போல அலட்சியம். இளம்பிள்ளையைக் கொன்னது நாங்களில்லன்னு இலங்கைக் கப்பப் படை சொன்னா அப்பம் வேற யாரு\nஇதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது ஜோ டி குரூஸ் அவர்கள் சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா\nசரி ஐயா அதே சொந்தங்களிடம் நீங்கள் மோடியை ஆதரித்து வெட்கம் கெட்ட முறையில் எழுதிய வரலாற்றையும் சேர்த்து காட்ட தைரியம் உண்டா இல்லை இதே சொந்தபந்தங்கள் சொன்ன விசயத்தை பாஜக குள்ளநரித் தலைவர்களிடம் சொல்ல முடியுமா இல்லை இதே சொந்தபந்தங்கள் சொன்ன விசயத்தை பாஜக குள்ளநரித் தலைவர்களிடம் சொல்ல முடியுமா ஒரு குஜராத்தியை பாகிஸ்தான் சுட்டிருந்தால் கடலோரக் காவல் படை இப்படித்தான் செயல்படுமா என்று தற்போது கேட்கும் ஜோ டி குரூஸ் இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா ஒரு குஜராத்தியை பாகிஸ்தான் சுட்டிருந்தால் கடலோரக் காவல் படை இப்படித்தான் செயல்படுமா என்று தற்போது கேட்கும் ஜோ டி குரூஸ் இதுநாள் வரை நமது தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்படும் போது சென்னையில் நெய் மீன் வறுவல் சாப்பிட்டுவிட்டு இலண்டன் தேம்ஸ் நதிக் கரையில் சரக்கடித்துக் கொண்டிருந்தாரா எந்தக் காலத்தில் அய்யா கடலோரக் காவற்படை நமது மீனவர்களை காப்பாற்றியது எந்தக் காலத்த��ல் அய்யா கடலோரக் காவற்படை நமது மீனவர்களை காப்பாற்றியது இல்லை மோடியின் பதவியேற்புக்கு கொலைகார ராஜபக்சேவை அழைத்து நடத்த விருந்தின் போது கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலக்குரல் கூட உங்களுக்கு கேட்காததன் காரணம் என்ன இல்லை மோடியின் பதவியேற்புக்கு கொலைகார ராஜபக்சேவை அழைத்து நடத்த விருந்தின் போது கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் அவலக்குரல் கூட உங்களுக்கு கேட்காததன் காரணம் என்ன அப்போது நீங்கள் விரும்பிக் கேட்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ஏகாத்மதா ஸ்தோத்திரம் அல்லவா\nமீனவ மக்களையும் உள்ளிட்ட முழு தமிழகமுமே இந்தக் கொலைக்கு நீதி கேட்டு மத்திய பாஜக அரசு மீது கொலை வெறிக் கோபத்தில் இருக்கும் போது அதை தணிய வைப்பது தி இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அவர்களின் கடமையாகிறது. உடனே சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தைச் சேர்ந்த மீனவருமான ஜோ டி குரூஸை அழைத்து எழுதி வெளியிட்டு விட்டார் சமஸ்.\nஜோ டி குரூஸ் மனதில் இடம் பெற்ற பாஜக மற்றும் மோடியின் இன்னொரு முகமான சுப்ரமணிய சுவாமி என்ன சொல்லியிருக்கிறார் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்தது தொடர்பாக பாஜகவின் தனது டுவிட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்கு பதிலாக கட்டுமரத்தில் சென்று இலங்கை கடற்படையுடன் சண்டையிடுங்கள் என தெரிவித்துள்ளார். இதுதான் பாஜகவின் உண்மையான முகம். இந்த முகம் தோற்றுவிக்கும் தமிழக சேதாரத்தை குறைப்பதற்கு ஜோ டி குரூஸ் போன்றவர்கள் களமிறக்கி விடப்படுகின்றனர்.\nஆனால் அதே இராமேஸ்வரம் மீனவர்கள் எங்களை இந்தியாவிலிருந்து பிரித்து விடுங்கள், நாங்கள் இந்தியர்களில்லை என்று சீறுகிறார்கள். சென்ற பாராளுமன்ற தேர்தல் போது மோடி அளித்த பொய் வாக்குறுதிகள் குறித்து அவர்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.\nஅந்த கேள்விகளுக்கு பதிலே அளிக்க முடியாத போது ஜோ டி குரூஸ் போன்றவர்கள் கேள்வி கேட்பவர் பக்கம் நின்று பதில்கள் தர வேண்டியவர்களின் கோர முகத்தை மறைக்க பார்க்கிறார்கள்.\nஇறுதியில் ஜோ டி குரூஸ் அவர்களிடம் நாம் கேட்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது\nஉங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று உண்டா\nஇணையத்தில் உழைக்கும் ��க்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகாசுக்கு மாரடிப்பவருக்கு ஏது மனசாட்ஷி\nஎனக்கென்னவோ நாம் எல்லோருமே தினமும்\nடெல்லி தர்பாரை எதிர்க்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபட்டுவிட்டோம்\nகுருசாமிமயில்வாகனன் March 12, 2017 At 10:08 pm\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/alauddin-khilji-had-a-gay-love-affair/", "date_download": "2020-02-23T19:20:23Z", "digest": "sha1:XWGLDNYXR7EVL4UNEEH7JLUDOQW7CWZR", "length": 6938, "nlines": 84, "source_domain": "www.heronewsonline.com", "title": "Did You Know That Alauddin Khilji Had A Gay Love Affair? – heronewsonline.com", "raw_content": "\n← புதிய ரூ.500, 2000 நோட்டு விவகாரம்: மோடி அரசின் மோசடி அம்பலம்\n“என்மேல் இனி சாதி முத்திரை விழாமல் பார்த்துக் கொள்வேன்” – ‘சத்ரியன்’ இயக்குனர் →\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nசென்னை இஸ்லாமியர் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்: “பிப்.14 கருப்பு இரவு\nபுதிய ரூ.500, 2000 நோட்டு விவகாரம்: மோடி அரசின் மோசடி அம்பலம்\nபுதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி பற்றி, தந்தி டிவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் ���ங்கியிடம் சில கேள்விகள் கேட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/08/14/5165/", "date_download": "2020-02-23T18:56:29Z", "digest": "sha1:VSPGW4U2DR2A7MRGOTOGIZY3JUNXZ6XC", "length": 7157, "nlines": 73, "source_domain": "www.newjaffna.com", "title": "முல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்... இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம் - NewJaffna", "raw_content": "\nமுல்லைத்தீவு மக்கள் அச்சத்தில்… இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம்\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இரவு நேரங்களில் வெடிகுண்டு சத்தம் கேட்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.குறிப்பாக 12.08.19 அன்று இரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குண்டுசத்தம் ஒன்று கேட்டுள்ளது.\nஅதனை அடுத்து அடுத்த நாளான 13.08.19 அன்று இரபு 9.00 மணிக்க மேல் பல தடவைகள் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்டுள்ளன இதனால் இரவு நேரங்களில் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.\nஇரவு நேரங்களில் இவ்வாறு இரண்டாவது நாளாக இடம்பெற்ற வெடிப்பு சத்தங்களை கேட்கக்கூடியதாகவுள்ளதாகவும் என்ன நடக்கின்றது என்று தெரியாத நிலையில் நின்மதியினை இழந்து வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\n← யாழில் வம்பில பிறந்த ஒருத்தன் செய்த வேலை இது\nயாழ். பல்கலை மாணவியின் கைவண்ணத்தில் நல்லூரானின் அழகிய மணல் சிற்பம்\nயாழில் பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் தடம்புரண்டது\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/01/23/11019/", "date_download": "2020-02-23T21:01:43Z", "digest": "sha1:ONWKRT42PQIASUBEXT2WDPGMJVEDFQKT", "length": 18054, "nlines": 105, "source_domain": "www.newjaffna.com", "title": "23. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n23. 01. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை நீங்கி தம்பதியர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நினைத்தபடி பணவரவுகளைப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் காணப்பட்ட மெத்தன போக்கு நீங்கி சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். பொதுக் காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று வீண் மனக் கவலை உண்டாகும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிக��ிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\n← கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து – 8 பேர் காயம்\nகற்பை காப்பாற்றிக் கொள்ள அதை செய்தேன்: பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் →\n10. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n30. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n13. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n23. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை\n22. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n21. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n20. 02. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nஉலகில் எதாவது விநோத நிகழ்வுகள் நடந்தால் அவை சமூக வலைதளத்தில் பக்கங்களில் வைரல் ஆகிவிடும். இந்நிலையில் காண்டாமிருகம் ஒன்று ஆட்டுக் குட்டியுடன் நடனமாடும் வீடியோ வைரல் ஆகி\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/art/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/56-225568", "date_download": "2020-02-23T20:06:41Z", "digest": "sha1:27HW7YAG3NCJ7PUENBMXQARMUB3QQQBV", "length": 8149, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || நூல் அறிமுக விழா", "raw_content": "2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome கலை நூல் அறிமுக விழா\nபத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதியும் கல்விமானுமாகிய வ.செல்வராஜா எழுதிய ‘விமர்சனங்களும் ஆய்வுகளும்’ நூல் அறிமுக விழா, பன்விலை விக்னேஸ்வரா விஞ்ஞான பாடசாலையின் பிரதான மண்டபத்தில், நாளை (22) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.\nபாடசாலையின் அதிபர் பொன்.இராஜகோபால் தலைமையில் நடை���ெறவுள்ள இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சமூகச் சேவையாளரும் நெலும் நிறுவன உரிமையாளருமான முத்தையா ஸ்ரீகாந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.\nநூல் ஆய்வுரையை, பேராதனைப் பல்கலைக்கழக நூலகரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான இரா.மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.\nநூல் அறிமுகவுரையை சு.தவச்செல்வனும் சிறப்புக்கருத்துரையை ஆசிரியரும் எழுத்தாளருமான க.பிரபாகரனும் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரையை ஆசான் வ.செல்வராஜா ஆற்றவுள்ளார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம்\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் பலி; 20 பேர் காயம்\nபொலன்னறுவையில் விபத்து: இருவர் பலி\nஅதிக விலையில் விற்போருக்கு வலைவீச்சு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2018/06/16/2018-june-12-dust-storm/", "date_download": "2020-02-23T20:14:08Z", "digest": "sha1:MLJ2ETDWQ5GX3FSS5RADZMP5D75CO3XI", "length": 32913, "nlines": 105, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\n2018 ஜூன் 12 இல் அசுரத் தூசிப்புயல் அடித்துச் செவ்வாய்க் கோள் இருண்டு போனது \nசெவ்வாய்க் கோளில் அசுரத் தூசிப்புயல்\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\n2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்து அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது\nஜெஃப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]\nசெவ்வாய்க் கோளில் நாசா விண்ணுளவிகள் அசுரத் தூசிப்புயல் அடிப்பைப் பதிவு செய்தன.\nசெந்நிறக்கோள் செவ்வாயைச் சுற்றிவரும் மூன்று நாசாவின் விண்ணுளவிக் காமிராக்களும், மற்றும் நாசாவின் தளவுளவி கியூரியாசிட்டியும் [NASA Curiosity Rover] கேல் ஆழ்குழியில் [Gale Crater] பேரளவு தூசி மேவியுள்ளதாய்க் காட்டி இருக்கின்றன. அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் செவ்வாய்க் கோளில் அடிக்கடி நிகழும் அதிர்ச்சிகள். இவை விண்ணுளவிகளின் தளவுளவிக் கருவிகள் முடங்கிப் பழுதடையச் செய்கின்றன. எதிர்கால விமானிகள் செவ்வாய்க் கோளில் நடமிடும் போது, இந்த அசுரப் புயல்களிலிருந்து தம்மையும், விண்கப்பல்களையும் எப்படிப் பாதுகாத்துக் கொள்வார் என்பது ஒருபெரும் சவாலாக இருக்கப் போகிறது \nசெவ்வாய்க் கோளில் இம்மாதிரி அசுரத் தூசிப்புயல் அடிப்புகள் ஆண்டுக்கு [பூமி ஆண்டு] ஆறு -எட்டு முறை நிகழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு நேர்ந்த ஓர் அசுரப்புயல் பல வாரங்கள் நீடித்தன. ஏன் பல மாதங்கள் கூட நீடிக்கலாம். 2018 ஜூனில் நிகழ்ந்த பெரும்புயல் 14 மில்லியன் சதுர மைல் பரப்புக்கு [ 35 மில்லியன் சதுர கி.மீ. ] பாதகம் விளைவித்துள்ளது. அது ஏறக்குறைய செவ்வாய்த் தளத்தில் கால் பகுதியாகும். எல்லா தூசிப்ப்யல் அடிப்புகளும் செவ்வாய்க் கோள் சூழ்வெளியைப் பாதிப்ப தாகும்.\nமார்ஸிஸ் ரேடார் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்; செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் அது பேரளவு வெற்றி அடைந்துள்ளது.\nகியோவன்னி பிக்கார்டி, ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் [Gionanni Picardi]\n“ரோவர் தளவூர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன\nஸ்டீவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.\nசெவ்வாய்க்கோள் தென்துருவத்தில் ஆழமான அகண்ட பனித்தளக் கண்டுபிடிப்பு\nசெவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக் கப்பல் செவ்வாய் எக்ஸ்பிரஸ் [Mars Express] 2007 மார்ச் 15 ஆம் நாள் தென் துருவத்தில் ஓர் அகண்ட ஆழமான பனித்தளத்தின் பரிமாணத்தை அளந்து பூமிக்குத் தகவல் அனுப்பி யுள்ளது செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது. அந்தப் பனித்தளம் உறைந்து போன நீர்த்தளம் என்பதும் தெளிவாக இத்தாலிய ரேடார் கருவி மூலம் காணப்பட்டு முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன் நீர்க் கொள்ளளவை செவ்வாய்க் கோள் முழுவதும் பரப்பினால் 36 அடி [11 மீடர்] ஆழமுள்ள ஏரியை உண்டாக்கலாம். செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் கருவி செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து, தென் துருவத்தில் 300 துண்டங்களை நோக்கிப் பனிக்கட்டித் தளங்களை ஆய்ந்து படமெடுத்துப் பரிமாணத்துடன் அனுப்பியுள்ளது. ரேடாரின் கூரிய கதிர்வீச்சுகள் செவ்வாய்த் தளத்தின் கீழ் கூடுமான அளவில் 2.3 மைல் [3.7 கி.மீ] வரை சென்று உறைந்த நீர்க்கட்டியின் ஆழத்தை ஒப்பிய பரிமாண அளவில் கணித்து அனுப்பியுள்ளது.\nசெவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் நுட்பக் கருவியின் பெயர்: “மார்ஸிஸ்” [MARS Advanced Radar for Subsurface & Ionospheric Sounding (MARSIS)]. தென்துருவத்தை உளவியது போல் அக்கருவி வடதுருவத்தையும் தளப்பனிக் கட்டியை உளவி வருகிறது. ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கியோவன்னி பிக்கார்டி [Gionanni Picardi] “எங்கள் மார்ஸிஸ் ரேடார் கருவி மிகச் சிறந்த முறையில் தன்பணியைச் செய்து வருகிறது”, என்று பெருமைப்பட்டுக் கொண்டார். அவரே ரேடார் ஆழ்த்தள ஆய்வாளர். “மார்ஸிஸ் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்; செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் வெற்றி அடைந்துள்ளது. விண்கப்பல் கட்டுப்பாடு அரங்குகளில் உள்ள எங்கள் பதிவுச் சாதனங்களைச் சீராக்கி நுட்பமாக மேலும் சிறந்த தள அடுக்குகளின் தன்மைகளை விளக்க முடியும்,” என்றும் கூறினார்.\nசெவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும். நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது. ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப் படுகிறது. துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.\nபனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம். செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது. அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே\nஈசாவின் விண்ணுளவி அனுப்பிய தகவல்\nஈரோப்பியன் விண்வெளித் துறையகம் [European Space Agency (ESA)] ஜூன் 2, 2003 இல் 150 மில்லியன் ஈரோச் [Euro] செலவில் [133 மில்லியன் US டாலர்] தயாரித்து, 240 மில்லியன் மைல் பயணம் செய்ய அனுப்பியது, செவ்வாய் வேகக்கப்பல் [Mars Express with Beagle-2 Lander]. அது செவ்வாய்ச் சுற்றுச்சிமிழ் [Mars Express Orbiter] ஒன்றையும், தள ஆய்வுச்சிமிழ் பீகிள் [Beagle 2 Lander] ஒன்றையும் சு��ந்து கொண்டு, ரஷ்யாவின் சோயஸ்-·பிரிகட் ராக்கெட் [Russian Soyuz-Fregat Rocket] ரஷ்யாவின் பைகோனூர் காஸ்மோடிரோம் [Baikpnur Cosmodrome] ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. 2003 டிசம்பர் 26 ஆம் தேதி செவ்வாய்க் கோளை 150 மைல் குறு ஆரத்தில் நெருங்கி, ஐரோப்பிய சுற்றுச்சிமிழ் நீள்வட்டத்தில் சுற்றப் போவதாக எதிர்பார்க்கப் பட்டது. சுற்றுச்சிமிழில் செவ்வாயின் சூழ்மண்டலம், கோளின் அமைப்பு, தளவியல் பண்பு, தள உட்பகுதி ஆகியவற்றை ஆராய ஏழு கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜெர்மனியின் விரிநோக்கிக் காமிரா [Stereoscopic Camera], பிரான்ஸின் தாதுக்கள் காணும் தளக்கருவி [Mineralogical Mapper], இத்தாலியின் சூழக உளவு கருவி [Atmospheric Sounder], இத்தாலி & ஜெட் உந்து ஆய்வகம் [JPL California] செய்த ரேடார் உளவி [Radar Probe] அவற்றில் குறிப்பிடத் தக்கவை.\nபீகிள் மிகவும் சிறிய தள உளவி. 1831 இல் உயிரியல் விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் [Charles Darwin], தகவலைத் தேடி பூமியில் தடம்படாத தளத்துக்குச் செல்லப் பயன்படுத்திய கப்பலின் பெயர் பீகிள்-2 அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது அந்தப் பெயரே ஐரோப்பியத் தள உளவிக்கு வைக்கப்பட்டது செவ்வாய்த் தளத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்று, பீகிள் உளவு செய்யும். தளத்தில் நிலை பெற்றபின், பீகிள் விண்வெளிக் கோளில் வாழ்ந்த உயிரினம் [Exobiology], தளவியல் இரசாயன [Geochemistry] ஆய்வுகளைச் செய்யும். சுற்றுச்சிமிழ் நான்கு ஆண்டுகள் [2003-2007] தகவல் அனுப்பும் தகுதி வாய்ந்த சாதனங்களைக் கொண்டது.\nஇருபத்தியொன்றாம் நூற்றாண்டில் செவ்வாய் நோக்கி விண்கப்பல்கள்\n2001 ஏப்ரல் 7 ஆம் தேதி செவ்வாய் ஆடிஸ்ஸி [2001 Mars Odyssey Voyage] விண்சிமிழைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் எவ்விதப் பழுதும், தவறும் ஏற்படாமல் பிளாரிடா ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. ஆடிஸ்ஸி விண்சிமிழ் 725 கிலோ கிராம் எடையுடன் 7x6x9 கனஅடிப் பெட்டி அளவில் இருந்தது. சில மாதங்கள் பயணம் செய்து, 2001 அக்டோபர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கோளை அடைந்து, முதலில் பதினெட்டரை மணிக்கு [18:36 துல்லிய நேரம்] ஒருமுறைச் சுற்றும் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பித்தது. பிறகு செவ்வாய்க் கோளின் சூழ்மண்டலத்தில் ஆடிஸ்ஸி விண்கப்பலை வாயுத்தடுப்பு முறையில் [Aerobraking] கையாண்டு, நீள்வட்ட வீதியைச் சுருக்கிச் செவ்வாயின் குறு ஆரத்தை 240 மைலாக விஞ்ஞானிகள் மாற்றினர். திட்டமிட்ட குறு ஆரம் 186.5 மைல் ஆனால் கிடைத்த குறு ஆரம்: 240 மைலில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறைச் சுற்றும் வீதி\nஆடிஸ்ஸியின் மின்னியல் கருவிகள் சில செவ்வாய்க் கதிர்வீச்சுச் சூழ்நிலையை [Mars Radiation Environment (MARIE)] உளவு செய்யும். காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி [Gamma Ray Spectrometer], நியூட்ரான் ஒளிப்பட்டை மானி [Neutron Spectrometer], ஆகிய இரண்டும் செவ்வாய்த் தளத்தில் நீர்வளம் உள்ளதையும், ஹைடிரஜன் வாயுச் செழிப்பையும் கண்டறியும். அதே சமயம் தெளிவாகப் படமெடுக்கும் வெப்ப எழுச்சிப் பிம்ப ஏற்பாடு [Thermal Emission Imaging System (THEMIS)] விரிகோணப் படங்களை எடுத்தனுப்பும். செவ்வாய்ச் சூழ்வெளியின் கதிரியக்க வீரியத்தை அளக்கும். பின்னால் மனிதர் செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்க வரும்போது, கதிரியக்கத் தீவிரத்தால் அபாயம் [Radiation Hazard] விளையுமா என்றறிய அந்த அளவுகள் தேவைப்படும். மேலும் அதன் கருவிகள் தளவியல் பண்பை [Geology] அறியவும், தாதுக்களை ஆய்வு [Mineralogical Analysis] செய்யவும் பயன்படும். 2005 அக்டோபர் வரை ஆடிஸ்ஸி விண்வெளிச் சுற்றுச்சிமிழ் தொடர்ந்து செவ்வாய்க் கோளின் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும் என்று எதிர்பாக்கப் பட்டது.\nசெவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.\nநீர்மைச் சேமிப்புள்ள துருவ பனிப்பொழிவுகள்\nசெவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது\nசெவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது\nThis entry was posted in அண்டவெளிப் பயணங்கள், சூழ்வெளி, பிரபஞ்சம், விஞ்ஞானம் by S. Jayabarathan / சி. ஜெயபாரதன். Bookmark the permalink.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-23T21:30:39Z", "digest": "sha1:QIRRMK4KVLJSFYPU7YEUWK472EK6V4TC", "length": 6694, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில், தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள் அடங்கும்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\n\"தனிமங்கள் தொடர்பான பட்டியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nகொதிநிலை வாரியாக தனிமங்களின் பட்டியல்\nஅணுவெண் வாரியாக தனிமங்களின் பட்டியல்\nஅலுமினியம் உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதனிமங்களின் ஆக்சிசனேற்ற நிலைகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2014, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-23T21:39:27Z", "digest": "sha1:H3MUCFY7O6TMMWOXKOYWLPS2KPA6BUKF", "length": 8349, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்\nதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் த���்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்\nஅப்படியே மாற்றி விடுங்கள்.--Kanags \\பேச்சு 23:34, 17 ஜூலை 2008 (UTC)\nஐன்ஸ்டைன் என்பதை ஐன்சுட்டைன் என மாற்றினால் தனித்த்மிழ் நடை காக்கப்படும் --59.165.238.227 12:29, 6 சூன் 2011 (UTC) ===ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் --> ஆலுபருடு ஐன்சுடைனு 03:10, 2 அக்டோபர் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2017, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T21:07:08Z", "digest": "sha1:QZZ6ZQD2QOGWOVOTLDMDV3VTYEPFCI4K", "length": 4693, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடுக்குமரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2016, 17:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-ban-shane-warne-calls-ganguly-and-kohli-to-play-in-day-night-test-in-australia-017681.html", "date_download": "2020-02-23T20:49:32Z", "digest": "sha1:2CCP5PC3YJURIFEQAECZOYK4DJOHBWWJ", "length": 14468, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "கங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே! | IND vs BAN : Shane Warne calls Ganguly and Kohli to play in Day - Night test in Australia - myKhel Tamil", "raw_content": "\n» கங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே\nகங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே\nசிட்னி : இந்தியா அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே கேட்டுக் கொண்டுள்ளார்.\nவங்கதேச அணி���்கு எதிராக இந்தியா தன் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆடி வருகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவை தொடர்ந்து பகல் - இரவு டெஸ்ட் ஆட வற்புறுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் வார்னே தனிப்பட்ட முறையில் கோரிக்கை விட்டுள்ளார். இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் இதே போன்ற கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்தியாவில் நடைபெறும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி என்பதால் பிசிசிஐ தலைவர் கங்குலி பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்தார். பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்தை குறிப்பிடும் வகையில் கொல்கத்தா நகரம் முழுவதும் பிங்க் வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆட ஒப்புக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்து, அடுத்த வெயில் காலத்தில் (ஆஸ்திரேலியாவில் டிசம்பர் - ஜனவரி) ஆஸ்திரேலியா வரும் போது பகல் - இரவு டெஸ்ட் ஆடுவீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸ்திரேலியாவில் இரண்டு பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் ஆடுமாறு கங்குலியிடம் கேட்டுக் கொண்டார்.\nரூ. 4.8 கோடிக்கு ஏலம் போன ஷேன் வார்னின் தொப்பி -காட்டுத்தீ நிவாரணத்திற்கு அளிப்பு\nஇவருக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா செம நோஸ்கட்.. ஷேன் வார்னேவை விளாசிய ஆஸி. வீரர்\n ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nகாதலி, 2 பெண்களுடன் ஒரே வீட்டில் கசமுசா.. வசமாக மாட்டிக் கொண்ட சாதனை பவுலர்..\nமூக்கு பொடைப்பா இருந்தா இப்படி தான்.. சரவண பவன் ஹோட்டல் மாதிரி திட்டம் போட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்\n உலகக்கோப்பையில் கலக்கினாரே அதை மறந்துட்டீங்களா\nஇது தான் என்னோடு உலக கோப்பை டீம்… ஆச்சரியம் கிளப்பிய வார்னேவின் தேர்வு\nரன் அடிச்சாலும் பரவாயில்லைனு பௌலிங் போடற இந்த 3 பேர்தான் வார்னேவுக்கு பிடிக்குமாம்.. ஏன் தெரியுமா\n2019 உலக கோப்பை தொடரில் வார்னர் தான் சிறந்த பேட்ஸ்மென்.. ஷேன் வார்னே நம்பிக்கை\n இது உங்களுக்கே ஓவரா இல்ல டீமுக்கு சப்போர்ட் பண்றது தப்பில்லை.. அதுக்குன்னு இப்படியா\nஅஸ்வின் தான் பெஸ்ட்.. இல்லை குல்தீப் தான் பெஸ்ட்.. மாத்தி மாத்தி சொல்லும் வார்னே - முரளிதரன்\nகோலி சிறந்த கேப்டன்னு சொல்ல மனசு வரலையே ஷேன் வார்னே சுத்தி வளைச்சு சொன��ன பதிலைப் பாருங்க\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n6 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n7 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\n8 hrs ago ISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/jul/15/163-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-712088.html", "date_download": "2020-02-23T19:20:45Z", "digest": "sha1:KYH44S254AGGXEV4FT7YZ67QJDUXRHUL", "length": 14281, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "163 ஆண்டு கால தந்தி சேவை நிறைவு - Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\n163 ஆண்டு கால தந்தி சேவை நிறைவு\nBy புது தில்லி | Published on : 15th July 2013 07:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகின் மிகவும் பழைமை வாய்ந்த தொலைத்தொடர்பு சேவையான \"இந்திய தந்தி சேவை' ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியுடன் நிறைவடைந்தது.\nஇதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முடிசூடா மன்னனாகக் கோலோச்சி வந்த தந்தி சேவை மூடு வ��ழாவைக் கண்டுள்ளது.\nதொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியால் இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி போன்ற அதிநவீன தொடர்பு வசதிகள் உலகம் முழுவதும் படர்ந்து விரிந்துள்ளன.\nஇந்நிலையில், மூடு விழா காணும் இந்திய தந்தி நிலையங்களின் கடைசி சேவையைப் பெற தலைநகரவாசிகள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.\n\"கடைசி நாளில் எனது நண்பர்களுக்குத் தந்தி அனுப்ப, தில்லி மத்திய தந்தி அலுவலகத்துக்கு வந்துள்ளேன்.\nஎன்னைப் போலவே பலரும் இங்கு கூட்டமாக வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியத்தில் திளைத்துள்ளேன்' என்றார் கல்லூரி மாணவர் அரவிந்த்.\nஊழியர்களின் கவலை: தில்லியில் செயல்பட்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீரி கேட் தந்தி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை பரபரப்புடன் காணப்பட்டது.\nபெரும்பாலான தில்லிவாசிகள் தந்தி சேவையின் கடைசி நாளில் தொலைதூரத்திலும் உள்ளூரிலும் உள்ள குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோருக்கும் தந்தி அனுப்ப ஆர்வம் காட்டினர்.\n\"கடந்த சில ஆண்டுகளாக மாதம் 10,000 தந்திகள் வரை எங்கள் அலுவலகம் கையாண்டது.\nஆனால், நாளடைவில், மாதத்துக்கு 100 தந்திகள் கூட அனுப்ப முடியாத அளவுக்கு வேலை இல்லாத நிலை உருவானது.\nஇந்நிலையில், கடைசி நாள் சேவை என்பதால் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு காலை முதல் தந்தி அனுப்பி வருகின்றனர்' என்று கூறினார் கஷ்மீரி கேட் தந்தி அலுவலகத்தில் பணியாற்றும் லதா ஹரித் என்ற பெண் அதிகாரி.\n\"ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் 45,000 தந்தி அலுவலகங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 45 அலுவலகங்கள் மட்டுமே உள்ளன.\n30 ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியில் சேர்ந்த போது, தந்தி அனுப்புவது எப்படி என ஆறு மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட சேவை மூடுவிழா காண்பது கவலை அளிக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார்.\nதந்தி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன், தரை வழி இணைப்பு சேவை, அகண்ட அலைவரிசை சேவை, வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவற்றில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.\nஆனால், இந்த முடிவு எழுத்துப்பூர்வமாக இல்லை என்பதால் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவது குறித்து அதன் தொழிற்சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்���ி வருகின்றன.\nதந்தி பிறந்த வரலாறு: சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குத் தகவல் சொல்லி அனுப்ப மனிதர்கள் பயன்படுத்தப்பட்டதும், பிறகு புறாவின் காலில் செய்தி அடங்கிய காகிதத்தை மனிதர்கள் கட்டி அனுப்பியதும் வரலாறு. இந்நிலையில், 19-ஆம் நூற்றாண்டில் உலகின் முதலாவது தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.\nரஷியாவைச் சேர்ந்த பௌல் ஷில்லிங் என்பவர் 1832-இல் மின் காந்த அலைகள் மூலம் செயல்படும் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார்.\nரஷியாவின் புனித பீட்டர்ஸ் பெர்கில் இருந்து அவருடைய குடியிருப்புகளின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் தகவல் அனுப்பி வெற்றி கண்டார். பின்னர் நீண்ட தூரத்துக்கு தகவல் அனுப்பி தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.\nஅதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்தார்.\nஅவரது உதவியாளர் ஆல்ஃபிரெட் வெயில் \"மோர்ஸ் கோட்' சிக்னலை கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு மூலம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு உலகின் முதலாவது தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இக்கண்டுபிடிப்புதான் உலகில் இன்றளவும் கடைப்பிடிக்கப்படும் தந்தி சேவைக்கு அடித்தளமாக விளங்கியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/tag/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-23T19:13:42Z", "digest": "sha1:WNYVILXWUSKSOX32P3P25BAFFQTDAFT5", "length": 21186, "nlines": 150, "source_domain": "nammalvar.co.in", "title": "கீரை வகைகள் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று. கல்யாண முருங்கை. `Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை. கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி முசுமுசுக்கை. கொம்புபுடலை, பேய்புடலை என்றும் அழைக்கப்படுகிறது. இலையும், தண்டுகளும் சொர சொரப்பாக இருக்கும். தண்டுகளில் மயிரிழை போன்று காணப்படும். புரோட்டின்(Protein), நார்சத்து(Fiber), இரும்பு சத்து(Iron), கால்சியம் (Calcium) மற்றும் விட்டமின் ‘C’ (Vitamin C) கொண்டது முசுமுசுக்கை. மூச்சுப் பிரச்சனைக்கு (Respiration problems). முசுமுசுக்கைக் கோடி அதிக நன்மைதரும் கீரைகளில் ஒன்று. பயன்கள்(BENEFITS) : சமையலில் சேர்த்து கொண்டால் சளி(Cold), கோழை,...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு அதிக நன்மை செய்யும் கீரைகளில் முக்கியமானது. தண்டுக்கீரை வகையைச் சார்ந்தது. குப்பைகள் அதிகம் உள்ள இடங்களில் செழித்து வளர்வதால் குப்பைக்கீரை என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது. முற்றிய இலைகளைவிட இளந்தளிர்களே சமைக்க சிறந்தது. நார்சத்து மிகுந்தது. வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளது. பயன்கள் (BENEFITS): பசியைத்தூண்டும். குடலை(Intestine) சுத்தப்படுத்தும். மலச்சிக்கலை (Constipation) போக்கும். பித்த மயக்கம்...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. பிரண்டை, நோயால் பிறண்ட வாழ்வை சீராக்கும் ஆற்றல் கொண்டது. முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளன. எங்கும் எளிதில் கிடைப்பது சதுரப்பிரண்டை,...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பெண்களின் கீரை என பருப்புக் கீரையை சொல்லலாம். குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பாலே. அந்த தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை. பருப்புக் கீரையின் பயன்கள் : பாலுட்டும் (Breast Feeding) தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பித்தம் (Bile) அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு...\nஇயற்கை மருத்துவம் March 5, 2018\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. சற்றுப் பெரிய இலைகளையும் பருத்த தண்டையும் உடைய, சற்று உயரமாக வளரும் ஒரு வகைக் கீரை. எல்லா மண் வளங்களிலும் வளர்த்து உண்ணலாம். மிக அதிக உயரம் வளரக் கூடிய கீரை இனம். தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து,...\nஇயற்கை மருத்துவம் January 6, 2018\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு. இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி...\nஇயற்கை மருத்துவம் January 6, 2018\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்��து. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரை கீரையின் பயன்கள்I( BENEFITS...\nஇயற்கை மருத்துவம் December 18, 2017\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. கொத்தமல்லி கீரையின் பயன்கள் : கொத்தமல்லிக் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள்...\nஇயற்கை மருத்துவம் December 18, 2017\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும். கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது. இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப���ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/3142", "date_download": "2020-02-23T20:32:03Z", "digest": "sha1:ZPW6TNXGN4QEW6ODJL5Y3CA4MWY4T5MW", "length": 10831, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்பெஷல் பாகற்காய் பொரியல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாகற்காய் - 1/2 கப்\nபெரிய வெங்காயம் - 1 கப்\nதேங்காய் துருவல் - 1 கப்\nஇஞ்சி - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 4 தேக்கரண்டி\nதக்காளி - 1/4 கப்\nமுதலில் பாகற்காயை விதையை நீக்கி வட்டமாக அறிந்துக்கொள்ளவும்.\nபாகற்காயை இட்லி தட்டில்வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,பின் தேங்காய் துருவல்,இஞ்சி, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.\nகால் கப் தண்ணீர்விட்டு சிறிது வேகவைக்கவும். பின் பாகற்காய், தக்காளி, பச்சைமிளகாய் இவற்றை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.\nபாகற்காய் தக்காளி பொரியல் (சர்க்கரை வியாதிக்கு)\nஸ்வீட் & சோர் பாகற்காய்\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/rama-naarayanan/", "date_download": "2020-02-23T19:40:38Z", "digest": "sha1:HIHLR62XDDWBRNOW7OQELZHVKAROGFF3", "length": 9352, "nlines": 87, "source_domain": "www.envazhi.com", "title": "rama naarayanan | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\nஇசையில் எனக்கு வாரிசு யாருமில்லை\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்க��ம் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/10/28/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2020-02-23T19:45:10Z", "digest": "sha1:JHZBAONX7AB6KP3TYFOIUHI4266C3QO3", "length": 14008, "nlines": 170, "source_domain": "www.stsstudio.com", "title": "சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசாரபாடசாலையின் 25 வது ஆண்டு விழா28.10.2017 - stsstudio.com", "raw_content": "\nஇனிய நந்தவனம் சிறப்பிதழ்கள் வரிசையில்பிப்ரவரி இதழ் ஜெர்மனி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது இச்சிறப்பிதழின் வெளியீட்டு விழா இன்று ஜெர்மனி எசன் நகரில்…\n22.02.20பிரான்ஸ் நாரந்தனை மக்கள் நலன்புரி ஒன்றியத்தின் கலைவிழாவில் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் \"வித்துவான் வீட்டோடை\"நகை-ச்சுவை நாடகம் பலரையும் சிரிக்கவைத்தது.மற்-றும் இளையவர்களின்…\nபரிசில் வாழ்ந்துவரும் பாடகர் நயினை சிவா அவர்கள் 22.02.2020கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்…\nதாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நோர்வேயில் இளம் சந்ததியினர் ஒன்று சேர்ந்து உதவும் வகையில் நடைபெற உள்ளது நம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில்…\nஇந்திரன் இசைக்குழுவினரின்*மகாசிவரத்திரிஇசைஇரவு*21-02-2020சுவிஷ்பேண் ஞானலிங்கேஷ்வர ஆலயத்தில் பக்தப்பாடல்கள் தாயகப்பாடல்கள் அத்தோடு *மயானகாண்டம் நாடகம் வாருங்கள்\n எனது 7வது வயதில் பரதம் படிக்க ஆசைபட்டு அடம்பிடித்து எனது பிறப்பிடமான பிறேமன் நகரில் திருமதி…\nசுவிசில் வாழ்ந்து வரும் தபேலா வாத்தியக்கலைஞர் நடராஐாமோகன் தம்பதியினர் 20.02.2020 ஆகிய இன்று திருமணநாள் தனை பிள்ளைகள், உற்றார், உறவுகள்,…\n2020 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்புன்உறவுகளின் சங்கமம் மாபெரும் இசைவிழாஎங்கள் தாயக உறவுகளுக்காக எம்முடன் சேர்ந்து பயணிக்க விரும்புபவர்கள் இன்றே…\nசுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2020 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nபிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது \"சலங்கை\"மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன்…\nசோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசாரபாடசாலையின் 25 வது ஆண்டு விழா28.10.2017\n28.10.2017 இன்று யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி கலாசார ௮மைப்பு நடாத்தும் தமிழ்ப் பாட௪ாலையின் 25 வது ஆண்டு விழா தமிழர் பாரம்பரியத்தை பறை சாற்றும் நடனம் ,நாடகம் ௬த்து, வில்லிசை பட்டிமன்றம் போன்ற மாணவர்களின் நிகழ்வுகளுடன்,\n௨ங்கள் வாழ்த்துக்களோடு கலந்து சிறப்பிக்குமாறு மனமார ௮ழைக்கின்றோம்\nமார்க் ஜனாத்தகன்(அனாதியன்) அவர்களின் இரு கவிநூல்கள் வெளியீட்டு 29.10.2017\nநீண்ட காலத்துக்குப் பின், என் தாய் வீட்டுக்குப் போயிருந்தேன்……..\n57 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயதுச் சிறுவனாக,…\nஜேர்மனி. கேவலார் அன்னையின்.. 30 ம் ஆண்டு பெருவிழா….\nஜேர்மனி. கேவலார் அன்னையின்.. 30 ம் ஆண்டு…\nஇசை அமைப்பாளர். முகிலரசன் தம்பதியினரின் திருமண வாழ்த்துக்கள்.17.08.2019\nஇன்றைய தினம் திருமண நாளை கொ��்டாடும் ஈழத்து…\nஒத்தையிலே நிற்கிறியே ஒத்தாசையா நான்…\nகருப்பழகி பேச்செல்லாம் கதைக்குள் கவிதைக்குள்…\nமதுரை மண்ணில் ஈழத் தமிழைப் பேசப் போகும் மதிசுதாவின் குறும்படங்கள்…\nஎன் படைப்புக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரமாக…\nவணக்கம் ஐரோப்பா“ பிரமாண்டமான கலை நிகழ்வில் இசை மழை சிறீ பாஸ்கரன்\nஇசையமைப்பாளர் சிறீ பாஸ்கரன் 01/01/2019 அன்று…\nஜெர்மனி ஹம் காமாட்சியம்மன் ஆலயத்தில் 25வது வெள்ளி விழா\nஅருள்மிகு ஜெர்மனி ஹம் காமாட்சியம்மன்…\nஅகத்தைத் தீயாக்கி அக்கினித் தீபங்கள் ஏற்றுவோம்…\n“தமிழர் படையின் பெருமாயுதம்உலகம் வியக்கும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇனிய நந்தவனம் ஜெர்மனி சிறப்பிதழ் வெளி வீட்டு விழா\nபாரிஸ் பாலம் படைப்பகத்தின் „வித்துவான் வீட்டோடை“நகை-ச்சுவை நாடகம் 22.02.20இடம்பெற்றது.\nபாடகர் நயினை சிவா . அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.02.2020\nநம்பிக்கைத்துளிர்கள்.இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கஅழைக்கின்றோம்\nஇந்திரன் இசைக்குழுவினரின் *மகா சிவரத்திரிஇசை இரவு*21-02-2020\nKategorien Kategorie auswählen All Post (2.060) முகப்பு (11) STSதமிழ்Tv (20) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (28) எம்மைபற்றி (7) கதைகள் (12) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (233) கவிதைகள் (108) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (51) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (361) வெளியீடுகள் (347)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/nov-23-2019-tamil-calendar/", "date_download": "2020-02-23T20:38:36Z", "digest": "sha1:TF3SX452ETRCYJPWQWIKJ5BHR2TVL6V6", "length": 6013, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை 7 | கார்த்திகை 7 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – கார்த்திகை 7\nஆங்கில தேதி – நவம்பர் 23\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :அதிகாலை 03:40 AM வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :��கல் 01:48 PM வரை அஸ்தம். பின்னர் சித்திரை.\nசந்திராஷ்டமம் :பூரட்டாதி – உத்திரட்டாதி\nஇன்று ராகு காலம் காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். குளிகை காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/ozone-holes/", "date_download": "2020-02-23T20:21:34Z", "digest": "sha1:5Q253BGFD635BB6R4HXNFEQEYKCXNIEE", "length": 2621, "nlines": 45, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "ஒசோன் ஓட்டைகள் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஒசோன் குடையை உலகைக் காக்க\nஆசான் படைத்தான் ஆதி முதலாய்,\nஇரவியின் தீக்கதிர் தாக்கா வண்ணம் \nசூழ்வெளி எங்கும் குளோரின் மாசுகள்\nஅனுதினம் சேர்ந்து ஐம்பது ஆண்டுகள்\nஓசோன் குடையில் துளைகள் போடும்\nபலநாள் ஆகும் துளைகள் நிரம்பிட \nஎரிமலைப் புகைகள் துருவப் பகுதியில்\nவிரைவாய்ச் சேர்ந்து, ஓசோன் அழிக்கும் \nதொழிற்துறை யுகத்தில் குளோரின் மாசுகள்\nசூழ்வெளி தன்னில் சூழ்வதைத் தடுத்து\nவிழித்தெழ மாந்தர் சூளுரைப் பாரா \nஎரிமலை எழுச்சியை பரிவுடன் புவித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-joe-root-lost-behind-the-sight-screen-in-yesterday-match-014711.html", "date_download": "2020-02-23T19:10:23Z", "digest": "sha1:XFFA2XCQKCX6G2UBQNSFJQFAYYOPNVBB", "length": 17375, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ! | ICC World Cup 2019: Joe Root lost behind the sight screen in yesterday match - myKhel Tamil", "raw_content": "\n» களத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ\nகளத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்.. அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து அணி.. சுவாரசிய வீடியோ\nகளத்தில் திடீர் என்று காணாமல் போன ஜோ ரூட்..வீடியோ\nலண்டன்: நேற்று தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பாதியில் காணாமல் போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநேற்று இங்கிலாந்திற்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இடையில் போட்டி நடந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது.\nஇங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. அதன்பின் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nஇந்த நிலையில் நேற்று இங்கிலாந்து அணி 20வது ஓவர் வீசிய போதுதான் அந்த சம்பவம் நடந்தது. அப்போது டி காக் 66 ரன்கள் எடுத்து இருந்தார். டெர் டுசென் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். வந்த பந்துகளை எல்லாம் டெர் டுசென் பவுண்டரியை நோக்கி அனுப்பிக் கொண்டு இருந்தார்.\nஅப்போது 21.1 வது ஓவரில் டெர் டுசென் சிக்ஸ் ஒன்று அடித்தார். இந்த சிக்ஸ் பவுண்டரி லைனை தாண்டி வெளியே சென்றது. சரியாக பவுலரின் தலைக்கு மேல் உயரத்தில் அந்த பறந்து சென்றது. எதிரே இருக்கும் கருப்பு நிற ஸ்கிரீனை தாண்டி அந்த பந்து உள்ளே சென்றது.\nஇதை எடுக்க இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட் உள்ளே சென்றார். அவர் மிக எளிதாக அந்த கருப்பு நிற ஸ்கிரீனை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார். ஆனால் உள்ளே சென்றவர் அதற்கு பின் சில நிமிடம் ஆகியும் வெளியே வரவில்லை. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nசுமார் 4 நிமிடங்கள் அவர் உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில இங்கிலாந்து வீரர்களுக்கு அவர் உள்ளே சென்றதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் சிலர் பந்து எங்கே சென்றது என்று தேட தொடங்கினார்கள்.\nஇன்னும் சில வீரர்கள் ரூட் எங்கே பாஸ் போனார் என்று தேடிக்கொண்டு இருந்தனர். அதன்பின் அம்பயர் வேகமாக சென்று ரூட்டிற்கு உதவி செய்ய முயன்றார். கருப்பு ஸ்கிரினுக்கு பின் அவர் மாட்டிக்கொண்டு இருந்தார். அதை திறந்த ரூட் வெளியே வர அம்பயர் உதவினார்.\nஇந்த சம்பவம் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ரூட் வெளியே வருவதை பார்த்த இங்கிலாந்து வீரர்கள் அவரை பார்த்து சிரித்தனர். இன்னும் சிலர் அட பாவமே என்று அவர் பார்த்துக் கொண்டு நின்றனர். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடை பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nநீங்க அவருக்கு பயிற்சி கொடுங்க.. தோனிக்கு இப்போதே அசைன்மெண்ட் கொடுத்த பிசிசிஐ.. மாஸ் திட்டம்\nநீங்க அணியில் இருக்க வேண்டும்.. கோலியை அவசரமாக அழைத்த பிசிசிஐ.. தோனியை வழி அனுப்ப திட்டம்\nபழகிக்கோங்க.. கோலியும் செல்வார்.. ரோஹித்தும் செல்வார்.. ஆனால் கேப்டன் யார் தெரியுமா\nஇதெல்லாம் பார்த்தா சரி இல்லையே.. தோனி உண்மையாகவே பாஜகவில் சேர போகிறாரா.. வைரலான அந்த புகைப்படம்\nசச்சின்.. சேவாக்.. கங்குலி கொடுத்த அழுத்தம்.. தோனிக்கு எதிராக நகர்த்தப்படும் காய்.. பின்னணி என்ன\nகடைசியில் இப்படி நடந்துவிட்டதே.. இந்திய அணி தேடிய வீரர் இவர்தானா.. அதிர்ச்சி அடைந்த தேர்வுக்குழு\nஇனியும் நீங்கள் அமைதியாக இருக்க கூடாது.. கடும் சிக்கலில் யுவராஜ் சிங்.. கொதிக்கும் ரசிகர்கள்\nஅது பெரிய சதி.. தோனிக்கு பின் பெரிய கூட்டமே இருக்கிறது.. பகீர் புகார்களை அடுக்கும் யுவராஜ் தந்தை\nதோனி திட்டமிட்டு இந்தியாவை தோல்வி அடைய செய்தார்.. ஆதாரங்களை அடுக்கும் யுவராஜ் சிங் தந்தை.. திடுக்\nஎனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை\nஇன்னும் 2 நாட்கள்தான்.. தலயின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் பிசிசிஐ.. அதிர வைக்கும் திட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n3 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n4 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n5 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\n6 hrs ago ISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் ��ாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/02/13/celeberation-5/", "date_download": "2020-02-23T21:10:37Z", "digest": "sha1:54WSAYMDG5B2MHBRYGBL4GM4QRM2SBKH", "length": 17609, "nlines": 142, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா…\nFebruary 13, 2020 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்க முதலாம் ஆண்டு விழா தாலுகா யாதவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழ்நாடு மாநில கிராமிய மற்றும் கலைத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நிர்வாகக்குழு மாநிலத் தலைவர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பொதுக்குழு உறுப்பினர் கலைமாமணி முனைவர் தி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் கலைமாமணி ச.சமுத்திரம், மாநில மகளிரணி செயலாளர் கலைமாமணி டி.லெட்சுமி, மாநில பொருளாளர் கலைச்சுடர் மணி சா.முனியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கலைச்சுடர் மணி பி. மருங்கன் வரவேற்றார்.\nமூத்த கலைஞர்கள் சேதுநகர் ஆர்.பாலையா (தவில்), ஏ.ஜீவராஜ் (நாதஸ்வரம்), உச்சிப் புளி க.சின்னத்தம்பி (தவில்), மு.சுப்ரமணி (தவில்), சத்திரக்குடி வி செல்லத்துரை (நாதஸ்வரம்), ஏ.கோவிந்தராஜ் (நாதஸ்வரம்), பாண்டியூர் அ.கணேசன் (நாதஸ்வரம்), வெ.அமிர்தலிங்கம் (நாதஸ்வரம்), எமனேஸ்வரம் பி.ஏசையா (நாதஸ்வரம்), அழகு(தவில்), பார்த்திபனார் வி.அரிய முத்து(தவில்), நந்தன் (நாதஸ்வரம்), அபிராமம் ராஜமாணிக்கம் (தவில்), மாரிமுத்து(நாதஸ்வரம்), கடலாடி பி.முத்து(நாதஸ்வரம்), காளிமுத்து(தவில்), கமுதி ஜெயபால் (நாதஸ்வரம்), ஆரோக்கியம் (தவில்), தொண்டி அ.மாரி (பம்பை), பாலு (தவில்), திருவாடானை என். மலைக் கண்ணன் (நாதஸ்வரம்), ஏ.காளிமுத்து( கிராமிய நடிகர்), குலமாணிக்கம் கோட்டையன் (தவில்), நல்லு (தவில்), பழைய தேர்போகி ஏ.கணேசன் (நாதஸ்வரம்), எம்.பிரான்சிஸ் (நாதஸ்வரம்), அழகன்குளம் கோவிந்தன் (தவில்), கண��சன் (தவில்), தேவிபட்டினம் கா.கோவிந்தன் (தவில்), சி.பன்னீர் செல்வம்(நாதஸ்வரம்), களரி கா. கருப்பையா (தவில்), மு.ராசு (நாதஸ்வரம்), பாண்டு குடி- ஆலம்பாடி முருகதாஸ் (நாதஸ்வரம்), மாரிமுத்து(நாதஸ்வரம்), பூசேரி கருப்பையா (நாதஸ்வரம்), சாத்தையா (நாதஸ்வரம்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.\nசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், ராமநாதபுரம் தாசில்தார் வி. முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் டாக்டர்.கரு.வசந்தகுமார் நன்றி கூறினார்.\nஇராமநாதபுரம் கிராமியக் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவிடம் முன் வைத்த கோரிக்கைகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு இன்நி வசிக்கும் கிராமிய கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கிராமியக் கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வங்கி மூலம் வழங்க வேண்டும், தாட்கோ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கிராமியக் கலைஞர்களுக்கு இசை கருவிகள், கலை பொருட்கள் வழங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க வேண்டும், மாவட்ட அளவில் வழங்கப்படும் கலை விருதுகளில் கிராமிய கலைஞர்களுக்கு அதிக விருதுகள் வழங்க வேண்டும், மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்த கிராமியக் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும், அரசு தாட்கோ திட்டத்தில் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் கிராமியக் கலைஞர்களுக்கு இலவச இசை கருவிகள் மற்றும் கலைப் பொருட்கள் வழங்க வேண்டும்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உறுப்பினராக உள்ள 20 கிளைச் சங்கங்களை உட்கொண்டு மாவட்ட தலைமை சங்கமாக செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கலைஞர்கள் கூடுவதற்கும் , கலைப்பயிற்சி எடுக்க ராமநாதபுரத்தில் 10 சென்ட் இடம் இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஉலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி கண்காட்சி பாம்பன் கடல் ஓசைFm.90.4 நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்..\nதென்காசி மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலர் பதவியேற்பு விழா-உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள் பங்கேற்பு\nநெல்லையில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது..\nபெரியபட்டணத்தில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்…\n சமூக வலைதளங்களில் வைரலாகும் வதந்தி பீதியில் பொதுமக்கள்..\nபாப்பாரப்பட்டியில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது..\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பீதியில் பொதுமக்கள்..\nதண்ணீர் தேடி அலையும் உயிரினங்கள்:- தாகம் தீர்க்குமா நிர்வாகம்\nகோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சி சிலம்ப வீரர்கள் 16 பதக்கங்களை அள்ளி குவித்து சாதனை…\nகோவை பிரின்ஸ் கார்டன் ஹோட்டலில் இன்று 23/02/2020 ‘தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின்’ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது..\nபழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒற்றை குரங்கு சேட்டை. குழந்தைகள் அச்சம்\nமாநில அளவிலாளான கணிதத்திறன் போட்டில் (ஸ்பெக்ட்ரா 2020) புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் பரிசு குவிப்பு\nமதுரையில் குடியை தட்டிக்கேட்ட உறவினரின் பைக் எரிப்பு\nபேரையூர் மற்றும் கமுதியை சேர்ந்த மூவருக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது..\nரத்தினகிரி அருகே வாகனம் மோதி 3 மான்கள் உயிர் இழப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர் தாக்குதல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் எம்பி வலியுறுத்தல்.\nகட்டுப்பாட்டை இழந்த கார். பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம்..\nகழிவறைக்குள் விழுந்த கார் சாவியை எடுக்க முயன்ற அவர் கழிவறைக்குள் சிக்கிய கை மீட்ட தீயணைப்பு துறையினர்\nISO தரச்சான்றிதழ் ஆரம்பிக்கபட்ட நாள் (பிப்ரவரி 23, 1947)\nஉலகத்திலேயே சிறந்த கணித வல்லுனர், இயற்பியல் அறிஞர் கார்ல் பிரீடிரிக் காஸ் (Johann Carl Friedrich Gauss) மறைந்த நாள் இன்று (பிப்ரவரி 23, 1855)\nமீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல தடுக்கப்பட வேண்டியதும் கூட:- “மக்கள் நீதி மய்யம்” அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8031", "date_download": "2020-02-23T20:22:58Z", "digest": "sha1:ZMUSG6IZBFMTNBT2X5XDIE3FVYDYSXMF", "length": 19534, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - மதுரை மணி ஐயர்", "raw_content": "\nஎழுத்தா��ர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | ஆகஸ்டு 2012 |\nஇசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். 'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர் - சுப்புலட்சுமி தம்பதியினருக்கு அக்டோபர் 25, 1912 அன்று பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். தந்தை இசை ஆர்வலர். அக்காலத்தின் பிரபல இசைமேதை புஷ்பவனத்தின் சகோதரர். அதனால் இசைஞானம் மணி ஐயருக்குக் குடும்பச் சொத்து. சிற்றப்பா புஷ்பவனம், மதுரை பொன்னுசாமிப் பிள்ளை ஆகியோருக்கு குருவாக இருந்தவர் எட்டயபுரம் ராமச்சந்திர பாகவதர். அவருடைய மாணவரான ராஜம் பாகவதரிடம் சேர்ந்து இசை பயில ஆரம்பித்தார் மணி. ராஜம் பாகவதரின் வீட்டின் ஒரு பகுதியிலேயே வாடகைக்குக் குடியமர்ந்தது மணியின் குடும்பம். அவரிடம் பெற்ற பயிற்சியைத் தொடர்ந்து மணியின் இசைஞானம் பெருகவேண்டும் என்று தந்தை நினைத்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் மதுரை தியாகராஜ சங்கீத வித்யாலயத்தில் மணியைச் சேர்த்தார். ராஜம் பாகவதரும் அங்கேயே ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.\nமணி ஐயரின் முதல் கச்சேரி 12ம் வயதில், நத்தம் சீதாராம ஐயர் (வயலின்), ராஜகோபால ஐயர் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசிக்க, ராமநாதபுரத்தில் உள்ள அலவாக்கோட்டை ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரங்கேறியது. நல்ல வரவேற்பு. சிறுசிறு வாய்ப்புகள் வரத் துவங்கின. 1925ல் தேவகோட்டையில் காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் முன்பு பாடினார் மணி ஐயர். அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. பெரியவரது ஆசி மற்றும் பாராட்டுக்களுடன் தங்கப்பதக்கமும், பட்டு அங்கவஸ்திரமும் தந்து கௌரவிக்கப் பெற்றார். கச்சேரி வாய்ப்புகள் பெருகின. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். தாம் கச்சேரிகள் செய்ததோடு, அப்போதைய ஜாம்பவான்களின் கச்சேரிகளுக்குச் சென்று கேட்டும் தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். 1927ல் சென்னையில் சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் திறப்பு விழாவில் தந்தை ராமசுவாமி ஐயர், 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றி ஓர் விரிவுரை ஆற்றினார். தொடர்ந்து மணி ஐயரின் கச்சேரியும் நடந்தது. அது ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.\nஅக்காலத்தில் ஸ்வரம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் மழவராயநேந்தல் சுப்பராம பாகவதர். அவர் வழியைப் பின்பற்றினார் மதுரை மணி ஐயர். ராக பாவத்தாலும், கல்பனா ஸ்வரத்தாலும், நிரவல்களாலும் பாடல்களுக்குப் புத்துயிரூட்டினார். 'நாத தனுமனிஸம்', 'சக்கனி ராஜ', 'மா ஜானகி', 'காணக் கண் கோடி வேண்டும்', 'கா வா வா', 'தாயே யசோதா', 'எப்ப வருவாரோ', 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' போன்ற பாடல்கள் அவரது குரலில் மேலும் மெருகேறின. குறிப்பாக 'கந்தன் கருணை புரியும் வடிவேல்' பாடலை அவர் பாடும் அழகே அலாதி; உள்ளத்தை உருக்கிக் கண்களில் நீரை வரவழைப்பது என்பது அக்கால ரசிகர்களின் கருத்து. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய இங்கிலீஷ் நோட்டுகளைப் பாடி பிரபலமடையச் செய்ததும் மணி ஐயர்தான். மூன்று ஸ்தாயிகளிலும் சரளமாகப் பாடும் வல்லமை பெற்ற மணி ஐயர் சாருகேசி, நளினகாந்தி, லதாங்கி, ஹம்சநந்தினி, ரஞ்சனி, சரசாங்கி போன்ற பல ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப்படுத்தினார். தமது பெரும்பாலான கச்சேரிகளில் முத்துசாமி தீக்ஷிதரின் நவக்கிரஹக் கிருதிகளைப் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மைசூர் சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன், கோவிந்தராஜ பிள்ளை, பாலக்காடு மணி, பழனி சுப்ரமணிய பிள்ளை, முருகபூபதி எனப் புகழ்பெற்ற இசை ஜாம்பவான்கள் பலரும் மணி ஐயருக்கு பக்கம் வாசித்துள்ளனர்.\nகல்வியிலும் மணி ஐயருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. பள்ளி சென்று முறையாகக் கல்வி பயில இயலாத காரணத்தால், ஆசிரியர் ஒருவரை வரவழைத்து அவர் மூலம் ஆங்கிலக் கல்வி பயின்று தேர்ந்தார். இலக்கியங்களிலும் அவருக்கு நல்ல ஆர்வமிருந்தது. ஜானகிராமன் போன்��� புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் அவர் நட்புக் கொண்டிருந்தார்.\nமணி ஐயரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெருமைக்குச் சான்று. ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் சென்னைக்கு வந்திருந்தார். ஒருநாள் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வதற்காக மயிலாப்பூர் வீதி வழியாக வந்து கொண்டிருந்தவர், அருகில்தான் மணி ஐயரின் வீடு இருக்கிறது என்பதை அறிந்து அவர் வீட்டு வாசலில் நின்று விட்டார். பெரியவர் வாசலில் நிற்பதை அறிந்த உறவினர்கள் அனைவரும் வந்து மஹாபெரியவரை வணங்கி தரிசனம் பெற்றுச் சென்றனர். ஆனால் மணி ஐயர் வரவில்லை.\n\"ஏன் மணியைக் காணோம், கூப்பிடு அவனை\" என்றார் மகா பெரியவர்.\nமணி ஐயரின் உதவியாளரும் சகோதரியின் கணவருமான வேம்பு தயங்கியபடியே, \"அவர் மடியாக உங்களை தரிசனம் செய்ய, இன்னும் ஸ்நானம் செய்யவில்லை\" என்றார்.\n\"மடியாவது ஒண்ணாவது. அவனுக்கு சங்கீதம்தான் எல்லாம். கூப்பிடு அவனை\" என்றார் பெரியவர்.\nவேம்பு உள்ளே போய்த் தகவல் சொல்ல, ஓடோடி வந்து பெரியவருக்குப் பாத நமஸ்காரம் செய்தார் மணி. உடனே தம் கழுத்தில் இருந்த ரோஜா மாலையைக் கழற்றி மணியின் கழுத்தில் போட்ட மஹா பெரியவர், \"டேய், உனக்கு சங்கீதம்தான் மடி, ஆசாரம், பூஜை எல்லாம்\" என்று சொல்லி ஆசிர்வதித்தார்.\nமற்றொரு சமயம் மணி ஐயரின் கச்சேரியைக் கேட்டு ரசித்த மகா பெரியவர், இரவு வெகு நேரமாகி விட்டதால் பூட்டியிருந்த கடையைத் திறக்கச் செய்து, பட்டாடை வாங்கிவரச் செய்து அதை மணிக்கு அளித்து ஆசி கூறினார்.\nசபாக்களில் மட்டுமல்லாது, கோயில்கள், திருமணங்கள் எனப் பலவற்றிலும் கச்சேரிகள் செய்தார் மணி ஐயர். இவற்றோடு தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகள் நடத்திய சங்கர ஜயந்தி, கொத்தமங்கலம் சுப்பு நடத்திய புரட்டாசி சனிக்கிழமைக் கச்சேரி போன்றவற்றிலும் கலந்து கொண்டார். ஒருசமயம் நாகப்பட்டினத்தில் நீண்ட நாட்களாக மழையே இல்லை. அந்த ஊர் பிரபல மனிதர் வீட்டுத் திருமணத்தில் மணி ஐயரைப் பாட அழைத்திருந்தனர். அவரும் சில கீர்த்தனைகளைப் பாடி விட்டு பின்னர் மேக ரஞ்சனி ராகத்தைப் பாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சில்லென்று காற்று வீச ஆரம்பித்தது. தூரத்தில் எங்கோ இடிமுழக்கம் கேட்டது. சற்று நேரத்தில் சாரலாக விழுந்த மழை அடுத்துத் தீவிரமானது. சொட்டச் சொட்ட மழையில் நனைந்தபடியே இசைப் பொழிவை ரசித்தனர் மக்கள்.\nஅவரைத் தேடி விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்தன. 1944ல் தஞ்சை சமஸ்தானத்தினர் இவருக்கு 'கான கலாதர' என்ற பட்டமளித்தனர். 1960ல் மியூசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி கிடைத்தது. ஜனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. 1962ல் தமிழ் இசைச் சங்கம் இவருக்கு \"இசைப் பேரறிஞர்\" என்ற பட்டத்தை அளித்தது. கொச்சி மகாராஜா தங்கத் தோடா அளித்தார். வானொலியில் தேசிய சங்கீத சம்மேளனம், அகில இந்திய இசை நிகழ்ச்சி என பலவற்றில் பாடியிருக்கிறார். இவருடைய ராகம்-தானம்-பல்லவியைக் கேட்பதற்கென்றே அக்காலத்தில் வானொலி முன் ரசிகர் கூட்டம் தவம் இருந்தது. இவை தவிர அவர் பாடி பல இசைத் தட்டுகளும் வெளியாகியுள்ளன.\nஇசை என்பது மக்களை இன்பப்படுத்துவதற்கும், அவர்கள் மனதை பக்குவப்படுத்தி மேன்மையுறச் செய்வதற்கும் ஓர் கருவி என்பது மணி ஐயரின் கருத்து. அதனாலேயே மங்களகரமான வார்த்தைகளைக் கொண்ட கீர்த்தனைகளையும், மகிழ்ச்சி தரும் ராகங்களையும் மட்டுமே பாடி வந்தார். எதிர்மறைக் கருத்துக்கள் கொண்ட பாடல்களை அவர் கச்சேரிகளில் பாடியதில்லை. இசையும் தமிழுமாக வாழ்ந்த அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி மகனும் சீடருமான டி.வி. சங்கரநாராயணனையே மகனாகப் பாவித்து வளர்த்தார். மணி ஐயர் ஜூன் 8, 1968 அன்று காலமானார். அவருடைய சாகித்யங்கள் உயிர்ப்புடன் விளங்கி என்றும் அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. அவரது நூற்றாண்டு விழா கர்நாடக இசை ரசிகர்களால் உலகமெங்கும் தற்போது மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\n(தகவல் உதவி: சு.ரா. எழுதிய இருபதாம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21536/Prisoners-fasting-in-Puducherry", "date_download": "2020-02-23T21:33:06Z", "digest": "sha1:J7DT2UXDZMH445YGLSJ6OKSIFR7AJKLA", "length": 8039, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியில் சிறைக்கைதிகள் உண்ணாவிரதம்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..\n‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்\n‌இந்தி��ன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்\n‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு\n‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு\nபுதுச்சேரி காலாபட்டு சிறையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nபுதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 200 க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனக் கூறியும், பரோல் விண்ணப்பித்தாலும் அது குறித்து பரிசீலனை செய்வதில்லை என குற்றம்சாட்டியும் 24 தண்டனை கைதிகள் நேற்று இரவு உணவு உண்ண மறுத்தனர்.\nஇதனையடுத்து அதிகாரிகள் கைதிகளை சமாதனம் செய்தும் கைதிகள் கேட்காமல் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nரஜினி பிறந்தநாள்: திரை நட்சத்திரங்களின் ஆல்பம்\nசங்கர் சிந்திய ரத்தத்திற்காக உரிய நீதி கிடைத்துள்ளது: மனைவி கவுசல்யா பேட்டி\nRelated Tags : புதுச்சேரி, அதிகாரிகள், சிறைக்கைதிகள், உண்ணாவிரதம், மத்திய சிறை, morning., Puducherry, Prisoners,\nபாலை உட்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி; மயக்கம்\n‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்\nசீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் ஸிஜின்பிங்\n‘நான் கேரளாவுக்கு தலை வணங்குகிறேன்’- குணமடைந்த இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி பேட்டி\nநெல்லையில் வெறிநாய்கள் அட்டகாசம் - மாதம் 800 பேர் சிகிச்சை\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nட்ரம்பிற்காக இந்தியா வந்துள்ள மரைன் ஒன் ஹெலிகாப்டர் - சிறப்பம்சங்கள் என்ன\n“டயர்களையும் கவனியுங்கள்”- வாகன ஓட்டிகளை அலர்ட் செய்யும் விபத்துகள்\nசெய்தி மடல���க்கு பதிவு செய்க\nரஜினி பிறந்தநாள்: திரை நட்சத்திரங்களின் ஆல்பம்\nசங்கர் சிந்திய ரத்தத்திற்காக உரிய நீதி கிடைத்துள்ளது: மனைவி கவுசல்யா பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/nov-22-2019-tamil-calendar/", "date_download": "2020-02-23T19:05:53Z", "digest": "sha1:MOEWXNRPL6HX4TYD3XATE6MFUEX3FRM6", "length": 6139, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை 6 | கார்த்திகை 6 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – கார்த்திகை 6\nஆங்கில தேதி – நவம்பர் 22\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :காலை 07:00 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :பிற்பகல் 03:23 PM வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.\nசந்திராஷ்டமம் :சதயம் – பூரட்டாதி\nயோகம் :சித்த யோகம், அமிர்த யோகம்.\nஇன்று ராகு காலம் காலை பத்து முப்பது முதல் பனிரெண்டு மணி வரை ஆகும். குளிகை என்பது காலை ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை ஆகும். எமகண்டம் என்பது மாலை மூன்று மணி முதல் நான்கு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/72", "date_download": "2020-02-23T18:52:44Z", "digest": "sha1:H74UMBNYZKKDL6OCS7SDUPKXBPFVS7RK", "length": 4569, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "நவராத்ரி தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Navratri Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> நவராத்ரி\nநவராத்ரி தமிழ் வாழ்த்து அனுப்பு\nஅனைவருக்கும் நவராத்ரி தின நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் நவராத்ரி தின நல்வாழ்த்துக்கள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=A&cat=4&med=7&dist=&cit=", "date_download": "2020-02-23T21:01:33Z", "digest": "sha1:ULEXDPF6S5EOITOX7LTFCDBTEHDAY3O6", "length": 10146, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - நர்சிங் கல்லூரிகள் (7 கல்லூரிகள்)\nஅல் - அமீன் பாத்திமா நர்சிங் கல்லூரி\nஅன்னை ஜெ.கே.கே.சம்பூரணி அம்மாள் நர்சிங் கல்லூரி\nஅன்னை மீனாட்சி நர்சிங் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசாப்ட்வேர் குவாலிடி டெஸ்டிங் மற்றும் லினக்ஸ் ஆகிய படிப்புகளில் எதற்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nசமூகவியல் படிப்பு படிப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்குமா\nசமூகவியல் படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/multi-facts/", "date_download": "2020-02-23T21:19:00Z", "digest": "sha1:HQK2JMERMEVEQXSTHWNNJWUUNXAXTU7T", "length": 8815, "nlines": 86, "source_domain": "parimaanam.net", "title": "பலதும் பத்தும் Archives — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபலதும் பத்தும் 6: உயிரினங்கள் அழிவு, ஒரு பிரபஞ்ச மோதல், நாசாவின் கலிகாலம்\nகடந்த வருடங்களில் உயிரினங்களின் அழிவு, பால்வீதியுடன் மோதிய விண்மீன் பேரடை, ஈர்ப்புஅலைகள் உண்மையா ஹபிள், Dawn விண்கலம் செயலிழப்பு, சூரியனை அடையும் பார்க்கர் விண்கலம் என பலதும் பத்தும்…\nஒளிக்கு என்று ஒரு தினம் – சர்வதேச ஒளி தினம்\nபல விடயங்களுக்கு நாம் சர்வதேச தினங்களை கொண்டாடுகிறோம், ஒளிக்கும் கொண்டாடிவிடவேண்டியது தான் உதாரணத்துக்கு மே 20 உலக தேனிக்கள் தினம், ஜூன் 3 உலக சைக்கில் தினம் என்று கொண்டாடும் போது ஒளிக்கும் ஒரு தினம் – தவறில்லை.\nபலதும் பத்தும் 5: வால்வெள்ளி தொடக்கம் DNA வரை\nவால்வெள்ளி 67P யின் நிறம் மாறிக்கொண்டு வருவதாக விண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக வால்வெள்ளிகள் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதற்குக் கரணம் அது பெரும்பாலும் பனி மற்றும் தூசுகளால் உருவானவை என்பதனாலாகும். பொதுவாக இதனை நாம் பனிஉருண்டை என அழைக்கலாம்.\nபலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை\nஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்…\nபலதும் பத்தும் 3: ஏபோலா தொடக்கம் விண்டோஸ் 10 வரை\nஆபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டு பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு பரவத்தொடங்கியபோதே அதனைக் கட்டுப்படுத்த ஆய்வாளர்களும் அரசாங்கங்களும் பெரும் முனைப்புக் காட்டின.\nபலதும் பத்தும் 1 – லீப் செக்கன் முதல் ப்ளுட்டோ வரை\nஎழுதியது: சிறி சரவணா நண்பர்களே, இது ஒரு புதிய முயற்சி, சில நாட்களுக்கு ஒரு முறை, அறிவியல் உலகில் நடந்த\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-plans-to-have-direct-battle-between-dmk-and-dmdk-119031600027_1.html", "date_download": "2020-02-23T18:56:49Z", "digest": "sha1:RKHMSSWDNAAWU6WQEIGSM5PU744HXXAW", "length": 12437, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ப்ளான் வொர்க் அவுட் ஆகுமா?? திமுகவுடன் தேமுதிகவை கோர்த்துவிடும் அதிமுக! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nப்ளான் வொர்க் அவுட் ஆகுமா திமுகவுடன் தேமுதிகவை கோர்த்துவிடும் அதிமுக\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதி எதுவென ஆலோசனை நடந்திருக்க கூடும் என தெரிகிறது.\nநாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 7 த���குதி, பாஜகவுக்கு 5 தொகுதி, தேமுதிகவிற்கு 4 தொகுதி என அதிமுகவின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.\nஆனால், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தை இன்று அவரின் வீட்டில் சந்திந்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு தொகுதிகள் குறித்து பேசி இருக்கலாம் என தெரிகிறது.\nஅதாவது, தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளை அதிமுக வழங்க உள்ளதாக தெரிகிறது. அப்படி இந்த தொகுதிகள் ஒதுகக்ப்பட்டால் தேமுதிக திமுகவுடன் நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.\nஆம், தேமுதிகவில் ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள வடசென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் திமுக போட்டியிடுகிறது. அதேபோல், திருச்சி, விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒருவேளை அதிமுக ப்ளான் பண்ணி தேமுதிகவை வசமாக மாட்டிவிடுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது.\nஆனால், இதுதான் தொகுதி என உறுதியாகாத நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வமாக தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே தேர்தல் அரசியல் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.\nவிஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தேமுதிகவிற்கு உறுதியானதா தொகுதி பட்டியல்\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை : திமுக ஆர்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்\nமதிமுக சார்பில் போட்டியிடும் ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nமும்முனை தாக்குதலில் தினகரன்: போட்டியிடுவதை கைவிடுவாரா\nதென்மண்டலத்தை திமுக தவிர்த்தது ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.net/dark/ta/kural/adhigaram-119.html", "date_download": "2020-02-23T19:45:38Z", "digest": "sha1:FPEDLTS2TD4P6UM2S2PHSOA3MFU3AKFU", "length": 16181, "nlines": 240, "source_domain": "thirukkural.net", "title": "பசப்புறு பருவரல் - அதிகாரம் - திருக்குறள்", "raw_content": "\nநயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்\nஎன்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஅவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்\n‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nஎன் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்\nஅவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nஉவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்\nஅதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nவிளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்\nவிளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது (௲௱௮௰௬)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபுல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்\nதலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே (௲௱௮௰௭)\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்\n‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்\n‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்\n‘பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்’ என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதே��ாகும்\n—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)\nஇராகம்: சாமா | தாளம்: ரூபகம்\nநயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்ததென்\nஉயர்ந்த நல்ல நிலையில் உள்ளார் அவரே என்றால்\nஉள்ளபடி என்மேனி பசலை நிறம் பெறுக\nபுல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்\nஅள்ளிக் கொள்வற்றே பசப்பெனவே குறளில்\nசொல்லிய விளக்கற்றம் பார்க்கும் இருள் போல் கொண்கன்\nமெல்லியென் முயக்கற்றம் பார்க்கும் விந்தை என்னேடி\nநேயமிகும் காதலர் நீங்கிச் செல்கின்றார் அதோ\nநேரிழை யென் பொன்மேனியில் பசலை நிறம் பார் இதோ\nசாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறாக\nநோயும் பசலையுமே தந்தாரடி என் பாங்கி\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/08/blog-post.html", "date_download": "2020-02-23T20:51:13Z", "digest": "sha1:ZA4C4HNT4RENVK4VFNJTQKCULIUWMELB", "length": 13987, "nlines": 164, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்\nவாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வாழ உதவும் கிரகங்கள் சந்திரன் ,சுக்கிரன் தான் உதவுகிறது..காதல்,அன்பு,உல்லாசம் இவற்றுக்கெல்லாம் இவர்களே அதிபதியாக இருக்கிறார்கள்.சந்திரன் 6,8,12ல் மறையாமல் இருந்தால் பணம் இருக்கோ இல்லையோ நிம்மதி இருக்கும்..பாவ கிரகங்கள் சனி,செவ்வாய்,ராகு,கேது கூடாமல் பார்க்காமல் இருக்கனும்.\nசந்திரன்,சுக்கிரன் கெடாமல் இருந்தாலே அழகான மனைவி,கைநிறைய பணம்,ஆடம்பர வாழ்க்கை,அறிவான குழந்தைகள் அமைந்து விடும்.இவங்க கடுமையான உழைப்பாளிகள் அல்ல.பணம் சம்பாதிக்க சிரம்படுவோர் அல்ல.அப்பா சம்பாதிச்சு வெச்சிருப்பார்.மனைவி பக்கம் நிறைய சொத்தோடு வந்திருப்பாங்க...தாத்தா சொத்தே பல தலைமுறை காணும் எனும் ரகம் இவர்கள்...\nரிசபம்,துலாம் ராசியினருக்கு ராசிநாதனும்,சந்திரனும் லக்னத்துக்கு மறையாமல் இருந்தால் இப்படி வாழ்வார்கள். இல்லை எனில் நல்லா சாப்பிட்டு ஆடம்பர செலவை கடன் வாங்கி செய்துவிட்டு சந்தோசமா இருப்பாங்க.\nபுதன் அறிவை குறித்தால் மூளையை குருபகவான் குறிக்கிறார்....குரு கெடக்கூடாது புதனும் கெடக்கூடாது...குரு பலமாக இருப்பவர்களுக்கு மூளை உழைப்பு அதிகம்...மூளை எனில் நுணுக்கமான சிந்தனையில் விளையும் திறமையை குறிக்கும்..குரு திசை நடப்போருக்கு ,குரு பலவீனமாக இருந்தால் ,மூலை சார்ந்த பாதிப்புகள்,சிறுநீரக பாதிப்பு,இருதய கோளாறு அறுவை சிகிச்சை சந்தித்துதான் ஆக வேண்டி இருக்கிறது..புதன் என்பது சாமர்த்தியமான அறிவை குறிக்கும்....கில்லாடி எனப்படுவோர் புதன் ஆதிக்கம் உடையோர்தான்.புதன் ராசியினரான மிதுனம்,கன்னி ராசியினரையும் சொல்லலாம்\nஒவ்வொரு கடவுளும் ஒரு சின்னத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்..சின்னம் அதிர்ஷ்டம் தரும்..பெரிய நிறுவனங்களின் சின்னம் லோகோ வை பார்க்கும்போதெல்லாம் அதை பற்றி நிறைய யோசிப்பேன்...ஆடி கார் சின்னம் வளையம் வளையமாக நான்கு சக்கரங்களை நினைவுபடுத்தும்..அவர்களின் தொழிலுக்கும் சின்னத்துக்கும் பொருந்தி போகிரது ஜாகுவார் சின்னம் சிறுத்தை..அவர்களது வாகனம் சிறுத்தை வேகத்தை நினைவுபடுத்தும்படி வடிவமைத்து இருக்கின்றனர்.\nதேர்சக்கரம்,சக்கராயுதம்,தேர் ஓட்டி என பகவான் கிருஷ்ணரை சுற்றி சுற்றி இவை ஏன் வருகிறது என பார்த்தால் அவர் நட்சத்திரம் ரோகிணி..அதன் அமைப்பு சக்கரம் போன்றது...தேர் போன்றது.\nசிவன் கையில் இருக்கும் மான் சின்னத்துக்கும் திருவாதிரைக்கும் சம்பந்தம் உண்டு.சிங்கத்தின் மீது இருக்கும் காளி ,முருகனிடம் இருக்கும் வேல்,வினாயகரின் காலடியில் மூஞ்சூரு எலி என எல்லாமே லோகோ போன்றவை..அவர்கள் வாகனம் ஒவ்வொன்றிலும் ஒரு கணக்கு இரு\nமுழுமையான வளர்ச்சியை அடையாதவை எல்லாம் புதன் அம்சமே.அரவாணிகள் முழு வளர்ச்சி இல்லாதவர்கள்.அவர்களை கிண்டல் செய்தால் தோசம் உண்டாகும் அர்த்தநாரி அம்சமான அவர்களை தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்து விருந்து செய்தால் தொழில் முடக்கம் தீரும்.மக்கள் வசியம் உண்டாகும்...\nஒரு அரவாணி என்னிடம் பத்து ரூபா கொடுப்பா என்றார் முடியாது என்றேன்.ஹீரோ மாதிரி இருந்துட்டு ஜீரோ மாதிரி இல்லைன்னு சொல்றியே என்றார்.��ந்த வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.பத்து ரூபா கம்மி.இன்னும் தரேன்.முதல்ல சாப்பிடுங்கன்னு ஓட்டலில் சாப்பிட வெச்சி என் அலுவலகம் அழைத்து 100 ரூபாய் கொடுத்தேன்.ரூபாயை மடித்து என்னை மூணு முறை திருஷ்டி சுற்றிய அழகே தனி.சந்தோசமாக வாழ்த்திட்டு போனார்.\nஇதுபோல சூட்சும பரிகாரங்கள் தான் நம்மை உயர்த்தும்.\nLabels: அதிர்ஷ்டம், யோகம், ராசிபலன், ஜோதிடம்\nவாழ்க்கையில் அதிர்ஷ்டம் தரும் கிரக அமைப்புகள்\nஆடி அமாவாசை அன்னதானம் 2016\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/lifestyle/03/195882?ref=archive-feed", "date_download": "2020-02-23T19:54:18Z", "digest": "sha1:NRX3O422CRAO6LNKYVOEVZHVG3PLVAXL", "length": 10823, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "2019ல் திருமண யோகம் அடிக்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! இதில் உங்கள் ராசி இருக்கா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா ���ீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2019ல் திருமண யோகம் அடிக்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்கள் ராசி இருக்கா\n2019-ம் ஆண்டில் காதல் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய படியினை கடந்து திருமண வாழ்விற்கு காலடி எடுத்து வைக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு தங்களின் காதலுக்கு 'ஆமாம்' சொல்வதற்கான சரியான நேரம் இது. இந்த ஆண்டு உங்கள் உறவை நீங்கள் உறுதிப்படுத்துவீர்கள். உங்கள் விருப்பப்படி யாரையாவது நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். உங்கள் வாழ்க்கையின் வேறு கட்டத்திற்குள் நுழைய உங்கள் கதவுகளை முழு சக்தியுடன் காதல் உடைத்துவிட்டது போலத் தோன்றுகிறது. நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்கள் அல்லது உங்களை காதலிப்பவர்களுக்கும் நீங்கள் ஓகே சொல்லும் மிக சரியான தருணம் இதுதான். உங்களுடைய வீட்டிலும் உங்களுடைய காதலுக்கு போராட்டமே இல்லாமல் பச்சை காட்டுவார்கள். அதனால் தைரியமாகக் களத்தில் இறங்குங்கள்.\nதனுசு வாசிகளுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதற்கு மிக சாதகமான ஆண்டாக இருக்கும். இவர்களின் நீண்ட கால திருமணத் தடை உடைந்து இந்த ஆண்டு திருமணம் கை கூடி வரும். உங்கள் தொழில் மற்றும் சமூக வட்டாரங்களில் உள்ளவர்களுக்கு உங்கள் திருமணம் மட்டுமே மிகவும் பிடித்த தலைப்பாக இருக்கும். திருமண வரன்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகளுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் புாகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வங்கள். நீங்கள் இதுவரையிலும் செய்த பரிகாரங்களுக்கான மொத்த பலன்களையும் இந்த வருடத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக அனுபவிப்பீர்கள்.\nமீன ராசிக்காரர்களும் 2019- ல் அதிர்ஷ்டசாலி இராசிகளில் ஒருவராக உள்ளார்கள், அவர்களும் மகிழ்ச்சியான மணவாழ்விற்கு வழிவகுப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை இந்த ஆண்டு நித்திய மகிழ்ச்சியை நோக்கி நகர்த்துவார்கள். அவர்கள் வழியில் உள்ள எல்லா தடங்கல்களையும் நீக்கிய பிறகு தங்கள் மிகவும் நேசித்தவரை மணந்து கொள்ள முடியும். மீன ராசிக்காரர்கள் எதையுமே மற்றவர்களைக் காட்டிலும் கூடுதல் நிதானத்துடன் அணுகக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் திருமணங்கள் கைகூடி வருவதிலும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்திருக்கும். அந்த கெட்ட சக்திகள் விலகி, உங்கள் வாழ்க்கையில் தாம்பத்திய வாழ்க்கையில் நிலைபெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டிய நேரம் உங்களுக்கு கூடி வந்திருக்கிறது.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.darkbb.com/t2482-1937", "date_download": "2020-02-23T20:40:28Z", "digest": "sha1:AGUSDMCO6SZ4UISCWPFY4IVYSWRVPXDN", "length": 22968, "nlines": 427, "source_domain": "tamil.darkbb.com", "title": "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1937!", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை ��ண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» +2result இங்கே காணலாம்\nதமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1937\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: திரைச் செய்திகள் :: தமிழ்த் திரைப்படங்கள்\nதமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1937\n1937 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் தொகுப்பு.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்)\nதிரைப்படத்தின் பெயர்: ஆண்டாள் திருக்கல்யாணம் (கோதையின் காதல்).\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: கவிரத்ன காளிதாஸ்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: கிருஷ்ண துலாபாரம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: சதி அகல்யா.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: சதி அனுசுயா.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: கௌசல்யா பரிணயம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: சேது பந்தனம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: டேஞ்சர் சிக்னல்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: நவயுவன் (கீதாசாரம்).\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: நவீன நிருபமா.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nபக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி)\nதிரைப்படத்தின் பெயர்: பக்கா ரௌடி (தஞ்சாவூர் ரௌடி).\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: பக்த அருணகிரி.\nவிவரம்: 1937 ஆம் ஆண்ட�� வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: பக்த புரந்தரதாஸ்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: பக்த ஜெயதேவ்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: பக்த துளதிதாஸ்.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nதிரைப்படத்தின் பெயர்: பஸ்மாசூர மோகினி.\nவிவரம்: 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nRe: தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1937\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: திரைச் செய்திகள் :: தமிழ்த் திரைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/events2016/", "date_download": "2020-02-23T18:57:13Z", "digest": "sha1:B2LGX4CTZVIBSB7ENLBG6J4LC2JTFLBF", "length": 7856, "nlines": 118, "source_domain": "tnrf.org.uk", "title": "தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு வரும் பயணப் பாதைகள் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் | TNRF", "raw_content": "\nHome அறிவித்தல்கள் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு வரும் பயணப் பாதைகள் மற்றும் வாகனத்...\nதமிழ்த் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு வரும் பயணப் பாதைகள் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள்\nஒலிம்பிக் பார்க்கில் நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வருகை தரும் உறவுகளே உங்களுக்கான பயணப் பாதைகள் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகள் வருமாறு\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தான���யா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019 – ஸ்காட்லாந்து\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் 2019 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nவடமராட்சி- தீருவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nயாழ். கோப்பாய் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வுகள்\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nயாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள்\nகிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nமுல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20930", "date_download": "2020-02-23T19:26:05Z", "digest": "sha1:7DQZS3A7VQ5ZRA7VZY7STCMIPEAZ37PA", "length": 21145, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "pls help பண்ணுங்க senior தோழிகளே! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\npls help பண்ணுங்க senior தோழிகளே\nமன்றத்தில் உள்ள மற்ற தோழிகள் எப்படி நேரத்தை manage பன்றிங்க\nவீட்டு வேலை+ அலுவலகவேலை+ குழந்தைகள்+etc.\nமுக்கியமாக மொத்ததில் எப்படி வீட்டை நிர்வாகம் செய்கீர்கள்\nஅட, எப்படிங்க சண்டை சச்சரவு இல்லம குடும்பத்தை நிர்வாகம் செய்கீர்கள்\npls help பண்ணுங்க senior தோழிகள��\nஹேமாவதி, நல்ல கேள்விதான் கேட்டிருக்கீங்க :) இதுக்கு பதில் சொல்றதே கஷ்டம் தான். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச பதிலை சொல்றேன். சீனியர் தோழிகள்னு வேற சொல்லிட்டீங்க. நான் அந்தளவு சீனியர் இல்ல ;) என்னைவிட சீனியர்ஸ் இங்கே இருக்காங்க. இந்த இழையை பார்த்தா கண்டிப்பா பதில் போடுவாங்க..நேரமிருந்தா.\nவீட்டுவேலை : இந்த தலைப்பை எடுத்துகிட்டா அது எல்லார்க்கும் ஒரே மாதிரி இருக்காது. ஏன்னு கேட்டீங்கன்னா, ஒவ்வொருத்தர் வீட்டு மனுஷாள் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. ஒரு சிலர் கூட்டு குடும்பம்.. ஒருசிலர் தனிகுடித்தனம் இப்படி.... கூட்டு குடும்பத்தில பார்த்தீங்கன்னா குடும்ப அங்கத்தினர் சில வீடுகள்ல வேலைகள்ல உதவியா இருப்பாங்க.. ஆனா எல்லா குடும்பங்கள்லயும் அப்படி இருக்கறதில்லை. அந்த மாதிரி இடத்துல எல்லா வேலையும் மருமகள் தான் செய்தாகனும். தனிக்குடித்தனம்னு பார்த்தீங்கன்னா ஒவ்வொரு கணவன்மார்கள் அட்ஜஸ்ட்மெண்ட் டைப்பா இருப்பாங்க. அந்த மாதிரி வீடுகள்ல ஒருவாரத்துக்கு முந்தின சமையலைகூட அன்னைக்கு வச்சது மாதிரி சூடுபண்ணி தந்துடுவாங்க. அவரும் பாவம் வாயை திறக்காம சாப்ட்டுட்டு போய்டுவார். இதுக்கு விதிவிலக்கா இன்னொரு வகை கணவன்மாருக்கு அஞ்சு வித பொரியல்,வறுவலோடு சமையல் கேப்பார். ஒரு அயிட்டம் குறைஞ்சாலும் சாப்பிட மாட்டார். அந்த மாதிரி வீடுகள்ல வேற வழியில்லாம சமைச்சு தானே ஆகனும். மூணாவது குடும்பத்துல பார்த்தீங்கன்னா நாள் முழுக்க பாவம் பொண்டாட்டி சீரியலா பார்த்து கஷ்டப்படுறாளேன்னு வேலையை முடிச்சு வரும்போது அவளுக்கும் சேர்த்து ஹோட்டல்லயே வாங்கிட்டு வந்துடுவார் ஒரு கணவன்மார். இப்படிபட்ட வீட்ல அந்தம்மா பாவம் எந்த நேரத்தை () கரெக்டா manage பண்ண போகுது சொல்லுங்க... இப்படி சொன்னா சொல்லிட்டே போகலாம். அதனால இந்த டைம் மேனேஜ்மெண்ட் வீட்டுக்கு வீடு வித்தியாசப்படும். பொதுவான கருத்தை சொல்றது கஷ்டமான விஷயம் (எனக்கு).\nவேலை : வேலைக்கு போய்ட்டே குடும்பத்தை கவனிக்கும் அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஏன்னா, ஒரு சமயத்துல ஒரு வேலை தான் என்னால் பண்ண முடியும் ;)) உண்மையாவே வேலை,குடும்பம்,குழந்தைகள்னு மூணும் ஒரு சேர கவனிக்கிற பெண்களை நான் ரொம்ப மதிக்கிறேன். வேலைக்கு போகும் பெண்ணிற்கு குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் நல்லது. இந்த சூழலும் வீட்டிற்கு வீடு வேறுபடும். சில குடும்பங்களின் கணவர்கள் மனைவிக்கு உதவி செய்வார்கள். எல்லா குடும்பங்களிலும் இது சாத்தியப்படுவதில்லை. அந்த குடும்பங்களில் வேலைக்கு போகும் பெண்ணின் நிலை பரிதாபமானது.\nகுழந்தை : மேற்சொன்னவை இந்த தலைப்புக்கும் பொறுந்தும்.வீட்டில் இருப்பவர்கள் குழந்தை வளர்ப்பில் பங்கெடுத்து கொண்டாலே தாய்க்கு கொஞ்சம் சுமை குறையும். பெரும்பாலான குடும்பங்களில் வேலைக்கு போகும்பெண்கள் குழந்தைகளை தன் தாயிடம் தான் விட்டு செல்கின்றனர்.மூச்சுக்கு மூச்சு என் பையன்... என் பையன் ...என்று அரற்றும் பையனை பெற்றவர்களுக்கு, அந்த குழந்தை தன் வாரிசு,தங்கள் ரத்தம் என்பது மறந்து போவது ஏனோ அனைத்து பையனை பெற்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல.\nசண்டை,சச்சரவு : இது இல்லாமல் குடும்பமா சான்சே இல்லை.. இதுவும் வீட்டுக்கு வீடு மாறுபடும். என்ன ஒன்று இது போன்ற சண்டைகளில் எக்காரணம் கொண்டும் மூன்றாவது ஆட்களை அனுமதிக்க கூடாது. கணவன் மனைவி சண்டையை அவர்களுக்குள்ளே பேசி தீர்த்துக் கொண்டால், பிரச்சனை அன்றே,அதே நிமிடமே தீர்ந்து விடும். முட்டாள்தனமாக,மூன்றாவது ஆளிடம் கொண்டு சென்றால் மூன்று ஆண்டில்லை முப்பது ஆண்டானாலும் புகைந்து கொண்டே தான் இருக்கும். ஆக உசாரா இருக்க வேண்டியது நாம தான்.\nதோழி ஹேமா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லியிருக்கேன். என் விரல் என்கிட்ட கெஞ்சுறதால இதோட முடிக்கிறேன் :) எந்த விஷயத்திற்கும் மனமிருந்தால் மார்க்கமுண்டு.. இதுதான் மேட்டரு :)\nநன்றி கல்பனா சரவணக்குமார் :)\nநன்றி கல்பனா சரவணக்குமார் :)உடனே இழை போட்டதிற்கு. without others co-operation its not possible in any type of family.ஆனா வேறு வழியே இல்லை. அந்த மாதிரி தருணங்களில் திறம்பட எப்படி survive & சமாளிப்பது\nகலக்குறீங்க போங்க கல்பனா , சூப்பர்\nஎனக்கு டைம் கிடைக்காததால் இந்த பக்கம் வருவதில்லை. படித்து விட்டு மட்டும் செ.ன்று விடுவதுண்டு. அதோடு இப்போ எனக்கு 9-வது மாதம். நீங்கள் இந்த தலைப்பில் குழந்தை பற்றிய விஷயங்களை சொ.ன்னது எ.ன் விஷயத்தில் 100-க்கு 100 உண்மை. என் அம்மா ஊரில் இல்லாத நாட்களில் எல்லாம் குழ்ந்தையை ஆபிசில் வைத்து கொண்டு வேலையும் பார்த்து கொண்டு ஓட்டலில் சாப்பிட்டு இருப்பதை நினைத்தால் அழுகை தான் வரும். அதன் தாங்க முடியாமல் தான் இந்த பதிவு. ராதா சுவாமினாதன்\nராதா, கு���ந்தைகளை அம்மா வீட்ல விட்டுட்டு வேலைக்கு போற நிறைய பெண்கள் என் தெரிஞ்சவங்களா போய்ட்டாங்க. தவிர தெரியாதவங்க பலபேரோட நிலைமையும் இதுதான். நீங்க ஆயிரம் தான் சொல்லுங்க அம்மாங்களோட வழி வரவே வராது பா. எதையுமே எதிர்பார்க்காம பொண்ணோட கஷ்டங்களை தானும் பங்கு போட்டுப்பாங்க. இதுல கொடுமையான விஷயம் என்னன்னு கேட்டீங்கனா, மாமியாரும் ஒரு பெண் தானே, அவர் ஏன் அதை புரிந்து கொள்ளாமல் போனார் என்பது தான். என்னமோ போங்க அவங்களாம் நல்லார்க்கட்டும். உங்களை இங்கே வந்து புலம்ப விட்டுட்டேனே, அதை நினைச்சா தான் வருத்தமா போச்சு பா. //அதோடு இப்போ எனக்கு 9-வது மாதம்// இப்ப உங்கநிலையை நினைச்சா ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ராதா.\nகீழே அறுசுவை கீழ் உள்ள தமிழ் எழுத்துதவி கிளிக் பண்ணி பாருங்க பா புரியும்\nஅன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை\nசெய்து பாருங்க... நிறைய குறிப்பு இருக்கு.\nசகோதரர் கணேஷ், என் சார்பில் என் தோழி வனி உங்களுக்கு வெரைட்டி வெரைட்டியா பொங்கல் குறிப்பு இழைகளை தேடி தந்துட்டாங்க. இனி செய்து சாப்பிட வேண்டியது உங்க பொறுப்பு. உலகத்தில் பொங்கலுக்கு ஆசைப்படும் ஒரு ஜீவன் நீங்கள் தான் என்று நினைக்கிறேன் ;) ஜமாய்ங்க.\nமுதல் சதம் அடித்த கீதாச்சல்'கு வாழ்த்துக்கள்.\nதிருமணப் படங்கள் பார்க்க வேண்டுமா\nஅறுசுவை - சில ஆச்சர்யம்\nசொல்லுங்கள் தோழிகளே தீபாவளி பர்சேஸ்\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஉதவி செய்யவும்.. iUi Help\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/nov-21-2019-tamil-calendar/", "date_download": "2020-02-23T20:33:24Z", "digest": "sha1:UPOJ3EOFR7LSIKLKNJRGL5EBFUOGZ4UB", "length": 6047, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "கார்த்திகை 5 | கார்த்திகை 5 2019 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிகாரி வருடம் – கார்த்திகை 5\nஆங்கில தேதி – நவம்பர் 21\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :காலை 09:22 AM வரை நவமி. பின்னர் தசமி.\nநட்சத்திரம் :மாலை 05:02 PM வரை பூரம். பின்னர் உத்திரம்.\nசந்திராஷ்டமம் :அவிட்டம் – சதயம்\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nஇன்று ராகு காலம் பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை ஆகும். குளிகை என்பது கால��� ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை ஆகும். எமகண்டம் என்பது காலை ஆறு மணி முதல் ஏழு முப்பது வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=W&cat=2&med=&dist=&cit=", "date_download": "2020-02-23T20:01:34Z", "digest": "sha1:4PPPPHKXBMKJBWN2HD4XWJLIGPSUO56I", "length": 11911, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகல்வியியல் கல்லூரிகள் (2 கல்லூரிகள்)\nஒயிட் மெமோரியல் கல்வியியல் கல்லூரி\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nடான்செட் தேர்வு பற்றிக் கூறவும்.\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nசென்னையிலுள்ள சில பி.பி.ஓ. பயிற்சி நிறுவனங்களின் விபரங்களைத் தரவும்.\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-23T21:14:57Z", "digest": "sha1:KOTQHHQ46SQ56CDGN5ZKEGN5IT2K5UZR", "length": 4561, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "குருட்டுவாக்கில் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2013, 02:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/china-auto-sales-decreased-by-18-percent-in-january-020939.html?ufrom=tamildrivesparklink3", "date_download": "2020-02-23T18:53:32Z", "digest": "sha1:QPQBG54TVSJBQVRZTLRFWKX7RXDAK3IJ", "length": 23623, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவை தொடர்ந்து மிக மோசமான மந்த நிலையில் சிக்கி தவிக்கும் சீனா.. இதற்கு காரணம் என்ன தெரிஞ்சா பதறிபோய்டுவீங்க..! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n9 hrs ago மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\n13 hrs ago காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n13 hrs ago நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\n15 hrs ago வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nSports ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாபோல் மோசமான மந்த நிலையில் சிக்கி தவிக்கும் சீனா.. இதற்கு காரணம் என்ன தெரிஞ்சா பதறிபோய்டுவீங்க\nஇந்தியாவை அடுத்து சீன வாகனத்துறையும் மிக மோசமான மந்தநிலையில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஉலகின் வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இருந்து வந்த இந்தியா, கடந்த ஆண்டு மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த வீழ்ச்சி இந்திய வாகன சந்தையின் வரலாற்றிலேயே இல்லாதளவிலான மிகப்பெரியாக சரிவாக சித்தரிக்கப்பட்டது.\nஇந்த மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்தி��ா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள்கூட தப்பிக்கவில்லை.\nஇதனால், உற்பத்தியைக் குறைத்தல், தற்காலிகமாக தொழிற்சாலையை மூடுதல், நிரந்தரமில்லா பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பலகட்ட நடவடிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டன.\nஇதனால், பல லட்சம் பேர் வேலையை இழந்தனர். ஒரு சிலர் வாகன ஷோரூம்களை மூடிவிட்டு மாற்று தொழிலுக்கு விரைந்தனர். இதுபோன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலையை இந்திய வாகனத்துறைச் சந்தித்தது. இந்த மந்தநிலையை ஒரு சில நிறுவனங்கள் நடப்பாண்டிலும் சந்தித்து வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய வாகனத்துறை சந்தித்த இதே மாதிரியான வீழ்ச்சியை சீன வாகனத்துறையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கு உலக நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்தான் மூல காரணம் என கூறப்படுகின்றது.\nகொரோனாவால் எப்படி வாகன சந்தை மந்த நிலையை அடையும் என்று தானே கேட்கிறீர்கள்... இதற்கான பதிலைதான் நாங்கள் உங்களுக்கு வழங்கவிருக்கும்.\nஉலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ், மிக எளிதில் சக மனிதர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டதாக உள்ளது. இதன்காரணமாகவே, இதன் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரம் முழுமையாக அந்நாட்டில் இருந்து தனிமைப் படுத்தி, அடைக்கப்பட்டுள்ளது.\nஅந்நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான மனிதர்களை சீன அரசு வீட்டுடன் அடைத்து, சீல் வைத்திருக்கின்றது. கொரோனா வைரஸ் எளிதில் மற்றவர்களிடம் பரவாமல் இருப்பதற்கே இந்த கடுமையான நடவடிக்கையை சீனா கையாண்டு வருகின்றது.\nதற்போதைக்கு, இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்பட்டு வரும்வேலையில், ஒரு சில தனியார் அமைப்புகள் எச்ஐவி மற்றும் மற்ற நோய் தடுப்பு மருந்துகளை வைத்து கொரோனாவிற்கு மாற்று மருந்து தயாரித்திருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறி வருகின்றன.\nஇந்த நோய் மிக வேகமாக பரவி வருவதன் காரணத்தால் சீனாவின் குறிப்பிட்ட நகரங்களில் வசித்து வரும் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. சில நகரங்களில் பொது போக்குவரத்து பயன்படுத்தாமல் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, வுஹான் மற்றும் ஷாங்காய் நகரங்களைக் மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால், எம்ஜி போன்ற ஒரு சில நிறுவனங்களின் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், வெவ்வேறு நாடுகளில் இயங்கும் அதன் உற்பத்தியாலைகளுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றது.\nஇந்நிலையிலேயே, கொரோனா வைரஸின் தாக்கத்தால் அந்நாட்டின் வாகனத்துறை 18 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதேசமயம், இந்த விற்பனை வீழ்ச்சியை சீன வாகனத்துறை கடந்த 18 மாதங்களுக்கு மேலாக சந்தித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. தொடர்ச்சியாக, 19 வது மாதமாக கடந்த ஜனவரியிலும் இது விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால், இம்முறை கடந்த மாத வீழ்ச்சியைக் காட்டிலும் உச்சபட்சமாக 18 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் இயங்கும் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களான டாங்ஃபெங் மோட்டார் குழுமம் மற்றும் இதன் கூட்டணி உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார்ஸ், ரெனால்ட் எஸ்ஏ மற்றும் பீஜோ உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்திருக்கின்றன. இதில், எம்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமான செயிக் நிறுவனமும் அடங்கும்.\nமார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகாரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nநீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nவெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nஷோரூம்-ஐ வந்தடைந்���து பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nரூ.68 ஆயிரத்தில் சந்தைக்கு வந்தது புதிய ஹோண்டா ஷைன் பிஎஸ்6\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\n21 பேரின் உயிர்களை காவு வாங்கிய அவினாசி சாலை விபத்து... நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/11/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/43551/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-23T19:45:53Z", "digest": "sha1:RKLWHFLQN3NQ4NQYEZFP5ZMPYLQ7JBRS", "length": 9509, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 5 தமிழ் கட்சிகள் மீது காட்டம் | தினகரன்", "raw_content": "\nHome யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 5 தமிழ் கட்சிகள் மீது காட்டம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 5 தமிழ் கட்சிகள் மீது காட்டம்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும் ஏமாற்றியுள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து, கூட்டு முயற்சியையும் இக் கட்சிகள் குழப்பியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.\nதமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முயற்சியைத் தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாக தெரிவித்திருக்கும் மாணவர்கள், இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டுமென்றும��� கேட்டுக் கொண்டனர்.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.\nஇதன் மூலம் ஐந்து கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோரிக்கைகளில் ஒன்றுபட்ட ஐந்து கட்சிகளும், அணுகுமுறை என்ற விடயத்தில் தவறியிருக்கிறது என்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமின்சாரக் கட்டணம் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்படாது\nமின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு...\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382 புதிய ஆசிரியர்கள்\nசப்ரகமுவ மாகாணத்திற்கு 382ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக்...\nமாணவர் உள்ளத்தில் நற்பண்புகளை வளர்க்க உதவும் சாரணர் இயக்கம்\nசமூகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளவும்,...\nபோக்குவரத்து துறையில் மீண்டும் உருவாகும் புரட்சி\nஇற்றைக்கு சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு இலங்கையர்களாகிய...\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை\nபங்களாதேஷ் கடலோரக் காவற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை...\nநல்லாட்சி அரசு நான்கரை வருடங்களில் 500 பில். ரூபா கடன்\nநல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டை கையளிக்கையில் 7311பில்லியனையே அரசாங்கம்...\nகொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்..\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1 மோர் - 1 கோப்பை ...\nநெல்லிக்காயை தனியாகவன்றி தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/08/4.html", "date_download": "2020-02-23T18:53:57Z", "digest": "sha1:D7N555365BZMA7HRNQLIX5JSUWA424QA", "length": 8704, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "வெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் 4மில்லியன் செலவில் அமைக்கப்படும் அன்னதான மண்டபம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome East வெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் 4மில்லியன் செலவில் அமைக்கப்படும் அன்னதான மண்டபம்\nவெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் 4மில்லியன் செலவில் அமைக்கப்படும் அன்னதான ���ண்டபம்\nவெல்லாவெளி அருள்மிகு மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான அன்னதான மண்டபம் அடிக்கல் வைக்கும் நிகழ்வு ஆகஸ்ட் (03) சனிக்கிழமை ஆலய தலைவர் சி.கருணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வின் போது தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் இந்து விவகார அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் அவர்கள் பிரதம அதிதியாகவும்; சட்டத்தரணி மு.கணேசராசா உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் முன்னால் ஆலய தலைவர் சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரியில் சிரேஸ்ட விரிவுரையாளர் வ.மேகநாதன் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி கி.சே.உத்தியோகத்தர் திரு இம்சன் சிறப்பு அதிதிகளாகவும் மற்றும் கிராமத்தில் உள்ள அமைப்புக்கள் சங்கங்கள் கழகங்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்று வெல்லாவெளி அருள்மிகு முத்தமாரியம்மன் ஆலயம் விளங்கிக்கொண்டிருக்கின்றது இவ்வாலையத்திற்கான அன்னதான மண்டபம் ஒன்று இல்லாமை இருந்த வேளையில் ஆலய நிருவாகம் விடுத்த கோரிக்ககைக்கு அமைவாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் இந்து விவகார அலுவல்கள் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களினால் நிதி ஒதுக்கீட்டிலிருந்து முதற்கட்டமாக 1.9 மில்லியன் செலவில் அமைக்கப்படும் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nசண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியபிரமானம் செய்து கொண்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவ...\nமட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி குடும்பம் ஒன்றிற்கு உதவி வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சமுர்த்தி அலுவலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் சமுர்த்தி குடும்பம் ஒன்றிற்கு அவர்கள...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 32 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம்\n(வவுணதீவு நிருபர் ) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள...\nLive Blog: உடனுக்குடன் சுருக்கமான செய்தி ... பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை\nLive Blog: அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 15 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/315094.html", "date_download": "2020-02-23T21:08:09Z", "digest": "sha1:PIHCID6IQJE7WSCRX4ETOEH5G36BOPTV", "length": 17748, "nlines": 192, "source_domain": "eluthu.com", "title": "நாம் ஒற்றுமையோடு உலகைப் பாதுகாப்போம் - பாகம் 1 - சிறுகதை", "raw_content": "\nநாம் ஒற்றுமையோடு உலகைப் பாதுகாப்போம் - பாகம் 1\nதலைவர் ஏலியனும் பேசிக் கொண்டிருந்தன...\n நம் உலகம் எப்படி இருக்கிறது\n நாட்டில் மக்கள் எல்லாரும் நலம்.\nஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nஅதனால், நாம் விரைவாக பூமியை நோக்கி படையெடுத்து சென்று மனிதர்களை அழித்து, பூமியை நம்வசமாக்கி நாம் மக்களைக் குடியேற்ற வேண்டும்..\nதலைவர் ஏலியன்:- அதற்கு அவசியமில்லை படைத்தளபதியே\nதளபதி ஏலியன்:- ஏன் அப்படி சொல்கிறீர்கள் தலைவா\nதலைவர் ஏலியன்:- ( அமைதியாக ) மனிதர்களைப் பார்த்தாயா\nதங்களுக்குள் ஒற்றுமை இன்றி, சாதி, மதம், இனம், மொழி, நிறமென சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..\nதளபதி ஏலியன்:- ஆம் தலைவா.. அதனால், நாம் படையெடுத்துச் சென்றால் எளிதில் வென்று விடலாம்..\nதலைவர் ஏலியன்:- வேண்டாம் படைத்தளபதியே மனிதர்கள் வெறித்தனங்களுக்குள் சிக்கி, தீவிரவாதத்தை மேற்கொள்வதால் வெகுவிரைவில் அழிந்துவிடுவார்கள்...\nநாம் இப்போது படையெடுத்து சென்று மனிதர்களை அழிப்பது என்பது சாகப் போகிற கிழவனைக் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குச் சமம்..\nதளபதி ஏலியன்:- நீங்கள் சொல்வதும் சரிதான் தலைவா...\nமனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் இனத்திற்கு, தங்கள் சாதிக்கு, தங்கள் மதத்திற்கு, தங்கள் மொழிக்கு முன்னுரிமை வேண்டுமென முழக்கமிடுகிறார்கள்...\nஆங்கிலேயர்கள்:- எங்கள் மொழியே உலகின் ஆட்சி மொழியாக இருக்கும்..\nஎந்த நாட்டினரும், எந்த மொழியினரும் எங்கள் மொழியை கற்றால் தான் மதிக்கப்படுவார்கள்...\nஇந்திக்காரர்கள்:- இந்தியாவில் எங்கள் மொழியே ஆட்சி மொழி..\nஇந்தியர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும்...\nதமிழர்கள்:- நாங்களே உலகில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள்..\nஎங்கள் மொழியே அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி... தமிழர்களுக்கு உலகில் தனி இடம் தர வேண்டும்..\nதமிழர்கள் தான் உலகை ஆட்சி செய்வான்...\nதெலுங்குக்காரர்கள்:- எங்களுக்கு தனி தெலுங்கானா வேண்டும்..\nபிற மொழியினருக்கு எங்கள் நாட்டில் குடியிருக்க அனுமதி இல்லை...\nமலையாளிகள்:- எங்கள் நாட்டுக்காரர்களுக்கே திறமை இருக்கிறது. அதற்கு முன், மற்றவர்களெல்லாம் தூசி தான்...\nசிங்களர்கள்:- எங்கள் நாட்டில் நாங்கள் மட்டுமே வாழ்வோம்.\nபாக்கிஸ்தானிகள்:- காஷ்மீரை பாக்கிஷ்தானுடன் இணைக்காமல் விட மாட்டோம்...\nஇந்தியாவை கைப்பற்றாமல் விட மாட்டோம்...\n(இவ்வாறு ஒருபக்கம் மொழி மதமென போராட, இன்னொரு பக்கம் சாதியும், சாதிக்கு எதிரான போராட்டங்களும் நிகழ்கின்றன.)\nபிராமணர்கள்:- நாங்களே உயர்ந்த சாதி..\nபிரமணர்களென்ற பிரம்மா என்ற ஒரு பொருளுண்டு..\nநாங்கள் சொல்லுவதே தர்மம், நீதி, நியாயம்...\nதாழ்த்தப்பட்டோர்:- நாங்களும் பிரமணர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல...\nஅரசாங்கப் பதவிகளெல்லாம் எங்களுக்கே சொந்தம்...\nநாங்கள் வசதியாக இருந்தாலும், அரசாங்கச் சலுகைகளில் எங்களுக்கே முன்னுரிமை..\nவேலைவாய்ப்பு, மருத்துவமென்றால் எங்களுக்கே முன்னுரிமை...\nபிற்படுத்தப்பட்டோர்:- எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்..\nஅதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி நாங்களும் போராடுவோம்...\nஎங்கும் எதிலும் எங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிடுவோம்...\n(இவ்வாறு பல சாதிகள் தங்கள் உரிமைக்காகப் போராட, இந்த சாதிக்களுக்கு எதிராக குரல் கொடுத்து போராடிய தந்தை பெரியாரின் பரப்புரையாளர்கள்,\nமிகவும் அநாகரீகமாக வாய்க்கு வந்தபடி, விமர்சித்துகொண்டிருக்கிறார்கள்.)\nபெரியார் பரப்புரையாளர்கள்:- கடவுள் இல்லை. நாங்கள் பிரமணர்களின் வைப்பாட்டி மகன்கள் அல்ல.. (இதற்கு மேலும் அவர்களுடைய வாதத்தை எழுத கை மறுக்கிறது. சொல்ல நாக்கு தடுமாறுகிறது.)\nஇப்படி அவரவர் சுயநலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்க, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் தந்திரமாக மக்களை ஏமாற்றி ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள்...\nதமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முழுக்கங்களைப் பாருங்களேன்...\nபாஜக:- தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை இல்லாது ஒழிப்போம்...\nதிமுக:- லட்சியத் திமுகவை அழிக்க எவராலும் முடியாது...\nசசிகலா அதிமுக:- அடுத்த அம்மாவாக நான்... மக்களுக்காக நான்... மக்களால் நான்...\nஎனது தோழியின் கட்சி எனக்கே சொந்தம்...\nதீபா அதிமுக:- எனது அத்தையின் கட்சி எனக்கே சொந்தோம்..\nஇப்படி தமிழக அரசியல் நாற்றமடிக்கிறதென்றால் உலக அரசியலைப் பற்றி சொல்லவா வேண்டும்\nஅமெரிக்கா:- நான் தான் ஐநா சபையின் தலைமை நாடு. உலகில் ஐநா சபைக்குட்பட்ட எந்த நாட்டும் எங்க கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும்...\nஇவ்வாறு அமெரிக்கா தான் கட்டுப்பாட்டில் மற்ற நாடுகளை அடக்கி வைத்திருப்பதாலேயே வல்லரசாக விளங்குகிறது...\nஉலகில் பல தீவிரவாத அமைப்புகள் உருவாக அமெரிக்காதான் காரணம் என்பதை உணர்ந்த நாடுகள் அமெரிக்காவோடு நட்புறவு கொள்ளாமல் ஐநா சபையோடு இணங்காமல் பிரிந்து உள்ளன...\nகுறிப்பாக இரஷ்யா, அமெரிக்காவிற்கு எதிரான தனது பலத்தை அதிகப்படுத்தி வருகிறது...\nஎந்த நேரத்திலும் உலகப் போர் ஏற்படக்கூடும்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Jan-17, 11:56 pm)\nசேர்த்தது : அன்புடன் மித்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2009/04/03/katturai56-part-2/?replytocom=19390", "date_download": "2020-02-23T21:05:24Z", "digest": "sha1:223RQWVNFXF26J3IFT67T4XHVWJRU5FJ", "length": 41515, "nlines": 178, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு ! | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு \n(கட்டுரை 56 பாகம் -2)\nபெரிய தாக்குக் குழி இருப்பது\nவாயு மண்டலம் வற்றிப் போய் \nவற்றிய நதிகள் ஒரு காலத்தில்\nடைனோ சார்ஸ் பிராணிகள் போல்\nநாங்கள் இன்னும் “அசுரத் தாக்குக் கோட்பாடை” (Giant-Impact Hypothesis) நிரூபிக்க வில்லை. ஆனால் அந்த விதியை விளக்கும் நிலையை நெருங்கி வந்து விட்டோம். செவ்வாய்க் கோளின் வட பகுதியில் சுமார் 40% பரப்பளவைத் தழுவும் “பொரியாலிஸ்” பள்ளத்தாக்கு (Borealis Basin) சூரிய மண்டலம் உருவாகும் போது ஒரு பெரும் தாக்குதலில் உண்டாகி மிஞ்சியுள்ளது பள்ளத்தின் விட்டம் 5300 மைல் (8500 கி.மீ) . . . இப்போது அதன் அளவைக் கணக்கிட்ட போது அப்பகுதியைத் தாக்கிய அண்டத்தின் விட்டம் சுமார் 1200 மைல் என்பது தெரிகிறது பள்ளத்தின் விட்டம் 5300 மைல் (8500 கி.மீ) . . . இப்போது அதன் அளவைக் கணக்கிட்ட போது அப்பகுதியைத் தாக்கிய அண்டத்தின் விட்டம் சுமார் 1200 மைல் என்பது தெரிகிறது தாக்கிய அந்த அண்டம் புளுடோவின் விட்டத்தை ஒத்தது \n“செவ்வாயின் வட பகுதி அசுரப் பள்ளம் கண்டுபிடிப்பு மகத்தானதோர் விளைவு அதன் ஆராய்ச்சி விளைவுகள் செவ்வாய்க் கோளின் ஆரம்ப கால உருவாக்க மூலத்திற்கு மட்டுமல்லாது பூமியின் ஆதிகாலத் தோற்றத்த்தையும் விளக்க உதவி செய்யும்.”\nமெக்கேல் மேயர், நாசாவின் செவ்வாய்த் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி.\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\nமனிதனின் சீரிய பண்ணமைப்புக் குரல்களில் (Symphony of Voices) கால நெடித்துவத்தை (Eternity of Time) ஒரு மணி அளவுக்கும் குறைவாகப் பாடிவிட முடியும் அப்போது உன்னதக் கலைஞனான கடவுளின் கைப்ப���டிக் களிப்பை நாம் சுவைத்துவிட முடியும்.\n“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம் செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ·பீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.\n“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது. உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது. ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”\nபீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடுச் செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ்ந்திருக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்ந்தறியலாம்.”\nவில்லியம் பாயின்டன், [William Boynton] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது. தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது. ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது என்பது பலரது கருத்து.”\nடாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]\nபரிதி மண்டலத்திலே மிகப் பெரிய அசுரப் பள்ளம் கண்டுபிடிப்பு \nநாசாவின் விண்கப்பல்களான “செவ்வாய் விண்ணுளவி சுற்றியும்”, “அகிலவெளித் தளவுளவியும்” (Mars Reconnaissance Orbiter & Global Surveyor) சமீபத்தில் புரிந்த தள ஆய்வுகளின் போது சூரிய மண்டலத்திலே இதுவரை காணாத ஒரு மிகப் பெரிய “தாக்குக் குழியைப்” (The Largest Impact Crater) பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது 1970 ஆம் ஆண்டுகளில் நாசாவின் “வைக்கிங் விண்சுற்றிகள்” (Viking Orbiters) செவ்வாய்த் தளத்தின் கீழ்ப்பகுதி மூன்றில் இருபங்கு மைல் உயரத்தில் மேற்பகுதியை விடத் தாழ்ந்து போயிருந்ததைப் படமெடுத்து அனுப்பின 1970 ஆம் ஆண்டுகளில் நாசாவின் “வைக்கிங் விண்சுற்றிகள்” (Viking Orbiters) செவ்வாய்த் தளத்தின் கீழ்ப்பகுதி மூன்றில் இருபங்கு மைல் உயரத்தில் மேற்பகுதியை விடத் தாழ்ந்து போயிருந்ததைப் படமெடுத்து அனுப்பின அண்டவெளி விஞ்ஞானிகள் இதற்கு இரண்டு காரணங்களை ஊகித்தார்கள் : (1) தென்புறத்தில் ஏதோ செவ்வாயின் ஓர் உட்தள இயக்க விளைவால் உயர்ந்த பீடமாக எழுந்திருக்கலாம். அல்லது (2) வடபுறத்தில் பேரளவுத் தாக்குதல் ஒன்று நேர்ந்து சிதறிப்போய் பள்ளம் விழுந்திருக்கலாம். மேற்கூறிய செவ்வாய்க் கோள் விண்ணுளவிகளும் வடகோளத் தென்கோளப் பகுதிகள் இரண்டின் தளமட்ட உயரங்களையும், ஈர்ப்பியலையும் (Elevations & Gravity), ஒப்புநோக்கிப் பதிவு செய்தன. இந்த விபரங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வு புரிந்து சூரிய மண்டலத்தின் ஒரு பெரும் புதிரைத் தீர்க்கப் போகிறார் அண்டவெளி விஞ்ஞானிகள் இதற்கு இரண்டு காரணங்களை ஊகித்தார்கள் : (1) தென்புறத்தில் ஏதோ செவ்வாயின் ஓர் உட்தள இயக்க விளைவால் உயர்ந்த பீடமாக எழுந்திருக்கலாம். அல்லது (2) வடபுறத்தில் பேரளவுத் தாக்குதல் ஒன்று நேர்ந்து சிதறிப்போய் பள்ளம் விழுந்திருக்கலாம். மேற்கூறிய செவ்வாய்க் கோள் விண்ணுளவிகளும் வடகோளத் தென்கோளப் பகுதிகள் இரண்டின் தளமட்ட உயரங்களையும், ஈர்ப்பியலையும் (Elevations & Gravity), ஒப்புநோக்கிப் பதிவு செய்தன. இந்த விபரங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வு புரிந்து சூரிய மண்டலத்தின் ஒரு பெரும் புதிரைத் தீர்க்கப் போகிறார் புதிர்க் கேள்வி என்ன செவ்வாய்க் கோளில் பெரிதாய்த் தெரியும்படி வேறுபட்ட தளவியல் பண்பாடுகளுடன் ஏன் வடபுறம��� தாழ்ந்தும் தென்புறம் உயர்ந்தும் உள்ளன என்பதுதான்.\n1970 ஆண்டுகளில் நாசாவின் வைக்கிங் விண்சுற்றிகள் அனுப்பிய பல்வேறு இரட்டை முகம் கொண்ட செவ்வாய்த் தளப் படங்கள் நாசா விஞ்ஞானிகளைக் குழப்பி வந்தது உண்மை செவ்வாய்க் கோளின் பேரளவு அண்டத் தாக்குதலால் குறிப்பாக 40% வடப்பகுதி பெரும் பள்ளமாகக் தணிந்து விட்டது என்று புது ஆய்வுகள் முடிவு செய்கின்றன. அந்த வடபகுதிக் குழியின் அகலம் 5300 மைல் (8500 கி.மீ) செவ்வாய்க் கோளின் பேரளவு அண்டத் தாக்குதலால் குறிப்பாக 40% வடப்பகுதி பெரும் பள்ளமாகக் தணிந்து விட்டது என்று புது ஆய்வுகள் முடிவு செய்கின்றன. அந்த வடபகுதிக் குழியின் அகலம் 5300 மைல் (8500 கி.மீ) அந்த அசுரக் குழியை உண்டாக்கிய அண்டத்தின் அகற்சி சுமார் 1200 மைல் (2000 கி.மீ) இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முதலில் கணித்துள்ளார் அந்த அசுரக் குழியை உண்டாக்கிய அண்டத்தின் அகற்சி சுமார் 1200 மைல் (2000 கி.மீ) இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முதலில் கணித்துள்ளார் தாக்கிய அண்டம் புளுடோவின் விட்ட அளவை ஒத்தது. பள்ளத்தின் அசுரப் பரப்பு யுரேசியா கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் இரண்டையும் சேர்த்த அளவு பெரியது என்று ஒப்பாக நோக்கப்படுகிறது தாக்கிய அண்டம் புளுடோவின் விட்ட அளவை ஒத்தது. பள்ளத்தின் அசுரப் பரப்பு யுரேசியா கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் இரண்டையும் சேர்த்த அளவு பெரியது என்று ஒப்பாக நோக்கப்படுகிறது செவ்வாய்க் கோளத்தில் வாயு மண்டலம் இருந்த காலத்தில் நீர்மயம் பாதுகாக்கப் பட்டு படுபாதாளக் குழியில் ஒரு காலத்தில் கடல் வெள்ளம் நிரப்பி யிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூழ்வாயு மண்டலம் இழக்கப்பட்ட பிறகு கடல் வெள்ளம் ஆவியாகவோ அல்லது பள்ளத்தடியில் பனி மண்டலமாய் உறைந்தோ போய் இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது \nசெவ்வாய்ப் பாதாளப் பள்ளத்தின் பண்பாடுகள் \nபரிதி மண்டலத்திலே மிகவும் வழவழப்பான தளங்களில் ஒன்றாய் செவ்வாய்க் கோளின் வடப்பகுதிக் கோளம் காட்சி அளிக்கிறது. அதே சமயத்தில் தென்பகுதிக் கோளம் மேடு பள்ளமாய்க் கரடு முரடாய் வடபகுதிக் குழித்தளத்தை விட இரண்டரை அல்லது 5 மைல் உயரத்தில் (4-8 கி.மீ) பீடங்கள் நிரம்பியுள்ளன. செவ்வாயில் காணப்பட்ட மற்ற தாக்கு அசுரப் பள்ளங்களும், பொரியாலிஸ் பள்ளத்தைப் போலவே நீள��வட்ட வடிவத்தில் (Elliptical Shape) அமைந்துள்ளன. அவ்வித நீள்வட்ட அசுரக் குழிகளின் ஒற்றைச் சிக்கல் தன்மை இது : 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டத் துண்டுகள் செவ்வாய்க் கோளைத் தாக்கிய காலத்துக்குப் பிறகு ராட்சத பூகம்பங்கள் குழியின் அடிமட்டத் தளமான “தர்சிஸ் அரங்கில்” (Tharsis Region) உருவாயின என்று அறியப் படுகிறது அந்த அரங்கம் செவ்வாய்க் கோள் உருவாகி 2 மில்லியன் ஆண்டுகளில் தோன்றின என்றும், அது 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கும் தெரிந்தது என்றும் தெளிவாகிறது.\nசெவ்வாய்த் தளங்களின் கரடு முரடான பீடப் படங்களும், தளப் பகுதிகளின் ஈர்ப்பியல் தன்மைகளும் அசுரப் பள்ளங்களின் அடித்தளக் கட்டமைப்பை (Underlying Structure of the Giant Basins) அறிய உதவி செய்தன. அசுரப் பள்ளங்களின் நீள்வட்ட விளிம்புகளுக்கு அடுத்து புறவெளியில் இரண்டாவது வளைவாக (Secondary Outer Ring for the Giant Basins) ஒன்றும் ஒருங்கே இருப்பது தனித்துவப் பண்பாடாகக் காணப்பட்டது. இரண்டாவது வெளியீட்டு விஞ்ஞான அறிக்கையில் மார்கரிதா மாரினோவா (Margarita Marinova, CIT) என்பவர் “முப்பக்கப் போலித் தாக்கு மாடலை” (Three-Dimentional Simulations of Impact ) உண்டாக்கி அசுரப் பள்ளங்களைக் கணினி மூலம் ஆக்கிக் காட்டினார்.\n“அண்டம் தாக்கும் சமயத்தில் செவ்வாய்க் கோளின் பாதியளவு உட்தள அடித்தட்டு (Half of Planet’s Crust) தகர்க்கப் பட்டுக் கொந்தளிக்கும் போது எல்லாம் வெப்பக் கிளர்ச்சியில் உருகிப் போவதில்லை,” என்று காலி·போர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ·பிரான்சிஸ் நிம்மோ (Francis Nimmo) கூறுகிறார். அந்த தாக்கக் கொந்தளிப்பில் அதிர்ச்சி அலைகள் கோள் ஊடே பயணம் செய்து, கோளத்தின் அடுத்த பக்க உட்தள அடித்தட்டை உடைத்து அப்பகுதிக் காந்த களத்தைப் பாதிக்கிறது மூன்றாவது வெளியான விஞ்ஞான வெளியீட்டில் ·பிரான்சிஸ் நிம்மோ செவ்வாய்க் கோளில் அத்தகைய அடுத்த பக்க காந்தக் கள முரண்பாடுகளை தென்கோளப் பகுதிகளில் அளந்திருப்பதாகக் கூறினார் \nவிண்பாறை தாக்கி மெக்ஸிகோவில் உண்டான அசுரப் பள்ளம் \n65 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே 6 மைல் அகலமுள்ள முரண்கோள் (Asteroid) ஒன்று மெக்ஸிகோ நாட்டின் யுகாடன் தீவகற்பத்தின் (Yucatan Peninsula) முனையைத் தாக்கிக் காணப்படும் “சிக்குலப் பெரும் பள்ளம்” (Chicxulub Crater) சுமார் 100 மைல் விட்டமுள்ளது அதை நமது பூமியின் மிகப் பெரிய தாக்குப் பள்ளமாய்க் (Asteroid Impact Crater) கூறலாம் அதை நமது பூமியின் மிக���் பெரிய தாக்குப் பள்ளமாய்க் (Asteroid Impact Crater) கூறலாம் நாசாவின் அண்டக் கோள் பூதள விஞ்ஞானி (Planetary Geologist) அட்ரியானா ஒகாம்போ (Adriana Ocampo) என்பவர் யுகாடன் தீவகற்பத்தின் முனையில் வெகு ஆழத்தில் புதைந்து கிடக்கும் அசுரப் பள்ளத்தைத் துருவிப் பல்லாண்டுகளாய் ஆராய்ந்து வருகிறார். அசுரத் தாக்கு விளைவுகளில் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் நமது அண்டக் கோள் பூமி எவ்விதம் தோன்றியது என்பதற்கு ஏதாவது அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டுமா என்று ஆய்வுகள் செய்கிறார். அத்துடன் அந்த மாது செய்யும் மெக்ஸிகோப் பள்ளத்தின் ஆராய்ச்சிகள் தற்போது செவ்வாயில் தெளிவாக அறியப்பட்டுள்ள அசுரக் குழிக்கு ஏதாவது ஆதாரக் கருத்துக்கள் தெரிவிக்குமா என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆழ்ந்து நோக்குகிறார்.\nசெவ்வாய்க் கோளின் அசுரப் பள்ளம் புதிய கணிப்பின்படி 2100 மைல் விட்டமுள்ள நிலவு போன்ற ஒரு பெரும் அண்டம் தாக்கியே அத்தகைய பள்ளம் உண்டாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முரண்கோள் தாக்கி மெக்ஸிகோ பெருங்குழி உண்டான போது நமது பூமியின் 70% உயிரினங்கள் ஏறக்குறைய அழிந்து போயின அதே சமயத்தில் ஆயிரக் கணக்கான டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு புதைந்து போயின என்றும் கருதலாம் அதே சமயத்தில் ஆயிரக் கணக்கான டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு புதைந்து போயின என்றும் கருதலாம் “மெக்ஸிகோ பெரும் பள்ளம் இயற்கையின் ஓர் ஆய்வுக் கூடம் “மெக்ஸிகோ பெரும் பள்ளம் இயற்கையின் ஓர் ஆய்வுக் கூடம் மனிதர் நுழைய முடியாத செவ்வாய்க் கோள் போன்ற அண்டக் கோள்களில் பெரும் பள்ளங்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதை அறிய மெக்ஸிகோ பெருங்குழியின் ஒப்புமை விளைவுகள் நிச்சயம் உதவி செய்யும்,” என்று ஒகாம்போ கூறினார். மெக்ஸிகோவின் பெரும் பள்ளம் 100 மைல் விட்டமும் அரை மைல் ஆழமும் உள்ளது. குழியின் அடிமட்டத்தில் மில்லியன் ஆண்டுகளாய் அநேக பாறைகள் புதைந்து போய்க் கிடக்கின்றன மனிதர் நுழைய முடியாத செவ்வாய்க் கோள் போன்ற அண்டக் கோள்களில் பெரும் பள்ளங்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதை அறிய மெக்ஸிகோ பெருங்குழியின் ஒப்புமை விளைவுகள் நிச்சயம் உதவி செய்யும்,” என்று ஒகாம்போ கூறினார். மெக்ஸிகோவின் பெரும் பள்ளம் 100 மைல் விட்டமும் அரை மைல் ஆழமும் உள்ளது. குழியின் அ��ிமட்டத்தில் மில்லியன் ஆண்டுகளாய் அநேக பாறைகள் புதைந்து போய்க் கிடக்கின்றன 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு பெரும் முரண்கோள் கரிபியன் வளைகுடாவில் (Caribbean Sea or Gulf of Mexico) விழுந்து ஓர் அசுரச் சுனாமியை (Huge Tsunamai) உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விண்வெளி விஞ்ஞானிகள் கருதுகிறார்.\nபூமியைத் தாக்கும் முரண்கோளால் பாதிப்புக்கள் நேருமா \nபரிதி மண்டல வரலாற்றில் புதிராகக் கோள்களைக் தாக்கிய விண்கற்களின் தடங்கள் கோடிக் கணக்கில் நமக்கு விஞ்ஞானக் கதை சொல்கின்றன சாதாரண ஒரு சிறு தொலைநோக்கி மூலமாக நிலவைப் பார்த்தால் தாக்குக் குழிகள் நிரம்பி யிருப்பதைக் காணலாம். வாயு மண்டலம் இல்லாத நிலவின் மடியில் குழித் தடங்கள் அழியாமல் வரலாற்றைக் கூறும் போது, பூமியில் பட்ட தடங்கள் யாவும் காற்று, வெப்பம், மழை, நீரோட்டம், பனி ஆகியவை கால வெள்ளத்தில் உராயப்பட்டு சிதைவு செய்யப் பட்டன சாதாரண ஒரு சிறு தொலைநோக்கி மூலமாக நிலவைப் பார்த்தால் தாக்குக் குழிகள் நிரம்பி யிருப்பதைக் காணலாம். வாயு மண்டலம் இல்லாத நிலவின் மடியில் குழித் தடங்கள் அழியாமல் வரலாற்றைக் கூறும் போது, பூமியில் பட்ட தடங்கள் யாவும் காற்று, வெப்பம், மழை, நீரோட்டம், பனி ஆகியவை கால வெள்ளத்தில் உராயப்பட்டு சிதைவு செய்யப் பட்டன பரிதி மண்டல ஆரம்ப காலத்தில் பேரளவு வடிவமுள்ள விண்கற்கள் அண்டக் கோள்களைத் தாக்கிச் சிதைவுகள் செய்தன. பிரமஞ்சத்தின் காலவெளிப் பயணத்தில் சில தாக்குதல்கள் பூமிக்குப் பேரதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளன.\n65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 6 மைல் அகலமுள்ள K-T என்று பெயரிடப்பட்ட ஒரு முரண் கோள் (Asteroid) மெக்ஸ்கோவின் யுகடான் தீவகற்பத்தில் (Yucatan Peninsula) விழுந்தது. அந்த அதிர்ச்சி ஆட்டத்தில் “கனற்புயல்” (Firestorm) எழுந்து தீமயக் குப்பைகள் பேரளவில் உண்டாயின. அவை மீண்டும் பூதளத்தைத் தொட்டு தீக்காடுகளில் பெரும் புகை மண்டலம் கிளம்பி பல உயிரினங்கள் மூச்சு முட்டிச் செத்தன உதாரணமாக 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட புயல் வெடிப்பில் 1300 சதுர மைல்களில் உள்ள 60 மில்லியன் மரங்கள் விழுந்தன உதாரணமாக 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட புயல் வெடிப்பில் 1300 சதுர மைல்களில் உள்ள 60 மில்லியன் மரங்கள் விழுந்தன ஆறு மைல் அகலமுள்ள ஒரு விண்பாறை மாபெரும் நகர மையத்திலே விழுந்தால் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்ய இயலாது \nஅரிஸோனாவில் முரண்கோள் ஒன்று உண்டாக்கிய பெருங்குழி \n50,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் அரிஸோனாப் பகுதியில் ஓர் அகிலக் குண்டு வீழ்ந்து ஒரு பெருங்குழியை உண்டாக்கி இயற்கை தன் ஏகாதிபத்திய அசுர வல்லமையைக் காட்டியிருக்கிறது அசுர விண்கல்லின் எடை 300,000 டன் என்றும், அது விழுந்த போது வேகம் 28,600 mph என்றும் கணிக்கப் பட்டுள்ளது அசுர விண்கல்லின் எடை 300,000 டன் என்றும், அது விழுந்த போது வேகம் 28,600 mph என்றும் கணிக்கப் பட்டுள்ளது பெருங்குழியின் விட்டம் 4000 அடி (1200 மீடர்), ஆழம் 570 அடி (750 அடி பெருங்குழியின் விட்டம் 4000 அடி (1200 மீடர்), ஆழம் 570 அடி (750 அடி ) (170 – 225 மீடர்) என்றும் தெறித்த பாறைகள் தரைக்கு மேல் 150 அடி உயரம் குவிந்துள்ளன என்றும் அறியப்படுகிறது குழிமையத்தில் 700-800 அடி உயரத்தில் கற்பாறைத் துண்டுகள் நிரம்பியுள்ளன குழிமையத்தில் 700-800 அடி உயரத்தில் கற்பாறைத் துண்டுகள் நிரம்பியுள்ளன விண்கல் விழுந்த தாக்க அதிர்ச்சி இரண்டரை (2.5) மெகாடன் டியென்டி ஹைடிஜன் அணுகுண்டு வெடிப்பு சக்தி கொண்டது என்று கணக்கிடப் பட்டுள்ளது விண்கல் விழுந்த தாக்க அதிர்ச்சி இரண்டரை (2.5) மெகாடன் டியென்டி ஹைடிஜன் அணுகுண்டு வெடிப்பு சக்தி கொண்டது என்று கணக்கிடப் பட்டுள்ளது அதாவது ஹிரோஷிமா நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளை விட 150 மடங்கு தீவிர வெடிப்பு சக்தி கொண்டது. அதற்கு மேல் சூழ்வெளி மீது தாக்கிய அதிர்ச்சி ஆற்றல் 6.5 மெகாடன் வலுகொண்டது என்றும் கணக்கிடப் பட்டிருக்கிறது \nmodule=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)\n7 thoughts on “பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு \nசெவ்வாயின் பெரும் பள்ளம் பூமி தோன்றிய வரலாற்றை சொல்லக்கூடும், என்பது ஒரு எதிர்பார்ப்பை தருகிறது. ஆனால் ஏகாதிபத்தியம் எனும் உங்களின் உவமேயம் ரசிக்கவைக்கிறது.\nபூமியிலிருந்து பிரிந்தது தான் நிலவு (மரியானா ட்ரென்ச்) எனும் சகோதரக்கொள்கைக்கு இந்தக்கண்டுபிடிப்பால் உயிர் கிடைக்குமோ\nஃஃபூமியிலிருந்து பிரிந்தது தான் நிலவு (மரியானா ட்ரென்ச்) எனும் சகோதரக்கொள்���ைக்கு இந்தக்கண்டுபிடிப்பால் உயிர் கிடைக்குமோஃஃ\nஇந்த விடயத்தைப்பற்றி தமிழில் அறிய ஆவல்.\nபூமியிலிருந்து நிலவு பிரிந்து சென்றது என்பதற்கு நல்ல ஆதாரம்தான் அது. அதைப் பற்றிக் கட்டுரை ஒன்று எழுதத் திட்டமிட்டுள்ளேன்.\nதிரு சி. ஜெயபாரதன் ஐயா\nஉங்கள் மடல் கிடைத்தது. வேலைப்பளுவின் மத்தியிலும் வேண்டுகோளை ஏற்று பதிலளித்தமைக்கு மிக்க நன்றிகள்.\nபுதிய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.babydestination.com/udal-edai-kuraiya-weight-loss-tips-in-tamil", "date_download": "2020-02-23T20:31:39Z", "digest": "sha1:QX33QMIYXU526LOEHY2X4O7H265XH4RC", "length": 26139, "nlines": 180, "source_domain": "tamil.babydestination.com", "title": "மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய உபயோகமான வழிகள்! Udal Edai Kuraiya Weight loss Tips in Tamil", "raw_content": "\nதாய்மார்களிடம் கேள் உள்நுழைய/பதிவு செய்க\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nபிரசவ வலி மற்றும் பிரசவம்\nகுழந்தைக்கு பல் முளைக்கும் பருவம்\nபிரபலமா பெற்றோர் குழந்தை வளர்ப்பு\nபெண்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம்\nசமையல் குறிப்புக்கள் மற்றும் உணவுகள்\nமின்னல் வேகத்தில் உடல் எடை குறைய உபயோகமான வழிகள்\nஉடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும். இன்று கிடைத்துள்ள பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது இதுதான். அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும் என்பதுவே அது. சர்க்கரை வியாதி, ரத்தக் கொழுப்பு ரத்த அழுத்தம், குழந்தையின்மை என்று உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஇன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nகீழே உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமாக என்னென்ன காரணங்கள் உள்ளன\nபிரசவத்திற்கு பின்பு இயல்பாகவே அதிகரிக்கும் எடை.\nவேறு சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள்.\nஎன்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை பார்க்கலாம்\nபழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன. ஆக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிட உகந்தது. படிக்க: உடல் எடையை குறைக்கும் பானங்கள்\nஉடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் சற்று மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர உடலில் சேர்ந்து கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கழிவுகள் நீங்கிவிடும். இது ஒரு எளிமையான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய வழியாகும்.\nபொதுவாக உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா கீரைகளும் சாப்பிட உகந்தது தான். இருப்பினும் பசலைக்கீரையை குறிப்பிட்டு கூறலாம். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை தருகிறது. கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும். கூடுதலாக இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பசலைக்கீரையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉடல் எடையை குறைக்க கறிவேப்பிலை அற்புதமான வகையில் உதவுகின்றது. இந்த கருவேப்பிலையின் அருமை தெரியாமல் பலரும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால் இந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஆக இதை பொடியாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம். அல்லது இலைகளை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது உகந்தது. இது தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே பலனை பார்க்கலாம்.\nஉடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வரிகள் துணைபுரியும். சாதாரண தண்ணீர் தானே என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.\nதினமும் கிரீன் டீ தயாரித்து பருகலாம். இந்த கிரீன் டீ அதிக அளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ அருந்துவதால் பல்வேறு கூடுதலாக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.\nகாய்கறி மற்றும் கீரை சூப்-களை சமைத்து சாப்பிடுவது உகந்தது. இந்த சூப் வகைகளில் தேவையான அளவு மிளகு சேர்க்க வேண்டும். கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிளகில் அதிக அளவு உள்ளது.\nஉடல் எடை குறைய டிப்ஸ்…\nஉடல் எடை குறைய வாழ்வியல் முறையில் என்னென்ன மாற்றங்களை கடைபிடிக்கலாம்\nஉடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.\nசாப்பிடும்பொழுது டிவி மொபைல் போன் போன்ற வற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.\nசரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது.\nஎண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.\nஇனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவ��� கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nபக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தலங்களுக்கு செல்லும் விழுது லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.\nவீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்களை உடல் எடையை சாத்தியப்படுத்தி விடுகின்றன. மனவளக் கொள்வதும் ஒரு சிறந்த கலை தான். அதை இயன்றவரை கடைப்பிடிக்க பாருங்கள்.\nஉடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் வியத்தகு பலனை அடைய முடியும்.\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்யக் கூடாதது என்ன\nநீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இதற்காக நீங்கள்\nதினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒரு தவறு செய்கின்றனர். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் ஒன்று இரண்டு நாட்களிலேயே பலன் தெரிய வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர் இதற்கான சாத்தியம் குறைவு. இப்படி நடக்கும் பொழுது அவர்கள் மன வளர்ச்சி அடைகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியை பாதியிலேயே கைவிடுகின்றனர். இது மிக மிக தவறான நடவடிக்கையாகும்.\nநீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் பலனளிக்கும் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ஆனால் எல்லாமே அந்த கணத்தில் நிகழ்ந்து விடாது. படிப்படியாக உடல் எடையைத் குறையத் தொடங்கும். அதுவரையும் நம் முன் வைத்த காலை எந்த சூழலிலும் பெண் வைக்கக் கூடாது.\nதொடர��� முயற்சி பலனை அளிக்கும் என்பார்கள். அது உடல் எடையை முயற்சிக்கும் 100% உண்மையானது. இந்த எண்ணத்தை ஆழமாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே உங்கள் எடை குறைந்து நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள் என்பது உறுதி.\nஇந்த பதிவின் மூலம் உடல் எடையை குறைக்கும் வழிகளை தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.\nஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/isl-2019-chennaiyin-fc-vs-kerala-blasters-fc-match-result-013025.html", "date_download": "2020-02-23T20:06:26Z", "digest": "sha1:ALYTLA2DMUCCGX2MHGOO6SRPV625JBCB", "length": 22651, "nlines": 407, "source_domain": "tamil.mykhel.com", "title": "ISL 2019 : கோல் மழை பொழிந்த கேரளா அணி.. சென்னை அணி பரிதாபம்! | ISL 2019 - Chennaiyin FC vs Kerala Blasters FC match result - myKhel Tamil", "raw_content": "\nATM VS VIL - வரவிருக்கும்\n» ISL 2019 : கோல் மழை பொழிந்த கேரளா அணி.. சென்னை அணி பரிதாபம்\nISL 2019 : கோல் மழை பொழிந்த கேரளா அணி.. சென்னை அணி பரிதாபம்\nகொச்சி : கொச்சியில் பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.\n5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 77 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும், சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி இடது புறம் இருந்து ஆட்டத்தை தொடங்கியது.\nஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிரிகோரி நெல்சன் அதனை நழுவவிட்டார். ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து ஆட்டத்தின் 23 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் மெட்டாஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.\nஇதைத் தொடர்ந்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த 2 நிமிடங்களில் இரு அணிகளுமே கூடுதலாக கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1 - 0 ���ன்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.\nஇது அரசியல்.. முட்டாள்தனம்.. தினேஷ் கார்த்திக்கை ஏன் டீம்ல சேர்க்கலை\nஇதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 52 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 55 ஆவது நிமிடத்தில் மெட்டாஜ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.\nஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிறிஸ்டோபர் மாற்றப்பட்டு அனிருத் தப்பா களம் இறக்கப்பட்டார். 62 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.\nஇதே போல் 67 ஆவது நிமிடத்தில் கேரளா அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிகோரி நெல்சனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nபின்னர் 71 ஆவது நிமிடத்தில் கேரளாவின் சாகல் அகமது அணியின் மூன்றாவது கோலை அடித்தார். இதைத் தொடர்ந்து 77 மற்றும் 82 ஆவது நிமிடத்தில் சென்னை மற்றும் கேரளா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 88 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிரிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த நான்கு நிமிடத்தில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nISL 2019-20 : மும்பை சிட்டியை வீழ்த்தி பிளே-ஆஃப் சென்ற சென்னை அணி.. அபார வெற்றி\nISL 2019-20 : பிளே-ஆஃப் வாய்ப்பு யாருக்கு மும்பை சிட்டி - சென்னை அணிகள் பரபர மோதல்\nISL 2019 - 20 : ஏடிகே அணியை வீழ்த்தியது சென்னை.. 3 கோல் அடித்து அட்டகாச வெற்றி\nISL 2019-20 : கடும் சவால்.. ஏடிகே அணியுடன் மோதும் சென்னையின் எஃப்சி\nISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி\nISL 2019-20 : பிளே-ஆஃப் போகுமா சென்னையின் எஃப்சி வலுவான பெங்களூரு அணியுடன் மோதல்\nசரமாரியாக கோல் அடித்த சென்னை.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை துவம்சம் செய்து அபார வெற்றி\nகேரளா பிளாஸ்டர்ஸ்-ஐ சந்திக்கும் சென்னை.. டாப் 4க்கான போட்டி.. பரபர மோதல்\nISL 2019-20 : 4 கோல்.. அசத்தலாக ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்திய சென்னை.. பிளே-ஆஃப்பை நெருங்கியது\nசொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு திகுதிகு போட்டி\nISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nISL 2019-20 : வலுவான நார்த் ஈஸ்ட்டை வீழ்த்த திட்டம் போடும் சென்னை அணி.. பரபர மோதலுக்கு தயார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n4 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n5 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n6 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\n7 hrs ago ISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன்\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nபிரேசில் யு 17 BRA\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/droom-sells-helmet-at-rs-9-117042400037_1.html", "date_download": "2020-02-23T21:11:28Z", "digest": "sha1:JS5HEM5DRUHYDYTLLZVVE3VIHOJVI65X", "length": 10993, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ.9க்கு ஹெல்மெட் வேண்டுமா? அப்போ இதை படிங்க.. | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்���திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் வாகனங்கள் விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ரூ.9க்கு ஹெல்மெட் விற்பனை செய்து வருகிறது.\nடெல்லியைச் சேர்ந்த டிரூம் என்ற நிறுவனம் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர பழைய வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆன்லைனில் தற்போது வாகனங்களின் உபகரணங்களையும் விற்பனை செய்து வருகிறது.\nஇந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாதம் ஒருமுறை ரூ.9க்கு ஹெல்மெட்டை விற்பனை செய்யப்படுகிறது. ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று அந்நிறுவனத்தின் தலைவர் பேட்டியளித்துள்ளார்.\nஐஎஸ்ஐ தர முத்திரை சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். ரூ.750 மதிப்புள்ள இந்த ஹெல்மெட்டை தற்போது சலுகை விலையில் ரூ.250க்கும், மாதம் ஒரு முறை ரூ.9க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.\nஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு செங்கல் அனுப்பிய நிறுவனம்\nஇதுவே கடைசி: ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க ஆன்லைன் வழிமுறைகள்\nஆன்லைனில் பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி தெரியுமா\nடிடிவி தினகரனின் ஆன்லைன் ஃபார்முலா. அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணி\nஆன்லைனில் தாய்ப்பால் விற்கும் 20 வயது இளம்பெண்: நேரடி சேவை கிடைக்குமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2013/nov/09/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2-778731.html", "date_download": "2020-02-23T19:24:27Z", "digest": "sha1:RED762B6BEKVFCHVRLW7YIFMATKHDM5R", "length": 8936, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிலிப்பின்ஸில் ஹையான் புயல் தாக்குதல்- Dinamani\nதமிழ் மொ��ித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபிலிப்பின்ஸில் ஹையான் புயல் தாக்குதல்\nBy dn | Published on : 09th November 2013 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிலிப்பின்ஸ் நாட்டை, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஹையான் புயல் வெள்ளிக்கிழமை தாக்கியது.\nபிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியத் தீவான சமரில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணியளவில் இப்புயல் தாக்கியது. அதைத் தொடர்ந்து மிக வேகமாக வடமேற்குப் பகுதி நோக்கி நகர்ந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ரோமியோ காஜுலிஸ் தெரிவித்தார்.\nபுயல் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.\nமுன்னதாக, ஹையான் புயலை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களை அதிபர் பேனிக்னோ அகினோ வியாழக்கிழமை கேட்டுக் கொண்டார். \"\"நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதன் மூலம் புயலின் பாதிப்புகளைக் குறைக்க முடியும். நாம் அமைதியாக இருப்பதோடு, அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது ஆகிய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்'' என்று அவர் வலியுறுத்தினார்.\nநாட்டில் புயல் பாதிப்புக்குப் பெரிதும் ஆளாகக் கூடிய பகுதிகளில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் கடக்கும் பாதையில் அமைந்துள்ள நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தங்கள் படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nடாப் ஆர்டரின் அடுத்த சொதப்பல்: மீண்டும் ரஹானேவையே நம்பியிருக்கும் இந்தியா..\nஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nசிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு\nவைரலாகும் பிகில் பாண்டியம்மாள் படங்கள்\nமலர் ���லங்காரத்தில் காசி விஸ்வநாதர்\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/50-239661", "date_download": "2020-02-23T19:53:56Z", "digest": "sha1:CFZMVZVYP7J27RTAJ6UMY4RN7UK3FGP3", "length": 11243, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ‘வார இறுதியில் பிரெக்சிற் முடிவு’", "raw_content": "2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ‘வார இறுதியில் பிரெக்சிற் முடிவு’\n‘வார இறுதியில் பிரெக்சிற் முடிவு’\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தம் ஒன்று சாத்தியமானதா என்று இந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூறியுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை ஒப்பந்தமொன்று மதிக்க முடியுமா எனப் பார்ப்பதை நோக்கி பேச்சுக்கள் தற்போது விரைவாக முன்னேறுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இம்மாதம் 31ஆம் திகதியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் தாமதமொன்றுக்கு இருக்கும் என சிந்திப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளீர்க்கப்படக்கூடாது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.\nஎவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தமொன்று இம்மாதம் 19ஆம் திகதிக்குள் இணங்கப்படாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தாமதமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சனைக் கோர வைக்கும் சட்டமொன்று காணப்படுகின்றது.\nஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான கடந்த வாரையிறுதி பேச்சுக்களின் அங்கமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தமொன்றை அடையலாம் எனத் தான் நம்புவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் தெரிவித்துள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஆனால் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்ட சமரசங்களை ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை மதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தமொன்று சாத்தியமானதான என இவ்வாரயிறுதியில் மதிப்பிடும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேரம்பேசுநர் மைக்கல் பார்னியரின் அணியுடனான பேரம்பேசல்கள் விரைவாகத் தொடர வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறியதாக பிரான்ஸ் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி – நெடுநாடகம்\nவவுனியாவில் கோர விபத்து: நால்வர் பலி; 20 பேர் காயம்\nபொலன்னறுவையில் விபத்து: இருவர் பலி\nஅதிக விலையில் விற்போருக்கு வலைவீச்சு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் ���ெரும் விபத்து: மூன்று பேர் மரணம்\nஅன்புள்ள கில்லி; முக்கிய வேடத்தில் நாய்\nவிருது வாங்கிய மகள் ... நெகிழ்ச்சியில் நடிகர் கொட்டாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/blog-post_91.html", "date_download": "2020-02-23T21:00:43Z", "digest": "sha1:GMEBKTVU6FNJ7QCH3QFUYWFOT3JXFXWL", "length": 14591, "nlines": 241, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன்? ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன் ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது ஏன் ஆய்வு நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, November 08, 2019\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாக தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி ஆய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகரூர் மாவட்டம் குளித்தலை யைச் சேர்ந்த மது என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நாட்டில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கட் டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் வந்த பிறகு தொடக் கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை பிறப்பித்தது.\nஅதில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடிப்படைக் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளின் வயதுக் கேற்ப வகுப்பில் சேர்த்து சிறப்புப் பயிற்சி அளித்து முந்தைய வகுப்பு களின் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதனால், தொடக்கக் கல்வியில் ஒரு பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாறுதலாக வாய்ப்புள் ளது. இதுபோன்ற நடைமுறை களால் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி வழங்கப்படும். ஆனால், கல்வியில் எதிர்பார்த்த தரம் இல்லாமல் உள்ளது.\nஎனவே, தொடக்கக் கல்வி மேம்பாடு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை 12.7.2010-ல் பிறப்பித்த அரசாணையை மறு சீராய்வு செய்யவும், இந்த அர சாணை அமலுக்கு வந்து கடந்த 9 ஆண்டுகளில் தொடக்கக் கல்வி யில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர் பாக அறிக்கை தாக்���ல் செய்யவும், தொடக்கக் கல்வியில் பள்ளி மாற் றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர் களைச் சேர்க்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன் வாதிடும்போது, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப் படியான நடைமுறைகளால் கல்வித் தரம் உயர்ந்ததாகத் தெரிய வில்லை. 10-ம் வகுப்பு மாணவன் ஆங்கில எழுத்துகளைகூட அடை யாளம் காண முடியாத நிலைதான் உள்ளது. இதனால் அரசுப் பள்ளி களில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது. இதே போல் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 4,000 அரசுப் பள்ளி களை மூட அரசு முடிவு செய்துள் ளது. எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றார்.\nஇதையடுத்து நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் உள்ளதா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிகளை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் பதிலளித் தார். பின்னர், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண் ணிக்கை குறைவது தொடர்பாக அரசு தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த மனு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகு���்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nமஹாசிவராத்திரி - 21.02.2020 ( வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nதி. இராணிமுத்து இரட்டணை Sunday, February 23, 2020\nபலரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி கொட்டுதலாகத் தான் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/01/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-23T19:27:01Z", "digest": "sha1:H7L22DZFCUIRVUZZPCFV3PFES7RT5HWM", "length": 8440, "nlines": 107, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும் சக்தி எது…\nநம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும் சக்தி எது…\nஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்றால் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் நுகரும் அனைத்தையும் ஓ… என்று ஜீவ அணுவாக இயக்கி ம்… என்று தன் உடலாக இணைத்து விடுகின்றது.\nநம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உணர்வின் அணுக்களுக்கும் நம் உயிரே குருவாக இயக்குகின்றது.\nஅதே சமயம் நம் குரு… “ஈஸ்வரபட்டர்…”\n3.மனித உடலில் உயிரியல் ஆற்றலையும்\n4.மனிதனாக உருப்பெற்ற பின் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும்\n5.மனிதனான பின் இனி பிறப்பே இல்லாது “இந்த உடலே ஒளியாகும் முறையை..” அவர் கண்டுணர்ந்தார்.\nஅந்த உணர்வின் வழிப்படி அவர் கூறும் உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தோம் என்றால் அதன் வழிக் கொண்டு நாமும் அருள் வழி கொண்ட பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.\nஅதை அடையச் செய்யும் அந்த ஆற்றல் வழிக்கு நமது உயிர் குருவாக இருப்பினும் நம் குருநாதர் ஈஸ்வரா (ஈஸ்வரபட்டர்) என்று அவர் இத்தகைய சக்தியை உருவாக்கினார்.\nஅவர் உருவாக்கிய அந்த அருள் ஞான வித்தை நமக்குள் அதைப் பதித்து அதன் உணர்வை நாம் நுகர்ந்து செயல்படுவோம் என்றால் அதன் வழி\n1.அதுவே நமக்குள் குருவாக இருந்து\n2.இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி\n3.மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் நமக்குள் குரு வழியாக இந்த வாழ்க்கையில் நமக்குள் உருவாக்கி\n4.அடுத்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யும் அதன் குருவே நமது குரு..\nநம் உயிர் குருவானாலும் இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றி அருள் ஒளி பெறச் செய்யும் அவர் (ஈஸ்வரபட்டர்) அருள் வழியில் நாம் எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால் அதுவே நமக்குள் குருவாக இருந்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்கிறது.\nமீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.\nமீனுக்கு இரைப் போட்டுப் பிடிப்பது போல் தான் உங்களை ஞானப் பாதைக்கு இழுக்கின்றோம்…\nமந்திரங்கள் ஓதி.. பகவானின் அடிமையாக அடிபணிந்து… சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்மை அறியாமல் வரும் துன்பங்களையும் தீமைகளையும் பிரிக்கக்கூடிய பயிற்சி\nஇன்பங்கள் தான் நமக்குச் சொந்தம் என்றால் துன்பங்கள் எல்லாம் ஆண்டவனின் சோதனையா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதன் தான்… சப்தரிஷியாக உலகையே படைக்கும் சக்தியாக உருவாக முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=948&cat=10&q=General", "date_download": "2020-02-23T20:46:13Z", "digest": "sha1:IMKB2MYBRGC5HYBSZWBYPFSCMLVFTZ25", "length": 11269, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிரைட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும். | Kalvimalar - News\nபிரிட்டனில் கல்வி பயில விரும்புகிறேன். இது பற்றிய விபரங்களைத் தரவும். மே 29,2010,00:00 IST\nபிரிட்டிஷ் பல்கலைகழகங்களில் இள நிலை பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகள் கால அளவைக் கொண்டவை. வெவ்வேறு படிப்புகளும் அங்கே உள்ளன. இன்ஜினியரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிசினஸ் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகள் ஒகேஷனல் பிரிவு படிப்புகளாகத் தரப்படுகின்றன.\nபிரிட்டனில் போய் சேர்ந்து படிக்க விரும்புவோர் ஒரு ஆண்டு அடிப்படை நிலைப் படிப்பு ஒன்றை முடிக்க வேண்டும். பிற நாட்டுப் படிப்புகளோடு ஒப்பிடுகையில் கால அளவு அங்கே குறைவு. டோபல் போல அங்கே போய் படிக்க விரும்புவோர் ஆங்கிலத் திறனறிய எழுதித் தகுதி பெற வேண்டிய தேர்வு ஐஈஎல்டிஎஸ் எனப்படும் International English Language Testing System என்பதாகும். பிரிட்டனில் சில பல்கலைகழகங்கள் டோபல் தகுதியை அங்கீகரிக்கின்றன.\nபட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் Universities and Colleges Admissions Services அமைப்பிற்கே விண்ணப்பிக்க வேண்டும். பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புவோர் சம்பந்தப்பட்ட பல்கலைகழகங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண் பெற்றிருப்போர் பர்ஸ்ட் டிகிரி கோர்ஸ் எனப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேரலாம்.\nபிற தகவல்களைப் பெற சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலை தொடர்பு கொள்ளலாம். அதன் முகவரி BRITISH COUNCIL DIVISION BRITISH DEPUTY HIGH COMMISSION 737 ANNA SALAI CHENNAI.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nநான் நன்றாக போட்டோ எடுக்கிறேன். அரசுத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்குமா\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nஒரு மெட்ரிக் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பி.ஏ., இந்தி படித்துள்ளேன். எனக்கு வேறு எங்கு வேலை கிடைக்கும்\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nநெட்வொர்க்கிங் மேனேஜ்மெண்ட் துறை வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/karnataka-beats-tamilnadu-in-syed-mushtaq-ali-trophy-finals-017783.html", "date_download": "2020-02-23T20:52:05Z", "digest": "sha1:B5XL3KTOSNRPHYYKOYRPETHXGZUYA7NZ", "length": 16988, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி! | Karnataka beats Tamilnadu in Syed Mushtaq ali Trophy Finals - myKhel Tamil", "raw_content": "\n» ஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nஒரு ரன்னில் கோட்டை விட்ட தமிழ்நாடு.. சையது முஷ்டாக் அலி தொடர் இறுதியில் கர்நாடகா த்ரில் வெற்றி\nசூரத் : சையத் முஸ்தாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடகா அணிகள் மோதிய நிலையில், தமிழகத்தை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடகா அணி வெற்றி கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டும் இந்த கோப்பையை கர்நாடகா அணி வெற்றி கொண்ட நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nமுதலில் ஆடிய கர்நாடக அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாவதாக களமிறங்கிய தமிழக அணி 179 ரன்களில் சுருண்டு கோப்பையை பறிகொடுத்தது.\nஇறுதிப்போட்டியில் தமிழக -கர்நாடக அணிகள் மோதல்\nசையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடரின் இறுதிப் போட்டி சூரத்தின் லாலாபாய் கான்டிராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின.\n5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள்\nஇறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடகா அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. கேப்டன் மணிஷ் பாண்டே அடித்த 60 ரன்கள் அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தது. 45 பால்களில் இவர் 60 ரன்களை அடித்தார்.\n35 ரன்களை குவித்த ரோஹன் கதம்\nமணிஷ் பாண்டேவை அடுத்து 35 ரன்களை குவித்து ரோஹன் கதமும் அணியை முன்னெடுத்தார். இதேபோல தேவ்தத் பதிக்கல் 32 ரன்களையும் கே.எல் ராகுல் 22 ரன்களையும் அடித்தனர். 8 பந்துகளில் 17 ரன்களை அடித்து கருண் நாயரும் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகித்தார்.\nவிஜய் சங்கர் -பாபா அபரஜித் பார்ட்னர்ஷிப்\nஇதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் மற்றும் பாபா அபரஜித் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்து அணியை முன்னோக்கி எடுத்து சென்றனர்.\nகோப்பையை பறிகொடுத்த தமிழக அணி\nகடைசி ஓவரில் 13 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில், 179 ரன்கள் மட்டுமே எடுத்து தமிழக அணி கோப்பையை பறிகொடுத்தது. கடைசி பாலில் 3 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் தமிழக அணியின் முருகன் அஸ்வின் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார்.\n\"மற்றவர் வெற்றியை கொண்டாட வேண்டும்\"\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டே, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றினாலும், இந்த ஆண்டு இன்னும் அதிக சந்தோஷம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மற்றவர்களின் வெற்றியை கொண்டாடும் மனநிலையாலேயே கர்நாடக அணி வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமும்பையில் இன்று திருமணம் நடைபெறும் நிலையில், தனது திருமணத்திற்கு முன்தினம் இறுதிப்போட்டியில் விளையாடி, கோப்பையை கைப்பற்றியுள்ளார் மணிஷ் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\nஇந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\nகொஞ்சம் கூட மதிக்கவே இல்லை.. அதான் இப்படி அவுட் ஆயிட்டாரு.. கோலியை வறுத்தெடுத்த விவிஎஸ் லக்ஷ்மன்\n8 மாதம் நல்ல ரெஸ்ட்.. திரும்பி வந்து இப்படித் தடவுன்னா எப்படிப்பா ஷா.. கடுப்படிக்கிறார் யுவர் ஆனர்\n24 பந்தில் 38 ரன்.. டி வில்லியர்ஸ் போல அதிரடி ஆட்டம் ஆடிய நியூசி. வீரர்.. தேடி வந்த பாராட்டு\n6 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. கடும் சிக்கலில் கோலி.. அதிர்ச்சித் தகவல்\nகடைசி 3 விக்கெட்.. வெறியாட்டம் ஆடிய 2 வீரர்கள்.. இந்திய அணிக்கு ஆப்பு வைத்த நியூசி\nடீமுக்காக என்ன வேணாலும் செய்வேன் அப்படி ஒரு சிக்கல் இருந்தும்.. களமிறங்கி சாதித்த இந்திய வீரர்\n எங்களால முடியலை கேப்டன்.. கோலி செய்த மெகா சொதப்பல்\nவேணாம்.. கத்திக் கதறி கூப்பாடு போட்ட இளம் வீரர்.. ஆப்பு வைத்து அனுப்பிய சீனியர்\nநம்பர் 1 டெஸ்ட் டீமா இது இந்திய அணி மோசமான ஸ்கோர்.. செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்\nஅவர அவுட்டாக்குறது பெரிய விஷயம்... முதல் போட்டியிலேயே கவனம் கவர்ந்த வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n5 hrs ago ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\n6 hrs ago உலகத்திலேயே கோலி டீம் மட்டும் தான் இப்படி.. லெப்ட் அன்ட் ரைட் விளாசும் விமர்சகர்கள்\n7 hrs ago இந்தியன் சூப்பர் லீக் : பரபரப்பான ஆட்டத்தின் இறுதிப்போட்டி\n8 hrs ago ISL 2019-20 : போராடி டிரா செய்த ஏடிகே.. அதிரடி ஆட்டம் ஆடியும் பெங்களூரு ஏமாற்றம்\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nAutomobiles மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸி.வை சுருட்டி வீசி அதிர வைத்த இந்திய மகளிர் அணி.\nமுதல் இன்னிங்சில் இந்தியாவை சுருட்டிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forhealthyindia.com/en_US/tamil-milk-and-milk-products-tips-for-healthy-intake-in-diet/", "date_download": "2020-02-23T21:09:14Z", "digest": "sha1:KRKBAQDILI62A3ZKX6O5QYZ63WIZWKFV", "length": 15654, "nlines": 112, "source_domain": "www.forhealthyindia.com", "title": "Milk and milk products tips for healthy intake in diet - For Healthy India", "raw_content": "\nபரிந்துரை 1: துணை உணவுப் பொருட்கள் மூலம் கால்சியம் கிடைக்கவில்லை எனில், எலும்புகளின் கால்சியம் தேவைக்காக, ஒரு நாளுக்குப் பெரியவர்கள் 300 மி.லி. அளவும் சிறுவர்கள் 500 மி.லி. அளவும் பால்/தயிரை எடுத்துக்கொள்வது அவசியம். சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகள் அதிகளவு கால்சியத்தை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றன, மேலும் பெரியவர்கள் தினமும் 500 மி.லி. பால் அருந்தமாறும் அறிவுறுத்துகின்றன\nஉலகிலுள்ள அனைத்து உணவு வழிகாட்டு நெறிமுறைகளாலும் ‘குறைந்த கொழுப்புள்ள‘ பால் ஆரோக்கியமான பால் எனக் கருதப்படுகிறது . இது பெரியவர்கள் மற்றும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களைப் பொறுத்தவரையில் உண்மையாகும். இந்தியாவில் இவை கொழுப்பு நீக்கப்பட்ட, இருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் என வெவ்வேறு வகையில் கிடைக்கின்றன. கொழுப்பு நீக்காத பாலில் அதிகளவு நிறைவுற்றக் கொழுப்பு உள்ளது, இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்\nபரிந்துரை 2: கொழுப்பு நீக்காத அல்லது எருமைப்பாலை நீங்கள் அருந்தினால், கொழுப்பு குறைக்கப்பட்ட பாலுக்கு மாறுங்கள் அல்லது வீட்டில் நீங்களே சொந்தமாகக் கொழுப்பு குறைக்கப்பட்ட பாலைத் தயாரியுங்கள்\nகொழுப்பு நீக்காத பால் அல்லது எருமைப்பாலில் அதிகளவு கொழுப்புகள் உள்ளன, அதிலும் மிக முக்கியமாக இதயத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய நிறைவுற்றக் கொழுப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் தினமும் 1.5 கப் (300 ml) பால் மற்றும் இருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலுக்குப் பதிலாக எருமைப்பாலை அருந்தினால், நீங்கள் 160 கலோரிகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறீர்கள். அதாவது, கிட்டத்தட்ட நான்கு மடங்கு நிறைவுற்றக் கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால்\nபசுவின் பாலில் எருமைப்பாலைவிட குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. ஆனால், கொழுப்பு நீக்கப்பட்ட பாலைவிட அதிக கொழுப்புகள், SFA மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது\nபரிந்துரை 3: வீட்டிலேயே பசு/எருமைப் ப���லிலிருந்து கொழுப்பை நீக்க, கொழுப்பு நீக்காத பாலிலிருந்து மூன்று முறை கிரீமை அகற்ற வேண்டும்\nமுதலில், பாலைக் கொதிக்க வைத்து அறை வெப்பநிலையில் இரண்டு மணிநேரங்களுக்கு ஆற விடவும். அதன் மேற்பரப்பில் சேரும் கிரீமை அகற்றவும்\nபிறகு, ஐந்து முதல் ஆறு மணிநேரங்களுக்குப் பாலை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். பின்னர் அதன் மேற்பரப்பிலுள்ள கெட்டியான கிரீமை அகற்றவும்\nமீண்டும் பாலைச் சூடாக்கி, இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். மறுநாள் காலையில் உருவாகியுள்ள கிரீமை அகற்றவும்\nபரிந்துரை 4: பனீரையும் தயிரையும் வீட்டிலேயே தயாரியுங்கள்\nகடையில் விற்கப்படும் பனீரில் 25% கொழுப்பு உள்ளது, இதன் பொருள் என்னவென்றால், அதன் கலோரிகளில் 78% கொழுப்பிலிருந்து கிடைக்கிறது. இதை வீட்டில் தயாரிக்கும் பனீருடன் (கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது) ஒப்பிட்டால், அது 43% கலோரிகளைத்தான் கொழுப்பிலிருந்து கொடுக்கிறது. நீங்கள் கடையிலிருந்து வாங்கிய பனீரைச் சாப்பிட்டால், சாப்பிடும் துண்டுகளின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துங்கள்: 1 இன்ச் அளவுள்ள பனீர் துண்டு தோராயமாக 80 கலோரிகளைக் கொடுக்கிறது (ஒரு சப்பாத்தி கொடுக்கும் அளவு). நீங்கள் பாலைவிட தயிரை விரும்புவீர்கள் என்றால், அது கொழுப்பு நீக்கப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே வீட்டில் தயிரைத் தயாரியுங்கள்\nபரிந்துரை 5: பாலாடைக்கட்டியை உண்ணுவது கடையில் விற்கப்படும் பனீர் ஏற்படுத்தும் அதே விளைவுகளை ஏற்படுத்தும்\nஒரே எடையுள்ள பாலாடைக்கட்டியையும் கடையில் வாங்கிய பனீரையும் ஒப்பிட்டால் (எ.கா: ஒரு இன்ச் அளவுள்ள பனீர் துண்டு vs ஒரு இன்ச் அளவுள்ள பாலாடைக்கட்டித் துண்டு), பனீரைவிட பாலாடைக்கட்டியில் 30-50% மட்டுமே அதிகக் கலோரிகள், கொழுப்பு மற்றும் SFA உள்ளது. அது மட்டுமன்றி அதிகப் புரதம், கால்சியம், வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன. பனீருடன் ஒப்பிடும்போது பாலாடைக்கட்டியினால் ஏற்படும் தீமை என்னவெனில், அதில் பனீரைவிட கிட்டத்தட்ட 350% அதிக சோடியம் உள்ளது. பாலாடைக்கட்டியைச் சேர்த்து செய்யப்படும் பண்டங்களில் உப்பைச் சேர்க்காவிட்டால், எப்போதாவது பாலாடைக்கட்டியை உண்ணுவதில் தவறொன்றுமில்லை\nப���ிந்துரை 6: ட்ரான்ஸ் கொழுப்பைக் கொண்டுள்ள வனஸ்பதி, மார்கரைன் ஆகியவை நெய்யையும் வெண்ணெயையும்விட இன்னும் மோசம்\nவெண்ணெய்/நெய்க்கு மாற்று என்று கூறி விற்கப்படும் வனஸ்பதி அல்லது PHVO அல்லது மார்கரைன்களில் SFA மற்றும் உணவில் சேர்க்கப்படும் கொழுப்புகளைவிட உங்கள் இதய நலனுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கக்கூடிய ட்ரான்ஸ் கொழுப்புகள் (ட்ரான்ஸ் FAக்கள்) இருக்கலாம். எனவே, அவற்றைத் தவிர்க்கவும் அல்லது அவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்\nவெண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாகச் சமையலில் பயன்படுத்துவதற்கு ஏற்றவை பாமாயில் (இனிப்புகள் செய்வதற்கு), ஆலிவ் எண்ணெய்/கடலை எண்ணெய் (பேக் செய்வதற்கு) அல்லது இதர தாவர எண்ணெய்கள் (தினசரி சமையல் மற்றும் பேக் செய்வதற்கு) ஆகும்\nபரிந்துரை 7: சுவையூட்டப்பட்ட பால்/தயிர்/சோயா போன்றவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, முடிந்தவரை அவற்றை உட்கொள்ளுவதைத் தவிர்க்கவும் அல்லது அவற்றிற்குப் பதிலாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூதிகளை உட்கொள்ளலாம்\nபரிந்துரை 8: நீங்கள் நெய் பிரியர் என்றால், குறைந்த அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் (ஒரு நாளைக்கு ஒரு மேசைக்கரண்டி). மேலும் ‘புல் உண்ணும்‘ பசுவின் பாலிலிருந்து இயற்கை முறையில் தயாரித்த நெய்யைப் பெற முயற்சி செய்யுங்கள்: ஏனென்றால், இத்தகைய பசுக்களிலிருந்து பெறப்படும் நெய்யில் அதிகளவு ஒமேகா மூன்று FAக்களும் வேறு சில பாதுகாப்பு ஊட்டச்சத்துக்களும் உள்ளன\nபார்க்கவும்: உணவுப் பரிந்துரைகளுக்கான எங்களது மூல ஆவணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/13/are-we-trailing-down-in-culture-raj-opinion/", "date_download": "2020-02-23T19:56:22Z", "digest": "sha1:XVOEIOT6J2Z3CF2BUHST36JFK3EIMKNZ", "length": 55109, "nlines": 302, "source_domain": "www.vinavu.com", "title": "காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக��கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅட���்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு பார்வை விருந்தினர் காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nகாட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் \nமாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது.\nஅத்திவரதர் தரிசனத்தில் சராசரி மக்கள் சிலரை வி.வி.ஐ.பி வரிசையில் அனுமதித்ததாக ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கொதிக்கும் கலெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. கலெக்டரிடம் போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டு கெஞ்சும் காட்சியும் அதில் வருகிறது. மத உணர்வு நிரம்பிய ஒருவருக்கு கலெக்டரின் செயல் தவறில்லை என்று தோன்றலாம். ஆனால் அடிப்படை மனித அற உணர்வு நிரம்பிய ஒருவருக்கு நிச்சயம் ஒரு சிறு தவறுக்கு வழங்கப்படும் அதிகப்படியான தண்டனையாகத்தான் அது தோன்றும்.\nகாமிராக்களுக்கு மத்தியில், போலீசை மிரட்டும் காஞ்சிபுரம் கலெக்டர்.\nஅந்த போலீஸ்காரரின் செயலுக்கு அவரை கூனிக்குறுக செய்து அவமானப்படுத்தி உள்ளார், கலெக்டர். உச்சபட்சமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனையை அங்கேயே அறிவித்து மிரட்டுகிறார். கலெக்டரின் ஆவேசம் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் அது அதிகளவுக்க��� பகிரப்படுவதால் கூடுதல் அவமானப்படுத்தலை அந்த போலீஸ்காரர் சந்தித்து வருகிறார்.\nஓரிரு வாரங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மாணவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கையை உடைத்தது போலீஸ். பின்னர் மாவு கட்டு போடப்பட்ட கரங்களுடன் மாணவர்கள் தோன்றும் வீடியோ காட்சி மாலையில் வெளியானது. சில சமூக வலைதள கணக்காளர்கள் குதூகலமாக அதை பரப்பினார்கள். சமூக வலைதளத்தில் அது பேசுபொருளாகவும் ஆனது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சமூக ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி விடுகையாக அது கருதப்பட்டது.\nபோலீசு ரவடிகளால் கை உடைக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.\nஇந்த தண்டனைகளின் உள்ளியல்பு 18–ம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய தண்டனை முறையை ஒத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை மக்கள் முன்னால் காட்சிப்படுத்துவதன் மூலம் மொத்த சமூகமும் குற்றமிழைக்க காத்திருப்பது போன்ற ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது. தனக்கு விதிக்கப்பட்ட சமூக அந்தஸ்தை மீற நினைத்தால் என்ன நடக்கும் என்ற விளைவு பற்றிய எச்சரிக்கையை விடுக்கிறது. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியின்படி தள்ளாட்டம் கொண்ட ஒரு முதிர்ந்த ஜோடியை தான் வி.வி.ஐ.பி வரிசையில் அந்த போலீஸ்காரர் அனுமதித்துள்ளார். நல்ல சமாரியன் செயல்தான் அது. அதற்கு சனாதன தர்மத்தில் எந்த மதிப்பும் இல்லை.\nஇயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் கூட மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட தண்டனை நிறைவேற்றம்தான். மத்தியகால தண்டனை முறையை நகைக்கும் ஒரு அங்கத சிறுகதையாக ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டனின் ‘பெண் அல்லது புலி’–ஐ (The Lady or the Tiger) கொள்ளலாம். ஒரு அரைக்காட்டுமிராண்டி மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் செய்யும் தவறுகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பான். குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அந்த நபரின் வயது மற்றும் சமூக தகுதிக்கேற்ப ஒரு பெண் தேடப்படுவார். குற்றத்தின் தீவிரத்துக்கேற்ப புலியும் கொண்டு வரப்படும்.\nதண்டனை நாளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு மைதானத்துக்கு அழைத்து வரப்படுவா��். மைதானத்தில் இரண்டு அறைகள் இருக்கும். சுற்றிலும் மக்கள் திரண்டிருப்பர். குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க வேண்டும். அவரின் அதிருஷ்டத்தை பொறுத்து பெண்ணோ புலியோ அறையிலிருந்து வெளிப்படுவார்/வெளிப்படும். ஒரு வேளை பெண் வெளியே வந்தால் அவளை மணந்து கொள்ள உரிமை உண்டு. அது குற்றமின்மையின் அறிவித்தலாக கொள்ளப்படும். ஒரு வேளை புலி வெளிப்பட்டால் அவருடைய ‘குற்றத்துக்கு’ உடனடி மரண தண்டனை கிடைத்ததாக கொள்ளப்படும். கூடியிருக்கும் மக்கள் இரண்டு விதமான தண்டனை அமலாக்கத்துக்கும் உரிய உணர்ச்சி வினையாற்றலை ஆற்றி விட்டு கலைந்து செல்வர்.\nஇது குழந்தைகளுக்கு சொல்லப்படும் விளையாட்டு கதையாக தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மக்கள் முன்னிலையில்தான் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. 1757–ம் ஆண்டு ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் என்ற முன்னாள் ராணுவ வீரர் 15–ம் லூயி மன்னனை நோக்கி ஓடி சென்று உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி சிறு காயத்தை ஏற்படுத்தினார். உடனடியாக கைது செய்யப்பட்ட டேமியன்ஸ் மீது இரண்டு விதமான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜ கொலை (regicide) மற்றும் தந்தை கொலை — parricide (மன்னன் குடிமக்களின் தந்தை என்பதால்) — குற்றச்சாட்டுகள் அவை.\nதண்டனை நாளின் போது டேமியன்ஸின் கரங்களில் எரியும் மெழுகை ஏந்த செய்து பாரீஸ் தேவாலயத்திலிருந்து மரண கம்பம் வரை கட்டை வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மரண மேடையில் வைத்து அவரது கை, தொடை மற்றும் நெஞ்சு பகுதிகளிலிருந்து கூர்மையான இடுக்கி ஒன்றின் மூலம் சதை உருவப்பட்டது. துளையிடப்பட்ட உடல் பாகங்களில் சூடான எண்ணெய், கந்தகம் மற்றும் சுடுபசை ஆகியவை ஊற்றப்பட்டன. அதன் பின்னர் நான்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மரண கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட அவரது உடலிலிருந்து தசைநார்களை உருவும் பொருட்டு நான்கு குதிரைகளையும் அவர் உடலோடு பிணைத்து பின்னர் இயக்கப்பட்டன. அப்போது அவரது உடல் பாகங்கள் துண்டாயின. இவை அனைத்தும் மக்கள் முன்னிலையில் அரங்கேறின என்பது முக்கியமானது. குற்றம் புரியும் எண்ணத்திலிருந்து விடுபடும் ஆன்ம துப்புரவாக்கலாக அது அப்போது கருதப்பட்டது.\nஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் – உடலில் நான்கு குதிரைகளைக் கட்டி நாலாபுறமும் சிதறியடிக்கப்படும் கொடூரத் தண்டனையை விவரிக்கும் கோட்டோவியம்.\n’ சிறுகதையிலும் தண்டனை அமலாக்கத்துக்கு பிறகு கூடியிருக்கும் மக்கள் தங்கள் மனஅழுக்குகளை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வர். மாணவர்களின் கைகளை உடைக்கும் போலீஸின் நடவடிக்கையை ஆதரிக்கும் நபர்கள் ‘தப்பு செய்யணும் என்ற எண்ணம் இனிமேல் யாருக்கும் வராதென்று’ கூறி நியாயப்படுத்துகின்றனர்.\nஐரோப்பாவில் மத்தியகால காட்டுமிராண்டி தண்டனை முறைகள் பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு படிப்படியாக கைவிடப்பட்டன. தண்டனை வழங்கல் நான்கு முக்கிய அளவுகளில் மாற்றம் அடைந்தது. 1) மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஒழிக்கப்பட்டது. அது தனியாக, மக்களின் உணர்ச்சியை கிளறாத நடவடிக்கையாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 2) குற்றவாளியின் சமூகப் பொருளாதார மற்றும் வளர்ப்பு சூழல் தண்டனை வழங்கலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. 3) தண்டனையை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அதற்கென்று பணியமர்த்தபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள் என்று பல துறையினருடன் பகிரப்பட்டது. 4) தண்டனையின் நோக்கம் பழி வாங்குவது என்றில்லாமல் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு என்பதாக மாற்றப்பட்டது.\nஅப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கொண்டாடும் இந்துமதவெறியர்கள்.\nதற்போதைய நவீன கால தண்டனை முறையில் போலீஸ் வதை என்பது மறைமுகமாக தொடர்ந்தபடியேதான் உள்ளது. அவற்றின் கொடூரம் பற்றிய புரிதல் அனைவரின் நினைவுகளிலும் இருக்கிறது. என்றாலும் மக்கள் இந்த தண்டனை வழங்கலின் ஒரு பகுதியாக தங்களை இணைத்து சிந்திப்பது ஒரு புதிய போக்காக சமீபகாலத்தில் இருந்து வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பஜ்ரங் தள் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே முன்வைத்து அஃப்சல் குருவுக்கு எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதி சொன்னது, ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி இந்த வழக்கில் மரண தண்டனை மூலம்தான் திருப்தியுறும்’ என்றார்.\nஇயேசுவும் கூட சமூகக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தத்தான் கொல்லப்பட்டார் என்று கூற முடியும். ரோம ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை விடுவிக்கவே விரும்பினான். இயேசுவிடம் எந்த குற்றத்தையும் அவன் காணவில்லை. அவனது மனைவியும் கூட இயேசு விடுவிக்கப்படுவதையே விரும்பினாள். ஆனால் அதற்கு மாறாக இருந்தது மதவாதிகளின் கூச்சல். மதவாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்ட மக்கள் முன்பு பிலாத்து ஒரு தெரிவுரிமையை வைத்தான். பஸ்கா பண்டிகைக்கு ஒருவரை விடுவிக்க வேண்டும். அதற்கு யாரை விடுவிக்கலாம் — இயேசுவையா அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா என்று முடிவு செய்யும்படி கோரினான். பாரபாசை விடுவிக்கவே கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இயேசுவை சிலுவையில் அறைய விரும்பும் மதவாதிகளின் கோரிக்கைக்கு பிலாத்து வேறு வழியில்லாமல் இணங்கினான்.\n♦ எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் \n♦ காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் \nமதப் பெரும்பான்மைவாதத்தின் பாதிப்புக்கு இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஆளாகி வருவது சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் மற்றும் சமூகப் படிநிலையில் கீழே இருக்கும் மக்கள் பிரிவினரின் நல்வாழ்வுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கிறது. அத்தி வரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பி. வரிசை மீதான அதீத அக்கறை, மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சியாலும், மாநிலத்தில் இருக்கும் பொம்மை ஆட்சியாலும் கலெக்டருக்கு வருகிறது. ஆட்சியாளர்கள் எவரேனும் வருகை புரியும்போது அவர்களுக்கு சிறிது அசவுகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்விலிருந்து அது ஆவேசமாக பீறிட்டு வெளி வந்துள்ளது.\nஉ.பி. அரசால் பழிவாங்கப்பட்ட, குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான்.\nஅந்த போலீஸ்காரர் ஓர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய ‘கடமை மீறல்’ மாபெரும் சதியாக மாற்றப்பட்டிருக்கும். விசாரணை செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டிருக்கலாம். உ.பி.யின் கோராக்பூர் மருத்துவமனையில் 2017–ம் ஆண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளின் உயிர்களை அப்போது காப்பாற்ற போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு ஏற்பட்ட நிலைமை எண்ணிப் பார்க்கத்தக்கது.\nமாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது. ‘பெண் அல்லது புலி’ சிறுகதையில் மன்னனை அரைக்காட்டுமிராண்டி என்று கதாசிரியர் குறிப்பிட்ட இடத்தில் அது சற்று நேர்மறை தன்மையில்தான் இருந்தது. தூரத்து லத்தீன் மற்றும் கிரேக்க தாக்கத்தால் கவித்துவ நீதியின் மேல் மன்னனுக்கு ஏற்பட்ட தாகத்தின் காரணமாக கொடூரமான தண்டனை முறையிலும் வெளிப்பட்ட சில நற்பண்புகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்க முற்பட்டார்.\nகூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறாமல் இருக்க வயதான தம்பதியரை காலியாக இருந்த வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்து சென்ற போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டும் கலெக்டரிடம் என்ன அற உணர்வு அல்லது நேர்மறை அம்சம் உள்ளது\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅத்திவரதர் தரிசனக் கொள்ளை : தெய்வம் நின்று கொல்லுமா \nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nஒரு வரிச் செய்திகள் – 15/07/2019\nவரிச்சூர் செல்வம் என்கிற பிரபல ரவுடி இரண்டு கிலாே எடையுள்ள நகைகளை அணிந்நுக் காெண்டு விவிஐபி வரிசையில் சென்று அத்திக்கட்டை வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தவர்களை கலெக்டர் இது பாேல கண்டித்தாரா …\nஅவன் நகையெல்லாம் அனிந்து சென்றதால் ஏதாவது தேறும் என்று விட்டிருப்பார்கள்.\nஆட்சியர் ஆய்வாளரை திட்டி விட்டார் மொத்த போலீசும் ஆட்சியருக்கு எதிராக கூக்குரல் இட்டு ஆட்சியரை வசைபாடிவிட்டனர். இந்த வீடியோவிற்கு யாரை வசைபாடுவது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தையும், அத்திவரதரின் பாதுகாப்பு பணியையும் ஆட்சியர் பொன்னையா அவர்கள் திறம்பட நடத்தி வருகிறார். இந்நிலையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் சில பல பிரச்சனைகள் அனைத்தையும் சரிகட்டி நிர்வாகத்தை கையாள்வதில் சிரித்த முகத்தோடு குழந்தை முகத்தோடு கனிவோடு அணுகுபவர் ஆட்சியர் என்பது அனைவரும் அறிந்ததே\nஆனால் கடந்த வாரம் ஒரு காவல் ஆய்வாளர் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயிலில் பணியில் இரு��்தார் அப்போது அங்கு வந்த கலெக்டருடம் உரிய விஐபி பாஸ் இல்லாமல் நூற்று கணக்கானோரை போலீஸ் அதிகாரிகள் தரிசனம் செய்ய அழைத்து செல்வதாகவும் உரிய விஐபி பாஸ் வைத்திருந்தும் பல மணி நேரம் நாங்கள். காத்திருப்பதாகவும் இது குறித்து கேட்டால் முதலமைச்சர் என்ன பிரைம் மினிஸ்டர்கிட்ட கூட சொல்லு ஒரு ம…..ரும் புடுங்க முடியாது என போலீசார் அசிங்கமாக பேசுவதாக கூறினர்\nகலெக்டர் ஆய்வு செய்வதை பார்த்த பாஸ் இல்லாமல் வந்தவர்கள் அருகில் உள்ள வீடுகளை நோக்கி சென்றனர்\nகலெக்டர் அங்கிருந்த ஆய்வாளருடம் பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள் என எச்சரிக்கை செய்து விட்டு வசந்த மண்டபம் பகுதிக்கு ஆய்வு சென்றார்\nகலெக்டர் திரும்பி வரும்போது யாரெல்லாம் பாஸ் இல்லாமல் உள்ளார்கள் என்பதை எச்சரிக்கை செய்தாரோ\nஆய்வாளர் கூட்டம் கூட்டமாக முக்கிய பிரமுகர்கள் வாயிலில் பாஸ் இல்லாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனை கண்ட ஆட்சியர் ஏற்கனவே நடந்த சம்பவம் மேலும் நேரிடையாக கண்ட காட்சியால் கொதித்தெழுந்த ஆட்சியர் ஆய்வாளர் மீது கோபமுற்று ஒரு சில கடுமையான வார்த்தைகளால் சாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த காவலர்களும் ஆட்சியருக்கு எதிராக பல்வேறு கதைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.\nஆட்சியர் அவர்கள் நடந்த சம்பவம் தவிர்க்கமுடியாதது அதற்காக வருத்தமும் தெரிவித்து விட்டார்.\nஆனால் போலீசார் தங்களது அராஜகத்தை நிறுத்தியது போல் தெரியவில்லை இன்றும் பணத்தை பெற்றுக் கொண்டு சிலரை கூட்டம் கூட்டமாக அத்திவரதரை சந்திக்க அழைத்து செல்கின்றனர். வீடியோ ஆதாரத்தை இணைத்துள்ளோம். இதற்கு என்ன பதிலளிக்கபோகிறது காவல்துறை\nகாவல்.துறையினர் மாவட்ட வாரியாக 5 நாட்கள் வீதம் ஷிப்டு முறையில் பணி செய்கின்றனர்\nநகராட்சி நிர்வாகம் மின் வாரியம் வருவாய்துறை பொதுபணி துறை துப்புறவு தொழிலாளர்கள் என பல்வேறு துறையினர் 40 நாட்களுக்கும் மேலாக எந்த ஷிப்டு வேலையும் செய்யாமல் தொடர் வேலை செய்து வருகின்றனர்\nமனசாட்சி உள்ள போலீசாருக்கு தெரியும் போலீஸ் உயர் அதிகாரிகள் அனுப்பினார்கள் என்ற ஒரே பொய்யை வைத்து பல லட்சம் பேரை பணம் வாங்கி கொண்டு பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர் கள் விஐபி தரிசனத்திற்கு முறைகேடாக அழைத்து வந்து எத்தனை லட்சம் பணம் சம்பாதித்தார்கள் என்பது\nஆட்சியர் எச்சரிக்கை செய்த பின்பும் அவர்கள் நிறுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபடுவது பெரும் வேதனை\nஆட்சியர் செய்ததை நியாயபடுத்த இந்த பதிவு இல்லை கடமை தவறிய ஆய்வாளரை ஆட்சியர் கண்டித்தார். அவர் நிர்வாகத்தில் தவறிழைத்ததால் கோபத்தில் உழிழ்ந்த வார்த்தைகள் ஆக போலீசார் சரியாக நியாயமாக நடந்து கொள்ளாமல் இருந்தால் ஆட்சியரிடம் திட்டு வாங்க வேண்டியதில்லை.\nஆட்சியர் சவாலான பணியை திறம்பட செய்ததற்கு பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு. 👏🏻👏🏻👏🏻💐💐💐\nசில தினங்களுக்கு முன் குடந்தை பேருந்து நிலையத்தில் வடலூர் செல்லக் காத்திருந்தேன். போக்குவரத்துத் துறையினர் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று அக்கப்போர்வரத தரிசன பக்தர்கள் யாரும் இல்லை.\nநான், நடத்துனரிடம், தைப்பூசம் அன்று ஏன் இந்த ஏற்பாடு களைச் செய்ய முடியவில்லை என்று கேட்டேன். அவர் பதில் சொல்ல வில்லை. சில மாதங்கள் முன் பொங்கல் விடுமுறையும் ஜோதி தரிசனமும் ஒன்றாகி கூட்ட நெரிசல் அதிகமாகிய போது இதே போக்கு வரத்து அதிகாரிகள் திமிராகப் பேசினர். ஆட்சியிலிருப்போர், எண்னத்தையே அரசு அதிகாரிகள் பிரதிபலிக்கின்றனர்.\nகாசு பணம் துட்டு அதிகாரம் இவைதான் இன்றைய நடைமுறை சட்டம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் \nடெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழ���ப்பது எப்படி \nநூல் அறிமுகம் : மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன் \nதமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி முதுகில் குத்துகிறது இந்திய அரசு\nயாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்\nகருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு \nநந்தனை மறைத்தது நந்தி – நீதிமன்ற தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி \nமுகமது கடாபிக்கு டோனி பிளேயர் கொடுத்த அன்புப் பரிசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/new-democracy/world-new-democracy/?filter_by=review_high", "date_download": "2020-02-23T20:01:59Z", "digest": "sha1:LXIIOLXRG32XKHBWB43S2BOZLGCB3TQ2", "length": 15540, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "உலகம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu…\nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nRSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுஜராத்தில் வக்கிரம் : உடைகளை கலைத்து 68 மாணவிகளுக்கு கட்டாய மாதவிலக்கு சோதனை \nதேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா \nபா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகொரோனா வைரஸ் தொற்றுப்பரவுதலை தடுப்பது எப்படி \nஆட்டுச் செவி | அ.முத்துலிங்கம்\nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nமுழுவதும்அறிவியல���-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\nநூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி\nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nTNPSC ஊழல் – பின்னணி என்ன | பேரா ப.சிவக்குமார் | காணொளி\nசெபாஸ்டியன் அன் சன்ஸ் : டி.எம்.கிருஷ்ணா | திருமாவளவன் காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nசென்னையின் ஷாகின்பாக் : வலுப்பெறும் வண்ணாரப் பேட்டை | கள ரிப்போர்ட்\nஅடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசம் அஞ்சாதே போராடு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57\nஉழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56\nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு\nஉழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் –…\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nநடமாடும் சுமைதாங்கிகள் : இரயில்வே போர்ட்டர்களின் வாழ்க்கை – படக்கட்டுரை\nநானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை\nஅன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் \n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nமுகப்பு புதிய ஜனநாயகம் உலகம்\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ���ஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \n மக்கள் அதிகாரம் மாநாடு | நேரலை | Vinavu...\nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |...\n மக்கள் அதிகாரம் அழைக்கிறது, அனைவரும் வாரீர் \nசர்வதேச தாய்மொழி தினம் : தாய்மொழி தமிழ் | வி.இ.குகநாதன்\nசோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் \nமோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwatncircle.blogspot.com/2018/05/", "date_download": "2020-02-23T20:44:04Z", "digest": "sha1:UVSQ6WAZG6RCOLPYKYL3CG7XZNY4COGQ", "length": 25170, "nlines": 137, "source_domain": "aibsnlpwatncircle.blogspot.com", "title": "AIBSNLPWA TN CIRCLE: May 2018", "raw_content": "\n29 5 2018 செவ்வாய்க்கிழமை தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் தஞ்சை மத்திய தந்தி நிலைய வளாகத்தில் காலை பத்து முப்பதுக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது . சுமார் 33 தோழர்கள் , இரண்டு தோழியர்கள் உட்பட கலந்து கொண்ட கூட்டத்தை தோழர் ஏ கே தனபாலன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர் வி சாமிநாதன் மாவட்டச் செயலர் முன்னின்று நடத்த தொடங்கினார் .\nமுதல் நிகழ்வாக அண்மையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்காக உயிர் நீத்த தோழர் தோழியருக்கு வீர வணக்கங்களை செலுத்தி அவர்தம் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .\nபிறகு தோழர் கே அய்யனார் இணைச்செயலர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்டச் செயலர் இன்றைய அவசர செயற்குழு கூட்டத்தின் அவசியத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள் . பிறகு சென்ற நிதி ஆண்டின் வரவு செலவு கணக்கினை தோழர் கே சீனு பொருளாளர் சமர்பித்து சில விளக்கங்களுக்கு பிறகு ஒருமனதாக சபையோரின் ஆள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .\nஇன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக அகில இந்திய மாநாடு, மாநில மாநாடு & மாவட்ட மாநாடு பற்றிய விவாதங்கள் முறையே தோழர்கள் பாலசுப்பிரமணியம், சேவியர், என் நடராஜன் , சிவசிதம்பரம், மதுரை, ராஜேந்திரன், மல்லிகா . சுகுமாரன், சந்தான கோபாலன், அய்யனார் கலியபெருமாள், இளஞ்செழியன் , அர்ஜுனன் & புருஷோத்தமன் ஆகியோர் தங்களது கருத்துக்களை விரிவாக விளக்கி பேசினார்கள். பிறகு மாவட்டச் செயலர் அனைவரது கருத்துகள���யும் ஏற்றுக்கொண்டு கீழ்கண்ட தீர்மானங்களை சபையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள்.\n1 அகில இந்திய மாநாட்டிற்கு 14 சார்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது சார்பாளர்கள் கட்டணத்தை மாவட்ட சங்கமே ஏற்றுக் கொள்வது என்றும் ,\n2. திருச்சியில் நடக்க இருக்கிற மாநில மாநாட்டிற்கு 35 சார்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான சார்பாளர் கட்டணத்தை மாவட்ட சங்கம் ஏற்றுக் கொள்வது என்றும்\n3 மாவட்ட மாநாடு வருகிற டிசம்பர் மாதம் ஓய்வூதியர்கள் தினத்தோடு நடத்திடவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாடு மற்றும் மாநில மாநாடு இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் வாழ்த்து வழங்கும் விழா ஆகவும் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது தவிர, மாவட்ட மாநாட்டிற்காக ரூபாய் 200/- மட்டும் ஒவ்வொரு உறுப்பினர் இடமிருந்தும் வசூலிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .\n4. தோழர் வி சாமிநாதன் மாவட்ட செயலரின் 50 ஆண்டுகால சங்க சேவையினை பாராட்டி விழா எடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇன்றைய கூட்டத்தில் காலையில் வடையும் தேனீரும் வழங்கப்பட்டது. மதியம் வழக்கம் போல் தஞ்சாவூர் சுவைமிக்க மதிய விருந்து வழங்கப்பட்டது. இன்றைய கூட்டம் மிக சிறந்த முறையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பங்குபெற்ற அனைத்து தோழர் தோழியர்க்கு நன்றி கூறி விழா இனிதாக முடிவுற்றது.\nஅகில இந்திய பாரத் சஞ்சார் நிகம் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் நீடுழி வாழ்க\nஅகில இந்திய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் தஞ்சை மாவட்ட கிளை.\nபல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களின் பொறுப்புகளில் இருக்கும் நம் மாநிலத் தலைவர் தோழர் வி இராமாராவ் அவர்கள் சென்னை மெட்ரோவில் பயண டிக்கெட் விலை மிக அதிகமாக உள்ளது. விலையினைக் குறைத்தால் ஏழைகள் பயனடைவர் என்று ஆணித்தரமாக தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி உள்ளார். இதற்காக கையெழுத்து இயக்கமும் துவக்கி விலை குறைப்புக்கு அயராது பாடு பட்டு வருகிறார். அந்த நேர்காணலின் ஒரு பகுதி 29-5-18 அன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது. அதன் பதிப்புதான் இது.\nபணக்காரர்களுக்கு மட்டுமானதா சென்னை மெட்ரோ\nசென்னை மெட்ரோ ரயில்கள் 2016-ல் முதல் முறையாக இயங்கத் தொடங்கியபோது அதிகபட்ச கட்டணம் ரூ.40. அதுவே பலருக்கு அப்போது அதிர்ச்சியைக் கொடுத்தது. சென்னையைவிட பணக்கார நகரமாகக் கருதப்படும் பெங்களூருவிலேயே இதைவிட குறைவான கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதை அப்போதே பலரும் சுட்டிக்காட்டினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சென்னை மெட்ரோ ரயில் பயணிக்கும் தூரம் விரிவடைந்திருக்கிறது. ஆனால், கட்டண விஷயத்தில் அதிர்ச்சி தொடர்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கான கட்டணம் ரூ.70. மெட்ரோ ரயிலில் பயணிப்பதில் மக்களுக்கு உள்ள ஆர்வம் ஆரம்ப நாட்கள் கட்டணமில்லா அனுமதியின்போது வெளிப்பட்டது. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் பயணித்தார்கள். ஏன் குறைவான கட்டணத்தில் அதிகமானோரைக் கையாண்டு லாபம் ஈட்டும் உத்தியைக் கையாளக் கூடாது மெட்ரோ இதுவும் இன்னமுமாக நிறையப் பேசுகிறார் வி.ராமாராவ். சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு மையம் என்ற பயணியர் நலன்சார் அமைப்பின் இயக்குநர்.\nஇந்தியாவிலேயே மெட்ரோ ரயில் பயணத்துக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது சென்னையில்தான். இது எந்த அளவு சரியானது\nசென்னையில் குறைந்தபட்சக் கட்டணம் முதல் இரண்டு கிலோ மீட்டர்களுக்கு ரூ.10. டெல்லியிலும் முதல் இரண்டு கி.மீக்கு ரூ.10. கொல்கத்தாவில் முதல் ஐந்து கி.மீக்கு ரூ.5 தான். கொல்கத்தாவில் அதிகபட்சக் கட்டணம் ரூ.25. இந்தக் கட்டணத்தில் 25-30 கி.மீ தூரம் பயணிக்க முடியும். டெல்லியில் அதிகபட்சக் கட்டணம் ரூ.60. அதுவும் 32 கி.மீக்கு மேல் போனால்தான் இந்தக் கட்டணம். சென்னையில் 20 கி.மீக்கு கட்டணம் ரூ.60 அதற்கு மேல் போனால் ரூ.70/-. தினமும் பயணிப்பவர்கள் ஸ்மார்ட் கார்டு வாங்கிக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும் 10%, 20% சலுகைகளும் ஒட்டுமொத்த கட்டணச் செலவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.\nமக்கள் வரிப் பணத்தில் அரசால் உருவாக்கப்படும் ஒரு பொதுப் போக்குவரத்துத் திட்டத்துக்கு இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலிப்பது எந்த வகையிலும் சரியானதல்ல. டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிக்க குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சட்டப்படியே இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பிறகு, மக்கள் கருத்தையும் கேட்ட பிறகு அந்தக் குழுதான் கட்டணத்தை நிர்ணயிக்கும். இங்கு அதுபோன்ற எந்த ஏற்பாடும் இல்லை. அத���காரிகளே கட்டணத்தை நிர்ணயித்துவிடுகிறார்கள். கட்டண விவகாரத்தில் எங்களைப் போன்ற பயணியர் அமைப்புகளின் குரல் கேட்கப்படுவதே இல்லை. 2016-ல் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கும் முன், எங்கள் அமைப்பு உட்பட சில அமைப்புகள், குடியிருப்பு நல சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை வைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதிலும் கட்டணம் பற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. டெல்லி, கொல்கத்தா, மற்ற நகரங்களின் அளவுக்கே இங்கும் கட்டணம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.\nமெட்ரோ ரயில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திருக்கிறதா\nநான்கு பேர் கொண்ட குடும்பம் மெட்ரோ ரயிலில் மீனம்பாக்கத்திலிருந்து சென்ட்ரலுக்கு செல்ல ரூ.300 வரை செலவாகிவிடும். அவர்கள் கால் டாக்ஸிகளில் சென்றாலும் கிட்டத்தட்ட அதே கட்டணம்தான் ஆகும். அதுவும் வீட்டு வாசலிலிருந்து எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கே சென்றுவிடலாம். பிறகு, போக்குவரத்து நெரிசல் எப்படிக் குறையும். மெட்ரோ ரயில் கட்டணம் குறையாதவரை அதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.\nமெட்ரோ ரயில் திட்டத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை சமாளிக்க இந்தக் கட்டணம் இன்றியமையாதது என்று நிர்வாகம் சொல்கிறதே\nடெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு நாளைக்கு 27 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கொல்கத்தாவில் 6.3 லட்சம் பேர். சென்னையில் தினமும் மூன்று லட்சம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 33,000 பேர்தான் பயணிக்கிறார்கள். அதிகக் கட்டணம் வசூலிப்பதைவிட கட்டணத்தைக் குறைத்து அதிக மக்களை ஈர்ப்பதன் மூலமாகவும் செலவுகளைச் சமாளிக்கலாம். ஆனால், அதற்கு 3-4 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டணத்தை உயர்த்தலாம். அதுவரை நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இது நஷ்டம் அல்ல. முதலீட்டின் ஒரு பகுதிதான்.\n புறநகரங்களிலிருந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு தினமும் 1.5 லட்சம் பேர் வருகிறார்கள். இதில் பாதிப் பேராவது மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். ஆனால், ரூ.5, ரூ.10 கொடுத்து மின்சார ரயில்களில் செல்பவர்கள் ரூ.50, ரூ.70 செலவழித்து இதற்கு வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் கட்டணம் குறைந்தால் பயணிகள் அதிகரிப்பர். கொல்கத்தாவில் ஐந்து ரூபாய்க்கு மெட்ரோ ரயில் ஓடுகிறதே, எப்படி ஓடுகிறது\nகட்டணம் தவிர வேறு என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன\nமெட்ரோ ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் பிரமாதமாக இருக்கின்றன. சாய்வுப்படிக்கட்டுகள் (ரேம்ப்) வைத்திருப்பது மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஆனால் சில ரயில் நிலையங்களுக்குச் சென்றுசேர்வதே பிரச்சினையாக இருக்கிறது. உதாரணமாக, ‘நங்கநல்லூர் சாலை’ ரயில் நிலையத்துக்கு நங்கநல்லூரிலிருந்து வருபவர்கள் சாலையில் ரயில் நிலையத்தின் எதிர்ப்புறம் இறங்கி சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆலந்தூர் போன்ற ரயில் நிலையங்களில் பாதசாரிகளிக்கான உயர் பாலங்கள் (foot overbridge) உள்ளன. எல்லா இடங்களிலும் அனைத்து நிலையங்களுக்கும் இதுபோன்ற வசதிகள் செய்துதரப்பட வேண்டும். தமிழக அரசால் இயக்கப்படும் சிறு பேருந்துகள் பிரதான சாலைகளையே தொடுகின்றன. காலனிகள், தெருக்கள் வழியாகச் செல்வதில்லை. உட்புறச் சாலைகளைத் தொடும் பேருந்துகளை இயக்குங்கள் என்று சென்னைப் போக்குவரத்து கழகத்திடம் சொல்லியாகிவிட்டது. அவர்கள் அதைக் கவனிப்பதாகவே தெரியவில்லை.\nநன்றி : தமிழ் இந்து / 29-5-18\n29 5 2018 செவ்வாய்க்கிழமைதஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூத...\nபல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களின் பொறுப்புகளில் இ...\nகாரைக்குடி SSA-ன் மாவட்டச்செயற்குழுக்கூட்டம் 23-0...\nஅகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நலச்சங்கம் ...\nதருமபுரி மாவட்ட 5-வது மாநாடு 10-5-2018 வியாழக்கி...\nஅகில இந்திய பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓய்வூதி...\nதோழர் ராமன் குட்டி அவர்களின் மனக் குமுறல்களுக்கு வ...\nகடலூரில் சுபலக்ஷ்மி திருமண மண்டபத்தில் 05-04-18 கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34860-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=584294", "date_download": "2020-02-23T19:34:20Z", "digest": "sha1:IE6QJJKF75T7GNKT2CCDW34X7CGZQCOH", "length": 9144, "nlines": 163, "source_domain": "www.tamilmantram.com", "title": "கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் ப���திய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியின் விபரங்கள் வெள", "raw_content": "\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியின் விபரங்கள் வெள\nThread: கூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியின் விபரங்கள் வெள\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் வரும் புதிய டொயோட்டா ரெய்ஸ் காம்பேக்ட் எஸ்யூவியின் விபரங்கள் வெள\nடொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கான சர்வதேச அளவிலான பிரிமியர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த கார்கள் எதிர்காலத்திற்கு மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் இருக்கும் குறிப்பிட்ட சில மார்க்கெட்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.\nடொயோட்டா நிறுவனம், விரைவில் வெளியிட உள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nடொயோட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைகட்சூ நிறுவனம் ராக்கி என்ற பெயரில் காம்பேக்ட் வகையிலான எஸ்யூவிகளை கடந்த வாரம் டோக்கியோவில் நடைபெற்ற மோட்டார் ஷோவில் வெளியிட்டது. புதிய டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி-கள், இந்தியாவில் விற்பனையாகி வரும் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ கார்கள் போன்று சிறந்த திறன் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nபுதிய டொயோட்டா காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் Daihatsu Rocky எஸ்யூவியின் அடிப்படையில் இருப்பதுடன், டொயோட்டா பிராண்டில் ரெய்ஸ் என்ற பெயரில் வெளியாக உள்ளது. புதிய டொயோட்டா ரைஸ் காம்பேக்ட் எஸ்யூவி-கள் சர்வதேச அளவில் வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை டொயோட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் சக்திவாய்ந்த 2020 Yamaha R3 BS6 டிசம்பர் 19ல் அறிமுகம்; தொடங்கியது முன்ப� | விதிமுறை மீறிய கேரள முதல்வர் பினராயி விஜயன்… அபராதம் விதிக்கப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Colleges.asp?alp=M&cat=4&med=7&dist=&cit=", "date_download": "2020-02-23T20:42:07Z", "digest": "sha1:CUE5DXAQXJGRSXUDDSLVBEPLU7WAPN2M", "length": 9912, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\n70 ஆண்டு புகழ்பெற்ற புல்பிர��ட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமருத்துவ - நர்சிங் கல்லூரிகள் (5 கல்லூரிகள்)\nமணிபால் நார்சிங் கல்லூரி மணிபால்\nமுகமது சதக் ஏ.ஜெ. நர்சிங் கல்லூரி\nமைத்ரி நார்சிங் கல்லூரி ஷிமோக\nமுதல் பக்கம் கல்லூரிகள் முதல் பக்கம்\nகல்கத்தா பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்\nஜே.இ.இ.,2013 மெயின் தேர்வில், நெகடிவ் மதிப்பெண் முறை உண்டா\nகனடாவில் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரவும்.\nமைக்ரோபயாலஜி வேலை வாய்ப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/arisi-raja-elephant-resue-from-forest-q0y1h0", "date_download": "2020-02-23T21:07:51Z", "digest": "sha1:DCNAG26SBJOTXL5BT4GCSEBC5QAJON4R", "length": 8888, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரிசி ராஜாவை அட்சித் தூக்கிய வனத்துறை !! பொள்ளாச்சி அருகே பிடிபட்டது !!", "raw_content": "\nஅரிசி ராஜாவை அட்சித் தூக்கிய வனத்துறை \nபொள்ளாச்சி பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜா யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரிசி ராஜா என்ற யானை தாக்கியதில் நவமலை, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நள்ளிரவில் ரேஷன் கடைகளுக்குள் புகுந்து அரிசியை இந்த யானை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் அந்தி யானைக்கு அரிச ராஜா என அப்பகுதி மக்கள் பெயர் வைத்தள்ளனர்.\nஇந்த யானை தொடர்ந்து பொது மக்களை அச்சறுத்தி வந்ததால் அரிசிராஜாவை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானையை பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரி பாளையத்தில் அரிசி ராஜா என்னும் யானை மக்களை அச்சுறுத்தி வந்தது. அதனை பிடிக்க முயன்ற போது பிடிபடாமல் மூன்றுநாட்களாக போக்கு காட்டி வந்தது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவில் பாறை ஒன்றின் மறைவில��� இருந்த அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட யானை வரகழியாறு வளர்ப்பு முகாமிற்கு கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.அரிசிராஜா மயக்கமடைந்த நிலையில் மற்ற பகுதிகளில் நின்று கொண்டு இருந்த வனக்குழுவினரை உடனடியாக ஒரே இடத்திற்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது\nகாட்டு யானை அரிசிராஜாவை சமதள பரப்பிற்கு கும்கி யானை கலீம் மூலம் இழுத்து வரப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த காட்டு யானை அரிசி ராஜா கும்கி யானை கலீமுடன் ஒத்துழைக்க மறுத்து ஆவேசமாக மோதியது.\nகும்கி யானை கலீம் , காட்டு யானை அரிசிராஜாவை முட்டியதுடன் சமதள பரப்பிற்கு இழுத்து வந்தது. இதையடுத்து அரிசி ராஜா யானை தற்போது லாரியில் ஏற்றப்பட்டு வனத்துறையினரால் வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nஉண்மையை உடைத்த சாந்தனு.. அலறிய விஜய் ரசாகர்கள்..\nAeronautics தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கான விழா..\nடான்ஸ் என்ற பெயரில் இளைஞர்களை சூடேற்றும் ஷாலு ஷம்மு..\n'Kutty story' பாடலின் வீடியோ காட்சி..சந்து கேப்பில் வெளிட்ட ரசிகர்கள்..\nமுதல்வன் பட பாணியில் ரியல் காட்சி..அலறி ஓடிய டிரைவர்..\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக வினர் முதலில் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா\nதிமுகவில் ராஜகண்ணப்பன்; கடுப்பில் யாதவர்கள்; கோபத்தின் உச்சகட்டத்தில் அதிமுக; அடுத்த ஐடி ரெய்டு தயார்\nகரும்பு காட்டுக்குள் கான்கிரீட் போடுங்க... பெயர் தெரியாமல் உளறுங்க... ஸ்டாலினை பங்கம் பண்ணிய ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/worlds-highest-motorable-road-constructed-kashmir-013687.html", "date_download": "2020-02-23T20:10:10Z", "digest": "sha1:OH72NJJLLCBCW6ELJJHKKKTEHZR66XL6", "length": 22025, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "காஷ்மீரில் அமைக்கப்பட்டு இருக்கும் உலகின் மிக உயரமான சாலை! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\n10 hrs ago மார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\n15 hrs ago காரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\n15 hrs ago நீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\n17 hrs ago வெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nNews எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்\nMovies சொன்னதை செஞ்சிட்டாரே... தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர்... பெண் டைரக்டர் நெகிழ்ச்சி\nSports ஐபிஎல்லை வைத்தே இளந்திறமைகளை இந்தியா உருவாக்கி விடுகிறது -அப்ரிடி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் புதையல் கிடைக்குமாம்...\nFinance அதிரடி முடிவெடுத்த எஸ்பிஐ.. ரூ.13,553 கோடி ரூபாய் சொத்துகள் ஏலம்.. விவரங்கள் இதோ\nTechnology சிறப்பாக வேலை செய்யும் ரோபோக்கள்: ஒரு ஆச்சரிய தகவல்\nEducation ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவால்களை கடந்து சரித்திரத்தில் இடம்பிடித்த காஷ்மீரில் அமைக்கப்பட்ட உலகின் உயரமான சாலை\nவாகன போக்குவரத்துக்கு உகந்த உலகின் மிக உயரமான சாலை காஷ்மீரில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா- சீனா எல்லையோரும் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய சாலை பெரும் சவால்களை எதிர்கொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இந்த சாலை இமயமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. எல்லையோர சாலை கட்டுமான நிறுவனம்[BRO] இந்த சாலையை அமைத்துள்ளது. இதுதான் இப்போது உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக பெருமை பெற்று இருக்கிறது.\nபுரொஜெக்ட் ஹிமாங்க் என்ற பெயரில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சாலையை பல சவால்கள�� கடந்து பிஆர்ஓ நிறுவனம் அமைத்துள்ளது. லே பகுதியிலிருந்து சுமார் 230 கிமீ தூரத்துக்கு அப்பால் சீன எல்லையோரம் அமைந்திருக்கும் சிசும்லே மற்றும் டெம்சோக் ஆகிய கிராமங்களை இந்த சாலை எளிதாக இணைக்கும்.\nஇந்த கிராமங்கள் இந்திய- சீன எல்லையோரம் அமைந்திருப்பதால், இதனை இணைப்பது பாதுகாப்பு ரீதியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.\nஇந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் பல சவால்களை கடந்து அமைக்கப்பட்டு இருப்பதாக பிஆர்ஓ நிறுவனத்தின் தலைமை பொறியாளர், பிரிகேடியர் டிஎம். புர்விமத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சாலை திட்டத்தின் சவால்கள் குறித்து புர்விமத் கூறுகையில்,\" மிக உயரமான மலைப் பகுதி மட்டுமின்றி, அடிக்கடி மாறும் மிக மோசமான வானிலையும் கட்டுமானப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.\nகோடை காலங்களில் மைனஸ் 20 டிகிரி வரையிலும், குளிர்காலங்களில் மைனஸ் 40 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலை நிலவும் பகுதி இது. இந்த பகுதியில் மிக குறைவான ஆக்சிஜன் கிடைக்கும். இந்த பகுதிகளில் கட்டுமானப் பணிகள் செய்வது பணியாளர்களின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்த சாலையை அமைக்கும் பணியில் இருந்த கட்டுமானப் பணியாளர்கள், எந்திரங்களை இயக்கியவர்கள் 10 நிமிடத்திற்கு ஒருமுறை சுவாசிக்க வேண்டி, ஆக்சிஜன் பெற கூடாரத்திற்கு வர வேண்டி இருந்தது.\nபணியாளர்களில் சிலருக்கு நினைவு இழப்பு, ரத்த அழுத்த பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு போன்ற பல உடல்நல பிரச்னைகளை எதிர்கொண்டனர். மேலும், எந்திரங்கள் உயரமான பகுதிகளில் பழுதடைந்துவிட்டால், அதனை சரிசெய்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது.\nஎல்லையோர பாதுகாப்பு மற்றும் தேச நலன் கருதி, இந்த சாலையை காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்க, எங்களது குழுவில் இருந்த பணியாளர்கள் இரவு நேரத்திலும் வேலை செய்தனர். இந்த சாலை திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த பின்னர்தான் வேலைக்கு அனுமதித்தோம்.\nஆனால், பல சவால்களை கடந்து இந்த சாலையை முழுமைபெற வைத்துள்ளோம். இந்த திட்டத்திற்கான செலவு ஒரு பொருட்டல்ல. தேசத்திற்கான கொள்கைகளில் முக்கியத்துவம் அளித்து இந்த சாலையை கட்டமைத்துள்ளோம்,\" என்று கூறினார்.\nதற்போ���ு காஷ்மீரில் உள்ள கர்துங்லா பாஸ் மற்றும் சாங்லா பாஸ் ஆகிய கணவாய்கள் கடல் மட்டத்திலிருந்து முறையே 17,900 அடி மற்றும் 17,695 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் பயணிப்பது சாகச மற்றும் மோட்டார்சைக்கிள் பயண பிரியர்களின் வாழ்க்கை லட்சியமாக இருக்கிறது. இனி இந்த புதிய சாலை அவர்கள் வாழ்வின் லட்சியமாக அமையலாம்.\nஆனால், இந்த சாலையில் மிக மோசமான வானிலை, அபாயங்கள் காரணமாக, இந்த சாலையில் பயணிக்க அனுமதி தரப்படுமா என்பது ஒருபக்கம். மிக மோசமான சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் இங்கு செல்வதை மோட்டார்சைக்கிள் பயண ஆர்வலர்கள் தவிர்க்க விரும்புவார்கள் என்றே கருதலாம்.\nமார்ச் 30 முதல் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை அதிரடி... விலை, மைலேஜை கேட்டு சொக்கி போன வாகன ஓட்டிகள்\nசெம கெத்து... டொனால்டு ட்ரம்புக்கே கட்டுப்பாடு போட்ட இந்தியா... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க\nகாரை பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்\nபுகார் கொடுத்தவரை டிராஃபிக் போலீஸாக்கிய இன்ஸ்பெக்டர்.. இந்த காமெடி எங்கு நடந்தது தெரியுமா..\nநீரவ் மோடிக்கே ஆப்பு வைக்கும் வங்கிகள்... எப்படி தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\n அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ள விமானத்தின் ரகசியங்கள்... என்னனு தெரியுமா\nவெளிநாடுகளில் பெருகும் டிவிஎஸ் மோட்டார்ஸின் சந்தை... ஜனவரி மாத விற்பனை நிலவரம் இதோ...\nரூ.6 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஒரு நாள் முதலாளியான சாதாரண இளைஞன்.. ஒரு நாள் உரிமையாளரின் கதை..\nஷோரூம்-ஐ வந்தடைந்தது பிஎஸ்6 பஜாஜ் டோமினார் 400... அறிமுகம் எப்போது..\nசாதாரண கல்லை வைத்து 6 கோடி ரூபாய் கார்களை திருடிய கொள்ளையர்கள்... எப்படி சிக்கினார்கள் தெரியுமா\nகளத்தில் இறங்கிய முதியவர்கள்... கத்தி படத்தை மிஞ்சும் தரமான சம்பவம்... இந்தியாவே மிரண்டு போனது...\nஎந்தெந்த தவறுக்கெல்லாம் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்... இது 2020 எடிசன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபெங்களூர் அருகே லித்தியம் இருப்பு கண்டுபிடிப்பு... எலெக்ட்ரிக் கார் விலை குறையுமா\nப்ளூடூத் வசதியுடைய ஹெல்மெட்... விலையோ ரொம்ப கம்மி... எவ்வளவு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..\nஅசாதாரண சூழ்நிலையை அசால்டாக கையாண்ட வி���ானி.. இதற்காக நிர்வாகம் அளித்த பரிசு என்ன தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/some-of-the-remedies-made-to-get-rid-of-the-evil-eye-118082100040_1.html", "date_download": "2020-02-23T20:53:27Z", "digest": "sha1:RZXPR5X5HC7JH5RBW7XM5TEMIUJMXPXC", "length": 12419, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண் திருஷ்டியை போக்க செய்யப்படும் சில பரிகாரங்கள்...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 24 பிப்ரவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகண் திருஷ்டியை போக்க செய்யப்படும் சில பரிகாரங்கள்...\nகண்திருஷ்டி: கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர்.\nஅமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம். வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீா் தெளிக்க வேண்டும்.\nகடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.\nஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.\nவளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.\nஅமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலக��்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.\nபசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும்.\nகுபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்யும்போது சொல்ல வேண்டிய மந்திரம்...\nதியாகத் திருநாளின் சாரம்சம் என்ன தெரியுமா...\nஎந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் தெரிந்து கொள்வோம்...\nபக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/enatau-kanavaraai-katanata-maatatataila-iraunatau-kaanavailalaai", "date_download": "2020-02-23T19:26:57Z", "digest": "sha1:L2O3M557LGXUQJRYUQSC6NG7JG7BJV4L", "length": 8104, "nlines": 49, "source_domain": "sankathi24.com", "title": "எனது கணவரை கடந்த மாதத்தில் இருந்து காணவில்லை! | Sankathi24", "raw_content": "\nஎனது கணவரை கடந்த மாதத்தில் இருந்து காணவில்லை\nதிங்கள் பெப்ரவரி 10, 2020\nகுஜராத் மாநிலத்தில் படேல் சமூக மக்கள் இட ஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் படேலை கடந்த 18-ந்திகதியில் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஹர்திக் படேல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இதனால் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அதில் ஒன்று தேசத்துரோக வழக்கு.\nஇந்த வழக்கு தொடர்பாக அவருக்கு நீதிமன்ற பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் அவரை கடந்த மாதம் 18-ந்திகதி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நான்கு நாட்கள் கழித்து ஹர்திக் படேல் பிணை பெற்றார். ஆனால், காவல் துறை மேலும் இரண்டு வழக்கு தொடர்பாக அவரை கைது செய்தனர். பின்னர் ஜனவரி 24-ந்திகதி இந்த இரண்டு வழக்குகளிலும் பிணை பெற்றார்.\nஇருந்தாலும் கடந்த 7-ந்திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் விசாரண�� நீதிமன்றம் மீண்டும் பிணையில் வரமுடியாத பியாணை பிறப்பித்தது.\nஇந்நிலையில் கடந்த மாதம் 18-ந்திகதியில் இருந்து எனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.\n2015-ம் ஆண்டு மற்றும் 2017-ல் போராடிய படேல் சமூக மக்கள் மற்றும் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்காக கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் படேல் மனைவி, எனது கணவரை காணவில்லை என்று குற்றம்சாட்டினார்.\nஇதுகுறித்து ஹர்திக் படேல் மனைவி கிஞ்சல் கூறுகையில் ‘‘ஜனவரி மாதம் 18-ந்திகதி கைது செய்யப்பட்ட பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து போலீசார் வீட்டிற்கு வந்து அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு வருகின்றனர்’’ என்றார்.\nசீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nசீன அதிபர் ஜின்பிங் பிரகடனம்\nகிரிக்கெட் வீராங்கனைக்கு ஆஸ்திரேலியாவில் விசா மறுப்பு \nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில்\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nஅவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் கம்பீரமாக மைதானத்தில் வரவேற்பு\nபிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பேர் பலி\nஞாயிறு பெப்ரவரி 23, 2020\nநைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 11 ஆவது ஆண்டு முதல் நான்கு நாள் நிகழ்வுகள்\nசனி பெப்ரவரி 22, 2020\nபிரான்சில் “புள்ளிகள் கரைந்த பொழுது” நாவல் அறிமுக நிகழ்வு இடம்மாற்றம்\nதிங்கள் பெப்ரவரி 17, 2020\nவன்னிமயில் தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டி\nஞாயிறு பெப்ரவரி 16, 2020\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்\nபுதன் பெப்ரவரி 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13031", "date_download": "2020-02-23T20:57:16Z", "digest": "sha1:3O673I3DY3OWB46S2SCUYOTMN4J47OI3", "length": 24989, "nlines": 430, "source_domain": "www.arusuvai.com", "title": "பாகற்காய் பிரட்டல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபாகற்காய் - 450 கிராம்\nவெங்காயம் - 20 கிராம்\nபூண்டு - 2 பற்கள்\nபுளி - 20 கிராம்\nவெந்தயம் - 2 தேக்கரண்டி\nகறித்தூள் - 2 தேக்கரண்டி\nபால் - 15 மி.லி\nஉப்பு - ஒரு தேக்கரண்டி\nசீனி - ஒரு தேக்கரண்டி\nபாகற்காய் பிரட்டல் செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nபாகற்காய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nநறுக்கி வைத்திருக்கும் பாகற்காயை தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்து வாணலியில் போட்டு வெந்தயம், பூண்டு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை அதனுடன் போடவும்.\nபுளியை நன்கு கரைத்து ஊற்றி பாகற்காய் முழுவதும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.\nபாகற்காயில் ஓரளவிற்கு தண்ணீர் வற்றி வெந்ததும் தூளை சேர்த்து வேக விடவும்.\nநன்கு வெந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் பாலை சேர்க்கவும். பால் கட்டாயமாக சேர்க்க தேவையில்லை விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.\nகறி பிரட்டலாக வந்ததும் சீனியை சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவும்.\nமருத்துவ தன்மை நிறைந்த பாகற்காய் பிரட்டல் ரெடி. இதனை சோறு, புட்டு, இடியப்பத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி\nஇந்த பக்கத்தை திறந்தவுடனேயே அது அதிரா மடம்தான் என்று புரிந்துகொண்டேன். எப்படிஎன்றால் பாவற்காய் பிரட்டல் வைத்திருக்கும் டிஷ்ன் மகிமை அப்படி.நான் முன்பொருநாள் உங்களிடம் கேட்டகேள்வி இது. இப்போது செய்து காட்டி அசத்திவிட்டிர்கள். மிக மிக நன்றி.நீங்கள் முன்பு குறிப்பிட்டதுபோல் பாவற்காயை வெட்டி உப்பு தண்ணிரில் உறவைத்து சமைத்து பார்த்தேன் நன்றாக வந்தது. இந்த முறையில் சமைத்து பார்த்தாலும் நன்றாக வரும் என்று நினைக்கினேன்.மீன்றும் ஒரு நன்றி மேடம்:) என்றென்றும் அன்புடன் ராணி.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nபச்சைப்பாகற்காய் என்றால், உப்புத்தண்ணீரில் போட்டுப் பிளிந்தெடுத்தால் கைப்புத் தன்மை குறையும். இது வெள்ளைப்பாகற்காய் என்பதால்தான், உப்பைச் சேர்க்காமல் செய்யலாம்.\nஇனிமேல் இந்த டிஷ்க்கு பென்ஷன் கொடுக்க வேணும்:).\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஅதிரா எனக்கு இப்ப ஒரு சந்தேகம் பால் என்பது பசும்பால் தானே சொல்கிறிர்கள்இதுவரை நான் உங்கள் சமயலில் பசும்பாலை தான் பாவித்தேன் இனி தேங்காய்ப்பாலோ\nஇதுபோல் நான் செய்தது இல்லை.இனி செய்து பார்க்கிறேன்.\nஉங்கள் சமையல் எல்லாவற்றிலும் பால் சேர்த்து செய்கிறீர்கள் இல்லியாஇதுபோல் பால் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு பிடிக்கிறது.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nதளிகா, நான் பாவிப்பது பசுப்பால் தான். ஆனால் தேங்காய்ப்பாலாயின் முதல்பாலும் பாவிக்கலாம்.\nஇளவரசி, இதே முறையிலேயே தூள் சேர்க்காமல் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nசூப்பர்,தொடர்ந்து குறிப்புக்கள் கொடுத்து வருவது மிக்க மகிழ்ச்சி.\nபாவக்காய் கறி சூப்பர்.நான் நாளை சமைத்து விட்டு சொல்கிறேன் எப்படி இருந்தது எண்டு.உங்களுடைய மீன் சோதி நேற்று வைத்தேன் ரொம்ப நல்லாய் இருந்தது குறிப்புக்கு நன்றி.\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nஇன்று உங்கள் பாவக்காய் கறி வைத்தேன் ரொம்ப நல்லாய் இருந்தது. குறிப்புக்கு நன்றி.\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nநட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...\nஆசியா, சுகா மிக்க நன்றிகள்\nஆசியா உங்கள் அன்பான ஊக்கத்திற்கு மிக்க நன்றி.\nசுகா, நன்றாக வந்தது கேட்டு சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஹாய் மேடம் இன்று பாவற்காய் பிரட்டல் செய்தேன் மிகவும் நன்றாக வந்தது.��ன்றி\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nஇன்று உங்க பாகற்காய் பிரட்டல் தான்,இத்ந்ந் மாதிரியே செய்தேன்....சூப்பர்.இன்னும் இது போல் நிறைய ஈசி ரெஸிப்பிஸ் கொடுத்து அசத்துங்க.\nஎன் குறிப்பின்படி கறியைச் செய்துபார்த்து, அதை சொன்னதற்கும் மிக்க நன்றி. செய்துபார்த்து பின்னூட்டம் அனுப்பும்போது அதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nபாகற்காய் பிரட்டல் நன்றாக இருந்தது. நான் பால் சேர்க்காமல் செய்தேன்.\nஉங்களின் பாகற்காய் பிரட்டல் மிகவும் சுவையாக இருந்தது.\nவழமையாக நான் கறி சமைப்பதில்லை. பொரித்து சம்பல் மட்டும்தான் செய்வேன்.\nஇது அவ்வளவாக கசக்கவும் இல்லை\nஇது போல வித்தியாசமான சமையலுக்காக காத்திருக்கின்றேன்.\nசுவர்ணா மிக்க நன்றி. பழப்புளி சேர்ப்பதால் பால்சேர்க்காவிட்டாலும் நன்றாகவே இருக்கும்.\nஅதி மிக்க நன்றி. நீண்ட நாள் காணவில்லை, ஆனாலும் என் சமையலுக்கு வந்துவிட்டீங்கள். இனித் தொடர்ந்து வருவீங்கள்தானே.\nஎந்த ஒன்றும் தொடர்ந்து செய்யும்போது ஒரு உஷாராக இருக்கும். இடையில் கைவிட்டால், பின்னர் தொடர்வது கஸ்டம். அப்படித்தான் தொடர்ந்து குறிப்புக்கள் கொடுத்தேன், இப்போ இடைவேளை விட்டதும், மீண்டும் செய்ய முழுமனம் இன்னும் வரவில்லை. வாழ்த்துக்கு நன்றி.\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஎண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nஇதை பார்க்கும் போதே மிகவும் அழகாக உள்ளது.ஆனால் எனக்கு சின்ன சந்தேகம், வெந்தயம் தூள் செய்து போடணூமா\nbike மோதி கீழ விழுந்ததில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875145839.51/wet/CC-MAIN-20200223185153-20200223215153-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2020/01/20/10922/embed/", "date_download": "2020-02-23T19:37:22Z", "digest": "sha1:BTA3FSZI6TDUSEI26AVZUMJHBKTMMIOB", "length": 3946, "nlines": 9, "source_domain": "www.newjaffna.com", "title": "தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் ! - NewJaffna", "raw_content": "தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் \nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. … Continue reading தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் \n
தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம்