diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1450.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1450.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1450.json.gz.jsonl" @@ -0,0 +1,282 @@ +{"url": "http://selliyal.com/archives/180359", "date_download": "2019-12-15T10:31:56Z", "digest": "sha1:IYOY5MIIVWWOBTIJAD2O3NA5GBAFN7MU", "length": 7442, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "எமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் எமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு\nஎமிலானோ பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் கண்டுபிடிப்பு\nஇலண்டன்: அர்ஜெண்டினாவின் காற்பந்து விளையாட்டாளர் எமிலானோ சாலா பயணம் செய்த விமானத்தின் உடைந்தப் பாகங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டன. கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 21) பிரான்சிலிருந்து கார்டிப் நகருக்கு சிறிய ரக விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது.\nஎமிலானோ சாலாவையும், விமானியையும் தேடும் பணிகள் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. ஆயினும், விமானத்தின் இரு இருக்கைகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.\nதொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டு விமானம் இருக்கும் இடத்தை பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (எஎஐபி – Air Accidents Investigation Branch) கண்டுபிடித்துள்ளனர்.\nஇது குறித்து எமிலானோவின் குடும்பத்தினருக்கு காவல் அதிகாரிகள் தெரியப்படுத்திவிட்டதாகவும், இன்று திங்கட்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை எஎஐபி அமைப்பு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleநஜிப் : “ஹாடிக்கு நான் 90 மில்லியன் வழங்கவில்லை”\nNext articleபெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மீது சட்டம் பாயலாம்\nரொனால்டொ : ஒரே விளம்பர நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 மில்லியன் ரிங்கிட் வருமானம்\nகோப்பா அமெரிக்கா : 3-1 கோல்களில் பெருவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது பிரேசில்\nகோப்பா அமெரிக்கா : 3-0 கோல்களில் பெரு சிலியைத் தோற்கடித்தது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nபாரம்பரிய உடையில் நோபல் பரிசினைப் பெற்ற அபிஜித், எஸ்தர்\nசிங்கையின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் நிறைவு கண்ட சாதனை\nசீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா\n‘மிஸ் வோர்ல்ட்’ உலக அழகிப் போட்டி – ஜமைக்கா அழகி முதலிடம்; இந்திய அழகிக்கு மூன்றாமிடம்\nநெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2014/11/", "date_download": "2019-12-15T11:47:06Z", "digest": "sha1:GLO3KXREFO6OSW2UWCVXZEEEWYEVVUML", "length": 25257, "nlines": 126, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: November 2014", "raw_content": "\nஹிஸ்புந் நூர் (حزب النور) என்பது எகிப்தில் உள்ள வஹாபி அரசியல் கட்சிகளில் ஒன்று. ஆரம்பத்தில் வஹாபி இக்வான் முர்ஸிக்கு அதரவளித்த இக்கட்சி, இப்போது இக்வானுல் முஸ்லிமீன் மிகப்பயங்கரமாக நாட்டை அழிக்கும் இயக்கம் என்பது தெளிவான பின்னர் அக்கட்சிக்கு எதிராக மற்ற வஹாபிக் கட்சிகளே பேச ஆரம்பித்துள்ளன. அந்த வகையைச் சேர்ந்த இக்கட்டுரையை அரபு தெரிந்த இக்வானுல் முஸ்லிமீன் தலைவர்கள் படித்து திருந்தவதற்காக இங்கே தருகிறோம். மறுமையில் கேள்விக்கு அஞ்சினால் திருந்தலாம். பெற்றோர்கள் பின்பற்றிய பழைய இஸ்லாத்துக்கு வலாம்.\n(மொழி பெயர்க்க நேர அவகாசம் இன்மைக்கு வருந்துகிறோம்)\nLabels: இக்வானுல் முஸ்லிமீன், வஹாபி எதிர்ப்பு\nஇன்று தோன்றிய வஹாபி ISIS பற்றி 1400 வருடங்களுக்கு முன்னர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னறிவிப்பு \n(குறிப்பு:- உலக முஸ்லிம்களை \"முஷ்ரிக்கு, காபிர்\" என்று கூறுவதும், அப்படியான முஷ்ரிக்குகளை () கொலை செய்ய வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுவதாக கூறுவதும், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்த்து அழிக்க வேண்டும் என்பதும் வஹாபிகளினதும் ISIS இனதும் கொள்கை என்பதை நீங்கள் அறிவீர்கள், முழு உலகும் அறியும்) கொலை செய்ய வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுவதாக கூறுவதும், அவ்லியாக்களின் ஸியாரங்களை தகர்த்து அழிக்க வேண்டும் என்பதும் வஹாபிகளினதும் ISIS இனதும் கொள்கை என்பதை நீங்கள் அறிவீர்கள், முழு உலகும் அறியும்\nஸிரியாவிலும் இராக்கிலும் மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டும், நபிமார்கள் ஸஹாபாக்கள். அவ்லியாக்களின் கப்ருகளையும், மஸ்ஜிதுகளையும் குண்டு வைத்து தகர்த்துக் கொண்டும் இருக்கும் தாஇஷ் (داعش) ISIS மற்றும் 'ஜப்ஹதுந் நுஸ்ரா' (جبهة النصرة) என்ற அதி பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி (அதா��து உலக முஸ்லிம்களை காபிர் என்றும், சிர்க்கு வைப்போர் என்றும் கூறும்) இயக்கங்கள் யாரும் எதிர்பாராத விதமாக திடுதிப்பென்று தோன்ற வில்லை. 1400 வருடங்களுக்கு முன்னரே, நான்காவது கலீபா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வஹாபிகளைப் பற்றி கூறி வைத்தார்கள். இதோ அவர்கள் கூறுவது:-\nகறுப்புக் கொடியுடையவர்களை நீங்கள் கண்டால், உங்களுடைய கைகளையோ கால்களையோ அசைக்காமல் நிலத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (அதாவது அவர்களுடன் சேராமல் வீட்டினுள் இருங்கள்). அப்படி வெளியாகும் (அறிவிலும் ஈமானிலும்) பலவீனமான அவர்களை (உலகில் உள்ள நல்லவர்கள்) யாருமே கணக்கெடுக்க (மதிக்க) மாட்டார்கள். அவர்களின் இதயங்கள் இரும்புத் துண்டு போன்று கல்நெஞ்சராக இருப்பார்கள். அவர்கள் 'தவ்லத்' என்ற வாதத்தை முன்வைப்பவர்கள். (அதாவது அரபியில் தாஇஷ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்கள் 'தவ்லதுல் இஸ்லாம்' என்று வரும். இஸ்லாமிய ராச்சியம் என்பது அதன்பொருள்). (அவர்களுடன் பிறர் செய்துகொள்ளும்) எந்தவிதமான உடன்படிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். அவர்கள் சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பார்கள். ஆனால் அவர்கள் அ(ந்த சத்தியமார்க்கத்)தை சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் குடும்ப பெயர்களாக (surname) இருக்கும். (isis தலைவனின் பெயர் அபூபக்கர் என்ற குடும்ப பெயர் என்பதை அவதானிக்கவும்). அவர்களின் (பெயருடன் வரும் அடை மொழி = attribution ) ஊர்களின் பெயராக இருக்கும். (உதாரணமாக: isis தலைவனின் பெயர் அபூ பக்கர் பக்தாதீ என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இயக்கத்தில் உள்ள சகல தலைவர்களின் பெயர்களும் பக்தாதி, மிஸ்ரி, சாமி என்று ஊர்ப் பெயர்களுடன் இணைந்திருப்பதை அவதானிக்கவும்). அவர்களின் தலை முடி பெண்களின் தலைமுடி போன்று (நீண்டு) அதிக எண்ணெய் தோய்ந்ததாக இருக்கும். அவர்களுக்கிடையில் முரண்பட்டு (பிளவு படுவார்கள்). (கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஸிரியாவில் isis உம் ஜப்ஹதுந் நுஸ்ராவும் சண்டையிட்டு அவர்களிலேயே பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்). பின்னர் அல்லாஹ் நாடுகிறவர்களுக்கு சத்தியத்தை (அதிகாரத்தை) அல்லாஹ் கொடுப்பான்.\n(நுஐம் இப்னு ஹம்மாத் அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கிறார்கள். நூல் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் இலக்கம் 31 530) 27.9.2014\nLabels: ISIS, வ��ாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nஅரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன\nஅரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன\nஇன்று உலகில் மூன்று விதமான முஸ்லிம்களின் அரசியல் சக்திகள் செயல்படுகின்றன.\nமுதலாவது சக்தி :- ரஸூலுல்லாஹ்வின் காலம் முதல் இன்று வரை 1400 வருடங்களாக தொடராகவும், குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்கள், ஆத்மீக உயர்வுக்கான தரீக்காக்கள் ஆகிய அத்தனையும் இஸ்னாத் என்ற நம்பிக்கைத் தொடர் வரிசையின்படி வருகின்ற இஸ்லாம். இந்த இஸ்லாம் தான் உலகின் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் மிக அதிகம் பேர் பின்பற்றும் உண்மையான ஸுன்னத்து வல் ஜமாஅத்து இஸ்லாம் ஆகும்.\nஇரண்டாவது சக்தி :- அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்துக்குப் பின்னர் தோன்றியதும், ஏராளமான ஸஹபாக்களை குறை கூறுபவர்களுமான வழிகெட்ட ஒரு பிரிவினரான சீஆக்களின் சக்தி. இவர்கள் ஈரானைத் தலைமையகமாகக் கொண்டு, இராக், ஸிரியா, இன்னும் பல அரபு நாடுகளிலும் செல்வாக்குடன் செயல்படுகின்றார்கள்.\nமூன்றாவது சக்தி :- ரஸூலுல்லாஹ்வையே எதிர்த்ததும், அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் அவர்களின் அணியை விட்டும் பிரிந்து சென்று இராக்கிலுள்ள ஹரூரா என்னுமிடத்தில் தம்மைப் பலப்படுத்திக்கொண்டு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்த்து போராடிய கவாரிஜ்கள்.\nரஸூலுல்லாஹ்வை இழிவாக மதித்தல், ஸஹாபாக்களை திட்டுதல், அவ்லியாக்களை எதிர்த்தல், குர்ஆனுக்கு சொந்தக் கருத்து கூறி குர்ஆனை திரித்தல், பல்லாயிரம் ஹதீஸுகளை நிராகரித்தல், உலக முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள், காபிர்கள் என்று கூறி முஸ்லிம்களை கொலை செய்தல் ஆகிய கொள்கைகள் இந்த கவாரிஜ்களின் ஆரம்பகாலம் முதல் உள்ள கொள்கைகளாகும்.\nஇந்த கவாரிஜ்கள் காலத்துக்கு காலம் தோன்றி, முஸ்லிம் சமூகத்தில் பித்னாக்களை உண்டுபண்ணுவார்கள் என்றும், இறுதி கவாரிஜ் கடைசி காலத்தில் வெளியாகும் தஜ்ஜாலுடன் இணைந்து வருவார்கள் என்றும், இந்த கவாரிஜ்களின் தொழுகை முதலிய எந்த அமலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், வில்லிலிருந்து அம்பு போகும் வேகத்தில் இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவார்கள் என்றும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்.\nரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவாறு, இப்னு த��மியா இந்த கவாரிஜ்களின் சில கொள்கைகளைப் பரப்ப முயன்ற போது, அக்கால இமாம்கள் இப்னு தைமியாவின் வழிகேடுகளை எதிரத்து முறியடித்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாத்தார்கள்.\nநஜ்தில் சைத்தானின் கொம்பு தோன்றும் என்று ஸவூதியில் ரியாதில் உள்ள நஜ்தைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்ததற்கிணங்க, பின்னர் இந்த கவாரிஜ்கள் நஜ்தில் தோன்றி, முந்நூறு வருடங்களாக உலக முஸ்லிம்களை வழிகெடுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப பெயர் அடிப்படையில் இவர்களை வஹாபிகள் என்றும், பிரதான வழிகேட்டின் அடிப்படையில் இவர்களை “தக்பீரிகள்” (تكفيري) (அதாவது உலக முஸ்லிம்களை காபிர் என்று கூறுவோர்) என்றும், ஹதீஸில் வந்த அடிப்படையில் “கவாரிஜ்கள்” என்றும் உலக முஸ்லிம்கள் இவர்களை அடையாளம் காண்கிறார்கள்.\nஇப்போது அரபு நாடுகளில் பித்னாக்களையும், வழிகேடுகளையும், கொடூரமான படுகொலைகளையும் செய்து, முஸ்லிம் நாடுகளை பலவீனப்படுத்தி, இஸ்ரேல் வளர்வதற்கு உதவியாக இயங்கும் இந்த கவாரிஜ் இயக்கங்களில் மிக முக்கியமான கிளைகள் இரண்டாகும். ஒன்று இக்வானுல் முஸ்லிமூன் இயக்கம், மற்றது தாஇஷ் (ISIS) என்ற இயக்கம். இவற்றின் கிளைகளாகவும் ஏராளமான இயக்கங்கள் வெவ்வேறு தலைமைகளில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஇங்கு பிரதானமாக நாம் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால், அரபு நாடுகளில் இன்று இரத்த வெறி பிடித்து கோரத் தாண்டவமாடும் இந்த கவாரிஜ் இயக்கங்களைப் பற்றியும், உண்மையான இஸ்லாத்தைப் பாகாப்பதற்காக உண்மையாகப் போராடும் உண்மை முஸ்லிம்கள் யார் என்பதைப் பற்றியும் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வதற்கு உதவியாக எந்த ஊடகமும் இல்லை என்ற கசப்பான உண்மையாகும்.\nஉண்மையான ஸுன்னத்து வல்ஜமாஅத்தைப் பாதுகாப்பதற்காக போராடும் எகிப்து ஜனாதிபதி ஸிஸியை “ராணுவ ஆட்சி, அமெரிக்க ஆதரவு\" என்றும், மேற்கு நாடுகள் உருவாக்கிய கவாரிஜ் இக்வானுல் முஸ்லிமீனையும் தாஇஷையும் (ISIS) தவ்ஹீதுக்காக போராடும் இயக்கங்கள் என்றும் தலைகீழாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்களையே இலங்கையில் காண முடியும்.\nகவாரிஜ்களைப் பற்றியும் கடைசிகால பித்னாக்கள் பற்றியும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பல நூறு ஹதீஸ்களை இந்த ஊடகங்கள் அறியவில்லையா அல்லது, “அல்லாஹ்வும் ரஸூலும் எதுவும் கூறிவிட்டுப் போகட்டும், நாம் எமது இயக்கங்களின் தலைவர்களையே பின்பற்றுவோம்” என்ற பிடிவாதமா அல்லது, “அல்லாஹ்வும் ரஸூலும் எதுவும் கூறிவிட்டுப் போகட்டும், நாம் எமது இயக்கங்களின் தலைவர்களையே பின்பற்றுவோம்” என்ற பிடிவாதமா அல்லாஹ் தான் நன்கு அறிந்தவன்.\nதரீக்காக்களை பின்பற்றிக்கொண்டு, அகீதாவில் உறுதியான ஏராளம் ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களுடன் நாம் பேசிய போது, அவர்கள் பெரும்பாலும் அரபு நாட்டு அரசியலில் கவாரிஜ் வஹாபிகளாக இருப்பதையே காண முடிகின்றது.\n ஸுன்னத்து வல்ஜமாஅத்து சமூகத்தில் உருப்படியான ஒரு ஊடகம் (பத்திரிகை) இல்லாமையே காரணம். வஹாபியத்து என்பது இஸ்லாம் அல்ல என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உறுதியான ஆதாரங்களுடன் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருந்த ஒரேயொரு ‘வெற்றி’ மாத பத்திரிகையையும் சதிகார அநியாயக் காரர்கள் மூடிவிட்டார்கள்.\nஇப்போதைக்கு மத்திய கிழக்கு விவகாரங்களை ஓரளவாவது ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் கோணத்தில் அறிய விரும்புபவர்கள் எமது இந்த வெப்ஸைட் மூலமாகவே அறிய முடியும். வேறும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து ஊடகங்கள் இருப்பின் அறிவித்தால் இன்ஷா அல்லாஹ் எமக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும்.\nLabels: இக்வானுல் முஸ்லிமீன், வஹாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅரபு நாடுகளில் உண்மையில் நடப்பது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Moto", "date_download": "2019-12-15T10:22:17Z", "digest": "sha1:SGI7QMTROSSX7A65CKRIQV5GV7WJMY52", "length": 5705, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Moto", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nகள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்\nசுவிட்சர்லாந்து சைக்கிள் பந்தய வீரர் கேன்செல்லரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு\nகுஜராத்தில் கார்கள் மற்றும் சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா : சுனில் காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nகள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்\nசுவிட்சர்லாந்து சைக்கிள் பந்தய வீரர் கேன்செல்லரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு\nகுஜராத்தில் கார்கள் மற்றும் சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா : சுனில் காந்த் முஞ்சாலுக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128639/", "date_download": "2019-12-15T10:42:10Z", "digest": "sha1:JLOYTH5XLE65EJC56AV4O22JGLPJSMXZ", "length": 10297, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரள நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரள நிலச்சரிவில் சிக்கிய 9 பேரின் உடல்கள் மீட்பு\nகேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கடந்த 8ம் திகதி மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கியிருந்த நிலையில் மோசமான காலநிலை காரணமாக குமீட்பு பணிகளில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் மாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #கேரளா #நிலச்சரிவில் #உடல்கள் #மீட்பு\nTagsஉடல்கள் கேரளா நிலச்சரிவில் மீட்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை”\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபால் உற்பத்தி பொருட்கள் அழிப்பு\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_5815.html", "date_download": "2019-12-15T11:38:33Z", "digest": "sha1:FKUXKB3RSFQ7IVLXMFWMA2UMTMV4XNEC", "length": 5858, "nlines": 58, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: சில சுண்டல் குறிப்புகள்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, காராமணி, வேர்க்கடலை, மொச்சைக்கொட்டை, காய்ந்த பட்டாணி, சோளம், பயத்தம்பருப்பு ஆகியவை சுண்டல் செய்ய ஏற்றவை.\nகடலையை நன்றாக ஊற வைத்து, பின்னர் வேக வைக்கவும்.\nபயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு என்றால் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து, திறந்த பாத்திரத்தில் வேக வைக்கவும்.\nமற்ற கடலைகள், என்றால் 7 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்து, குக்கரில் வேக வைக்கவும்.\nவேகவைக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.\n1 கப் கடலைக்கு - 3 அல்லது 4 மிளகாய் (காய்ந்த மிளகாய் அல்லது பச்சை மிளகாய் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்), 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள், 1 கறிவேப்பிலை கொத்து, 1 டீஸ்பூன் எண்ணை, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு (விருப்பப்பட்டால்),தேவை.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்தவுடன், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், மிளகாயை கிள்ளிப் போடவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு உடனே வெந்தக் கடலையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி உடனே இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.\nகீழே இறக்குமுன், தேவைப்பட்டால், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றிற்கு பதில், ஒரு துண்டு பச்சை மாங்காயை, சிறு துண்டுகளாக நறுக்கி\nசேர்க்கலாம். கேரட்டை, கொத்துமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T09:52:16Z", "digest": "sha1:A4KZVGK4KF3K4TYAFHM4I6Q7AMYO47ZE", "length": 21177, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தங்கையின் காலைக் கவ்விய முதலை; துணிந்து போராடிய அண்ணன்- பிலிப்பைன்ஸில் நடந்த திகில் நொடிகள்!", "raw_content": "\nதங்கையின் காலைக் கவ்விய முதலை; துணிந்து போராடிய அண்ணன்- பிலிப்பைன்ஸில் நடந்த திகில் நொடிகள்\nபிலிப்பைன்ஸில், ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது தங்கையின் காலைக் கவ்வி இழுத்த முதலையோடு போராடி, தங்கையை அண்ணன் உயிருடன் மீட்ட உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n15 வயது அண்ணன் ஹசிம், 12 வயது தங்கை ஹைனாலிசா ஜோஸ்நபி. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த உடன்பிறப்பு கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிலிப்பைன்ஸின் பலவான் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அங்கே உள்ள ஓடை ஒன்றின் சிறிய மூங்கில் பாலம் வழியே கடக்க முயன்றனர்.\nஹசிம் கரையேறிவிட்ட நிலையில் திரும்பிப் பார்த்தபோது, 14 அடி முதலை ஒன்று ஹைனாவின் காலைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்திருக்கிறது. பாலத்தின் மூங்கில்களுக்கு இடையில் தொங்கியபடி துடித்திருக்கிறார், ஹைனா.\nஇதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹசிம் அதிர்ச்சிக்குள்ளாகி யிருக்கிறார். எனினும் பதற்றப்படாமல், பெரிய பெரிய கற்களை எடுத்து முதலையின் மேல் ஆவேசமாக வீசியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல், இனியும் தாமதிக்க முடியாதென முதலையருகே சென்று, ஹைனாவை கரைப்பக்கம் இழுத்து மீட்டுள்ளார்.\nகடுமையான காயங்களுடன் துடித்த ஹைனா, பாலபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளார். சம்பவம் குறித்து ஹசிம் கூறும்போது, “முதலில் அவளா���த்தான் விழுந்துவிட்டாள் என நினைத்தேன். பின்னர் கவனித்ததும்தான், முதலை இழுத்திருப்பது தெரிந்தது. உடனே ஓடிப்போய் அவளைக் காப்பாற்றினேன்” என்றார்.\nஅந்தத் திகிலிலிருந்து இன்னும் விடுபடாத ஹைனா, “முதலை என்னைவிட ரொம்பப் பெரியதாக இருந்தது. பயந்துபோய் கதறி அழத் தொடங்கிட்டேன். முதலையின் வாயையும் உள்ளே அதன் பற்களையும் பார்த்து மிரண்டுபோய்விட்டேன். நான் இறந்துபோயிடுவேன்னுதான் நினைச்சேன். ஆனா, என் அண்ணனால் நான் உயிர் பிழைத்தேன். ஐ லவ் யூ அண்ணா” என உருகினார், ஹைனா.\nமருத்துவமனையில் பாலபக் காவலர்கள் கூறும்போது, “முதலைகள் மிகவும் ஆபத்தானவை. ஆனால், அதனிடமிருந்து ஹைனாவைக் காப்பாற்றியதற்கு ஹசிமுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.\nகிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த 16 வயது மணப்பெண் 0\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார் 0\nகிறிஸ்மஸ் பண்டிகையை பசுக்களுக்கு ஆடை அணிவித்து கொண்டாடும் பெண் விவசாயி 0\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார் 0\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு 0\nசுதந்திரத்துக்கு வாக்களித்த புகன்வில்லி 0\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர��தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள�� வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0691.aspx", "date_download": "2019-12-15T09:58:47Z", "digest": "sha1:BZHV7EPFUW3YAQZIO4I5CMOKOQ4SF2UA", "length": 25077, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0691 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\n(அதிகாரம்:மன்னரைச் சேர்ந்தொழுகல் க���றள் எண்:691)\nபொழிப்பு (மு வரதராசன்): அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.\nமணக்குடவர் உரை: மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க.\nபரிமேலழகர் உரை: இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் - மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க - அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.\n(கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.)\nஇரா சாரங்கபாணி உரை: மாறுபாடுடைய அரசரைச் சேர்ந்தொழுகுவார் நீங்குதலும் நெருங்குதலும் இன்றித் தீக்காய்வார் போல அளவாக நடந்து கொள்க.\nஇகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார் அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க.\nபதவுரை: அகலாது-மிக நீங்காமல்; அணுகாது-மிக நெருங்காமல்; தீக்காய்வார்-நெருப்பு காய்பவர்; போல்க-போல இருக்க, ஒத்திருக்க; இகல்-மாறுபாடு; வேந்தர்-மன்னவர், ஆட்சித் தலைவர்; சேர்ந்து-கூடி; ஒழுகுவார்-நடந்து கொள்பவர்.\nஅகலாது அணுகாது தீக்காய்வார் போல்க:\nமணக்குடவர்: அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க;\nபரிப்பெருமாள்: தீக்காய்வாரைப் போலநீங்குதலும் செய்யாது குறுகலும் செய்யாது;\nபரிதி: அணுகில் சுடும் அகலின் குளிரும் என்று தீக்காய்வார் போல;\nகாலிங்கர் (‘போல’ பாடம்): குளிர்க்கு உடைந்து தீக்காய்கின்ற இடத்து மற்று அதனை அகல்வதும் செய்யாது அணைவதும் செய்யாது தீக்காய்ந்து இன்புறுகின்றனர் யாதொருபடி; அப்படியே அவரைப் போல ஒழுகுவார் யார் எனின்;\nபரிமேலழகர்: அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க. [மிகச் செறிவதும் - மிக நெருங்குவதும்]\n'அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது தீக்காய்வார்போல இருக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக', 'அதிக தூரத்தில் விலகி இல்லாமலும் மிகவும் பக்கத்தில் போய்விடாமலும், குளிர்காய்கின்றவர்கள் நெருப்புக்கு அருகில் இருப்பது போல்', 'தீயின் வெப்பத்தால் குளிர் நீக்கிக் கொள்பவன்போல, மிகவும் விலகிப் போதலும் மிகவும் நெருங்குதலும் இல்லாமல்', 'மிகவும் நீங்கிவிடாமலும், நெருங்கிவிடாமலும் குளிரின் பொருட்டு நெருப்புக் காய்வார் போல' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக என்பது இப்பகுதியின் பொருள்.\nமணக்குடவர்: மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை.\nமணக்குடவர் குறிப்புரை: இது சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று.\nபரிப்பெருமாள்: மாறுபாடு இல்லாத வேந்தரைச் சேர்ந்து ஒழுகுக அமாத்தியர் என்றவாறு.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது சார்ந்தொழுகும் திறம் கூறிற்று. இத்துணையும் பெரும்பான்மையும் மாற்றரசரை நோக்கிற்று.\nபரிதி: ராசசேவை பண்ணுக என்றவாறு.\nகாலிங்கர் (‘விறல்வேந்தர்’ பாடம்): விறல் மன்னரைச் சேர்ந்து ஒழுகும் விதி மரபு உடையோர் என்றவாறு. [விறல் மன்னர்-வலிமைமிக்க அரசர்]\nபரிமேலழகர்: மாறுபடுதலையுடைய அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர். [மாறுபடுதல்-பகைத்தல்]\nபரிமேலழகர் குறிப்புரை: கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற, 'இகல்வேந்தர்' என்றார், மிக அகலின் பயன் கொடாது, மிகஅணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது. [கடிதின் வெகுளும் தன்மையர்- விரைந்து சினக்கும் தன்மையுடையவர்; அவமதிபற்றி - இகழுதல் குறித்து; தெறும் -வருத்தும்]\n'மாறுபாடுடைய வேந்தரைச் சேர்ந்தொழுகுபவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் சேர்ந்தொழுகுபவர் என்பது அமைச்சர் குறித்தது என்றனர். காலிங்கர் விதிமரபு உடையோர் என்றார்; இவர் 'இகல்வேந்தர்' என்பதற்கு 'விறல்வேந்தர்' எனப் பாடம் கொள்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மன்னரொடு பழகுபவர்', 'பலம் பொருந்திய பதவியிலிருக்கும் அரசர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும்', 'அரசரைச் சேர்ந்து ஒழுகுவோர் நடக்க வேண்டும்', 'மாறுபடுதலை உடைய அரசரை நெருங்கி ஒழுகுகின்றவர் அவரை இருத்த���் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமனம் மாறுபடுதற்குரிய ஆட்சியாளரோடு பழகுவோர் என்பது இப்பகுதியின் பொருள்.\nஇகல்வேந்தரோடு பழகுவோர் தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருக்க என்பது பாடலின் பொருள்.\nதலைவரிடமிருந்து மிகவும் விலகிப்போகாமலும் அவருடன் மிக நெருங்கிப் பழகாமலும் இருக்க வேண்டும்.\nஅடிக்கடி மாறுபடுதலையுடைய தலைவரைச் சார்ந்தொழுகுவோர் அந்த மன்னரை மிகவும் நீங்கியிராமலும், மிகவும் நெருங்கியிராமலும், நெருப்பில் குளிர் காய்கின்றவர்கள் போல இருத்தல் வேண்டும்.\nகுளிரான நேரத்தில் மக்கள் தீக்காய்தல் வழக்கம். நெருப்பை மூட்டி அதன் அருகில் இருந்து குளிர்காய்பவர்கள், தீயினை விட்டு விலகினால் குளிர் தாக்கும்; மிகவும் குறுகிச் சென்றால் நெருப்பு சுடும். அது போல, அதிகாரத்திலிருப்போரிடம் இருந்து நீங்கிவிட்டால், பயன் இராது; ஆனால் மிகவும் நெருங்கிவிட்டாலோ அவரது செல்வாக்கால் அழிவு நேரலாம். எனவே, காலத்திற்குத் தக்கபடி விலகியிருந்தும், உரிய மதிப்பு காட்டி அணுகி இருந்தும் அவரிடம் பழக வேண்டும். வேந்தர் என்று சொல்லப்பட்டிருந்தாலும், இது பெரிய நிறுவனங்களை நிர்வகிக்கும் தலைவரைச் சார்ந்து ஒழுகுபவர்க்கும் நன்கு பொருந்தும்.\nநெருப்பின் அருகில் அமர்ந்து அதன் வெப்பத்தை அடைய விரும்புவோர் மிக அகலாதும் அணுகாதும் இடைப்பட இருந்து தீக்காய்வர். குளிர் காய்பவர்கள் மிக நெருங்கினால் நெருப்புச் சுடும்; மிக விலகிப் போனால் குளிர்காயும் பயன் கிடைக்காது. அது போலவே அதிகாரத்தில் உயர்நிலையில் இருப்போரிடம் பழக வேண்டும் என்கிறது பாடல். சேர்ந்தொழுகுபவர் மிகநெருக்கம் காட்டினால் அவர்களுடைய பலவீனங்களை எளிதில் தெரிந்து கொண்டு அவர்களை ஒருவித அடிமை நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவர்; ஏதாவது தவறுகள் நிகழ்ந்தால், தேவையில்லாமல், அவர்கள் மீது வேகம் காட்டவும் இடம் உண்டாகும். மிகவும் நெருங்கிச் சென்றால் கடிவனோ என்று ஒரேயடியாக விலகி இருத்தலும் கூடாது. தள்ளிப் போவது சேர்ந்தொழுகுவோரை மறந்துவிடச் செய்யும்; அவர்களும் நல்லது எதுவும் செய்ய இயலாது; அவர்களால் நன்மை பெறவும் முடியாது. உயர்பதவியில் இருப்பவர்கள் சிறு காரணத்துக்காகவும் பகைக்க முற்படும் குணம் உடையவர்கள். எனவே அவர்களை அணுகாது, அகலாது பழக வேண்டும்.\nபணியிடங்களில் தங்கள் மேலதிகாரியிடம் பழகும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர்கள் அங்கு எளிதில் வெற்றிபெறுவர். 'அகலாது அணுகாது' என்பதைப் பழகும் நெறிமுறையில் ஒரு பொது விதியாகக் கொள்ளலாம்.\n'போல்க' என்பது 'போல இருக்க' எனப் பொருள்படும். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் முதலியோர் 'போல்க' எனப்பாடங்கண்டு 'போல இருக்க' எனப் பொருள் கூறினர். ‘போல’ என்று காலிங்கர் பாடம் கொண்டார். 'போல' என்பதினும் 'போல்க' என்ற பாடம் சிறந்தது. 'போல்வர்’ என்று கொண்ட பழைய உரை(உ வே சா)யும் ஏற்கும்.\n'இகல்வேந்தர்' என்றதற்கு மாறுபாடுடைய வேந்தர், மாறுபாடு இல்லாத வேந்தர், விறல் மன்னர், மாறுபடுதலையுடைய அரசர், மாறுபாடுடைய அரசர், மனப்பேதகாமாயிருக்கிற (மனவேறுபாடாய் இருக்கிற) அரசர், மனம் மாறுபடுதற்குரிய வேந்தர், பலம் பொருந்திய பதவியிலிருக்கும் அரசர், வலிய (பகைவெல்லும்) ஆட்சியர், என்றும் போர்த்தொழிலிலேயே ஈடுபாடுடைய மன்னர், மனவேறுபாடுகளை எளிதில் அடையும் மன்னர், விரைவில் வெகுளுந் தன்மையுடைய அரசர், வலிமையுள்ள அரசர், அதிகாரம் உடைய மன்னர், ஒரு சமயம் அன்பும் மறுசமயம் கோபமும் கொண்டொழுகும் வேந்தர் என்றவாறு உரையாசிரியரகள் பொருள் கூறினர்.\nஇகல் என்ற சொல் மாறுபாடு அல்லது கருத்து வேறுபாடு என்ற பொருள் தருவது. எனவே 'இகல்வேந்தர்' என்ற தொடர்க்கு மாறுபாடுடைய வேந்தர் எனப் பொருள் கொள்வர். இதற்கு வலிமைமிக்க மன்னர், அன்பும் சினமும் மாறிவரும் குணம் கொண்ட மன்னர், மாறுபடும் மனமுடைய மன்னர் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் மாறுபாடுடையை மன்னர் என்பது பொருத்தமானது. இகல் வேந்தர் என்பதற்கு ‘விறல்வேந்தர்’ எனப் பாடம் கொள்வார் காலிங்கர். இது வலிமைமிக்க அரசர் எனப்பொருள்படும். இப்பொருளும் ஏற்குமாயினும் ‘விறல்வேந்தர்’ எனும் பாடத்தினும் ‘இகல்வேந்தர்’ என்னும் பாடம் எதுகை நயமுடையது. இகல் வேந்தர் என்பதற்கு மாற்றரசர் என்று பரிப்பெருமாள் உரை தருகிறார். இவர் உரையின்படி இப்பாடல் மாற்றரசரைச் சார்ந்து ஒழுகுவோர் பற்றியது என்பதாகிறது.\nபொதுவாகத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மாறுபாடுடையவராகவே இருப்பர். ஆட்சித்தலைவர் மாறுபாடே தமக்கியல்பாக இருப்பதால் இகல்வேந்தர் எனப்பட்டார். ஆட்சியதிகாரம் கையிலிருக்கிற காரணத்���ினாலும் தமர் என்றும் பாராது தந்நலம், அரசியல் இவற்றைப் பார்த்து விரைந்து சினம்கொள்பவர்களாதலினாலும், தலைவர் அடிக்கடி அன்பு மாறும் இயல்பினராகவே இருப்பார். அவர் ஒரு சமயம் அன்பும் மறுகணம் சினமும் கொண்டவராயிருப்பார் ஆட்சிச் சுமை தாங்குவோர்க்குப் பொறுப்புக்கள் மிகுதியாதலாலும் தம் ஆட்சியில் முறைதவறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று குறிக்கொண்டு அவர்கள் செயல்படுவர்கள் ஆதலாலும் மன அழுத்தம் எளிதில் கொள்வர்; இதனாலேயே அவர்கள் மாறுபடும் இயல்புடைய அல்லது பகை முகம் காட்டும் தன்மையுள்ளவராக இருக்கின்றனர்.\nஇகல்வேந்தர் என்ற தொடர்க்கு மாறுபடுதலையுடைய ஆட்சித்தலைவர் என்பது பொருள்.\nமனம் மாறுபடுதற்குரிய ஆட்சியாளரோடு பழகுவோர் தீயில் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் இருக்க என்பது இக்குறட்கருத்து.\nதக்க இடைவெளி விட்டு மன்னரைச் சேர்ந்தொழுகல் வேண்டும்.\nகணப்புக்கான நெருப்பில் மிக அருகே செல்லாமலும் மிகவும் நீங்காமலும் குளிர் காய்வதுபோல், மாறுபாடுடைய மனம் கொண்ட ஆட்சியாளரிடம் பக்குவமாகப் பழக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=lestersomerville5", "date_download": "2019-12-15T11:50:08Z", "digest": "sha1:DKTDT4DRL4VUB3HGRBBKKPGKIGIZZA6J", "length": 2877, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User lestersomerville5 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/64538", "date_download": "2019-12-15T10:26:48Z", "digest": "sha1:MHRZBOIQWNLA7CHT2OAYTSSLXZET3O6X", "length": 7056, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆட்டத்தின் இடையே `ஆட்டம்' கண்டு ரசித்த இந்திய வீரர்கள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆட்டத்தின் இடையே `ஆட்டம்' கண்டு ரசித்த இந்திய வீரர்கள்\nபதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:41\nஇந்­தியா – நியூ­சி­லாந்து அணி­கள் மோதும் 5 போட்­டி­கள் கொண்ட ஒரு­நாள் கிரிக்­கெட் தொட­ரின் 2வது போட்டி, இன்று காலை 7.30 மணிக்கு நியூ­சி­லாந்­தில் உள்ள அழ­கிய சுற்­றுலா தல­மான மவுன்ட் மங்­கானு நக­ரில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்­தத் தொட­ரின் முதல் போட்­டி­யில் இந்­திய அணி 8 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்று, 1–0 என்ற புள்­ளி­கள் கணக்­கில் தொடர் முன்­னி­லை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில், இன்று நடை­பெ­ற­வுள்ள 2வது போட்­டிக்­காக இந்­திய அணி­யி­னர் மவுன்ட் மங்­கானு மைதா­னத்­தில் முகா­மிட்­டுள்­ள­னர்.\nமுன்­ன­தாக, நேற்று காலை மவுன்ட் மங்­கானு நக­ருக்கு சென்­ற­டைந்த அவர்­க­ளுக்கு, கிரிக்­கெட் மைதா­னத்­தில் பாரம்­ப­ரிய முஐ­றப்­படி வர­வேற்பு வழங்­கப்­பட்­டது. மவுன்ட் மங்­கானு நக­ரில் வசிக்­கும் பழங்­கு­டி­யின மாவோரி பழங்­கு­டி­யின மக்­கள், தங்­கள் பாரம்­ப­ரிய உடை­கள் அணிந்து, இந்­திய அணிக்கு உற்­சாக வர­வேற்பு வழங்­கி­னர். அப்­போது, தங்­கள் மண்­ணின் ஹாகா நட­னத்தை ஆடி, இந்­திய அணி­யி­னரை அவர்­கள் மகிழ்­வித்­த­னர்.\nஅவர்­க­ளது வர­வேற்­புக்கு இந்­திய அணி நிர்­வா­கம் நன்றி தெரி­வித்­துக் கொண்­டது. இதன்­பின்­னர், அம்­மக்­கள் நமது அணி­யின் வீரர்­கள் மற்­றும் நிர்­வா­கி­க­ளு­டன் இணைந்து போட்டோ எடுத்­துக் கொண்­ட­னர். இந்த மக்­கள் கிபி 1250 முதல் 1300 ஆண்­டு­க­ளில், கிழக்கு பாலி­னீ­சி­யா­வில் இருந்து அங்கு குடி­யே­றி­ய­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4", "date_download": "2019-12-15T10:19:13Z", "digest": "sha1:HL4DQLS2ZJV63Z4ULDFZF6MYOOED6R2O", "length": 8477, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "உயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி\nபெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த இலவச பயிற்சி வகுப்பு 2013 டிச. 17-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி. வெங்கடேசன்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதற்போது சாகுபடி செய்யும் பயிர்களில் பூச்சிகள், நோய்கள், தாவர நூற்புழுக்கள் ஆகியவை அதிகமாக தாக்கி, பயிரின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.\nஇதைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், புதிய வகை பூச்சிகளும், நோய்களும் தோன்றி, பயிருக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளை அழிக்கின்றன.\nஇதன்மூலம், சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுவதோடு உணவில் விஷத்தன்மை ஏற்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் உண்டாக்குகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் நன்மை செய்வதை விட, அதிகளவு தீமை செய்கிறது.\nஎனவே, உயிரியல் கொல்லிகளை பயன்படுத்தி, பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி பயிர் சாகுபடி செய்வது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பயிற்சி வேளாண் அறிவியல் மையத்தில் 2013 டிச. 17-ம் தேதி காலை 10 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.\nஇதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை 04328293592, அல்லது பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநரை 09787620754 என்ற தொலைபேசி எண்களில் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு\nமரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு →\n← எலுமிச்சை சாகுபடியில் உயர் மகசூல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் ���ெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/216535?ref=ls_d_sports", "date_download": "2019-12-15T12:06:22Z", "digest": "sha1:OEF6ANYDBDFEANFJU2O5CWQKC5WLR2LN", "length": 8427, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை இன்று திருமணம் செய்துள்ளார்.\nதுளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி(26). இவர் தற்போது 'நான் தான் சிவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.\nஇவரும் இந்திய கிரிக்கெட் வீரரான மனிஷ் பாண்டேவும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக பல்வேறு யூகங்கள் இருந்தபோதிலும், ஒருமுறை கூட இருவரும் பொதுவெளியில் தோன்றாததால், உறுதி செய்யமுடியாத செய்தியாகவே இருந்து வந்தது.\nஇந்த நிலையில் இருவருக்கும் தற்போது தென்னிந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.\nதமிழகத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற மனிஷ் பாண்டே, போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியின் போது தனது திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.\n\"இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு இன்னொரு முக்கியமான தொடர் உள்ளது. நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன்\", என்று அவர் உற்சாகமாக கூறினார்.\nஇந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமண படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/bharathiraja-directed-and-acted-in-om/articleshow/64919701.cms", "date_download": "2019-12-15T12:09:37Z", "digest": "sha1:CP3HEMC2ZXWGIMLOZWM3FYC64GUGKGX3", "length": 12279, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "பாரதிராஜி : நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் பாரதிராஜா! - bharathiraja directed and acted in om | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் பாரதிராஜா\nஇயக்குனர் பாரதிராஜா, தற்போது இயக்கி நடித்து தயாரித்துள்ள படம் ‘ஓம்’.\nநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் பாரதிராஜா\nஇயக்குனர் பாரதிராஜா, தற்போது இயக்கி நடித்து தயாரித்துள்ள படம் ‘ஓம்’.\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா, தற்போது இயக்கி நடித்துள்ள படம் ’ஓம்’. இந்தப் படத்தை பாரதிராஜா மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ஒரு முதியவரும், வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே நடக்கும் சம்பவகள்தான் இப்படத்தின் முழுகதையும். வெளிநாட்டில் படமாக்கப்பட்டன.\nஆரம்பத்தில் தேனி, கொடைக்கானலில் ஆரம்பித்த படப்பிடிப்பு பின்பு லண்டன், இத்தாலி எனப் பல முக்கிய வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் தனது நடிப்பு திறமைக்கு ஒருசவால் விடும் படமாக அமையும் என்று பாரதிராஜா நம்பியுள்ளார். தற்போது இயக்குனர் பாரதிராஜா படத்தின் அதன் ரிலீஸ் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nஏன் கவின், இது லோஸ்லியாவுக்கு தெரிந்தால் பிரச்சனையாகாதா\nஆதித்ய வர்மா நஷ்டத்தை ஈடுகட்ட வர்மாவை ரிலீஸ் செய்கிறார்களா\nமகாலட்சுமியுடன் தொடர்பில் இருந்த 'பெரிய ஆள்' என்னை மிரட்டுகிறார்: ஜெயஸ்ரீ\nமேலும் செய்திகள்:மனோஜ் கிரியேஷன்|பாரதிராஜி|ஓம்|om|manoj creations|Bharathiraja\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வ���ிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்கர்: அப்போ விஜய்\nCheran பிறந்தநாள் அன்று சேரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாக்ஷி\nநடிகரின் வீட்டில் 2 மணிநேரத்தில் குண்டு வெடிக்கும்: இமெயிலால் பரபரத்த போலீஸ்\nRamya Krishnan Queen வெளியானது குயின் தொடர்: கண் முன்பு வந்து போகும் ஜெயலலிதா\nAjith வலிமையில் அஜித் ஜோடியாகும் இஞ்சி இடுப்பழகி\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்..\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண..\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்ச..\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்கள் பாரதிராஜா\nமன்மதனுக்குப் பிறகு மீண்டும் இணைந்த சிம்பு, ஜோதிகா\nஅடுத்தடுத்து பல படங்களில் நடித்து நிவேதா பெத்துராஜ்\nபிரபல நடிகையை குடிபோதையில் துரத்தி துரத்தி அடித்த பிரபல நடிகர் க...\nஎம்.ஏ. பட்டப் படிப்பு படித்து வரும் மகிமா நம்பியார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/ways-to-avoid-india-international-trade-fair-at-pragati-ground/", "date_download": "2019-12-15T11:02:30Z", "digest": "sha1:3AU3UBVGY33WB5JESFXCXWVQKPVYXL5D", "length": 15722, "nlines": 395, "source_domain": "www.dinamei.com", "title": "பிரகதி மைதானத்தில் இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியைத் தவிர்ப்பதற்கான வழிகள்? - இந்தியா", "raw_content": "\nபிரகதி மைதானத்தில் இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியைத் தவிர்ப்பதற்கான வழிகள்\nபிரகதி மைதானத்தில் இந்தியா சர்வதேச வர்த்தக கண்காட்சியைத் தவிர்ப்பதற்கான வழிகள்\nநவம்பர் 14-27 வரை பிரகதி மைதானத்தில் நடைபெறும் 39 வது இந்தியா சர்வதே�� வர்த்தக கண்காட்சி 2019 க்கு முன்னதாக சாலைகளில் ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து தில்லி போக்குவரத்து காவல்துறையினரால் போக்குவரத்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nவர்த்தக கண்காட்சி நவம்பர் 19 அன்று மட்டுமே பொது மக்களுக்கு திறக்கப்படும், அதற்கு முன்னர் இது வணிக பார்வையாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும். கேட் எண் 1, 10 மற்றும் 11 இலிருந்து பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். மாலை 5 மணிக்குப் பிறகு யாரும் கண்காட்சியில் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என்று ஆலோசகர் கூறினார்.\nசாஃபர் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் டாக்ஸிகள் கேட் எண் 1, 10 மற்றும் 11 க்கு முன்னால் சேவை பாதையில் இருக்கும்.\nஷெர்ஷா சாலை, புராணா குய்லா சாலை, பகவான் தாஸ் சாலையில் எந்த வாகனத்தையும் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேற்கூறிய சாலைகளில் ஏதேனும் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டால், அது முறையற்ற வாகன நிறுத்தம் மற்றும் சட்டபூர்வமான அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியாததற்காக வழக்குத் தொடரப்படும்.\nமதுரா சாலையில் யு-திருப்பங்கள், டபிள்யூ-பாயிண்ட் மற்றும் டி-பாயிண்ட் இடையேயான அனைத்து வெட்டுக்களிலும் சுப்பிரமணியம் பாரதி மார்க்குடன் தடைசெய்யப்படும். மதுரா சாலையில் இருந்து புராணா குய்லா சாலை வரை வலது மற்றும் இடது திருப்பங்களும் அனுமதிக்கப்படாது.\nபார்வையாளர்களைத் தவிர, மக்கள் நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமதுரா சாலையில் கடும் பாதசாரி நடமாட்டம் இருக்கும், ஏனெனில் நாள் முழுவதும் இந்த சாலையில் போக்குவரத்துக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே, மக்கள் இரண்டு அடி ஓவர் பாலங்களைப் பயன்படுத்த வேண்டும் – ஒன்று கேட் எண் 5, தேசிய ஸ்டேடியம், மற்றும் இரண்டாவது W- பாயிண்ட் / ஏ-பாயிண்ட்.\nஅஜின்கியா ரஹானே டெஸ்டில் சீரான நிகழ்ச்சியுடன் ஒருநாள் மறுபிரவேசம் செய்கிறார்\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ஈ.சி.எல்லில் இருந்து பாகிஸ்தான் தாக்குகிறது, நிபந்தனைகளின் அடிப்படையில் சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்ல அனுமதிக்கிறது\nபிரதமர் மோடி, அமித் ஷா தங்களது சொந்த கற்பனை உலகில் வாழ்கின்றனர்: இந்தியாவின்…\nகர்நாடக இடைத்தேர்தல்கள்: 15 சட்டமன்ற பிரிவுகளில் வாக்குப்பதிவு நடைப���ற்று வருகிறது,…\n‘குளிர்கால அமர்வின் கடைசி வாரத்தில் குடியுரிமை மசோதா அறிமுகப்படுத்தப்பட…\nலாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து 11 வது முறையாக ஆர்ஜேடி தலைவராக மீண்டும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-chemistry-ionic-equilibrium-model-question-paper-7991.html", "date_download": "2019-12-15T11:27:03Z", "digest": "sha1:E473DAE5KTK5JELZ63FSMXYBMKA3N6JQ", "length": 22015, "nlines": 493, "source_domain": "www.qb365.in", "title": "12th வேதியியல் - அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper ) | 12th Standard STATEBOARD", "raw_content": "\n12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Biomolecules Model Question Paper )\n12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Carbonyl Compounds Model Question Paper )\n12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Hydroxy Compounds and Ethers Model Question Paper )\n12th வேதியியல் - புறப்பரப்பு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Surface Chemistry Model Question Paper )\nஅயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \\(2.24\\times10^{-4} mol L^{-1}\\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு\nH2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்\nமுறையே OH– மற்றும் H2FH+ ஆகியன\nமுறையே H3O+ மற்றும் F– ஆகியன\nமுறையே OH– மற்றும் F– ஆகிய\nமுறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன\nபின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்ப டக்கூடியது எது\nபின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது\nசோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே\nலெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \\(3.2\\times10^{-8}\\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு\nலூயி அமிலங்கள் மற்றும் காரங்கள் என்றால் என்ன ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.\nஅமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.\n0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக. \\(K_{a}=K_{b}=1.8\\times10^{-5}\\) என கொடுக்கப்பட்டுள்ளது.\nAg2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \\(1\\times10^{-12}\\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.\nஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.\n10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.\nசில்வர் குரோமேட்டின் ஒரு குறிப்பிட்ட ���ெவிட்டிய கரைசலானது பின்வரும் செறிவுகளை கொண்டுள்ளது \\([Ag^{+}]=5\\times10^{-5}\\) மற்றும் \\([CrO_{4}]^{2-}=4.4\\times10^{-4}M\\) ., \\(Ag_{2}CrO_{4}\\) ன் Ksp மதிப்பு என்ன\n0.1M திறனுடை ய CH3COONa கரைச லின் i) நீராற்பகுத்தல் மாறிலி, ii) நீராற்பகுத்தல் வீதம் மற்றும் iii) pH ஆகியவற்றை க் கணக்கிடுக. (CH3COOH அமிலத்தின் pKa மதிப்பு 4.74).\n1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை\nஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா வீழ்ப டிவாகாதா\nPrevious 12th வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemis\nNext 12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry\nவேதிவினை வேகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதிட நிலைமை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணைவு வேதியியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - II - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\np-தொகுதி தனிமங்கள் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஉலோகவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n12th வேதியியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Chemistry In ... Click To View\n12th வேதியியல் - உயிரியல் மூலக்கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Biomolecules Model ... Click To View\n12th வேதியியல் - கரிம நைட்ரஜன் சேர்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Organic Nitrogen ... Click To View\n12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Carbonyl Compounds ... Click To View\n12th வேதியியல் - ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Hydroxy Compounds ... Click To View\n12th வேதியியல் - புறப்பரப்பு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Surface Chemistry ... Click To View\n12th வேதியியல் - வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Chemical Kinetics ... Click To View\n12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition And ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry ... Click To View\n12th வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sadampai-shop-how-variety-roadcar-store", "date_download": "2019-12-15T10:01:59Z", "digest": "sha1:42AWYGQWUZEX25UO4W6SCAE4KBOIADKS", "length": 8500, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "சதாம்பாய் கடை : ரோட்டோரக் கடையில் இத்தனை வெரைட��டியா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசதாம்பாய் கடை : ரோட்டோரக் கடையில் இத்தனை வெரைட்டியா\nஅநேகமாக சென்னையிலேயே அதிக நான்வெஜ் ஐட்டங்கள் தருகிற கடை இதுவாகத்தான் இருக்க முடியும் . ஆடு,கோழி,மீன்,காடை,என்று கிட்டத்தட்ட ஏகப்பட்ட கறி வகைகள் இங்கே கிடைக்கின்றன.\nசென்னை பாண்டிபஜாரின் முனையில் இருக்கும் முத்துக்கிருஷ்ணன் தெருவில் ( பார்த்தசாரதி புரம்) இருக்கிறது சதாம் பாயின் இந்த பரபரப்பான கடை.மாலை ஆறுமணிக்குத் துவங்கினால் இரவு ஒருமணி வரை பரபரப்பாக இயங்குகிறது.சென்னையில் இரவு நேர சாலையோர கடைகளில் பெரும்பாலும்,சிக்கன் முட்டை இரண்டுதான் இருக்கும். ஆனால்,இங்கே,நண்டு,மூளை ரோஸ்ட்,ஆட்டு ஈரல்,பிச்சுப்போட்ட கோழி,பிச்சுப்போட்ட லெக்பீஸ்,மட்டன் சுக்கா,தலைக்கறி, போட்டி ஃபிரை,போட்டிக் குழம்பு,பாயா,தலைக்கறி, சிக்கன் வறுவல்,மீன்,காடை என்று 15 க்கு மேற்பட்ட ஐட்டங்கள் சூடாகக் காத்திருக்கின்றன\nபுரோடா,இட்லி,இடியாப்பம் இவற்றுடன் விதவிதமான தோசைகளும் உண்டு.\nஇட்லி பாயா,இடியாப்பம் பாயா,புரோட்டா பாயா என்று பலவிதமான பக்கவாத்தியங்களுடன் பாயா முன்னிலையில் இருந்தாலும்,பிச்சுப்போட்ட கோழியும் காடையும் கூடக் கொடிகட்டிப் பறக்கின்றன.\nவிலையும் அதிகம் இல்லை,எந்த கறியும் 50 ரூபாயை தாண்டாத விலையில் கிடைக்கின்றன.இட்லி 5 ரூபாய்,புரோட்டா 8 ரூபாய் என்று விலைவைத்து இருக்கிறார்கள்.எந்தக் கறியை நீங்கள் ஆர்டர் செய்தாலும்,அதை தோசைக்கல்லில் போட்டு வதக்கி சூடாகத் தருகிறார்கள். இட்லியை விட தோசை விரும்பிகள் சிக்கன் சாப்ஸ் அல்லது மட்டன் லிவரை தேர்ந்தெடுக்கிறார்கள்.இவைதவிர வழக்கமான கலக்கி, ஆம்லெட், ஆப்பாயில்,முட்டை தோசையும்கூட கிடைக்கின்றன. தப்பித்தவறி உங்களோடு யாராவது வெஜிடேரியன் வந்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்,சாம்பாருடன் இரண்டு வகைச் சட்டினியும் உண்டு.\nநூறடிக்கு ஒரு தள்ளுவண்டிக் கடை இருக்கும் தியாகராயநகரில் இங்கேமட்டும்,சராசரியாக ஒரு இரவில் 1500 புரோட்டா விற்பனையாகிறது.இரண்டு அண்டா மாவும்,15 ட்ரே முட்டைகளும் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.இதை விடவா சதாம் பாய் கடையின் சுவைக்கு வேறு சான்று வேண்டும்.\nPrev Articleபன்னீர் இஸ் ரிடர்ன்... பரபரக்கும் க்ரீன் வேய்ஸ் ரோடு ஏரியா...\nNext Articleராஜீவ்காந்தி கொலை வழக்கு : ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்\n60 வருடமாக புதுச்சேரியில் செல்வாக்கு செலுத்தும் சேலம் பிரியாணி\nமனித உடலில் சேரும் பிளாஸ்டிக் ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு\nபண்ணவாடி பரிசல் துறை… 20 ரூபாயில் லஞ்ச்\n\"ஷோலே\" பட நடிகை கீதா சித்தார்த் காக் மும்பையில் காலமானார்.\n\"Elbow Guard\" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -\"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை \"என பெரம்பூர் பிரசாத் பெருமிதம்\nஇருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை\nமோட்டார் பைக்கில் மோதிய கார்... தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43686", "date_download": "2019-12-15T10:15:15Z", "digest": "sha1:OTSRNSAMNHJIFNCGOVMXAG5KDX424ZCU", "length": 38585, "nlines": 266, "source_domain": "www.vallamai.com", "title": "அன்பே மணிமொழி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nசின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது\nகாலமெல்லாம் நம் காதல் மலர்ந்த நாள்முதல் வரைந்த கடிதங்கள் – தமிழால் உன்னை அளந்த கடிதங்கள்.. நம் அன்பைப் பொழிந்த கடிதங்கள்.. இலக்கியத் தமிழால் இதயம் நனைக்கும் கடிதங்கள்.. ஒன்றா இரண்டா.. அப்படி நம் காதல் பொக்கிஷத்தைப் புரட்டிப் பார்த்தேன்.. பிடித்தப் பக்கங்களை இங்கே உன் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்\nகற்றாரும் கல்லாரும் காதலை மறந்தார் எவருமில்லை என்கிற வகையில் உற்றாரும் உறவினரும் உயிர்கொண்டோர் அனைவருமே பெற்றிடும் பேரின்பம் இவ்வுலக வாழ்க்கையிலே இதற்கு ஈடு இணை இல்லை என்பதாக.. முற்றாத கனியிது மூன்றாம்பாலிது உதட்டளவில் நில்லாமல் உள்ளத்தளவில் புரளுவது உயிரோடு உயிராக உலவி வருவது உயிரோடு உயிராக உலவி வருவது கற்பனைக் கடலிது அறிவினால் அ���ியப்பட்டாலும் அன்பினால் ஆளப்படுவது\n முப்போதும் எப்போதும் உள்ளம் கேட்பது தப்பாது உயிர்தன்னில் தாமாக முளைப்பது தப்பாது உயிர்தன்னில் தாமாக முளைப்பது கடும்குளிரில் நடுங்காதது சின்னதொரு மனதுக்குள்ளே சிங்காரத் தேர் போன்றது இன்பத்தைப் பொழிகிறது பிரிவென்று வந்தாலும் உயிரீந்து காக்கிறது அன்பிற்குப் பொருளை அழுத்தமாய் சொல்கிறது\nஅவளுக்கு நான் தான் என்றெண்ணி வாழ்கிறது அவனுக்கு நான்தான் என மறுபிறவி எடுக்கிறது அவனுக்கு நான்தான் என மறுபிறவி எடுக்கிறது அனுதினமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது அனுதினமும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது வாழ்க்கைக்கு பொருள் எல்லாம் இதிலிருந்தே தொடங்குகிறது வாழ்க்கைக்கு பொருள் எல்லாம் இதிலிருந்தே தொடங்குகிறது இதைவிடுத்து கணக்கிட்டால் வறட்சிதான் வளர்கிறது இதைவிடுத்து கணக்கிட்டால் வறட்சிதான் வளர்கிறது மலர்கின்ற பூக்களெல்லாம் இதழ்விரித்து சிரிப்பதுவும்.. மழைகூட இம்மண்ணில் தவறாமல் பெய்வதும்.. இதுவெல்லாம் காதலைத்தான் வாழவைக்க என்று உறுதிமொழி எடுக்கிறது மலர்கின்ற பூக்களெல்லாம் இதழ்விரித்து சிரிப்பதுவும்.. மழைகூட இம்மண்ணில் தவறாமல் பெய்வதும்.. இதுவெல்லாம் காதலைத்தான் வாழவைக்க என்று உறுதிமொழி எடுக்கிறது வசந்தகாலம் வருவதுவும் வைகறையில் சூரிய உதயம் என்று எதையெடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் காதலுடன் மானிடரை வாழ்த்திடவே வைக்கிறது வசந்தகாலம் வருவதுவும் வைகறையில் சூரிய உதயம் என்று எதையெடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் காதலுடன் மானிடரை வாழ்த்திடவே வைக்கிறது தோல்வியெனும் பள்ளமதில் தான்வீழ்ந்த பலரையும் வெற்றியெனும் சிகரம்நோக்கி படையெடுக்க வைக்கிறது\nநான் என்னும் தத்துவத்தை தானாக அறியாமல்.. தன்னுடனே இன்னொரு உயிர்சேரும்போது புரிகிறது வீணான மனக்குழப்பம் யாதாக இருந்தாலும் காதலியின் கடைக்கண்ணில் கற்பூரமாகிறது வீணான மனக்குழப்பம் யாதாக இருந்தாலும் காதலியின் கடைக்கண்ணில் கற்பூரமாகிறது தேடும்பொருள் கையில்கிடைக்க.. தேவியருள் நித்தமென வாழ்வதிலே அர்த்தமிருக்கிறது தேடும்பொருள் கையில்கிடைக்க.. தேவியருள் நித்தமென வாழ்வதிலே அர்த்தமிருக்கிறது விண்ணிலிருந்து விழுந்தமழை மண்ணில்வந்து சேர்ந்தவுடன் நிறம்மாறிக் காட்டுவதுபோல் நம் மனதில் புத்தம் புதியதாய் காதல் கொடி பறக்கிறது விண்ணிலிருந்து விழுந்தமழை மண்ணில்வந்து சேர்ந்தவுடன் நிறம்மாறிக் காட்டுவதுபோல் நம் மனதில் புத்தம் புதியதாய் காதல் கொடி பறக்கிறது சங்கீத மேகங்கள் சதிராடும் நேரங்கள்.. நம் காதல் சந்தங்களை ஸ்ருதியோடு பாடுகிறது சங்கீத மேகங்கள் சதிராடும் நேரங்கள்.. நம் காதல் சந்தங்களை ஸ்ருதியோடு பாடுகிறது இமைக்காமல் உனைப் பார்க்க ஏகாந்தம் தான்பிறக்க.. வளர்காதல் நிலையாக வந்துவிட்டேன் என்கிறது இமைக்காமல் உனைப் பார்க்க ஏகாந்தம் தான்பிறக்க.. வளர்காதல் நிலையாக வந்துவிட்டேன் என்கிறது எழுதாத வார்த்தை எங்கே .. இன்னும்கூட இருக்கிறதா என்று நீ என்னைக் கேட்க.. உன் கண்கள் பேசும்நாள்வரை புதிய அகராதி வந்துகொண்டே இருக்கும் என்றேன்\nமனக்கோவில்சிலையாய் நீயும் எனக்குள்ளே அமர்ந்திருக்கும் மகராணியே மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய் மலர்மாலை தினம் சூட்டி தரவேண்டுமா அர்ச்சனைகள் என்று கேட்டதற்கு கவிமாலை போதும் என்று கண்ணசைவால் பதில் சொன்னாய் புத்தம் புதியதாய்.. உன் புகழ்பாடிடவே.. கற்பனை மேகங்களில் கொஞ்சம் தவழ்ந்து.. காற்று, மழை இவை யாவிலும் ஊர்வலம் கண்டு நீ போற்றும்வகையில் கவிமடல்கள் வரைந்திட நானும் கற்றுக் கொண்டேன்\nசுகமும் சோகமும் சொந்தம் கொள்ளும் மனித மனம் காதலிலே விழுந்துவிட்டால் இந்தக் கலவை வந்து பற்றிக்கொள்ளும் இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும் இது மகிழ்ச்சியின் உச்சமா என்று முன்மொழிந்தால்.. சில நேரம் கவலை என்னும் வலையாகவும் இது மாறும் வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன வாழ வந்தவள் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டே என்னை ஆளவந்தவளாய் மாறுகின்ற விசித்திரம் என்ன இதயத் தாமரையில் இதழ்கள் விரிப்பு எல்லாம் சிறப்பாய் நடப்பது எப்போது தெரியுமா.. உன் முகம் பார்த்து உறவாடி.. உயிரின் சுமையை உள்ளம் மறந்து உன் மடியில் தலைசாய்ப்பேனே அப்போது\nதேவ சுகம் என்பதெல்லாம் இதுதான் என்று தேவியே உன்னிடம் நான் கண்டேன் அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா அதுவும் தேவைகள் அறிந்து சேவைகள் செய்வது உறவின் பெருமையல்லவா வாய்திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும் வாய்திறந்து பெண்மை சொல்லும் வழக்கமான ஒற்றைச் சொல்லும் அங்கே வந்து வந்து போகும் வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும் வண்ணக் கனவை எண்ணம் சுமந்து சுகமாய் தாளம் போடும் எதையோ சொல்ல வாய்திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல எதையோ சொல்ல வாய்திறக்க.. அதையே சொல்லி நீ தடுக்க.. நெஞ்சங்கள் இரண்டும் சங்கமமாகும் திருக்கோலம் என்ன சொல்ல வற்றாத ஜீவநதிபோல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன வற்றாத ஜீவநதிபோல் நாளும் வளரும் காதல் மோகம்.. தொட்டால் மலரும் பூவாய் தொடங்கும் கதைகள் என்ன விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும் விரல் பட்டால் சிலிர்க்கும் பூவை.. விழிமலர் திறந்து விடைதரும் பார்வை என்வசமாகும்போது.. விடியும்வரை கதைபடிக்கும் படலம் தொடரும் அம்மம்மா.. என்று நீ மூச்சுவிடுவது ஆனந்தலஹரியாக.. அங்கேதான் தோன்றும் இன்பம் எப்படி வார்த்தையில் சொல்ல\nகயல்விழி ஜாலம் கிடைத்திடும்போது கவிதைக்கு ஊற்று பெறுவேனே புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே புதுமொழி பயிலும் மாணவனாக உன்முன் நானும் நிற்பேனே அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே அறிமுகம் ஏதும் இல்லா நிலையில் அரிச்சுவடியிலிருந்து தொடங்குவேனே கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன் கிளிமொழி பேசும் காதலியின் அடிமனம் தொட்டுப் பாடிடுவேன் அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன் அன்பின் சுவாசம் இனி வேண்டும் என்றே அனுதினம் அடைக்கலமாகி வென்றிடுவேன் இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன் இதுவரை நடந்த நாடகத்தை மறு ஒத்திகை பார்க்க வரவேற்பேன் இனித்திடும் இரவுகள் இன்றுமுதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன் இனித்திடும் இரவுகள் இன்றுமுதல் என்று உன் இருவிழிவாசலில் எழுதிவைப்பேன் எதுவரை இன்பம் எனக்கேட்டால்.. நம் உயிர்வரை பயணம் தொடருட்டுமே\nஅன்றொரு நாள் நீ… கார்குழலைக் கலைந்தாடவிட்டபடி.. கன்னி நீயும் காத்திருந்த கணத்திலேதான் கவிதை சொல்ல உன் அறையில் நான் நுழைய, எத்தனையோ அலைகளடி எந்தன் பின்னே.. எல்லாமே உன்னை வந்து சேரும் முன்னே அட.. என் ஆசைகளைச் சொன்னேன் அட.. என் ஆசைகளைச் சொன்னேன் உன் கண்ணசைவில் நூறுவித அர்த்தங்கள்.. களிநடனம் காட்டுகின்ற பெண்மயில் உன் கண்ணசைவில் நூறுவித அர்த்தங்கள்.. களிநடனம் காட்டுகின்ற பெண்மயில் என் மடியில் கண்ணுறங்க வேண்டுமென்று ஏகாந்த வேளைதனில் ஏங்கிநிற்க.. மையலுடன் மையல்கொண்டு நானுமங்கே மலர்க்காற்றின் தாலாட்டில் மயங்கிநின்றேன் என் மடியில் கண்ணுறங்க வேண்டுமென்று ஏகாந்த வேளைதனில் ஏங்கிநிற்க.. மையலுடன் மையல்கொண்டு நானுமங்கே மலர்க்காற்றின் தாலாட்டில் மயங்கிநின்றேன் எண்ணத்தில் வந்த பல ஆசைகளும் உன் வண்ணத்தைக் கண்டு அங்கே சொக்கிநிற்க.. சந்தங்களைச் சொல்லிச் சொல்லி காட்டு கண்ணே.. சரணங்களாய் வந்து நிற்பேன் உந்தன் முன்னே எண்ணத்தில் வந்த பல ஆசைகளும் உன் வண்ணத்தைக் கண்டு அங்கே சொக்கிநிற்க.. சந்தங்களைச் சொல்லிச் சொல்லி காட்டு கண்ணே.. சரணங்களாய் வந்து நிற்பேன் உந்தன் முன்னே அந்திபகல் இரண்டிலுமே தொடர்ந்திருக்கும் உன்னுடைய நினைவுகளே எந்தன் சொர்க்கம்\nகண்விழித்தால் மட்டுமல்ல உந்தன் பூமுகம் கனவுகளிலும் தொடருகின்ற விந்தை அற்புதம் கனவுகளிலும் தொடருகின்ற விந்தை அற்புதம் சந்தனத்தால் செய்துவைத்த சிற்பம் நீயடி.. உனைச் சாய்ந்தபடி பாடுகிற இன்பம் நூறடி சந்தனத்தால் செய்துவைத்த சிற்பம் நீயடி.. உனைச் சாய்ந்தபடி பாடுகிற இன்பம் நூறடி உன் தேகமது வீணைபோல எந்தன் மடியிலே வந்ததொரு வசந்தகால பூக்கள் தூவவே.. விரல்களினால் மீட்டுகின்ற ஸ்வரங்கள் கேளடி.. இதயமது வழியுமின்ப கலசம்தானடி உன் தேகமது வீணைபோல எந்தன் மடியிலே வந்ததொரு வசந்தகால பூக்கள் தூவவே.. விரல்களினால் மீட்டுகின்ற ஸ்வரங்கள் கேளடி.. இதயமது வழியுமின்ப கலசம்தானடி விடியும்வரை தொடருமின்பக் கதைகள் பாரடி என்று உன்னை எடுத்தணைத்த போதுவந்த இன்பங்கள் கோடி விடியும்வரை தொடருமின்பக் கதைகள் பாரடி என்று உன்னை எடுத்தணைத்த போது��ந்த இன்பங்கள் கோடி முத்தமிழில் மூன்றாம் தமிழ் போதுமென்று உன் முகபாவணைகள் சொல்ல.. முதல் தமிழால் அதை நான் அலங்கரித்து வார்த்தையில் சொல்ல.. இடையில் உள்ள தமிழ் மட்டும் சும்மா இருக்குமா முத்தமிழில் மூன்றாம் தமிழ் போதுமென்று உன் முகபாவணைகள் சொல்ல.. முதல் தமிழால் அதை நான் அலங்கரித்து வார்த்தையில் சொல்ல.. இடையில் உள்ள தமிழ் மட்டும் சும்மா இருக்குமா ‘ம்’ என்னும் ஸ்வரமெடுத்து பாடியதே ‘ம்’ என்னும் ஸ்வரமெடுத்து பாடியதே அள்ளும்கரம் அணைக்கவரும் என்றபடி அங்கங்கள் அங்கங்கே சுபலாலி பாடுதற்கு நாங்கள் தயார் என்று சொல்ல.. முத்துச்சரம் தத்தையிடம் நித்தம்வளர் சுகங்களென முத்திரையிட்டதே\nநீ இட்ட அடி நோகுமென்று அடுத்த அடி எடுத்துவைக்க.. மலரணைகள் விரித்திடுவேன்.. சித்திரமே.. செந்தமிழே.. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு எனும் சீர்கொண்டுவரும் சேயிழையே.. அன்னம்போல் நடைநடக்கும் என்னவளே.. அழகுதாமரைபோல் இதழ்விரிக்கும் சின்னவளே.. உன் கன்னங்களில் விழுகின்ற குழிகளில் என்னைக் கொஞ்சம் தடுமாற வைப்பவளே.. ஆருயிரே.. ஆயிழையே.. ஆனந்தப் பூங்காற்றே நேரிடையாய் என் நெஞ்சத்தைக் குறிவைத்துத் தாக்கும் உன் போர்முறையை கொஞ்சம் மாற்றேன் நேரிடையாய் என் நெஞ்சத்தைக் குறிவைத்துத் தாக்கும் உன் போர்முறையை கொஞ்சம் மாற்றேன் கொள்ளையிடுவதற்கு பல்வேறு வழிகள் கொண்டுதிகழும் காதல்பொதுமறையைக் கற்று சொல்லெடுத்து கொஞ்சம் சுழற்று கொள்ளையிடுவதற்கு பல்வேறு வழிகள் கொண்டுதிகழும் காதல்பொதுமறையைக் கற்று சொல்லெடுத்து கொஞ்சம் சுழற்று கள்ளவிழிபேசும் மொழியை எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு\nஓர் நொடிக்குள் ஓராயிரம் பரிபாஷை பேசும் உன் கண்கள் மட்டும்தானடி என் கவிதைக்கான களன் மறுபார்வை பார்ப்பதென் வழக்கம் என்றாலும் முதல்பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல்.. சில நேரம் மலைத்துப்போகிற சங்கதிகள் நிரம்ப உண்டு மறுபார்வை பார்ப்பதென் வழக்கம் என்றாலும் முதல்பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல்.. சில நேரம் மலைத்துப்போகிற சங்கதிகள் நிரம்ப உண்டு வெட்கித்தலைகவிழும்நேரம்கூட உன் கண்கள் ஓரப்பார்வை பார்ப்பதால் அந்த நிமிடமும்கூட அந்தரங்கத் தொடரெழுதும் அழகென்ன வெட்கித்தலைகவிழும்நேரம்கூட உன் கண்கள் ஓரப்பார்வை ப��ர்ப்பதால் அந்த நிமிடமும்கூட அந்தரங்கத் தொடரெழுதும் அழகென்ன ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கே அணிவகுத்து வருவதென்ன ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அங்கே அணிவகுத்து வருவதென்ன பேசும்விழிகள் அங்கே பேசாதிருப்பதென்ன ஓசைகொண்டெழுதும் உள்நாட்டு விவரங்களை ஆசைகொண்டெழுதும் அற்புதம் நடப்பதென்ன\nஉன் மைவிழிக்கூடு செய்கின்ற ஜாலத்தில் என் மெய்மறந்து போகிறேன் நான் சொல்லுதிரும் வாயோ சொல்லாமல் போக.. உன் பொல்லாத கண்கள் எனை ஆள்வதைக் காண் சொல்லுதிரும் வாயோ சொல்லாமல் போக.. உன் பொல்லாத கண்கள் எனை ஆள்வதைக் காண் என்னுயிரில் பாதி ஏந்திழையாள் கொள்ள.. அரைகுறையாய் ஆனவன்தான் நான்.. இதில் நிறையென்று கொள்வது நின்னிடம்தான் என்னுயிரில் பாதி ஏந்திழையாள் கொள்ள.. அரைகுறையாய் ஆனவன்தான் நான்.. இதில் நிறையென்று கொள்வது நின்னிடம்தான் ஏட்டினில் எல்லாம் எழுதிட முடியுமா.. ‘மனது’.. தனக்குள் எப்போதும் வைத்துக்கொண்டே.. மீதியைத்தான் தருகிறது ஏட்டினில் எல்லாம் எழுதிட முடியுமா.. ‘மனது’.. தனக்குள் எப்போதும் வைத்துக்கொண்டே.. மீதியைத்தான் தருகிறது இருந்தாலும் என்ன.. தினசரி அதிலே ரகசியக் கொள்ளை அவசியம் செய்து வரைகின்ற மடல்கள் இருந்தாலும் என்ன.. தினசரி அதிலே ரகசியக் கொள்ளை அவசியம் செய்து வரைகின்ற மடல்கள் இன்னும்கூட சொல்லப்போனால், உன் அழகெனும் முதலுக்கு.. அன்பெனும் வங்கிக்கு.. நான் கட்டும் வட்டிதானிதுவென்று வைத்துக் கொள்ளலாமா இன்னும்கூட சொல்லப்போனால், உன் அழகெனும் முதலுக்கு.. அன்பெனும் வங்கிக்கு.. நான் கட்டும் வட்டிதானிதுவென்று வைத்துக் கொள்ளலாமா அதை இனி ஊருக்கும் சொல்லலாமா\nமோக அலைகள் கூடும் நிலையில் பாடும் கவிதை பாரடியோ ஆசைக்கடலில் பேசும் அலைகள் அதுபோல் நெஞ்சம் தானடியோ ஆசைக்கடலில் பேசும் அலைகள் அதுபோல் நெஞ்சம் தானடியோ கோடி கதைகள் பேசும் விழிகள் கற்றுத்தந்தது யாரடியோ கோடி கதைகள் பேசும் விழிகள் கற்றுத்தந்தது யாரடியோ தேவை எதுவோ தீரும் வரையில் தாகம் எடுப்பது எங்ஙனமோ தேவை எதுவோ தீரும் வரையில் தாகம் எடுப்பது எங்ஙனமோ ஊடல் வந்தால் உள்ளம் முழுவதும் உருகிவிடுவது எப்படியோ ஊடல் வந்தால் உள்ளம் முழுவதும் உருகிவிடுவது எப்படியோ உனக்கும் எனக்கும் கணக்கு எதற்கு என்று கேட்பது விசித்திரமோ உனக்கும் எனக்கும் கணக்கு எதற்கு என்று கேட்பது விசித்திரமோ கேட்டுப் பெறுவது சுகம்தான் எனிலும் கேளாமல் தருவது பெருமையன்றோ கேட்டுப் பெறுவது சுகம்தான் எனிலும் கேளாமல் தருவது பெருமையன்றோ பார்த்துக் களிப்பதில் பரவசம் வருமே பாவை நீதான் அறியாததோ பார்த்துக் களிப்பதில் பரவசம் வருமே பாவை நீதான் அறியாததோ சேர்ந்து நடப்பதில் இருவரின் நெஞ்சம் இடம் மாறித் துடிப்பது உண்மைதானே சேர்ந்து நடப்பதில் இருவரின் நெஞ்சம் இடம் மாறித் துடிப்பது உண்மைதானே ஒருமித்த எண்ணங்கள் ஊர்வலம் போகும் பாதை காதல் வழிதானே ஒருமித்த எண்ணங்கள் ஊர்வலம் போகும் பாதை காதல் வழிதானே உன்வசம் என்னை ஒப்படைத்தபின் உரிமை கொள்வது சுகம்தானே உன்வசம் என்னை ஒப்படைத்தபின் உரிமை கொள்வது சுகம்தானே மறுமுறை வரும்வரை மனம் படுகின்ற பாடு கொஞ்சமல்லவே தேன்மொழியே மறுமுறை வரும்வரை மனம் படுகின்ற பாடு கொஞ்சமல்லவே தேன்மொழியே உறவின் பெருமைகள் உள்ளம் உணர்வதால் உண்டாகும் உயிரெனப் போற்றிடும் நிலையதுவே உறவின் பெருமைகள் உள்ளம் உணர்வதால் உண்டாகும் உயிரெனப் போற்றிடும் நிலையதுவே மாலையிடுவதும்.. மஞ்சம் தொடுவதும் மரபினில் வருகின்ற முறைதானே மாலையிடுவதும்.. மஞ்சம் தொடுவதும் மரபினில் வருகின்ற முறைதானே நிறைகுடம் போலவே நீயங்கு வந்து நெஞ்சம் தொடுகிற கோலமென்ன நிறைகுடம் போலவே நீயங்கு வந்து நெஞ்சம் தொடுகிற கோலமென்ன என் இருவிழியரங்கிலும் நீயே நிறைகிறாய் என்றதும் வருகிற வெட்கமென்ன\nதன்னிலை மறக்கும் என்னிலை பற்றி உன்னிடம் சொல்லிட ஓடிவந்தேன். அங்கு பெண் நிலை என்ன என்பதை அறிய இன்னமும் நானும் ஆவல் கொண்டேன் என்னிடமிங்கு நானே இல்லை என்பதால் உன்னிடம் என்னைத் தேடுகின்றேன் என்று மெய்யகம் காட்டி என் தோள் சாய்ந்தாய் என்னிடமிங்கு நானே இல்லை என்பதால் உன்னிடம் என்னைத் தேடுகின்றேன் என்று மெய்யகம் காட்டி என் தோள் சாய்ந்தாய் என்னடி இதுவென உன் விழியிமை திறந்து உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு சொன்னது பதில் ஒரு சொல்தான் – அதுவே ‘காதல்’ என்று என்னடி இதுவென உன் விழியிமை திறந்து உன்னிடம் நான் கேட்ட கேள்விக்கு சொன்னது பதில் ஒரு சொல்தான் – அதுவே ‘காதல்’ என்று நாளும் பொழியும் உங்கள் சொல் மழையில் நான் மட்டும�� நனைகிறேன் அல்லவா – பாழும் இதயம் வாழும் வரையில் தேவை உங்கள் செந்தமிழ் என்றாய் நாளும் பொழியும் உங்கள் சொல் மழையில் நான் மட்டும் நனைகிறேன் அல்லவா – பாழும் இதயம் வாழும் வரையில் தேவை உங்கள் செந்தமிழ் என்றாய் என் எண்ணத்திரையில் என்றுமே உனை நான் பொங்கும் தமிழினில் வரைந்திருப்பேன் .. கண்ணே என்பேன் என் எண்ணத்திரையில் என்றுமே உனை நான் பொங்கும் தமிழினில் வரைந்திருப்பேன் .. கண்ணே என்பேன் கண்மணியே என்பேன் காலம் முழுவதும் உன்பேர் சொல்வேன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர் காவிரி ​மைந்தன்\nஅன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே..\nஅன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே\nகே. ரவி இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர\nஸ்ரீரங்கம் மோகனரங்கன் எங்கே வந்தாய் சந்நியாசீ எங்கே போகிறாய் சந்நியாசீ ஓடும் ஆறும், வீசும் காற்றும், விரிந்த விண்ணும், பறக்கும் புள்ளும் உந்தன் தோழர்கள் சந்நியாசீ. உதிரும் இலைகள் உன் உணவ\nஇணைய தளங்களில் சிலப்பதிகாரக் கலைகள்\nமுனைவர் க.துரையரசன் இக்காலத்தில் நிகழ்த்தப்பெறும் எந்த ஒரு ஆய்வாக இருந்தாலும் அதில் இணையதளப் பதிவு இடம் பெறவில்லை என்றால் இன்று முழுமையுற்ற ஆய்வாகக் கருத முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதை\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/hosting-review/greengeeks-review/", "date_download": "2019-12-15T10:48:30Z", "digest": "sha1:PLLX7SGLMWSL6K367KXRCUI3WTW33LLT", "length": 69408, "nlines": 340, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "GreenGeeks விமர்சனம்: ஜெனரல் ப்ரோஸ் & ஜெனரேட்டர் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்��ப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > ஹோஸ்டிங் விமர்சனங்கள் > GreenGeeks விமர்சனம்\nதீமோத்தி ஷிமினால் பரிசீலனை செய்யப்பட்டது\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக் 29, 2011\nமறுபரிசீலனை திட்டம்: Ecosite புரோ\nமதிப்பாய்வு செ���்யப்பட்டது: தீமோத்தேயு ஷிம்\nவிமர்சனம் புதுப்பிக்கப்பட்டது: அக்டோபர் 07, 2019\nGreenGeeks என்பது Bonneville சுற்றுச்சூழல் அறக்கட்டளை (BEF) சான்றளிக்கப்பட்ட பச்சை ஹோஸ்டிங் நிறுவனம் ஆகும். அவர்கள் மிகவும் மலிவு (கையெழுத்து $ 2.95 / MO) மற்றும் எங்கள் சர்வர் வேக சோதனை நன்றாக பாடினார்.\nவலை ஹோஸ்டிங் வியாபாரத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக, GreenGeeks என்பது ஒரு சேவை தேடும் ஒரு தனித்துவமான கோட்டையாகும்.\nட்ரே கார்ட்னரால் XX இல் நிறுவப்பட்ட நிறுவனம், பல பெரிய ஹோஸ்டிங் நிறுவனங்களில் தனது விரிவான அனுபவத்திலிருந்து நிறுவனம் பயனடைந்துள்ளது. இன்று, டிரே மற்றும் அவரது அனுபவமிக்க தொழில் குழுவானவர்கள் GreenGeeks ஐ ஆரோக்கியமான, நிலையான மற்றும் போட்டி நிறுவனமாக உருவாக்கினர்.\nநிறுவனத்தின் வேர்கள் வட அமெரிக்காவில் பொய் மற்றும் 35,000 வலைத்தளங்களை விட 300,000 வாடிக்கையாளர்கள் பணியாற்றினார். ஒரு சுற்றுச்சூழல் நட்பு நிறுவனமாக, இது ஒரு நேர்மறையான ஆற்றல் தடையை விட்டு வெளியேறுவதோடு பயன்படுத்தப்படும் ஆற்றலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு சக்தியைப் பயன்படுத்துகிறது.\nஇது முக்கியமானதாக இருக்கலாம் என நீங்கள் நினைத்தால், சந்தை நுண்ணறிவு நிறுவனம் ஐடிசி அடுத்த 10 ஆண்டுகளில், வணிகங்களால் நிர்வகிக்கப்படும் தரவு 50 சதவிகிதம் அதிகரிக்கும். இது சேவையக தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைக் கருத்தில் கொள்ளவும், தரவை கையாள தேவையான சேவையகங்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும்.\nஒரு நெருக்கமான தோற்றத்தை எடுத்துக் கொள்வோம், தொழில் வல்லுனர்களால் இயங்கும் இந்த சேவையானது ஒரு பெரிய வெப் ஹோஸ்டாக பனிக்கட்டியை வெட்டலாம்.\nதலைமையகம்: அகோரா ஹில்ஸ், CA\nசேவைகள்: பகிர்வு, VPS, மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங்\nஉள்ளடக்க அட்டவணை / கிரீன்ஜீக்ஸ் மதிப்பாய்வு சுருக்கம்\nபுரோஸ்: கிரீன்ஜீக்ஸ் பற்றி என்ன நல்லது\nசுற்றுச்சூழல் நட்பு: - 300% பச்சை ஹோஸ்டிங் (தொழில்துறையின் மேல்)\nசிறந்த சேவையக வேகம்: எல்லா சோதனைகளிலும் A என மதிப்பிடப்பட்டது\nநான்கு சர்வர் இடங்களின் தேர்வு\nவசதியான & புதியவர்கள் நட்பு: இலவச தளங்கள் இடம்பெயர்வு + வைல்டு கார்டு SSL + SitePad தள பில்டரை குறியாக்கம் செய்வோம்\nமிகவும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழல்\nபயனுள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பயனர் அறிவுத் தளம்\nகான்ஸ்: கெட்ட மற்றும் அச���ங்கமான\nஎங்கள் சோதனை தளம் சில மாதங்களில் (99.9) 2018% இயக்க நேரத்திற்கு கீழே செல்கிறது\nஅமைப்பு கட்டணங்கள் ($ 15) திரும்பப்பெற இயலாது\nபுதுப்பித்தலின் போது விலை அதிகரிப்பு\nகிரீன்ஜீக்ஸ் திட்டங்கள் & விலை நிர்ணயம்\nதீர்ப்பு: கிரீன்ஜீக்கில் நீங்கள் ஹோஸ்ட் செய்ய வேண்டுமா\nகிரீன்ஜீக்ஸ் சிறப்பு தள்ளுபடிகள் (70% தள்ளுபடி)\nGreenGeeks சாதக: நாம் GreenGeeks ஹோஸ்டிங் பற்றி என்ன பிடிக்கும்\nபுரோ #1. சுற்றுச்சூழல் நட்பு - 300% பச்சை ஹோஸ்டிங் (தொழில்துறையின் மேல்)\nநிறுவனத்தின் பெயர் கொடுக்கப்பட்ட, ஒரு கணம் பசுமை வலை ஹோஸ்டிங் கவனம் செலுத்த அனுமதிக்க.\nஅனைத்து பச்சை ஹோஸ்டிங் நிறுவனங்கள் ஆனால் இரண்டு முக்கிய வேறுபாடுகள் அவர்கள் கார்பன் ஆஃப்செட் கடன் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்களை பயன்படுத்துகிறார்களா. ஒவ்வொன்றின் உட்குறிப்புகளையும் முழுமையாக புரிந்துகொள்ள, எங்கள் கட்டுரையைப் படியுங்கள் எப்படி பச்சை வலை ஹோஸ்டிங் படைப்புகள்.\nGreenGeeks \"புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இயக்கப்படுகிறது 300% பச்சை வெப் ஹோஸ்டிங்\" வழங்கி கூறுகிறது.\nஅதாவது, அவர்கள் வழங்கிய சேவைகளால் பயன்படுத்தப்படுவதை விட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்களின் அளவு மூன்று மடங்கு அதிகமாகும்.\nஇந்த நிறுவனம் ஈ.ஏ.ஏ. பசுமை பவர் பங்காளியாகும், இது காற்று ஆற்றல் கடன்களை வாங்குவதற்கு சுற்றுச்சூழல் அடித்தளங்களைக் கொண்டுள்ளது.\nவழங்கிய GreenGeeks பசுமை சான்றிதழ் EPA, மற்றும் BEF.\nஅதனாலேயே, அவர்களுடைய தரவு மையங்களில் ஒன்றை ரொறன்ரோவில் உள்ளது என்பதும் உண்மையாகும். சமீபத்திய ஆண்டுகளில், \"இலவச குளிர்ச்சி\" என்றழைக்கப்படும் ஒரு நிகழ்வுகளைப் பயன்படுத்தி பல தரவு மையங்கள் நகர்த்தப்படுகின்றன.\nரொறொன்ரோவில் இலவச குளிரூட்டல் குளிர்கால வெப்பநிலையில் செல்வதால், செயல்திறன் விலை (மற்றும் கார்பன் தடம்) தரவு மையங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைக்க உதவுகிறது. இந்த வசதிகளை குளிரூட்டும் சுற்றுச்சூழல்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன, இது உறைந்திருக்கும் வெளிப்புறக் காற்று, உபகரணங்கள் தேவைப்படும் பாரம்பரியக் குளிர்ச்சி அமைப்புகளுக்குப் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசார்பு #2. சிறந்த சேவையக வேகம் - அனைத்து வேக சோதனைகளில் மதிப்பிட்ட ஒரு\nஎங்கள் செயல்தி���ன் சோதனைகள் வழக்கமான இயங்கும் இயங்கும், GreenGeeks விளக்குகள் வரை ... நன்றாக, போர்டில் முழுவதும் பச்சை.\nஐரோப்பாவில் உள்ள எங்கள் சோதனை சேவையகத்துடன், லண்டனில் இருந்து கூடுதலான சோதனைகளில் நான் தூக்கிவிட முடிவு செய்தேன், செயல்திறன் வழங்கும் ஹோஸ்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், கண்காணிக்க வேண்டும்.\nBitCatcha ஸ்பீடு டெஸ்ட் (மே 17)\nBitcatcha வேக சோதனை உள்ள GreenGeeks \"A\" மதிப்பிட்டுள்ளது.\nஇணைய வேக சோதனை - சிங்கப்பூரில் இருந்து\nWebpageTest.org இல் GreenGeek வேக சோதனை. சிங்கப்பூரில் அமைந்துள்ள சேவையகத்திலிருந்து TTFB: 586ms (\"A\" என மதிப்பிடப்பட்டது).\nவெப்சேஜ் ஸ்பீடு டெஸ்ட் - டெல்லாஸ், டெக்சாஸிலிருந்து\nWebpageTest.org இல் GreenGeek வேக சோதனை. அமெரிக்காவில் உள்ள சேவையகத்திலிருந்து TTFB: 330ms (\"A\" என்று மதிப்பிடப்பட்டது).\nவெப்சைட் ஸ்பீடு டெஸ்ட் - லண்டன், இங்கிலாந்து\nWebpageTest.org இல் GreenGeek வேக சோதனை. யுனைடெட் கிங்டம் இல் உள்ள சேவையகத்திலிருந்து TTFB: 120ms (\"A\" என்று மதிப்பிடப்பட்டது).\nஆச்சரியப்படத்தக்க வகையில், எங்கள் சேவையகம் நெதர்லாந்தில் இருந்து GreenGeeks செயல்திறன் சோதனைகள் ஐரோப்பிய ஒன்றிய அடிப்படையிலான சோதனைகள் சிறந்த வேகத்தை காட்டியது. ஆனாலும், வட அமெரிக்காவிலும், பலகை முழுவதும் அதிவேக வேகத்தைக் காட்ட முடிந்தது.\nஇருப்பினும், நீங்கள் நேராக 'A'களைக் கடந்து, எண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டினால், சிங்கப்பூரிலிருந்து சற்றே அதிக நேரம்-முதல்-பைட் (TTFB) உள்ளது. கிரீன்ஜீக்ஸ் இந்த இடத்தில் தரவு மையம் இல்லாததால் இது எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நேரம் இன்னும் நன்றாக இருக்கிறது.\nகிரீன்ஜீக்ஸ் பிரசாதங்கள் HTTP / 2 இயக்கப்பட்டன, அதுவே முழுக்க முழுக்க கதை. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்தாலும், பல முக்கிய உலாவிகள் ஏற்கனவே அதை அங்கீகரித்திருந்தாலும், W3Techs படி, சிறந்த 26.5 மில்லியன் வலைத்தளங்களில் 10% மட்டுமே தற்போது HTTP / 2 ஐ ஆதரிக்கிறது. இவற்றில் சில அறியப்படாத அல்லது சுத்த சோம்பேறித்தனத்தின் பயத்திலிருந்து தோன்றக்கூடும் என்றாலும், HTTP / 2 உண்மையில் உங்கள் தளத்தை விரைவாகவும், கூகிள் விரும்புகிறது.\nகிரீன்ஜீக்ஸ் மரியாடிபியைப் பயன்படுத்துகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இது எஸ்எஸ்டி ஹார்ட் டிரைவ்கள், ஆப்டிமைஸ் லைட்ஸ்பீட் மற்றும் பவர் கேச் கேச்சிங் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஒரு சக்திவாய்ந்த முன் வரிசையை உருவாக்குகிறது. இது அவர்களின் வேக செயல்திறனில் ஒரு பெரிய காரணியாக இருக்கலாம், மேலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nமதிப்பாய்வு சமிக்ஞை சோதனைகளின் அடிப்படையில் சிறந்த அடுக்கு செயல்திறன்\nக்ரீன்ஜீக்ஸ் மூன்று ஹோஸ்டிங் நிறுவனங்களில் ஒன்றாகும் ($ 25 / mo அடைப்புக்குறிக்கு கீழே) இது சிறந்த அடுக்கு அந்தஸ்தைப் பெற்றது சிக்னலின் செயல்திறன் சோதனையை மதிப்பாய்வு செய்யவும். சுமை புயல் மற்றும் சுமை தாக்க சோதனைகளில் சூழல் நட்பு ஹோஸ்டிங் சேவை விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டது (இரண்டு சோதனைகளுக்கும் 0 பிழை). கெவின் ஓஹாஷியை மேற்கோள் காட்டி, சிக்னல் நிறுவனர், பகுப்பாய்வு\nகடந்த ஆண்டு அவர்கள் [க்ரீன்ஜீக்ஸ்] ஒரு கெளரவமான குறிப்பைப் பெற்றனர், இந்த ஆண்டு அவர்கள் சிறந்த அடுக்கு அந்தஸ்தைப் பெற்றனர். அவர்கள் கடந்த முறை சில சிறிய சிக்கல்களைக் கொண்டிருந்தனர் மற்றும் எல்லா சோதனைகளிலும் எந்த சிக்கலும் இல்லாமல் மேம்பட்டனர். சில நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் பிரசாதத்தை மேம்படுத்துவதையும், அது முடிவுகளில் பிரதிபலிக்கப்படுவதையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்லது.\nசிக்னல் சுமை புயல் சோதனை முடிவுகளை மதிப்பாய்வு செய்யவும் - கிரீன்ஜீக்ஸ் (வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்) சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கியது.\nசார்பு #3. சேவையக இடங்களின் தேர்வு\nகிரீன்ஜீக்ஸின் தரவு மையங்கள் சிகாகோ, பீனிக்ஸ், டொராண்டோ மற்றும் ஆம்ஸ்டர்டாமில் உள்ளன.\nசார்பு #4. வசதியான மற்றும் எளிதான புதியவர்களுக்கு / அல்லாத தொழில்நுட்ப மக்கள்\nஒரு மாதத்திற்கு $ 3.95 ஒரு மாதத்திற்கான கட்டணம் (தொடக்க பதிவு கையெழுத்திட்ட காலத்திற்குப் பிறகு $ 9 இல் மறுவரிசைப்படுத்துகிறது), நீங்கள் நடைமுறையில் அனைத்தையும் வரம்பற்ற அளவு, பிளஸ் டொமைன் பதிவு மற்றும் இணைய இடம்பெயர்தல் சேவைகள் ஆகியவற்றில் சேர்க்கப்படுவீர்கள்.\nகிரீன்ஜீக்ஸ் இலவச தள பரிமாற்ற சேவை\nஎடுத்துக்காட்டாக, இணைய இடம் வரம்பற்றதாக மட்டுமல்லாமல், இது SSD சேமிப்பகம், இது வேகமானது. பின்னர் தினசரி காப்பு மற்றும் இலவச இணைய பரிமாற்ற உள்ளது, இது நடைமுறையில் இந்த விலை புள்ளியில் பெரும்பாலும் காணப்படவில்லை. அது எல்லாவற்றையும் விடவும் சுரு���்கமாகவும், ஒப்பிடக்கூடிய பிரசாதத்தை கண்டுபிடிக்க கடினமாக உழைக்க வேண்டும்.\nவேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் லேசான வேறுபாடுகளுடன் வருகிறது, ஆனால் பலர் இலவச வேர்ட்பிரஸ் தள புலம்பெயர்வு சேவை இருப்பதைக் கவனத்தில் கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த பல வலை புரவலன்கள் ஒரு குறிப்பிடத்தக்க அளவு வசூலிக்கிறது என்று ஒன்று உள்ளது.\nவழக்கமாக, நாங்கள் இதை ஒரு ஸ்டன்னரை அழைப்போம், ஏனெனில் திட்டம் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியாளரையும் வெளியே தள்ளுகிறது.\nகிரீன்ஜீக்ஸில் உங்கள் இலவச தள இடம்பெயர்வு கோரிக்கையைத் தொடங்க, உங்கள் கிரீன்ஜீக்ஸ் கணக்கு மேலாளர்> ஆதரவு> தள இடம்பெயர்வு கோரிக்கை> ஒரு சேவையைத் தேர்ந்தெடு> பழைய ஹோஸ்டிங் கணக்கு தகவலை வழங்கவும்.\nசைட் பேட் பதிப்பகத்தின் ஸ்கிரீன் ஷாட்.\nGreenGeeks வழங்குகிறது Sitepad அதன் உண்மையான இழுவை மற்றும் சொட்டு தளம் கட்டடம் என. Sitepad சராசரி இழுவை மற்றும் சொட்டு இணைய கட்டடம் விட பயன்படுத்த சற்று சிக்கலாக இருக்கும் போது, ​​நான் இன்னும் ஒரு பிளஸ் புள்ளி கருதுகின்றனர். இது இன்னும் பூஜ்ய குறியீட்டு திறன்களைப் பயன்படுத்த வேண்டும், சராசரியை விட சற்றே விரிவானது.\nஇது பல முன் வடிவமைக்கப்பட்ட வார்ப்புருக்கள் வருகிறது (மீது 9) பிளஸ் நீங்கள் அவற்றை மாற்ற பயன்படுத்த முடியும் விட்ஜெட்கள் ஒரு பரவலான. மிக முக்கியமாக, சைட்பேட் என்பது மூன்றாம் தரப்பு தள ஆசிரியர் ஆகும், அது GreenGeeks அதன் கட்டுப்பாட்டு பலகத்தில் இணைந்துள்ளது. எனவே, அசல் டெவெலப்பருக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் கருவிகளைக் கொண்டு தற்போதைய மின்னோட்டத்தை வைத்திருக்க உந்துதல் உள்ளது.\n337 முன்பே கட்டப்பட்ட வலைத்தள தீம்கள் கிரீன்ஜீக்ஸ் சைட் பேடில் எழுதும் நேரத்தில் கிடைக்கின்றன.\nகிரீன்ஜீக்ஸ் பகிர்வு மற்றும் மறுவிற்பனையாளர் தளங்களில் ஹோஸ்ட் செய்யப்பட்ட பயனர்களுக்காக ஜூலை 2019 இல் தங்கள் தனியுரிம கட்டமைக்கப்பட்ட லெட்ஸ் என்க்ரிப்ட் ஒருங்கிணைப்பை அறிமுகப்படுத்தியது. கிரீன்ஜீக்ஸ் பயனர்கள் இப்போது ஒரு கிளிக்கில் நிறுவலாம் வைல்ட் கார்டு எஸ்எஸ்எல்லை குறியாக்கலாம் மற்றும் அவர்களின் எஸ்எஸ்எல்லை தானாக புதுப்பிக்கலாம்; ஒரு CSR / Private Key / CRT கோப்புகளைத் தொடாமல்.\n* குறிப்பு: தற்போதுள்ள கிரீன்ஜீக்ஸ் பயனர்கள் - இந்த எஸ்எஸ்எல் கருவியை அணுக புத���ய கிரீன்ஜீக்ஸ் ஏஎம் கட்டுப்பாட்டுப் பலகத்திற்கு மாறவும்.\nஉங்கள் டொமைனில் இலவச SSL ஐச் சேர்க்க, உங்கள் டாஷ்போர்டில் உள்நுழைக> பாதுகாப்பு> SSL சான்றிதழைச் சேர்> ஒரு சேவை மற்றும் டொமைனைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ வழிகாட்டியைப் பார்க்கவும்.\nசார்பு #5. பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழல்\nகணக்கின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கிரேக்க கீக்ஸ்கள் இரண்டு தனித்த அணுகுமுறைகளை எடுத்துக்கொள்கின்றன, இது கணக்கு தனிமைப்படுத்தலுக்கும் பாதுகாப்பான VFS க்கும் பயன்படுத்தப்படுகிறது. கணக்குகள் அமைதியாக இருப்பதன் மூலம், தங்கள் சொந்த சேவையக சூழலில் பயனர்களை பாதுகாக்க முடியும். உதாரணமாக, உங்களுடைய அதே சேவையகத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு கணக்கு ஒரு பெரிய பயன்பாட்டு ஸ்பைக் இருந்தால், உங்கள் கணக்கு பாதிக்கப்படாது.\nஒவ்வொரு கணக்கு அதன் சொந்த உண்மையான நேரம் தீம்பொருள் ஸ்கேனிங் பாதுகாக்கப்பட்ட. இது இன்னொருவர் சாய் மனநிலையைப் பின்பற்றுகிறது, ஆனால் உங்கள் கணக்கானது தீம்பொருள் போன்ற அதே சேவையகத்தில் மற்றொரு கணக்கை பாதிக்கும் எந்தவொரு இடத்திலிருந்தும் பாதுகாப்பாக இருக்கும் என்று அர்த்தம்.\nபுரோ #6. பயனுள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் அறிவுத் தளம்\nகிரேக்க கீக்ஸ் வாடிக்கையாளர் சேவையின் அடிப்படையில் வரம்பை இயக்குகிறது, ஒரு வலை ஹோஸ்ட் தேடுபவர் விரும்பும் எல்லாவற்றையும் கொண்டுள்ளது. நிறுவனம் சிறந்த வணிக பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்டது தற்போது பயனர்களால் “A” என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 24 / 7 மின்னஞ்சல் ஆதரவு, தொலைபேசி ஆதரவு மற்றும் நேரடி அரட்டை மட்டுமல்லாமல், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில சுவாரஸ்யமான ஆதாரங்களும் உள்ளன.\nவிரைவாக DIY உதவிகளுக்கான அறிவை அடிப்படையாகக் கொண்டது. இதனைப் பொருத்துவதற்கு பல அடிப்படை பயிற்சிகளும் உள்ளன, உங்களுடைய கணக்கில் மின்னஞ்சலை அமைப்பது எப்படி மேடையில் குறிப்பிட்ட உதவியை (வேர்ட்பிரஸ் அல்லது Drupal போன்றது) கூட உள்ளடக்கியது.\nஉதவி கிடைக்கும் ஆதாரங்களில் காலவரையில் மொத்தம், GreenGeeks நான் இதுவரை சந்தித்த வலைசக்திகளின் எளிதாக 80 சதவீதம் கடந்துவிட்டது.\nநான் 'அத்தியாவசிய வழிகாட்டிகள்' என்று அழைக்கப்படுபவற்றில் மட்டுமல்லாமல்,\nஒரு வலை ஹோஸ்டிங் வியாபாரத்தை எப்பட��� தொடங்குவது\nஒரு ஆன்லைன் ஸ்டோரை எப்படி தொடங்குவது\nகொள்முதல் முடிவை எடுப்பதற்கு முன்னர், வளங்களை விளையாட்டிற்கு புதியதாக வழங்குவதில் வளங்கள் மிகவும் விரிவானவை மற்றும் பயனுள்ளவை. நான் எந்த ஹோஸ்டிங் திட்டத்தை வாங்கும் முன் இங்கே ஒரு peep வேண்டும் கடுமையாக பரிந்துரைக்கிறேன். நிச்சயமாக, தயவுசெய்து எங்களுடன் உள்ள அனைத்தையும் இணைக்கவும் வலை புரவலன்கள் பற்றிய விரிவான விமர்சனங்கள்.\nஉதவி கிடைக்கும் ஆதாரங்களில் காலவரையில் மொத்தம், GreenGeeks நான் இதுவரை சந்தித்த வலைசக்திகளின் எளிதாக 80 சதவீதம் கடந்துவிட்டது.\nஉண்மையில், நான் காணக்கூடிய ஒரே குறைபாடானது வீடியோ அடிப்படையிலான பயிற்சிகளின் குறைபாடு ஆகும், இது அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த ஊடக வடிவங்களை நோக்கி எங்கள் சார்புகளை வழங்கியுள்ளது.\nகுறிப்பு: ஒரு வலைத்தளத்தைத் தொடங்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், WHSR இன் வழிகாட்டியையும் படிக்கவும் எப்படி ஒரு வலைத்தளம் உருவாக்க, ஒரு வலைப்பதிவு தொடங்க எப்படி, மற்றும் ஒரு வலை ஹோஸ்ட்டை எவ்வாறு மாற்றுவது.\nகிரீன்ஜீக்ஸ் பாதகம்: கிரீன்ஜீக்ஸ் ஹோஸ்டிங் பற்றி எது நல்லது அல்ல\nகான் # 1. GreenGeeks uptime = கலவையான முடிவுகள்\nமுதல் மாத காலப்பகுதியில் GreenGeeks இல் எங்கள் சேவையகத்தை கண்காணிப்பது, அது ஒரு 99.9% நேர சேவையை வழங்குவதைக் காட்டுகிறது.\nகிரீன்ஜீக்ஸ் 30 நாட்கள் சராசரி இயக்க நேரம் (ஜூலை / ஆகஸ்ட் 2019): 100%.\nGreenGeeks 30 நாட்கள் சராசரியாக இயக்க நேரம் (பிப்ரவரி / மார்ச் 9): 9%.\nஇருப்பினும், 2018 இல் சில மாதங்களுக்கான முடிவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. எங்கள் கண்காணிப்பின்படி, ஆகஸ்ட் 30 க்கான கிரீன்ஜீக்ஸ் சராசரி 2018 நாட்கள் 98.62% ஆகவும், மார்ச் / ஏப்ரல் 2018 99.58% ஆகவும் இருந்தது - இரண்டும் பெரியவை அல்ல.\nகிரீன்ஜீக்ஸ் இயக்க நேரம் மார்ச் / ஏப்ரல் 2018: 99.58%\nகிரீன்ஜீக்ஸ் இயக்க நேரம் ஆகஸ்ட் 2018: 98.62%\nகிரீன்ஜீக்ஸின் முதல் மாதம் 99.94% வேலைநேரம் நிறுவனத்தின் 99.9% உத்தரவாதத்தை பூர்த்தி செய்கிறது, ஆனால் இது உத்தரவாதத்தின் மற்றொரு வழக்கு, இது உண்மையில் எதையும் குறிக்காது. ஒரு 30- நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை கடைபிடிப்பதைத் தவிர, குறிப்பிட்டுள்ள நேர அளவை மீறியதற்காக நிறுவனத்திற்கு உண்மையான அபராதம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை:\nGreenGeeks வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையா��ர்களுக்கு வழங்கும் எந்தவொரு கேள்வியும் நாங்கள் வழங்கும் ஹோஸ்டிங் சேவையில் உத்தரவாதம் அளிக்கிறது. நீங்கள் 30 நாட்களின் உத்தரவாதத் தொகையைத் திரும்பப்பெற முடிந்தால், எந்த அமைவுக் கட்டணத்தையும், டொமைன் பதிவு அல்லது பரிமாற்ற செலவினங்களையும் குறைவாகக் கொடுக்கவும்.\nகான் # 2. அமைப்பு மற்றும் டொமைன் கட்டணங்கள் திரும்பப்பெறப்படவில்லை\nGreenGeeks நாட்களில் பணம் திரும்ப உத்தரவாதம் பணத்தை திரும்ப உத்தரவாதம், நீங்கள் முதல் 30 நாட்கள் விசாரணை காலத்தில் ஒரு பணத்தை திரும்ப கேட்கலாம்.\nஎனினும், டொமைன் பதிவு கட்டணம், மற்ற addon அம்சங்கள் செலவு (போன்ற SSL, CDN செலவு, போன்றவை), மற்றும் ஒரு \"இலவச\" அமைவு கட்டணம் உங்கள் பணத்தை சேர்க்கப்படவில்லை.\nஅந்த மூன்றாம் தரப்பு சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால், கிரீன்ஜீக்ஸ் டொமைன் பதிவு மற்றும் துணை அம்சங்களைத் திருப்பித் தராமல் இருப்பது நியாயமானதே.\nஇருப்பினும், முதல் 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கை இரத்து செய்தால் பயனர்கள் $ 30 அமைவு கட்டணம் வசூலிக்கத் தவறினர்.\nசிறப்பளிக்கப்பட்ட கட்டணம் திரும்பப்பெற இயலாது. இதை உறுதிப்படுத்த நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியுடன் நாங்கள் பேசினோம்.\nவிஷயங்களை மோசமாக்குவதற்கு, கிரீன்ஜீக் சேவை காலப்பகுதியில் இது வெளியிடப்படவில்லை. ஸ்கிரீன்ஷாட் GreenGeeks ToS (ஏப்ரல் 18, XX) - ஒரு வார்த்தை அல்லாத திரும்பப்பெறும் அமைப்பு கட்டணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇணை #3. புதுப்பித்தலின் போது விலை அதிகரிக்கும்\nஇணைய ஹோஸ்டிங் செலவு எப்போதும் பல WHSR வாசகர்கள் ஒரு முக்கிய கவலை உள்ளது. $ 2.95 / $ 3.95 / $ X விலை டேக் GreenGeeks முதல் முறையாக வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.\nஉங்கள் முதல் காலியின்போது உங்கள் ஹோஸ்டிங் திட்டத்தை புதுப்பிக்கும்போது, ​​Ecosite Starter திட்டங்களுக்கு வழக்கமான விகிதம் $ 9.95 / MO ஆக இருக்கும்.\nஇந்த நடைமுறையில் உள்ளது இன்றைய வலை ஹோஸ்டிங் சந்தையில் பொதுவானது; எங்கள் பயனர்களை முன்னரே எச்சரிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம். நிறைய வாடிக்கையாளர்கள் தாங்கள் அதிக விலை கொடுக்கப் போவதை உணரவில்லை, மேலும் அவர்கள் கிரெடிட் கார்டு அறிக்கையில் ஆட்டோ கட்டணத்தைக் காணும்போது ஸ்டிக்கர் அதிர்ச்சியைப் பெறுவார்கள்.\nகிரீன்ஜீக்ஸ் ஹோஸ்டிங் திட்டங்கள் மற்றும் விலை நிர்ணயம்\nகிரீன்ஜீக்ஸ் பகிர்வு ஹோஸ்டிங் மூன்று வெவ்வேறு தொகுப்புகளில் வருகிறது - எக்கோசைட் ஸ்டார்டர், எக்கோசைட் புரோ மற்றும் எக்கோசைட் பிரீமியம். அவர்கள் தங்கள் முகப்புப்பக்கத்தில் ஈகோசைட் புரோ மற்றும் பிரீமியத்தை விளம்பரப்படுத்த மாட்டார்கள் - இரண்டு திட்டங்களைப் பற்றி நீங்கள் அறியக்கூடிய ஒரே பக்கம் இங்கே உள்ளது.\nபிரீமியம் பிளான் ஹோஸ்டிங் கணக்குகள், நிறுவனத்தின் கூற்றுப்படி, குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையகங்களில் வைக்கப்படுகின்றன, மேலும் அதிகரித்த CPU, நினைவகம் மற்றும் வளங்களுடன் வருகிறது.\nசேமிப்பு / அலைவரிசை வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nAddon களங்கள் வரம்பற்ற வரம்பற்ற வரம்பற்ற\nCPU கோர்கள் 2 2 3\nஞாபகம் 384 எம்பி 512 எம்பி 1024 எம்பி\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / ஆண்டு $ 48 / ஆண்டு $ 48 / ஆண்டு\nGreenGeeks சர்வர் வரம்புகள் பற்றிய குறிப்பு\nGreenGeeks வழங்குவதாகக் கூறுகிறது வரம்பற்ற இடம் மற்றும் அலைவரிசை, ஒரு \"அதிகமான வள பயனர் கொள்கை\" என்று உச்சரிக்கிறது என்று ToS உள்ள தொல்லைதரும் வரி உள்ளது:\nஒரு ஹோஸ்டிங் கணக்கில் \"அதிகமான அளவு வளங்களை\" பயன்படுத்துகிறது, இது சேண்டுவோர் ஹோஸ்டிங் திட்டத்தில் 100% ஒதுக்கப்பட்ட வளங்களை மற்றும் / அல்லது பதிவுசெய்யப்பட்ட தக்கது ஆதார add-on (கள்) மற்றும் / அல்லது \"கணிப்பொறி வளங்கள்\" , மற்றும் / அல்லது \"வளங்கள்\", மற்றும் / அல்லது \"வள பயன்பாடு\".\nபொதுவாக, அனைத்து வலை புரவலன்கள் இந்த இடத்தில், ஆனால் GreenGeeks ஒரு கால வரம்பை அமைக்க முடியாது. அது \"ஏறத்தாழ நீண்ட காலத்திற்கான காலங்களுக்கு\" அல்லது இதேபோன்ற ஒரு அறிக்கையை முடிக்க வழக்கம். இதன் அர்த்தம், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரம்புகளை அமைக்கலாம், இரண்டாவதாக, உங்களிடம் ஒரு மேம்படுத்தல் கட்டாயமாக உரிமை உண்டு.\nஇது நேர்மையான இருக்க வேண்டும் என்று அனைத்து பெரிய இல்லை இது அதிகபட்ச கோப்புகளை / இன்போட்கள் பூசப்பட்ட என்று குறிப்பிட்டு மதிப்புள்ள (மாறாக இரண்டு InMotion ஹோஸ்டிங் மற்றும் hostgator காகிதத்தில் 250,000 இன்டோட்கள் வரை அனுமதிக்கிறது; A2 ஹோஸ்டிங் 300,000 வரை அனுமதிக்கிறது).\nதீர்ப்பு: GreenGeeks = கட்டுப்படியாகக்கூடிய சுற்றுச்சூழல் நட்பு ஹோஸ்ட்\nநாம் GreenGeeks பற்றி அறிந்து கொண்டதை விரைவாக மீட்டெடுக்கிறோம்.\nபுரோஸ்: கிரீன்ஜீக்ஸ் பற்றி என்ன நல்லது\nசுற்றுச்சூழல் நட்பு: 300% பச்சை ஹோஸ்டிங் (தொழில்துறையின் மேல்)\nசிறந்த சேவையக வேகம்: எல்லா சோதனைகளிலும் A என மதிப்பிடப்பட்டது\nநான்கு சர்வர் இடங்களின் தேர்வு\nவசதியான & புதியவர்கள் நட்பு: இலவச தளங்கள் இடம்பெயர்வு + வைல்டு கார்டு SSL + SitePad தள பில்டரை குறியாக்கம் செய்வோம்\nமிகவும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழல்\nபயனுள்ள வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பயனர் அறிவுத் தளம்\nகான்ஸ்: கெட்ட மற்றும் அசிங்கமான\nஎங்கள் சோதனை தளம் சில மாதங்களில் (99.9) 2018% இயக்க நேரத்திற்கு கீழே செல்கிறது\nஅமைப்பு கட்டணங்கள் ($ 15) திரும்பப்பெற இயலாது\nபுதுப்பித்தலின் போது விலை அதிகரிப்பு\nGreekGeeks எனக்கு தந்திரங்களை ஒரு கலப்பு பையில் ஒரு சிறிய உள்ளது.\nஒருபுறம், தொழில்நுட்பம் கீக் போன்ற இன்னும் சில நேரம் சுற்றி பூமி (மற்றும் அது வாழ்க்கை) நம்புகிறேன், நான் சூழல் நேசம் பாராட்டுகிறேன். மறுபுறம், நான் ஒரு திட்டவட்டமான பொருள்களின் அனைத்து தந்திரோபங்களுடனும் சிறிது தயக்கத்துடன் இருக்கிறேன்.\nஇங்கே சமநிலை ஒரு பொருத்தமற்ற தெரிகிறது மற்றும் நான் எல்லாம் பிடித்து இல்லை என்று எனக்கு தெரியும். எனினும், GreenGeeks சர்வர்கள் எங்கள் சோதனைகள் காட்டியுள்ளன என்று சிறந்த வேகம் செயல்திறன் மனதில் வைத்து.\nஒரு தனிப்பட்ட மட்டத்தில், இது ஒரு வலைப்பதிவில் இருந்து எல்லாவற்றையும் ஒரு சிறிய வியாபாரத்திற்கு கூட சிறப்பாக செய்யக்கூடிய ஒரு புரவலர் என்று நான் உணர்கிறேன். உண்மையில், நான் அவர்களின் அனுபவங்கள், விலை மற்றும் ஆதாரங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் தளத்தை நடத்த ஒரு ஆரம்பிக்கான சிறந்த இடம் என்று நினைக்கிறேன்.\nஎவ்வாறெனினும், இங்கே பெரிய அல்லது அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த எதையும் ஏதுவான நம்பிக்கையை நான் கொண்டிருப்பேன்.\nGreenGeeks உங்களுக்காக இல்லையெனில், இங்கே வேறு சில ஹோஸ்டிங் சேவை வழங்குநர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்:\nInMotion ஹோஸ்டிங் - WHSR ஹோஸ்டிங் எங்கே இது, பகிர்வு ஹோஸ்டிங் விலை தொடங்குகிறது $ 3.99 / MO (ஒப்பிட்டு).\nA2 ஹோஸ்டிங் - நியாயமான விலையில் வேகமாக ஏற்றுதல் சேவையகம் - $ 3.92 / MO (ஒப்பிட்டு).\nHostPapa - சூழல் நட்பு ஹோஸ்டிங், பகிர்வு ஹோஸ்டிங் திட்டங்களை $ 2.95 / MO (ஒப்பிட்டு)\nகிரீன்ஜீக்ஸ் சிறப்பு விளம்பர (70% ஐ சேமிக்கவும்\nகிரீன்ஜீக்ஸ் தற்போது ஒரு சிறப்பு ஆண்டு விளம்பரத்தை நடத்தி வருகிறது. பதிவுபெறும் போது ஒ��ு முறை 10% தள்ளுபடியை அனுபவிக்க “70YEARSGREEN” என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தவும். ஈகோசைட் ஸ்டார்டர் திட்டம் தள்ளுபடிக்குப் பிறகு மாதம் $ 2.95 இல் தொடங்குகிறது (படத்தைப் பார்க்கவும்).\nஇப்போது க்ரீன்ஜீக்ஸ் வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.\n. உங்களுக்கு அதிக செலவு செய்யாது - எங்கள் ஹோஸ்டிங் மதிப்புரைகள் உங்களுக்கு உதவியாக இருந்தால் தயவுசெய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.)\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nமறுபரிசீலனை திட்டம் ஈகோசைட் புரோ\nதள்ளுபடி முன் விலை $9.95 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி முதல் மசோதாவில் 9% தள்ளுபடி\nWHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனங்களிலிருந்து குறிப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான சர்வர் தரவை அடிப்படையாகக் கொண்டவை. எங்கள் மதிப்பாய்வு கொள்கைப் பக்கத்தைப் படிக்கவும் எங்கள் ஹோஸ்ட் மதிப்பீட்டு முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது.\nநிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் ஆம்\nநிர்வகித்த கிளவுட் ஹோஸ்டிங் இல்லை\nகூடுதல் டொமைன் ரெகு. $ 13.95 / ஆண்டு\nதனியார் டொமைன் ரெகு. $ 9.95 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி அற்புதம் & மென்மையானது\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 48 / வருடத்திற்கு\nதள பில்டர் உள்ளமைந்த ஆம்\nமின்னஞ்சல் கணக்குகளின் எண்ணிக்கை வரம்பற்ற\nஇணைய அஞ்சல் ஆதரவு ஆம்\nஜென் வணிக வண்டி ஆம்\nசேவையக பயன்பாடு வரம்பு 100 CPAN கோரின் 1% ஐ விட அதிகமாக இருந்தால், கணக்கு இடைநிறுத்தப்படலாம். அல்லது 512 MB நினைவகம்; அல்லது 20 ஒத்த இணைப்பு.\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிகழ்நேர பாதுகாப்பு ஸ்கேனிங், SPAM பாதுகாப்பு\nஉள்ளடக்க டெலிவரி நெட்வொர்க் (CDN) ஆம்\nநிர்வகிக்கப்பட்ட மென்பொருள் மேம்பாடுகள் இல்லை\nஉடனடி கணக்கு செயல்படுத்தல் ஆம்\nநேரடி அரட்டை ஆத��வு ஆம்\nமுழு திருப்பிச் சோதனை 30 நாட்கள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/veteran-veterinarian-rape-and-murder-in-hyderabad-police-officers-suspended/", "date_download": "2019-12-15T11:52:13Z", "digest": "sha1:QXTY7BEEOCP2RBRHQTNCBQHM7OHZ2WFM", "length": 16575, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nவெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி\nHome » இந்தியா செய்திகள் » ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்\nஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் கற்பழித்து கொலை: வழக்கு பதிவில் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்\nதெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (வயது 27), 4 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய சம்பவம் நடந்த சூழல், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.\nபிரியங்கா ரெட்டி, கடந்த 27-ந் தேதி அவசர பணி நிமித்தமாக மாதாப்பூர் கால்நடை மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். ஐதராபாத்தில் சம்சாபாத் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 2 சக்கர வாகனத்தில் சென்றவர், வழியில் ஒரு சுங்க சாவடி அருகே தனது வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து கால்டாக்சியில் பணிக்கு சென்றுள்ளார்.\nஇரவு 9 மணிக்கு பணி முடித்து வீடு திரும்பும்போது 2 சக்கர வாகனத்தை எடுப்பதற்காக சுங்கசாவடி சென்றால், அங்கே அவரது இரு சக்கர வாகனம் பஞ்சராகி நிற்பதைக் கண்டார். அப்போது அவருக்கு உதவ வந்தவர்களுடன் சென்றவர்தான் காணாமல் போனார்.\nமறுநாள் (28-ந் தேதி) காலையில் அவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரிக்கட்டையாக ஐதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சாத்நகரில் ஒரு பாலத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கற்பழித்து கொல்லப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டது தெரிய வந்தது.\nஇந்த கொடிய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் 29-ந் தேதி கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன்பாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.\nகைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் லாரி டிரைவர்கள், 2 பேர் அவர்களின் உதவியாளர்கள் ஆவார்கள்.\nஅவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 டி (கும்பல் கற்பழிப்பு), 302 (கொலை), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பாக ஆஜர்படுத்தி விட்டு, சிறைக்கு போலீசார் வேனில் அழைத்து சென்றபோது, அதைக் கண்டு கோபம் கொண்ட உள்ளூர் மக்கள் வேன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.\nபிரியங்கா ரெட்டி, கற்பழித்து கொல்லப்படுவதற்கு முன்பாக அவர் மாயமானபோது, அது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வந்தபோது, அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற போலீஸ் நிலையத்துக்கும், கிராமப்புற போலீஸ் நிலையத்துக்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்; சம்பவம் நடந்த பகுதி எந்த போலீஸ் நிலையத்தின் அதிகார எல்லைக்குள் வருகிறது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது; இதெல்லாம் நடக்காமல் உடனடியாக புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து, பிரியங்கா ரெட்டியை தேடும் வேட்டையை முடுக்கி விட்டிருந்தால் அவர் ஒரு வேளை உயிருடன் மீட்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணமான சம்சாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி குமார், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய போலீஸ் நிலைய ஏட்டுகள் வேணுகோபால் ரெட்டி, சத்தியநாராயணா கவுடு ஆகிய 3 பேரும் பணியில் அசட்டையாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஇதை சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனர் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். புகார்கள் வருகிறபோது எந்த போலீஸ் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறது என்று பார்க்காமல், வழக்கு பதிவு செய்யுமாறு சைபராபாத் போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சியாமளா குந்தர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவர் ஒரு குழுவையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார்.\nபிரியங்காவின் சகோதரிக்கு அரசு பணி வழங்குவதுடன், அவரது தந்தைக்கு மகபூப் நகரில் இருந்து ஐதராபாத்துக்கு உடனடியாக பணியிட மாற்றம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.\nஇந்தநிலையில் பிரியங்கா வழக்கில் கைதான 4 பேர் சார்பாக ஐதராபாத் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த சங்கத்தின் தலைவர் மட்டப்பள்ளி சீனிவாஸ் தெரிவித்தார்.\nஇந்த கொடிய சம்பவத்தில் மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவ் கண்டனம் தெரிவிக்காமலும், கருத்து கூறாமலும் இருப்பதற்கு சம்சாபாத் பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.\nஅகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாசி, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.\nஇந்த வழக்க���ல் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.\nPrevious: ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் – மத்திய படையினருக்கு புதிய சலுகை\nNext: நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி கிடையாது – தேவேகவுடா திட்டவட்டம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்\nநிதி நிலைமை சீரடைந்ததும்பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமைமத்திய அரசு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=236291", "date_download": "2019-12-15T10:29:10Z", "digest": "sha1:23GW66FETINI3IPYSNY4DJHWDRFNMFIY", "length": 6038, "nlines": 91, "source_domain": "www.paristamil.com", "title": "உன் பேர் சொல்லு...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...\nமுதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...\nசரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...\n\"உன் அப்பா பேரு\" \"பழனியப்பா\",\nஅடுத்தப் பையன எழுப்பி ,\n\"உன் பேர் சொல்லு\" \"மாரி\"\n\"உன் அப்பா பேரு\" \"மாரியப்பா...\"\nஅவருக்கு கொஞ்சம் டவுட் வருது ...\nஇருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...\nஇப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு...\n\"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...\" (மனசுக்குள்ள ஒரு பெருமிதம் )\n\"இப்பொ உன் பேரைச் சொல்லு\"\n\"உன் அப்பா பேர சொல்லு...\"\nகொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,\n\"உன் தாத்தா பேர சொல்லு... \"\n அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்...\n• உங்கள் கருத்துப் பகுதி\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74856-man-slaps-district-assistance-program-officer-in-salem.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T10:04:42Z", "digest": "sha1:J6D5TME4U7AUAQPGJHQMXFJL4NIVLLTT", "length": 11605, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா? - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்! | Man slaps District Assistance Program Officer in salem", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nமாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வா - வாக்குவாதத்தில் பெண் அதிகாரியை கன்னத்தில் அறைந்த இளைஞர்\nமாவட்ட உதவி திட்ட அலுவலரை கன்னத்தில் அறைந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ளது கூணான்டியூர் கிராமம். இப்பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் உத்தரவை அடுத்து, துணை ஆட்சியர் மற்றும் உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணி மேற்பார்வையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பணியில் பள்ளி மாணவர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.\nஅப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், ''பள்ளி மாணவர்களை எந்த உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துகிறீர்கள்'' என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ''நீங்கள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால், அவர்களின் கல்வி பாதிக்காதா'' என்று கேட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணி, தமிழக அரசின் உத்தரவின் பேரில் பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு செய்வதாக கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இளைஞர் பிரபாகரனுக்கும், உதவி திட்ட அலுவலர் சுசிலா ராணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பிரபாகரன் தன் செல்போனில் படம்பிடித்ததாக தெரிகிறது. அப்போது செல்போனை சுசிலா ராணி தட்டிவிட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், சுசீலாவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் காயமடைந்த சுசீலா, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேச்சேரி போலீசார் பிராபகரனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனியாக வசித்த ஓய்வுபெற்ற ஆசிரியை.. நகை, பணத்திற்காக நேர்ந்த கொடூரம்..\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிழுப்புரம் சம்பவம் எதிரொலி : சேலத்தில் லாட்டரி விற்ற குடும்பம் கைது\n“ஒருநாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது” - திருடனின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்\nம���ையால் அழுகிய தேங்காய்கள் - வியாபாரிகள் கவலை\nதுரிதகதியில் செயல்பட்ட பெற்றோர், மருத்துவர்கள்.. சிறுவனின் துண்டான கை மீண்டும் பொருத்தம்..\nகுழந்தையை கொஞ்சுவதை போல் தங்கச் சங்கலியை பறித்த மர்ம பெண் - சிசிடிவி காட்சி\nதிருமணத்தை மீறிய உறவால் பெண் கொலை\nகராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனியாக வசித்த ஓய்வுபெற்ற ஆசிரியை.. நகை, பணத்திற்காக நேர்ந்த கொடூரம்..\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடுகிறார் கமல்ஹாசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/raja?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T11:06:02Z", "digest": "sha1:BSRT5Y5B7BE547OZTTNZ52XXHD5HI4QF", "length": 9481, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | raja", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n\"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி\" ரகுராம் ராஜன்\nகொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\n''ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன்;ரூ.500 பாக்கி '' - 16 வயதினிலே ரகசியம் உடைத்த பாரதிராஜா\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nஇளையராஜாவிற்கு சிறப்பு சாதனையாளர் விருது\nபிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்\nகோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை \n\"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்\" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\n\"மோடி அரசின் அதிகாரக் குவிப்பால் பொருளாதார வீழ்ச்சி\" ரகுராம் ராஜன்\nகொழும்புவில் சீனாவால் கட்டப்படும் துறைமுக நகரம்\nபோக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது - ராம்நாத் கோவிந்த்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் - 6 மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்பு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்: மீட்புப்பணி தீவிரம்\n“தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகள் கற்பது அவசியம்” - மாஃபா பாண்டியராஜன்\n“உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்” இந்தி மொழி பயிற்சியா.. - தங்கம் தென்னரசு கண்டனம்\nஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பியது உயர்நீதிமன்றம்\nதிடீரென நாடாளுமன்றத்தை ஒரு மாதம் ஒத்திவைத்தார் அதிபர் கோத்தபய\n''ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன்;ரூ.500 பாக்கி '' - 16 வயதினிலே ரகசியம் உடைத்த பாரதிராஜா\nபிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்\nஇளையராஜாவிற்கு சிறப்பு சாதனையாளர் விருது\nபிரசாத் ஸ்டூடியோவிற்கு சென்ற சீமான், பாரதிராஜா தடுத்து நிறுத்தம்\nகோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை \nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/94986/", "date_download": "2019-12-15T10:40:52Z", "digest": "sha1:KCP2BKPCOF6MNCYC6EE7K2WS52O5MAT5", "length": 9269, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படுமா\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் நாடுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்படவுமுள்ளன.\nஇன்றைய முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்பதுடன் தாமதம் தொடர்பில் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை ஜெனிவா\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை”\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபால் உற்பத்தி பொருட்கள் அழிப்பு\nகோத்தபாய ராஜபக்ஸ விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார்….\nசு. சாமியின் அழைப்பில், நாமலுடன் இந்தியா பயணமாகிறார் மகிந்த…\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/12120428/1270865/TN-chief-minister-says-actors-launches-political-party.vpf", "date_download": "2019-12-15T11:09:35Z", "digest": "sha1:6IKIGBG32R4R7D6DE7WEQKRNNPLPHFRM", "length": 7833, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN chief minister says actors launches political party as they get older", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபதிவு: நவம்பர் 12, 2019 12:04\nவயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள். திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையை மட்டும்தான் நடிகர்கள் பார்க்கிறார்கள்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பதுகூட நடிகர்களுக்குத் தெரியாது. மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக நடிகர்கள் காட்டிக்கொள்கிறார்கள்.\nஅரசியல் பற்றி நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தெரியும் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாதது ஏன்\nதொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் நடிகர்களுக்கு வரும்.\nTN Chief Minister | Edappadi Palaniswami | Kamal | முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | எடப்பாடி பழனிசாமி | கமல் ஹாசன் | மக்கள் நீதி மய்யம்\nநெல்லை அருகே பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்\nவேப்பூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதல்- நகைகடை அதிபர் பலி\nதிருச்சுழி அருகே பெண் கொலை: பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது\nதாம்பரத்தில் 17-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு\nமதுரவாயலில் தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை- நண்பர் கைது\nசுகாதாரத் துறையில் 5,224 பேர் நியமனம்- நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்\nவீடு இடிந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபிசான பருவ சாகுபடி- 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\nமேயர்களை மக்கள்தான் தேர்ந்து எடுப்பார்கள் -எடப்பாடி பழனிசாமி\n5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1893-mona-gasolina-tamil-songs-lyrics", "date_download": "2019-12-15T10:26:59Z", "digest": "sha1:4TFT2DXX2564M7GAYQFAOE25ZEHUPM5B", "length": 7353, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Mona Gasolina songs lyrics from Lingaa tamil movie", "raw_content": "\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோன மோன மோன காஸோலினா\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோனா மோனா மோனா காஸோலினா\nஅடி மோனா மி டியர் காஸோலினா\nநெஞ்சு தான குதிக்குதடி டிரம்போலினா\nநீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா\nஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா\nநான் இங்கு தங்க முன்னா நீந்தான் கிங்கா\nகாதோடு காதாக என் நெஞ்சில் த�� வெச்ச\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோன மோன மோன காஸோலினா\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோனா மோனா மோனா காஸோலினா\nகசான கசான போல உன் மோனா\nகுத்தாசு நீ அல்ல விழக்கவா\nநீதானே நேரெனியா ஓ நீதான் காஸோலினா\nநீதானே ஓ நீத்தா காஸோலினா\nசாராங்கி நரம்ப நான் ஏங்கிக் கடந்தேன்\nநீ என்ன ஒரசா நா என்ன மறந்தேன்\nபீரங்கி குழலில் நான் தூங்கி கிடந்தேன்\nநீ காதல கொடுத்த நா வானில் பறந்தேன்\nஉன் விலா சொல்ல எதில் என்ன சாய்ச்ச\nகள்ள வெள்ள மனசில் தீ பாய்ச்ச\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோன மோன மோன காஸோலினா\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோனா மோனா மோனா காஸோலினா\nநெஞ்சு தான குதிக் கூதாடி டிரம்போலினா\nஅம்பு வெச்சு மீன் பிடிச்சா\nஎன்னோட கண்ணோட ஆம்பள தேனே என்ன குடிச்சா\nஉன் கட்ட வெறலில் நான் ரேகை எடுத்தேன்\nஅத நெத்தியில வெச்சு நான் உன்ன தொறந்தேன்\nநா கன்னி கணினி போல் பூட்டி கிடந்தேன்\nமுத்தம் வெச்சு நீ தொறக்க காதல் சுமந்தேன்\nதேக்க தேக்க இதயத்த ஹாக் பண்ண\nஉள்ள உள்ள என்ன என்ன பார்த்தேனே\nயாரும் என்ன இதுவர சிற பிடிச்ச தில்லையே\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோன மோன மோன காஸோலினா\nமோனா மோனா மோனா மோனா ஹே\nமோனா மோனா மோனா காஸோலினா\nஅடி மோனா மி டியர் காஸோலினா\nநெஞ்சு தான குதிக்குதடி டிரம்போலினா\nநீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா\nஹே லிங்கா ஆடலாம் லிங்கா லிங்கா\nநான் இங்கு தங்க முன்னா நீ தான் கிங்கா\nநீ ஆட காதல் வெடிக்குது பட்டாசா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIndiane Vaa (இந்தியனே வா)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/simbu-is-the-one-who-came-out-of-the-bigpas/c76339-w2906-cid254387-s10996.htm", "date_download": "2019-12-15T09:53:05Z", "digest": "sha1:V6PFCUH7634QJBJM3AE6RKYK3NOYMKCC", "length": 4416, "nlines": 44, "source_domain": "cinereporters.com", "title": "பிக்பாஸில் இருந்து வந்த மஹத்தை ஓங்கி அறைந்தாரா சிம்பு?", "raw_content": "\nபிக்பாஸில் இருந்து வந்த மஹத்தை ஓங்கி அறைந்தாரா சிம்பு\nஅஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். இவர் பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்றார். ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன், சண்டை போட்டு வந்தார் . கடைசியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எலிமினேட் செய்யப்பட��டு வெளியேற்றப்பட்டார். சிம்பு உள்ளிட்ட இவரது நண்பர்கள் இத்தனை நாட்களாக இவரை பார்க்காமல் இருந்தனர். இந்நிலையில் சிம்பு உள்பட இவரது நண்பர்கள் இவருக்கு பயங்கர ஷாக் ரீட் மெண்ட் கொடுத்துள்ளனர். அந்த வீடியோவை மஹத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅஜித்துடன் மங்காத்தா, விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். இவர் பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்றார். ஆரம்பம் முதலே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன், சண்டை போட்டு வந்தார் . கடைசியில் ஞாயிற்றுக்கிழமை அன்று எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.\nசிம்பு உள்ளிட்ட இவரது நண்பர்கள் இத்தனை நாட்களாக இவரை பார்க்காமல் இருந்தனர். இந்நிலையில் சிம்பு உள்பட இவரது நண்பர்கள் இவருக்கு பயங்கர ஷாக் ரீட் மெண்ட் கொடுத்துள்ளனர்.\nஅந்த வீடியோவை மஹத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/videos/", "date_download": "2019-12-15T10:35:15Z", "digest": "sha1:A5IXZBFFW6BNKHQIVEQSR5WEXNIUSBN7", "length": 4824, "nlines": 151, "source_domain": "kollywoodvoice.com", "title": "VIDEOS – Kollywood Voice", "raw_content": "\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\nநான் அவளை சந்தித்த போது – ட்ரெய்லர்\nத்ரிஷா நடிப்பில் ராங்கி – ட்ரெய்லர்\nநான் அவளை சந்தித்தபோது – டீசர்\nகெட்டவன் டைரக்டரின் டே நைட் – தமிழ்ப்பட ட்ரெய்லர்\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் டேனி – டீசர்\nயோகிபாபு நடிப்பில் 50/50 ட்ரெய்லர்\nசுசீந்திரன் டைரக்‌ஷனில் சாம்பியன் – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – பட டீசர்\nரெட்ரம் – ட் ரெய்லர்\nஜடா – ட் ரெய்லர்\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி ���ிவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-aug10/10690-2010-08-27-08-27-26", "date_download": "2019-12-15T10:58:13Z", "digest": "sha1:VVXH64HH7EN4YLV66JJKIR6AXARHX52E", "length": 14741, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "கம்யூனிஸ்டுகளும் நானும்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2010\nமகஇக தோழர்களுக்கு ஒரு கடிதம்\nமார்க்சு - பெரியார் - அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்\nமண்ணுக்கேற்ற மார்க்சியத்தை மரபுவழி மார்க்சியம் மறுக்கின்றதா\nதஞ்சாவூர் வட்டார நாவல்களில் பண்ணை அடிமை வாழ்வியல்\nஜாதி அமைப்பு முறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது\nமார்க்சையும் பெரியாரையும் புரிந்து கொள்வோம் வாருங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2010\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2010\nநான், 1927ல் திருநெல்வேலி மாநாட்டில் கம்யூனிசம் பற்றிப் பேசினேன். பிறகு, பொதுக் கூட்டங்களில் கம்யூனிசப் பிரச்சாரம் பலமாகச் செய்து வந்தேன்.\nஇரயில், தபால் தந்தி முதலிய இலாகாக்கள் சர்க்காரால் நடத்தப்படுவது - கம்யூனிசத்துக்கு ஒரு உதாரணம் என்றும், அதுபோல மக்களுக்குத் துணி தைததுக் கொடுத்தல், சவரம் செய்தல் போன்ற மக்களுக்குத் தேவையான எல்லாக் காரியங்களும் சர்க்காரால் நடத்தப்பட வேண்டும் என்றும் 1927- லேயே பேசியிருக்கிறேன்.\n1929-ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்துக் ‘குடியரசு’ இதழில் பிரசுரித்து இருக்கிறேன்.\nபிறகு, 1931-ல் ரஷ்யா சென்றேன் என்றால், அங்குப் போய் நான் எதையும் கற்றுக் கொண்டு வரவில்லை. அங்கிருந்து நான் தெரிந்து கொண்டு வந்தது ஏதாவது இருக்குமானால், அது - “கம்யூனிசம் காரியத்தில் - செய்கையில் சாத்தியமானது தான்” என்பது தான்.\n1932ஆம் ஆண்டுக் கடைசியில் நான் இரஷ்யாவில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்க வேலைத் திட்டம் என்பதாகக் கம்யூனிச பாணியில் சில திட்டங்கள் தயாரித்துச் சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், செயலாளர்கள், முக்கிய தொண்டர்கள் கூட்டத்தில் நிறைவேற்றினேன். இதற்காகவே சிங்காரவேலு செட்டியாரையும் சென்னையிலிருந்து வழிச் செலவு அனுப்பி வர வழைத்து வாசகங்கள் அமைத்துத் தீர்மானித்தேன்.\nஅதன் பிறகு ஜமீன்தார் அல்லாதார் மாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு என்றெல்லாம் பல மாநாடுகள் போட்டு நடத்தினேன். பிறகு மலையாளத்துச் சென்று அங்கும் பல இடங்களில் மதமில்லாதார் மாநாடு, கடவுள் ஒழிப்பு மாநாடு, மதம் மாற்ற மாநாடு என்றெல்லாம் ஏற்பாடு செய்து பெரிய கிளர்ச்சிப் போரையும் செய்து வந்தேன்.\nஎனக்கு ஏற்பட்ட கம்யூனிச உணர்ச்சி கடவுள், மத சாஸ்திர, காங்கிரசை வெறுக்க ஏற்பட்ட உணர்ச்சிதான் என்னைக் கம்யூனிசத்தில் கொண்டு போய் விட்டது. இன்று நான், கடவுள் ஒழிப்பில், மத ஒழிப்பில் அன்றிலிருந்து ஒரு சிறு மாற்றங்கூட அடையவில்லை. நாளுக்கு நாள் பலப்படுகிறது. பலாத்காரத்தை விட்டால் வேறு வழி இல்லையே என்ற கவலை என்னைச் சதாவாட்டுகிறது.\nகம்யூனிசம் என்பது என் கருத்துப்படி, மனித சமுதாயத்திற்கு இருந்து வரும் இழிவுகளும் குறைபாடுகளும், கவலையும் நீக்கப்படுவதுதான்.\nநன்றி : “விடுதலை”, 24-10-99\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8950:%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-12-15T10:47:29Z", "digest": "sha1:7NBLTRC2JDMXLNYYCYU6BKFSBQKNV2DB", "length": 57345, "nlines": 196, "source_domain": "nidur.info", "title": "கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை கள்ளத் தவ்ஹீது கம்பெனிகள்\n18 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்��ின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டன. முஸ்லிம்களின் கிலாபத்தான துருக்கியோ மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தது. ஏகத்துவம் மலர்ந்த அரேபியாவிலோ, அனாச்சாரமும், ஜாஹிலியாவும் இஸ்லாம் பெயரில் அனுசரிக்கப்பட்டது.\nஷிர்க் ஏகத்துவமாகவும், பித்அத் சுன்னத்தாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. புனித மரங்கள், நல்லோர் கபுருகள், புனித கற்கள் எல்லாம் வணக்க வழிபாடு செய்யும் தலங்களாக மாறின.\nநஜ்து அரேபியர்கள் தங்களுக்குள் செய்யவேண்டிய எல்லா காரியங்களையும் குறிகாரர்கள், ஜோதிடர்களை கேட்டே செய்தனர். புகழ்பெற்ற பேரிச்சை மரமான “அல் பஹ்கள்” நோக்கி ஆண்களும் பெண்களும் தங்கள் நேர்ச்சையை நிறைவேற்ற சென்றனர்.\n”தர்ஜியா” என்ற மரத்திடம் குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுதல் நிறைவேறினால், அம்மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டனர். அம்மரத்தில் இலைகளையே பார்க்கமுடியாத அளவுக்குக்கு சேலை துணிகள் தொங்கிக்கொன்டிருந்தன.\n“தாரியா” என்ற மலைகுகைக்கும் சென்று பெண் அவ்லியாக்களின் அருள் வேண்டினர். குபைலா என்ற ஊரிலிருந்த புகழ்பெற்ற ஜைது இப்ன் அல் கத்தாப் கப்ருக்கு மக்கள் கூட்டம் சென்றது.\nமொத்தத்தில் இன்று எப்படி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இஸ்லாமிய பெயர்களில், இருக்கும் தர்கா, தரீக்கா கத்தம் பாத்தியா, கந்தூரி மௌலிது, பால்கிதாப் போன்ற அனைத்து இபாதத்துகளும்\nஇந்தச் சூழலில்தான் முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)-1703-1792. அவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். மதினாவில் கற்ற மார்க்கக்கல்வியுடன் 1740 ல் தமது சொந்த ஊரான “உயைனா” வந்து தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறார்கள். கடும் எதிர்ப்பு ஆயினும் அல்லாஹ்வின் துணையைக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள். அங்குள்ள குறுநில ஆட்சியாளர்களின் உதவியுடன் மக்களின் மனங்களை வெல்கிறார்கள். முதலில் அவர்கள் ஊரிலிருந்த உயைனாவின் புகழ்பெற்ற புனித மரத்தையும், அங்கிருந்த சிலைகளையும் அம்மக்களைக்கொண்டே உடைத்தெரிகிறார்கள்.\nஇரண்டாவதாக, “குபைலா” என்ற ஊரிலிருந்த ஜைது இப்ன் அல் கத்தாப் சஹாபி பெயரில் இருந்த புகழ்பெற்ற தர்கா கட்டிடத்தை அம்மக்களைக் கொண்டே தரைமட்டம் ஆக்கினார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அரபு மண்ணில் ஏகத்துவம் நிலைபெற்று நிற்கிறது.\nஇந்தியாவிலும், தமிழகத்தில���ம் தர்காக்களே அபயமளிக்கும் ஆன்மீக பீடமாக விளங்குகின்றன, . இந்நிலையில்தான் இங்கிருந்து மதினா சென்று படித்து திரும்பிய மதனி, குறிப்பாக கமாலுதீன் மதனி, மற்றும் திருச்சி அபூ அப்துல்லாஹ், ஜைனுலாப்தீன் உலவி ஒன்று சேர்ந்து அந்நஜாத் மாத இதழை ஆரம்பித்தனர்.\nஅல்லாஹ்வின் கிருபையால் தூய இஸ்லாத்தை அந்நஜாத் மக்கள் மத்தியில் எடுத்துவைத்தது. மிகவும் குறுகிய காலத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மார்க்க விழிப்புணர்வு எழுந்தது. ஷைத்தான் கலக்கமடைந்தான். இந்நிலை நீடித்தால் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்பதை உணர்ந்து சதி வலையை வீசினான்.\nஆலிம்களை பிடித்தால் ஒரு பெரும் கூட்டத்தையே தன் பிடிக்குள் கொண்டு வரலாம் என்று கணக்குப்போட்டு மதனியை முதலில் பிடித்தான். அன்றைய தாருல் நத்வாவின் தலைவன் மார்க்க அறிஞன் அறிவின் தந்தை என புகழப்பட்ட அபூ ஜஹீலுக்கு சொன்ன டெக்னிக்கையே இங்கும் பயன்படுத்தினான்.\nஅல்லாஹ்வின் படைப்பில் அனைத்தும் சமம், ஆனால் தான் நெருப்பில் படைக்கப்பட்டதால் உயர்ந்தவன் என்றும் மண்ணில் படைக்கப்பட்ட ஆதம் தாழ்ந்தவர் என்று பிரிவினை செய்து வெளியேறிய இப்லீஸ் மதனியாரிடம் ஆலிம், அவாம் என்ற பிரிவினை விஷ விதையை தூவி, “நீங்களெல்லாம் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள், நீங்கள் படிக்காத அபூஅப்துல்லாஹ் உடன் சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. ஆகவே ஆலிம்களாக ஒன்று சேர்ந்து இயக்கம் ஆரம்பியுங்கள். ” என்ற ஷைத்தானின் வழிகாட்டுதலில் புதிய தாருல் நத்வாவை மதனியார் ஆரம்பித்தார். அதற்க்கு பெயர் “தவ்ஹீத் ஜமாத்துல் உலமா”.\nமதனியும் உலவியும் சேர்ந்து மார்க்கம் சொன்னார்கள், அதன் விளைவு தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் தகராறு ஆரம்பமாகியது. சத்தியத்தை சொல்லும்பொழுது எதிர்ப்பு, அடிதடி சண்டை சச்சரவு எல்லாம் வரும் நபி(ஸல்) அவர்களுக்கும் வந்தது. முஹம்மது பின் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்களுக்கும் கடும் எதிர்ப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டிய அழகிய பொறுமையை கடைப்பிடித்து, எதிர்க்கும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு மனங்களை மாற்றினார்கள். ஆனால் நமது ஆலிம்களால் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஷைத்தான் கைப்பிடிக்குள் இருப்பவர்களுக்கு பொறுமையாய் இருக்கமுடியாது.\n இஸ்லாத்தில் முதல் பிரிவினை செய்து கட்சி ஆரம்பித்த கவாரிஜ்கள் வழியைப்பின்பற்றி, இணைவைக்கும் இமாமை பின்பற்றுவது ஹாரம் என காபிர் பத்வா கொடுத்து ஊருக்கு ஊர் தனிப்பள்ளி கட்டி தங்கள் இயக்க, கூலி ஆலிம்களை குடியேற்றினார்கள். அதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக காட்டினான். தவ்ஹீத் பள்ளிவாசல் என்று பெயர்வைத்து, இதுநாள்வரை தொழுத பள்ளிகளை ஷிர்க் பள்ளிகளாக மாற்றிவிட்டார்கள். ஆக, குடும்பத்தில் பிரிவினை, பள்ளியில் பிரிவினை ஒன்றுபட்ட மஹல்லா ஜமாத்தில் பிரிவினை.\nஎல்லோரும் முஸ்லிம்கள் என்று ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி, தங்களை தவ்ஹீத் முஸ்லிம்கள் என்றும், மற்றவர்கள் இணைவைக்கும் முஸ்லிம்கள் என்றும் இரண்டாகப் பிரித்தனர். பிளந்தனர். தங்களுக்கென்று தனி இயக்கத்தை ஆரம்பித்து அதற்கு ‘ஜாக்ஹ்” என்று பெயரிட்டு, முஸ்லிம்களை இஸ்லாத்தின் பால் அழைக்காமல், தங்கள் இயக்கத்தின் உள்ளே இழுத்து பதவி கொடுத்து பத்திரப்படுத்தினர்.\nசத்தியத்தை சொல்லும்பொழுது கடும் எதிர்ப்பு வரத்தான் செய்யும் நபிமார்கள் எதிர்க்கப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், ஏன் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனால் மதனி ஆலிம் இதற்க்கெல்லாம் அவர் தயாரில்லை. சொகுசாக மார்க்கம் சொல்ல ஆசைப்பட்டதால், தனி புரோகித சபை, தனி இயக்கம், தனிப்பள்ளி ஏற்ப்படுத்தி தலைவராகிவிட்டார்.\nஇயக்க ஆலிம்களின் பிரிவினை செயல்களுக்கு குர் ஆனிலும், ஹதீஸ்களிலும், நபிமார்கள் வரலாறுகளிலும், சத்திய சஹாபா பெருமக்கள் வாழ்க்கையிலும், ஆலிம் பெருமக்கள் இமாம்கள் வாழ்விலும் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று தேடிப்பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக, நபி(ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட கேடுகெட்ட கவாரிஜ்கள் மற்றும் மனோஇச்சையை பின்பற்றி தங்கள் அறிவு சொல்வதே மார்க்கம் என்ற முத்தஷீலாக்களிடமே ஆதாரம் கிடைக்கிறது.\nஆகவேதான், இன்று இயக்க ஆலிம்கள் நடத்துவது “கள்ளத் தவ்ஹீத் கம்பெனி” என்று கூறுகின்றோம். முஸ்லிம்களிடம் இயக்க வெறியை ஏற்படுத்தி தங்கள் இயக்கத்தை வளர்ப்பதற்காக பாடுபடுகின்றனர். கூலி ஆலிம்களை சப்ளை செய்ய தனி மதரசாக்கள், இங்கிருந்து வெளியேறும் கூலி ஆலிம்களுக்காக தனி ஜாக்ஹ் TNTJ பள்ளிவாசல்கள்.\nபிரிந்து கிடந்த மக்களை நபி (ஸல்) அவர்���ள் தவ்ஹீத் மூலம் ஒற்றுமை படுத்தி ஒரே சகோதரர்கள் ஆக்கினார்கள், ஆனால் நமது கள்ளத் தவ்ஹீதுகள் ஒன்றாக இருந்த சமூதாயத்தை தவ்ஹீதை சொல்லி பிரித்துவிட்டார்கள். பிரிவினை செய்வது சாத்தானின் வழி என்று அல்லாஹ் கூறுகின்றான்.\n“எனக்கும் , என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னரும். . . . .” (அல் குர்ஆன். 12:100)\nசமுதாய பிரிவினை கொடிய பாவம். கூறுவது அல்குர்ஆன்\n1. “எவர்கள் தங்களிடம் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப்போல நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு.” (அல் குர்ஆன். 3:105)\n2. “எவர்கள் தங்கள் மார்க்கத்தை பிரித்து (அவர்களும்) பல பிரிவினராக (JAQH, TNTJ, INTJ etc.,) பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமுமில்லை..... ” (அல் குர்ஆன். 6:159)\n3. “எனினும் ( யூதர்கள், கிறிஸ்தவர்கள், இயக்க ஆலிம்கள் ) தங்களுடைய வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக்கொண்டு சந்தோசம் அடைகின்றனர். நீங்கள் அவர்களை ஒரு காலம் வரையில் அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுங்கள். ” (அல் குர்ஆன். 23:52-53)\n4. “எவர்கள் தங்கள் மார்க்கத்திற்க்குள் பிரிவினையை உண்டு பண்ணி பல பிரிவுகளாக பிரித்து, அவர்கள் ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ள (தவறான) வைகளைக்கொண்டு சந்தோசப்ப்படுகின்றனரோ ( அவர்களுடன் சேர்ந்து விடாதீர்கள்).” (அல் குர்ஆன். 30:32)\nநபிமார்கள் வரலாற்றில் நல்லதொரு படிப்பினை.\n“அறிவுடையவர்களுக்கு (நபிகளாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது.“ (அல் குர்ஆன். 12:111)\nயூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ் மீது கோபம் கொண்டு தான் சமூகத்தாரை விட்டு பிரிந்த ஓடினார்கள். அதன் விளைவாக மீன் வயிற்றில் வைக்கப்பட்டார்கள் இதற்கு காரணம் அல்லாஹ்வின் கட்டளைக்காக பொறுத்திருக்காமல் தானாக சமூதாயத்தை பிரிந்து சென்றதே. “நீங்கள் உங்கள் இறைவனுடைய கட்டளைக்காக பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது)மீன் வயிற்றில் சென்றவரைப்போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். ” -அல் குர்ஆன். 68:48.\nஅல்லாஹ் நாடியவரை தண்டிப்பான், தான் நாடியவரை மன்னிப்பான். இது அவனது நாட்டம். ஆனால் சமூதாயத்தை விட்டு பிரியவோ பிர��க்கவோ கூடாது. நமது கள்ள தவ்ஹீதுகள் இதைத்தான் செய்கிறார்கள்”. சுன்னத் ஜமாஅத் மக்கள் தர்கா சென்று இணைவைக்கிறார்கள். ஆகவே அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டவே “தவ்ஹீது இயக்கம்” என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.\nயூனுஸ் (அலை) மக்கள், மனம்மாறி அல்லாஹ்விடம் தவ்பா செய்து திருந்தியது போல் நமது மக்களும் இன்ஷாஅல்லாஹ் நாளை திருந்தலாம். அதுவரை அவர்களிடம் தொடர்ந்து நேர்வழியை உபதேசம் செய்து வருவதே நமது பணி. கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன அல் ஜமாத்தை உடைத்து கூறு போட்டு ஓடிப்போய் ஷைத்தான் ஜமாத்தை ஏற்படுத்தியதுதான்.\nஷுஐப் (அலை) அவர்கள் கூறுவதை பாருங்கள். “என் மக்களே என்னால் இயன்றவரை உங்களைச் சீர்த்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களை சீர்திருத்தும் விசயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கின்றேன். அவனையே நான் நோக்கியும் இருக்கின்றேன்.” (குர்ஆன். 11:88)\nகள்ளத் தவ்ஹீதுகள் கடைப்பிடிப்பது நபிமார்கள் வழிமுறையையா அல்லது ஷைத்தானின் வழிமுறையா கள்ளத் தவ்ஹீது கம்பெனியில் சேர்ந்துவிட்டால் உடனே சொர்கத்திற்கு அல்லாஹ் டிக்கெட் கொடுத்துவிடுவான் என்று நம்ப வைக்கிறார்கள். இது ஷைத்தான் காட்டும் வீண் நம்பிக்கை.\nமூஸா (அலை) அவர்களிடம் அழகிய படிப்பினை.\nமூஸா (அலை) தன் சமூகத்தாரிடம் அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த அருட்கொடைகளை நினைவூட்டி எதிரிகளிடம் போர் புரியும்படி கட்டளை இடுகிறார்கள். ஆனால் இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் மாறு செய்கிறார்கள் இதனால் மூஸா (அலை) அவர்கள் அம்மக்களுக்கு காபிர் பத்வா கொடுத்து அவர்களை பிரிக்கவில்லை.\nஏனெனில் மனிதர்களை தரம் பிரிக்கக்கூடியவன் படைத்த ரப்புல் ஆலமின் மட்டுமே, எனவே அல்லாஹ்விடமே பிரிக்கும் தீர்ப்பை வேண்டுகிறார்கள்.\n நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரமில்லை, ஆகவே பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களை பிரித்துவிடுவாயாக “ என்று பிரார்தித்து கூறினார்.” (அல் குர்ஆன். 5:25)\nபாவியான மக்கள் என்று தெரிந்தும் அந்த மக்களை விட்டு பிரிந்து போகும் முடிவை அவர் எடுக்கவில்லை. அதிகாரமுள்ள அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றார். நபி(ஸல்) அவர்களும் மக்கத்து இனைவைப்பவர்களின் கொடுமைகள���யெல்லாம் தாங்கி தொடர்ந்து அதே காபதுல்லாஹ்விலேயே தமது இபாதத்களை செய்கிறார்கள். அல்லாஹ் அனுமதி கொடுத்தபின்பே மதீனா ஹிஜ்ரத் செய்து அங்குதான் முதல் பள்ளி கட்டுகிறார்கள.\nதனிப்பள்ளி கட்டுவதற்கு கள்ளத் தவ்ஹீதுகள் சொன்ன காரணம், “சுன்னத்தான முறையில் தொழவதற்கு முடியவில்லை, அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், எவ்வளவு நாட்கள் நாங்கள் அடி வாங்குவது. ஆகவே தனிப்பள்ளி.”\nஅன்று மூஸா (அலை) மக்களுக்கும் இதேநிலைதான், ”அவர்களும் தங்களை பிர் அவ்ன், அவன் இனத்தவர்கள் துன்புறுத்துவார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ” -அல் குர்ஆன். 20:94. ஆனாலும் அல்லாஹ் தனிப்பள்ளி கட்டி அவர்களை தொழச்சொல்லவில்லை.\n“நீங்கள் இருவரும் உங்களுடைய மக்களுக்காக மிஸ்ரில் பல வீடுகளை அமைத்துக்கொண்டு, உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். ” -அல் குர்ஆன். 10:87.\nநபி (ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் அர்ஹம் (ரலி) அவர்கள் வீட்டிலேயே தொழுது வந்தனர்.\nஅல்லாஹ் கூறுகிறான் “நபிமார்கள் சரித்திரங்களில் நல்ல படிப்பினை உளளது.” இஸ்ரவேலர்களுக்கு சொன்ன செய்தியை இறுதி உம்மத்தின் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்ததின் காரணம், நாம் தவறு செய்துவிடக்கூடாது என்பதுதான். கள்ள தவ்ஹீத் கம்பெனிகளுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. கம்பெனி புது Branch பிராஞ்ஜை எந்த ஊரில் தொடங்கலாம் என்பதே சிந்தனை.\nமூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வை சந்திக்க சென்றபின் சாமிரி என்பவன் முஸ்லிம்களை வழிகெடுத்து காளைக்கன்றை வழிபடச் சொல்கின்றான். திரும்பி வந்த மூஸா(அலை), இவர்கள் நிலையைப்பார்த்து கோபம் கொண்டு தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களைப்பிடித்து இழுக்கிறார்.\n என் தலையையும் தாடியையும் இழுக்காதீர் (அச்சமயம் நான் அவர்களை விட்டு விலகி இருந்தால்) “இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்திவிட்டீர். எனது வார்த்தைகளை கவனிக்கவில்லை” என்று நீங்கள் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்தே அவர்களுடன் இருந்தேன்” என்று கூறினார். (அல் குர்ஆன். 20:94)\nமற்றொரு வசனத்தில், ”இந்த மக்கள் என்னை பலவீனப்படுத்தி என்னை கொலை செய்து விடவும் முற்பட்டனர். ” -அல் குர்ஆன். 7:150.\nஇரு நபிமார்களின் உரையாடல்களிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினை, ஒன்றுபட்ட முஸ்லிம் சமூதாயம் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து அறியாமையின் காரணமாக இணைவைத்தாலும், தொடர்ந்து அம்மக்களிடம் இனைவைப்பின் தீமையை சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். அவர்களை ஷைத்தானிடம் கையளித்துவிட்டு ஓடிவிடக்கூடாது.\nஆனால், நமது கள்ள தவ்ஹீதுகள் செய்ததென்ன ஓடுகாலி ஜமாஅத், தனிப்பள்ளி அதிலும் அடிதடி, போலிஸ், கோர்ட், வம்பு வழக்கு, வாய்தா, வசூல். இறுதியில் அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியலிலும் புகுந்து விட்டார்கள்.\nநமது அரசியல் கட்சிகள் பல உட் பிரிவு அமைப்புகளை வைத்திருப்பர், உதாரணமாக, மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி என்று பலதரப்பு மக்களையும் இணைத்துக்கொள்வர். இதுபோல்,\nஇப்லீசும் தன் கட்சியை 72 குழுவாக பிரித்து நரகத்திற்கு தயார் செய்துள்ளான். தர்கா அணி, தரீக்கா அணி, பித்அத் அணி, பித்னா அணி. . . இந்த வரிசையில் தவ்ஹீத் பிரிவுக்கு ஆள் பிடிக்கின்ற வேலையை மதனியிடமும், உலவியிடமும் ஒப்படைத்துள்ளான். வேலை வேகமாக நடக்கின்றது.\nகிதாபுத் தவ்ஹீத்-முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்)\nமூச்சிற்கு முன்னூறு தரம் தவ்ஹீத் கோஷம் போடும் மூடர்கள், “கிதாபுத் தவ்ஹீத்” நூல் எழுதி மதனி வகையறாக்களுக்கு அலிப் . . பே. . . சொல்லிக்கொடுத்த முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள், தவ்ஹீத் பிரச்சாரத்திற்காக தனி இயக்கம் எதையேனும் ஆரம்பித்தார்களா அல்லது குறைந்த பட்சம் தொழுவதற்காகவாவது தனி தவ்ஹீத் பள்ளி கட்டி தொழுதார்களா அல்லது குறைந்த பட்சம் தொழுவதற்காகவாவது தனி தவ்ஹீத் பள்ளி கட்டி தொழுதார்களா\nஅன்றிருந்த பித்அத் இமாம்களைப்பின்பற்றி அதே பள்ளியில் தான் தொழுதனர். யாருக்கும் காபிர் பத்வா அளித்ததில்லை. ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாத்தை பிரிக்கவில்லை. விடாது தொடர்ந்து நல்லுபதேசம் செய்து அம்மக்களை மாற்றினார்கள். தன்னை சாராத மக்களை காபிர் என்று கூறுகின்றார், என்ற குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டது.\nஇதற்க்கு ஹிஜ்ரி 1218 முஹர்ரம் 8 ம் தேதி மக்காவில் மன்னர் சவூது பின் அப்துல் அஜீஸ் உடன் இருக்கும்பொழுது அவரது மகன் அப்துல்லாஹ் ஒரு கடிதம் எழுதுகிறார்.\n“எங்கள் மத்ஹப்பின் பெயர் “அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்” சஹாபா பெருமக்கள் சென்ற வழியில் செல்வதே எங்கள் கொள்கை. எந்த மத்ஹப் இமாமையும் பின்பற்றி செல்வதை நாங்கள் கு��்றம் சொல்லமாட்டோம். . ஒரு இமாமைத்தான் பின்பற்றவேண்டும் என்று யாரும் நிர்ணயிக்கவில்லை. எமது இபாதத் வழிமுறைகளில் ஹம்பலி மத்ஹப்பை பின்பற்றுகிறோம்”. எந்த ஒரு முஸ்லிமையும் அவர் காபிர் எனச்சொன்னதில்லை.\nஇன்று மதனியும் உலவியும் பின்பற்றுவது இமாம் முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய தவ்ஹீத் அல்ல, மாறாக வழிகெட்ட முத்தசீலாக்களை. இஸ்லாமிய நெடுஞ்சரித்திரத்தில் தங்களை தவ்ஹீதுகள் “அஹ்லுல் தவ்ஹீத்” என்று முதன்முதலில் அழைத்துக் கொண்டவர்கள். முத்தசீலாக்களே. இரண்டாவது நமது கள்ள தவ்ஹீதுகள்.\nதவ்ஹீத் என்ற வார்த்தையை இமாம் அவர்கள், மக்கள் அமல் செய்வதற்காக அதாவது அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குங்கள், வேறு எவரிடமும் கை ஏந்தாதீர்கள். என்று அமல் செய்யச்சொன்ன வார்த்தை, இன்று கள்ளக் தவ்ஹீத்களால் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு, பேனர், பேட்ஜ், பேரணி, விளம்பரம் தலைவர் நிர்வாகிகள், என்று வளர்ந்து மல்டிநேசனல் கம்பெனியாக மாறிவிட்டது. இவர்கள் கள்ளத் தவ்ஹீதைச் சொல்லி கம்பெனி நடத்துவது வளைகுடா காசில்தான்.\nஏராளமான மார்க்க அறிஞர்கள் மக்கா, மதீனா சென்று மார்க்கத்தை கற்று தம் மக்களுக்கு நேர்வழியை காட்டியிருக்கிறார்கள். இமாம் அபூ ஹனிபா, இமாம் அஹமது இப்ன் ஹம்பல், இமாம் ஷாபி, இமாம் புகாரி, முஸ்லிம், ஷேக் அல்பானி (ரஹ்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nமதீனாவில் கல்வி கற்றுச்சென்று தமது சொந்த நாட்டில் எவரேனும் தனி தவ்ஹீது இயக்கம் ஆரம்பித்து தனிப்பள்ளி கட்டியதாக வரலாறு உள்ளதா இன்று குர்ஆனுக்கு அடுத்ததாக சிறப்பித்துக்கூறப்படும் புகாரி ஹதீஸை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் மக்கா, மதீனாவில் மார்க்கம் கற்றார்கள்.\nஹிஜ்ரி, 250 ல் தமது சொந்த நாடு (உஸ்பெஸ்கிஸ்தான்) புகாராவிற்கு திரும்புகிறார்கள். இமாம் அவர்களை வரவேற்க வரலாறு காணாத மக்கள் வெள்ளம். இவரது செல்வாக்கை கண்டு ஆட்சியாளர்களே அஞ்சும் அளவிற்கு மக்கள் கூட்டம். இதைப்பயன்படுத்தி தவ்ஹீதை சொல்கிறேன் என்று தனி இயக்கம் ஆரம்பித்து, தனிப்பள்ளி கட்டியிருக்கலாம், எதுவும் செய்யவில்லை.\nமக்களை பிரிக்கும் மாபாதகத்தை உண்மையான எந்த ஆலிம்களும் செய்யமாட்டார்கள், நமது மதனியார், மதீனாவில் 4, 5 வருடத்தை கழித்துவிட்டதாலே தமிழ் நாட்டில் தனிக்கடையை திறந்துவ��ட்டார். இவருக்கு போட்டியாக உலவியார் பெரிய கம்பெனியை ஆரம்பித்தார்.\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு தெரியாத தவ்ஹீதா வீணாப்போன தீன்களுக்கு தெரிந்துவிட்டது. புகாரி(ரஹ்) அவர்களும் தன் சொந்த செலவில் ஒன்றைகாட்டினார்கள். தனிப்பள்ளி அல்ல, பிரயாணிகள் வந்து தங்கிச்செல்ல இலவச விடுதி. தமது கைகளால் கல் எடுத்துவந்து கட்டினார்கள்.\nஇதைப்பார்த்த அவரது மாணவர், முஹம்மத் ஹாதிம் வராக் என்பவர், தான் கல் எடுத்து வருகிறேன், இவ்வேலையை என்னிடம் தாருங்கள் என்று கேட்டபொழுது, இமாம் அவர்கள் சொன்ன பதில், ” நாளை மறுமையில் இந்த வேலைக்காக அல்லாஹ்விடம் கூலி பெற ஆசைப்படுகிறேன். ”\nநமது கள்ளத்தவ்ஹீதுகள் கட்டிய தனிப் பள்ளிகளுக்கும், அங்கு நடந்த அடிதடி. கோர்ட் கேஸ்களுக்கும் அல்லாஹ் இருமடங்கு கூலியை இன்ஷா அல்லாஹ் மறுமையில் கொடுப்பான். அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பள்ளிகளுக்காக முஸ்லிம்கள் சண்டையிட்டு அடித்துக்கொள்ளும் நாள் வராத வரை மறுமை நாள் வராது. ” அறிவிப்பவர்: அனஸ் இப்ன் மாலிக் (ரலி) ஆதாரம்:அபூதாவூது. . 449.\nஇன்று ஜாக்ஹ் ன் துணை நிறுவனங்களாக 23 கம்பெனிகளின் லிஸ்டைப் போட்டு, இந்தக்கம்பெனிகள் “தொய்வின்றி தொடர்ந்து நடத்த நிதி தாரீர்” என்று கை ஏந்துவது ஏன்” என்று கை ஏந்துவது ஏன் ஏகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எந்த இயக்கத்தை ஏற்படுத்தினார் ஏகத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்பிய முஹம்மத் இப்ன் அப்துல் வஹாப் (ரஹ்) அவர்கள் எந்த இயக்கத்தை ஏற்படுத்தினார் எந்த ஜாமியாவை நடத்தி தனிப்பள்ளிகட்டி கூலி ஆலிம்களை சப்ளை செய்தார் எந்த ஜாமியாவை நடத்தி தனிப்பள்ளிகட்டி கூலி ஆலிம்களை சப்ளை செய்தார்\n நமது தூதை தெளிவாக எத்திவைப்பதை தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை” (அல் குர்ஆன். 5:92)\nதொடர்ந்து தவ்ஹீதைச் சொல்லியே மக்கள் மனங்களை அல்லாஹ்வின் அருளைக்கொண்டு மாற்றினார்கள். தர்காக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. கள்ளத் தவ்ஹீதுகள் செய்த சாதனை என்ன\nஇவர்களின் தலைமைபீடமான கோட்டாரில் இன்றும், பாவா காசிம் ஒலியுல்லா இவர்களுக்கும் சேர்த்து அருள் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார். ஒரே ஊரில் தர்கா வியாபாரம் ஒருபக்கம், தவ்ஹீத் வியாபாரம் மறு பக்கம் நடக்கிறது. ���ூரை ஏறி கோழி பிடிக்காதவர், வானம் ஏறி வான்கோழி பிடிக்கப்போகிறார் இவர்கள் முஸ்லிம்களின் பொருளை பிடுங்கி இருளை விற்கின்றார்கள்.\nTri-Nitro-Toluene – ஜமாஅத்தில் ஈமானுக்கு வேட்டு.\nபி.ஜெ. யின் கள்ள தவ்ஹீது கம்பெனியைப்பற்றி நாம் அதிகம் சொல்ல தேவையில்லை. இவரது முரீதுகளைத்தவிர மற்றவர்கள் அனைவரும் இவரது தவ்ஹீது தரீக்காவை விளங்கிவிட்டனர். முஸ்லிம்களுக்கு ‘குப்ர்’ பத்வா கொடுத்து, கொடுத்து இறுதியில் இவரும் குப்புற விழுந்துவிட்டார். இதுதான் பொய்யர்களின் வழிமுறை. அன்று அரேபியா பொய்யன் முசைலமா “ஸஜ்ஜா” என்ற கிறித்துவ பெண்ணிடம் பங்கு போட்டு பங்கப்பட்டான். இந்தியப்பொய்யன் மிர்சா குலாம் காதியானி, முஹம்மதி பேகம் என்ற பெண்ணிடம் மையல் கொண்டு மண்ணாப்போனான். இப்பொழுது தமிழ் நாட்டிலும் இம்முறை நடக்கின்றது.\n“ஊருக்கே குறி சொன்ன பல்லி... கழனிப் பானையில் விழுந்ததாம் துள்ளி”.\nபீர் அண்ணன் சொல்வதுதான் இஸ்லாம். ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதும் என்று சொன்னாலும் சரி, பன்றித்தோல் வியாபாரம் கூடும் என்றாலும், சரி அவரது இயக்க முரிதுகள் அப்படியே பின்பற்றுவார்கள். சுருக்கமாகச்சொன்னால், “பீரண்ணன் கை பிரேதங்களாக” புரட்டப்படுகிறார்கள்.\nமுரீதுகளுக்கு இயக்க வெறியூட்டி மந்திரித்து விடுவதால் ஆங்காங்கு பள்ளிகளில் அடிதடி, கடைசியில் கைத்துப்பாக்கியும் களத்திற்கு வந்து காவு வாங்கிவிட்டது. இதை திருவிடச்சேரி திருவிளையாடல் என்று கூறலாம். ஒரு முஸ்லிமை கொன்றால் நிரந்தர நரகம் என்ற அடிப்படை அறிவில்லாதவர்களை நல்ல தவ்ஹீத் என்று சொல்லாமா கள்ள தவ்ஹீத் என்றுதான் சொல்லமுடியும்.\nஒரே ஒரு வார்த்தை.... ஓஹோன்னு வாழ்க்கை. \nஅந்த வார்த்தை எது தெரியுமா கலிமா ஷஹாதத். “அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அன்னமுஹம்மதுர் ரசூலில்லாஹ்”\nஇந்த கலிமா சொன்ன மனிதர்களை அல்லாஹ், முஸ்லிம் என்ற அழகிய பெயரில் அழைக்கின்றான். ஆனால் கள்ள தவ்ஹீதுகளுக்கு முஸ்லிம் என்று சொல்வது கசப்பாக உளளது, அசிங்கப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொல்ல வெட்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்குத்தாங்களே புதிதாக வைத்துக்கொண்ட, “ஸலபி”, “தவ்ஹீத்” பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள்.\nசவூதி அரேபியாவின் நீதித்துறை அமைச்சர், Dr. முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈசா அவர்கள், ரியாத், இமாம் முஹம்மது பின் சவூத் இஸ்லாமிய பல்கலைகழகத்தில் பேசும்பொழுது, “சலபியிசத்தை இஸ்லாமாக மொழிபெயர்கக்கூடாது. ஸலபி என்பது எடுத்து நடக்கவேண்டிய ஒன்று. அது ஒரு பெயரல்ல. ” என்று கூறியது கவனிக்கத்தக்கது. ( Salabism should not be interpreted as islam. Salabism is only a descriptive approach, not a name”. (Arab News. 13, Feb. 2012)\nஇன்று ஸலபியும், தவ்ஹீதும் தனிப்பெயர் இயக்கங்களாகி மக்களை பிரிக்கின்றன. முஸ்லிமும், தவ்ஹீதும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாத ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. நாணயத்தில் கறை படிவதுபோல், ஒரு முஸ்லிமின் சொல், செயல், எண்ணங்களில், ஷிர்க், பித்அத், மாஷியத் போன்ற கறைகள் படியக்கூடும்.\nஆயினும் எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருந்தாலும் அவர் வெற்றி பெற்றுவிடுவார். உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன். ஆகவே முஸ்லிம் என்று அல்லாஹ் வைத்த பெயரிலேயே ஒன்றுபடுவோம். அல்லாஹ்வின் அளப்பெரிய கருணையையும் மன்னிப்பையும் வேண்டியவர்களாக முஸ்லிம்களாகவே மரணிப்போம்.\nஇயக்க ஆலிம்களின் தவ்ஹீத் எனும் பிரிவினை, செய்வினையில் சிக்கிவிடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக\n“மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும், (“கலிமா தையிப்”) உறுதிமிக்க இவ்வார்த்தையைக்கொண்டு அல்லாஹ் அவர்களை உறுதிப்படுத்துகிறான்.” (அல்குர்ஆன். 14:27).\nS. ஹலரத் அலி, ஜித்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-15T11:27:06Z", "digest": "sha1:SY6WIIXXTD5C5ZGDQWSSF54SY7CZ7XMU", "length": 5751, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "நூலறிவு |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\n\" வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் போன்றது\". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த நண்பன் புத்தகம் தான். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவு வளரும்; உயர்ந்த ......[Read More…]\nApril,15,12, —\t—\tகட்டுரை, கற்றலின் பயன், கல்வி கற்றல், நூலகம், நூலகம் கட்டுரை, நூலறிவின், நூலறிவு, பயன், பற்றிய\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வர ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_9724.html", "date_download": "2019-12-15T09:57:16Z", "digest": "sha1:VBOM6PWG2XA5MC7YJC6XYWXNXOI6KBDG", "length": 14360, "nlines": 66, "source_domain": "www.desam.org.uk", "title": "இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்து விட்டார்கள் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam , PT , இளைஞர்களின் » இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்து விட்டார்கள்\nஇன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்து விட்டார்கள்\nமுன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் அரச கதைகளில் வல்லமைகொண்ட மன்னர்கள் வருவார்கள்... பகையை வெல்லும் இராஜகுமாரர்கள் வருவார்கள்... அந்தக் கதைகளைக் கேட்பதற்கு குழந்தைகள் ஒரு பாட்டியின் பக்கத்திலோ, அல்லது ஒரு தாத்தாவின் பக்கத்திலோ அமர்ந்திருந்து, ஆவலுடன் கதை கேட்பார்கள்.\nஅந்தக் கதைகள் அவர்களைக் கற்பனை உலகத்திற்குத் தூக்கிச் சென்றுவிடும். அதனுடன் அவர்கள் வாழ ஆரம்பித்து விடுவார்கள்.\nஇன்று, தமிழுலகத்தின் குழந்தைகள் அனைத்தும் கதை கேட்க உட்கார்ந்து கொண்டால், அவர்கள் முன்னொரு காலத்pல்... என்ற கதைகளை முற்றாக நிரகரித்துவிட்டு, பிரபாகரன் மாமாவின் கதையைச் சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறார்கள்.\nமுன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் கதைகளின் கற்பனை பாத்திரங்களை அவர்கள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. இன்றைய காலத்தில்... பிரபாகரன் என்றொரு மாமனிதன்... என்ற நிஜம் அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல... அத்தனை தமிழர்களையும், அதையும் தாண்டி அத்தனை மனிதர்களையும் கட்டி வைத்துள்ளது.\nஇத்தனைக்கும், பிரபாகரன் என்ற அந்த மாமனிதன் நேற்றைய பொழுது வரைக்கும் ஈழத் தமிழர்களின் மீட்பராக மட்டுமே அடையாளப்பட்டிருந்தார். அவரது சொல்லும், செயலும், நேர்மையும், சத்தியமும், வீரமும் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது என்ற எதிரிகளின் கொக்கரிப்பை மீறி, சத்தியப் பெருவெள்ளமாக மாறிய அற்புதம் இப்போது நிகழ்ந்து கொண்டுள்ளது. யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்ட சத்தியம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஒரு சின்னஞ்சிறிய தீவான இலங்கையின் தமிழ் மக்களின் தேசியத் தலைவனாக, நிகரற்ற வீரனாக, இலட்சியத்தின் உறுதியாக, தியாகத்தின் வடிவமாகப் போற்றப்பட்ட பிரபாகரன் என்ற பெரு மனிதன் இன்று உலகத் தமிழினத்தின் ஒற்றை அடையாளமாகப் பிரவாகித்துள்ளான். அதையும் தாண்டி, உலகத்தின் அத்தனை மனிதர்களும் அறிந்துகொள்ளத் துடிக்கும் அற்புத மனிதனாகவும் பிரபாகரன் உயர்ந்து நிற்கின்றார்.\nஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிரபாகரன் ஒரு ஒற்றை உதாரணம். அதனால்தான், இன்று தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழின உணர்வுக்கும் பிரபாகரனே மூலமாக உள்ளார்.\nதமிழகத்தில் போராடும் அத்தனை மாணவர்களும் ஒற்றை வழிகாட்டியாகப் பிரபாகரனே உள்ளார். அதனையே அரங்கங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாணவர்களது சொல்லிலும் வெளிப்படுகின்றது.\nதலைவனாக வருவதற்காகப் பலரும் போராடுகின்றார்கள். தங்களது வெற்றிக்காக அத்தனை போராட்டங்களையும் முதலீடாக மாற்றிக் கொள்கின்றார்கள். பதவி கிடைக்கும் வரை அவர்கள் மிகச் சிறந்த போராளிகளாகவே தம்மை முன் நிறுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு எல்லாமே அறுவடை காலங்கள்தான். இதற்கு, வாழும் உதாரணமாக மு. கருணாநிதி அவர்களைச் சொல்லலாம்.\nவெற்று மனிதராக, தமிழக அரசியல் போர்க் களத்தில் நின்ற கருணாநிதியின் வாழ்நிலையையும், இன்றைய டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் சிறிது ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் புரியும் அவரது அறுவடை காலம் எத்தகைய சிறப்பாக இருந்தது என்று.\nஅண்மையில், அவரது பெண் அரசியல் வாரிசான கனிமொழி அவர்களும் தன் தந்தையார் 14 வயதில் அரசியல் போர்க் களத்திற்கு வந்ததாகப் பெருமையுடன் தெரிவித்திருந்தார். அப்போது, அவர் கொண்டு வந்தது என்ன... இப்போது அவர் வசம் உள்ள சொத்துக்களின் பெறுமதி என்ன... இப்போது அவர் வசம் உள்ள சொத்துக்களின் பெறுமதி என்ன... அவரை நம்பிய தமிழகம் வளர்ந்ததோ இல்லையோ, அவரது வளர்ச்சி மட்டும் ஆகாயத்தைத் தாண்டுகின்றது. ஆனாலும், அவரது பெயரை உச்சரிப்பதற்கே தமிழகத்து இளைஞர்கள் அருவருப்புக் கொள்ளுகின்றார்கள்.\nதனக்கேயான ஒரு தமிழகத்தை... தனக்குப் பின்னரும் அந்தத் தமிழகத்தை ஆள்வதற்கான வாரிசுகளை... அதனால் குவியும் செல்வத்தை அனுபவிக்க சொந்தங்கள்... என்ற கருணாநிதியின் கனவுலகத்தைக் கலைத்தவர் பிரபாகரன் என்ற பெருந் தலைவன். இதனால்தான் என்னவோ, கருணாநிதி அவர்களுக்கு பிரபாகரனை என்றுமே பிடித்ததில்லை.\nதனது தேசத்தைத் தனக்கேயானதாகத் தப்ப வைப்பதற்காகவே, பிரபாகரன் என்ற பேரொளி வீழ்த்தப்பட வேண்டும் என்று கருணாநிதி நம்பினார். அதனாலேயே, ஈழத் தமிழினத்தின் பேரழிவிற்கும் இந்திய ஆட்சியாளர்களுடன் சேர்ந்தே துணை நின்றார்.\nஅதன் பின்னரும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவே, தள்ளாத வயதிலும் பிணி தீர்க்கும் தாய் மடியாக எண்ணித் தமிழகம் வந்த தமிழ்த் தேசியத்தின் அன்னை பார்வதி அம்மாவையும் அந்த நிலத்தில் கால் பதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினார்.\nஆனாலும், கருணாநிதி அவர்களது கனவு தகர்ந்தே போய்விட்டது.\nதமிழகம் இப்போது பிரபாகரன் தேசமாக மாறிவிட்டது.\nகருணாநிதி என்ற மனிதனை மறப்பதனையே தமிழகத்து மாணவர்கள் விரும்புகின்றார்கள்.\nஅவர்களது நெஞ்சிலும், நினைவிலும் பிரபாகரனே நிறைந்து நிற்கின்றார். பிரபாகரனே அவர்களை வழிநடாத்துவதாக அவர்கள் நம்புகின்றார்கள். பிரபாகரனை முன்னிறுத்தியே அவர்கள் போராட்டங்களை நடாத்துகின்றாhகள். அவர்கள் பிரபாகரன் வருவார் என்று நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையுடனேயே போராடுகின்றார்கள்.\nதமிழகத்தை ஆள்வதற்கு அவர்கள் இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/kapil-devs-contributions-to-the-indian-cricket", "date_download": "2019-12-15T10:49:10Z", "digest": "sha1:6M6BWEHHUBI4RSLRVH7F4H3N4W2VPWVT", "length": 28593, "nlines": 139, "source_domain": "sports.vikatan.com", "title": "`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்?! #KapilDev #NatrajShot | Kapil Dev's contributions to the Indian Cricket", "raw_content": "\n`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்\nயோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்த பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை.\nகபில்தேவ் இந்திய கிரிக்கெட்டுக்குள் ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில், அதுவும் அதுவரை இந்திய கிரிக்கெட் அணி கண்டிராத ஒரு வீரனாக அடியெடுத்து வைத்த காலத்தில் இந்திய அணி நம் பழைய குடும்ப அமைப்பை ஒத்திருந்தது. பேட்ஸ்மேன்கள் கணவர்களைப்போல. வேலைக்குப் போய் வருவது மட்டுமே அவர்கள் வேலை, மற்றவை அல்ல என்பதைப் போல ரன் எடுப்பதை மட்டுமே அவர்கள் வேலையாகச் செய்வார்கள். ஃபீல்டிங் என்பது அவர்கள் அஜெண்டாவிலேயே இருக்காது. அவர்கள் அணிந்திருக்கும் ஆடையில் சிறு அழுக்குப்பட்டாலும் அது அவர்களுக்கு இழுக்கு என நினைப்பார்கள். பந்து வீச்சாளர்கள் மனைவிபோல... பந்து வீசிவிட்டு கொஞ்சம் ஃபீல்டிங்கும் செய்வார்கள். ஆனால், ரன் எடுக்கமாட்டார்கள். அந்தச் சமயத்தில் வேலைக்கும் போய், வீட்டு வேலையும் செய்யும் நவநாகரிக மங்கையைப் போல் அணிக்குள் வந்தவர்தான் இந்தியாவின் ஈடு இணையற்ற ஆல்ரவுண்டர் கபில்தேவ்.\nகபில் தேவ் பயோபிக்கில் ரன்வீர் சிங்\nகபில்தேவ் தன் 16 வயதில் ஹரியானா அணிக்கு ரஞ்சி கோப்பை போட்டிகளில் ஆடியபோதே பலரது கவனத்தை ஈர்த்தார். அவரின் பந்துவீச்சு வேகமும், பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் லைன் அண்ட் லென்த்தும் பேசுபொருளானது. பெரிய அணிகளுக்கு எதிராக எல்லாம் ஐந்து விக்கெட் சாதனையை அநாயாசமாக செய்துவந்தார். அவரை அணிக்குள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் தேர்வாளர்களுக்கு வந்தது. தேசிய அளவிலான பயிற்சி முகாமில் காலையில் மாங்கு மாங்கென்று 20 ஓவர்களுக்கு மேல் வீசிவிட்டு வந்தவருக்கு நான்கு சப்பாத்தியும் சப்ஜியும் காத்திருந்தது. ``நான் ஒரு வேகப்பந்து வீச்சாளன் எனக்கு இது எப்படி போதும்'' என கபில் கேட்டதற்கு அதிகாரிகள் ``இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளன் என்ற சாதியே இல்லை'' என்று பதில் அளித்தார்கள். ``பொறுங்கள் அப்படி ஒரு சாதியை உருவாக்குகிறேன்'' என���று மனதுக்குள் சூளுரைத்திருப்பார் கபில். அந்த வெறிதான் இந்திய அணி கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாற காரணமாக அமைந்தது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n1978-ல் தன் பத்தொன்பதாவது வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவ் அறிமுகமானபோது, இந்திய ரசிகர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். இவ்வளவு வேகமாக துல்லியமாக பந்து வீச நம்மிடமும் ஆட்கள் உள்ளனரா என்பதே அனைவரின் ஆச்சர்யமும்.\nபாகிஸ்தானுக்கு எதிராக அவரின் பந்து வீச்சைப் பார்த்தவுடன் பத்திரிகைகள் அவருக்கு வைத்த பெயர், `ஹரியானா எக்ஸ்பிரஸ்'.\nபோதாக்குறைக்கு அற்புதமான க்ளீன் ஹிட்டிங் வேறு. அதற்கு முன் நம் இந்திய பேட்ஸ்மேன்கள், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் கிளாஸில் தவறு செய்தால் பட்டும் படாமல் அடிப்பார்களே சில ஆசிரியர்கள் அதுபோலத்தான் அடிப்பார்கள். பவுண்டரி என்பதே குறைவாகத்தான் இருக்கும். ஓங்கி அடித்தாலும், எப்படியும் தடுத்துவிடலாம் என எதிரணி வீரர்கள் நம்பிக்கையோடு விரட்டுவார்கள். ஆனால், கபில்தேவோ தன் மகளுக்கு காதல் கடிதம் கொடுத்தவனை அடிப்பதுபோல் `பளார் பளார்' என்று அடிப்பார். அடித்த உடனே அது நிச்சயம் பவுண்டரி என்பது தெரியும் என்பதால் எதிரணி வீரர்கள் பந்தைத் துரத்த மாட்டார்கள்.\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\nபெளலிங், பேட்டிங் என இரண்டின் மூலமும் மக்களிடம் பெரும் அபிமானம் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறினார் கபில்தேவ். எண்ணி நான்கே ஆண்டுகளில் 82-ல் அப்போதைய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஓய்வு எடுத்த ஒரு தொடரில் கேப்டனாக பதவியேற்றார். பின்னர் அந்த ஆண்டு மேற்கிந்திய தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 1983 உலக கோப்பைக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்தக் கோப்பையை வென்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கிரிக்கெட் பரவ காரணமானார்.\nசூட்டோடு சூடாக மேற்கிந்திய அணி, இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்து, ஃபைனலில் தோற்ற பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்துவிட்டுப் போனது. அந்தப் படுதோல்வியின் காரணமாக கபில்தேவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் கவாஸ்கரிடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் 1986-ல் கபில்தேவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தை அவர்க��் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வென்று சாதனை படைத்தார். ஆஸ்திரேலியாவுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் தொடரை வெல்லும் வரை சென்றார். பின் 1987 ரிலையன்ஸ் உலககோப்பையில் அரை இறுதிவரை அணியை இழுத்துச் சென்றார். ஆனாலும், மீண்டும் கேப்டன்சியை இழந்து 93-94 சீசன் வரை விளையாடி தன்னுடைய 35-வது வயதில் ஓய்வு பெற்றார் கபில்.\n`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'\nயோசித்துப் பார்த்தால் அவர் இந்திய அணிக்கு கொடுத்ததற்கு ஈடாக எந்தப் பெரிய பலனையும் பெறவில்லை. அவரை பாதுகாக்க எந்த நடவடிக்கையையும் இந்திய அணி நிர்வாகம் செய்யவில்லை. எவ்வளவு வெறிகொண்டு போட்டாலும் முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளங்கள் மட்டும் இருக்கும் நாட்டில் யார்தான் வேகப்பந்து வீச்சாளராக வர விரும்புவார்கள் அப்படி ஒரு தன் முனைப்போடு வந்தவரை முடிந்தவரை தட்டிக் கழிக்கவே முயன்றார்கள்.\nவேகப்பந்து வீச்சாளருக்கு இன்னொரு முனையிலும் நல்ல துணை இருந்தால்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து விக்கெட்களை வீழ்த்த முடியும். உதாரணத்துக்கு டென்னிஸ் லில்லி – ஜெஃப் தாம்சன் முதல் வாசிம் அக்ரம்-வக்கார் யூனூஸ், அம்புரோஸ்- வால்ஷ், ஆலன் டொனால்ட் – ஷான் போலக், மெக்ராத் – ப்ரெட் லீ என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கபில்தேவ் தன் உச்சபட்ச ஃபார்மில் இருந்தபோது அப்படி ஒரு துணை அமையவே இல்லை. மதன்லால், மொஹிந்தர் அமர்நாத் போன்றவர்கள்தான் அவருக்கு அடுத்த ஓவரை வீசுவார்கள். ஒரு முறை விவியன் ரிச்சர்ட்ஸ், மதன்லாலிடம் சென்று, ``ஆஃப் ஸ்பின் போடுவதற்கு எதற்கு இவ்வளவு தூரம் ஓடி வருகிறீர்கள்'' எனக் கேட்டதாகக் கூடச் சொல்வார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு ரோஜர் பின்னி, சேத்தன் ஷர்மா என பெளலர்கள் வந்தாலும் அவர்களும் தங்கள் திறமையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தவில்லை.\nஒற்றை ஆளாகத் தொடர்ந்து பந்து வீசி, காலில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்குப் போனது கபிலின் நிலை. அதனால் அவர் வேகம் குறைந்தபோது அவுட் ஸ்விங்கர் என்னும் ஆயுதத்தை எடுத்தார். இந்திய மைதானங்களில் அது பெரும் பலனை அளிக்காவிட்டாலும் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல பலனைத் தந்தது. 1991-92ல் அவரது கடைசி ஆஸ்திரேலிய பயணத்தில் கூட ஆலன் பார்டர் போன்ற முன்னணி வீரர்கள் அலறும்படி இருந்தது அவரது ���ந்து வீச்சு.\nகபில்தேவ் ஓய்வு பெறும்போது டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் (434) எடுத்த பந்து வீச்சாளராக ஓய்வுபெற்றார். 6 ஆண்டுகள் கழித்தே அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது. 434 விக்கெட்டுகளில் பாதிக்கும் மேலான விக்கெட்டுகளை உயிரற்ற இந்திய ஆடுகளங்களில்தான் வீழ்த்தினார். சக வீரர்களின் ஒத்துழைப்பின்மை, உடன் வீசத் தகுதியான பந்துவீச்சாளர் இல்லாதது, கிரிக்கெட் வாரியத்தின் பாரபட்சம் இத்தனையையும் தாண்டித்தான் அவர் இந்தச் சாதனையைச் செய்தார். 434 விக்கெட்டுகள் மட்டுமல்ல ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ரன்களையும் டெஸ்ட் மேட்ச்களில் அவர் குவித்திருந்தார். எப்போதெல்லாம் இந்திய அணி தடுமாறுகிறதோ அப்போதெல்லாம் தன் பங்களிப்பை சரியாகச் செய்துவிடுவார் கபில்தேவ்.\n``புரிந்து கொள்ளுங்கள்... அவருக்கு வயசு 20 இல்ல” -தோனி குறித்து கபில்தேவ்\n1986-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு விளையாட வந்திருந்தது. முதல் இன்னிங்ஸில் அவர்கள் இமாலய ஸ்கோரை குவிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி தடுமாறியது. கபில்தேவ், மனீந்தர் சிங் உள்ளிட்ட பந்து வீச்சாளர்களை அடுத்த முனையில் நிறுத்தி 119 ரன்களைக் குவித்து ஃபாலோ ஆனில் இருந்து காப்பாற்றினார். 91-ல் இந்தியா, இங்கிலாந்துக்குச் சென்றிருந்தபோது, ஃபாலோ ஆனைத் தவிர்க்க 24 ரன்கள் தேவை, ஒரு விக்கெட் மட்டுமே கைவசம். அந்த ஒவரின் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்ஸர்களை அடித்து ஃபாலோ ஆனில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் மறுமுனையில் நின்றவர் அவுட். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியபோது 175 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்த ஒரு சம்பவமே அவர் பெயரை காலம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கும்.\nகங்குலி, தோனி, கோலியெல்லாம் கொண்டாடலாம்... ஆனா, விதை கபில் தேவ் போட்டது\nகபில்தேவின் பௌலிங், பேட்டிங்போல குறிப்பிட வேண்டிய ஒன்று அவரது ஃபீல்டிங். 1983 உலகக்கோப்பை ஃபைனலில் அவர் விவியன் ரிச்சர்ட்ஸ்க்குப் பிடித்த ரன்னிங் கேட்ச் உடனடியாக எல்லோரது நினைவுக்கும் வரும். அவுட்ஃபீல்டில் சிறப்பாக ஃபீல்ட் செய்யக்கூடியவர் கபில்தேவ். அப்போதைய இந்திய அணி வீரர்கள் பவுண்டரி லைனில் இருந்து பந்தை எறிந்தால் அது வி���்கெட் கீப்பரிடம் வரும்போது, ஸ்டேஷனில் வந்து நிற்கும் பேசஞ்சர் டிரெய்னின் வேகத்தில்தான் வந்து சேரும். ஆனால், கபில்தேவ் ஒன் பவுன்ஸில் விக்கெட் கீப்பரின் இடுப்புக்கு வந்து சேரும்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் எறிவார்.\nகபில்தேவ் ஓய்வுபெற்ற பின்னும் அவருக்கு எந்தவித கெளரவத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுக்கவில்லை. தன் முனைப்பாக இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) எனும் 20-20 தொடரைத் தொடங்கி நடத்தினார். அதற்கு மைதானங்கள் கிடைக்கவிடாமல் இடையூறு செய்ததோடு, அதில் விளையாடும் வீரர்களுக்கும் எதிர்காலத்தில் இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என மிரட்டியது பிசிசிஐ. அதற்குப்போட்டியாக இந்தியன் பிரிமியர் லீக்கையும் தொடங்கியது. 1983-க்குப் பின் மூலை முடுக்கெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் ஆட ஒரு காரணமாய் இருந்தது, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நம்மால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் எனக் காட்டியது, வேகப்பந்து வீச்சில் நம்மாலும் சாதிக்க முடியும் எனப் பல ஃபாஸ்ட் பெளலர்கள் வர உந்து சக்தியாக இருந்தது, இப்போது கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் ஆரம்பித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஒரு காரணமாய் இருந்தது என கபில்தேவின் சாதனைகள் பல.\nஆனால் குயுக்தி, குள்ளநரித்தனம் எதுவுமில்லாத சுத்த வீரனான கபில்தேவுக்கு கிரிக்கெட் வாரியம் செய்தது பச்சைத் துரோகம். அவருக்கு எந்த அங்கீகாரத்தையும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கூட்டணிப் போட்டு உழைத்தார்கள். கபில் எதையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. எதிர்மறை வியூகங்கள், எதிர் அணியை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களைச் செய்யாமல் கிரிக்கெட்டை நேசித்து ஆடிய வீரன் கபில்தேவ்.\nநெஞ்சுக்கு பவுன்சர் போட்டால், குழி தோண்டி படுத்துக்கொள்கிற பேட்ஸ்மேன்கள் இருந்த காலத்தில், பவுன்சரைக் கண்டதும் கண்கள் மின்ன, ஓரடி பின் சென்று, வலது காலால் மைதானமே அரை இன்ச் உள்ளே போகும் படி ஆக்ரோஷமாக அழுத்தி, இடது காலை தூக்கி நடராஜர் நர்த்தனம் போல் நிறுத்தி சண்ட மாருதமாய் பேட்டை சுழற்றுவார் கபில்தேவ்.\nஅப்போது ஸ்கொயர் லெக்கிற்கும் ஃபைன் லெக்கிற்கும் இடையே எத்தனை ஃபீல்டர்களை நிறுத்தினாலும் பந்து அவர்களை முறியடிக்கும். அந்த நேரத்தில் அவரின் ஆட்டத்தைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துபோனார் கபில்தேவ். அந்த உள்ளங்கள் போதும்... கபில்தேவின் பெருமையைக் காலம் முழுக்கச் சொல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:03:30Z", "digest": "sha1:MJY24SL65VDKD4LNF5KNSOI2XUQCRYEZ", "length": 5882, "nlines": 61, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅண்டி பிழைக்கும்.. . அரசகுமார் மீது பாஜக கடும் பாய்ச்சல்\nயாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது Read More\nஸ்டாலின் வீட்டில் இருந்த ஓ.எம்.ஜி. சுனில் திடீர் விலகல்..\nதிமுக தலைவர் ஸ்டாலினை புரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஓ.எம்.ஜி. டீம் சுனில் நேற்று(நவ26) திடீரென வெளியேறினார். Read More\nமதுரையில் தேவர் சிலைக்கு எடப்பாடி, ஸ்டாலின் மாலையணிப்பு\nமதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வவர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More\nஅசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி..\nஅசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். Read More\nஅசுரன் படம் அல்ல பாடம்.. வெற்றி மாறன், தனுஷுக்கு தொலைபேசியில் ஸ்டாலின் வாழ்த்து\nஅசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார். Read More\nநான் நேர்மையான நடிகன்...நீங்கள் யார்...-ஸ்டாலினை தாக்கிய கமல்\nமக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவை தேர்தலில் கமல் போட்டியிடவில்லை. Read More\nநினைவாற்றலுடன்தான் இருக்கிறாரா தலைவர் ஸ்டாலின் -கலகலத்த தமிழிசை\nதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/11/17/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-12-15T10:07:30Z", "digest": "sha1:D4UMHUF55OLHRFX4PUA7URBWH3AAJLDD", "length": 26495, "nlines": 221, "source_domain": "vithyasagar.com", "title": "போர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்..\nமழைநேரத்து நன்றி.. (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சார்பாக ) →\nபோர்களத்தில் ஒரு திருமணம்.. (அணிந்துரை)\nPosted on நவம்பர் 17, 2018\tby வித்யாசாகர்\nஒரு பகைக் கொண்டு மனிதரைக் கொல்வாய்\nஎல்லாம் ஒழிந்து தனியே நிற்கையில்\nஉள்ளேயொரு மனசு எதற்கோ வீறிட்டு அழுகையில்\nஉடம்பெல்லாம் ஒரு கேவு கேவும்\nதனியே வாழ்தல் வாழ்தலல்ல, உயிர்த்திருத்தல்\nதனித்திரு, மனதால், ஆசையொழிய தனித்திரு அது வேறு\nஆனால் நீ மகிழ்கையில் மகிழ, வெல்கையில் உனக்குக் கைத்தட்ட\nகூடயிருந்து உன்னோடு பூரிப்படைய இந்த மனிதர்கள் வேண்டுமென்பதை உணர்த்திய சில போர்கள் உண்டு.\nநடக்கும் அத்தனைப் போரும் வெற்றியை ஈட்டுபவை மட்டுமல்ல. சிலது வேதாந்தம் போதித்தவை. சிலது காவியத்தை படைத்தவை. சிலது கண்ணீர் கதையெழுதிச் சென்றவை. அப்படி நடக்குமொரு போரில் கற்ற வேதாந்தமாய்த்தான் இந்த நாவலையொரு திருமணத்தை மைய்யப்படுத்தி கதையினூடாகவொரு வரலாற்றை நினைவுபடுத்தும் சிறப்புமிக்கதொரு சாதனைக் கதையை தந்திருக்கிறார் திரு. எச். ஜோஸ்.\nசிலருடன் பழக பழகத்தான் அவர்களுடைய இனிப்பை அருங்குணத்தை உணரமுடியும், சிலரைப் பார்த்தாலே இனிப்பாய் தெரிவர், சிலரைப் படித்தால் அவருடைய மனசு புரியும், அத்தகு வடிவில் கதையினூடே நமக்கும் தனது மனதைத் திறந்து காட்டுகிறார் திரு. ஜோஸ் எனும் இப்புதிய படைப்பின் கதையாசிரியர்.\nஒரு புதிய படைப்பாளியின் முதல் புத்தகம் இதுவென்றுச் சொன்னால் அதை அறவே நம்புவதற்கில்லை. பிறக்கும் குழந்தை ஞானியாகவே பிறப்பதைப்போல முதல் படைப்பையே இத்தனை பேராற்றல் கொண்ட எழுத்து நடையோடு தந்து நமக்கெல்லாம் ஒரு பெருநம்பிக்கையை தந்திருக்கிறார்.\nகதை சொல்வது ஒருபாங்கு. கதை சொல்ல இவர் வேண்டுமென்று எழுத���தே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒரு வரம்; அப்படி இவர் தமிழுலகம் தேடிய ஒரு வரமென்றே சொல்ல மனம் விழைகிறது முழு நம்பிக்கையோடு. காரணம், சாண்டிலியன், கல்கி போன்றவர்களின் வரிசையில் வரும் பல படைப்பாளிகளை படித்தவர்கள் உணர்வர் இவருடைய நாவலின் நடையழகையும் பெயர்கள் சூட்டியுள்ள தனித்தன்மையையும் பற்றியெல்லாம் என்பதே உண்மை.\nஎனக்கொரு கவலை இருந்துவந்தது, கதைச் சொல்லிகள் குறைகிறார்களோ என்றொரு மனக்கவலையாக அது இருந்தது. அதுபோல் எனக்கு நெடுநாளாகவே யொரு ஆசையும் இருந்தது எப்படியேனும் ஒரு வரலாறுக் கதையெழுதி விடவேண்டுமென. மண்ணின் வரலாறுகளையும், சென்னைப் போன்ற பெருநகரங்களின் கதைகளையும், உள்ளது உள்ளபடியும் வாழ்ந்ததை வாழ்ந்த படியும் எழுதவெல்லாம் எனக்கு நிறைய ஆசை உண்டு. ஆயினும் பல வேலைகளின் பொருட்டும் நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள இயலாமையினாலும் என்னால் அவைகளை இதுவரை தீர செய்திட இயலவில்லை. ஆனால் தம்பி திரு. எச். ஜோஸ் அவர்கள் அந்த குறையை ஒருபாதி போக்கும் விதமாக ஒரு வரலாற்றுக் கதையைப்போலவே தனது கற்பனை வளத்தின் மூலம் சிறந்ததொரு நடையில் இந்த எழில்மிகு வர்ணனைகள் கூடிய இந் நாவலை நிகழ்காலத்தில் நாம் நம் கண்ணில் காண்பதுபோலவே ஒவ்வொரு காட்சிகளையும் வனப்பு குறைவின்றி எழுதிக் காட்டியிருக்கிறார்.\nஒரு தனக்கான படைப்பாளியை தானெ தேர்ந்தெடுத்துக் கொள்வதென்பது தமிழுக்கே உள்ள மகதுவம் ஆகும். நாம் உணர்வோடு எழுதத் துவங்கினால் நமைக்கொண்டு ஒரு காலதவத்தையே எழுத்திற்குள் தீர்த்துக்கொள்ளும் மகத்துவ மொழி; தமிழ். அப்படிப்பட்ட இனிய தமிழ் இவர்மூலம் நம்மிடம் ஒரு நல்ல கதையைப் பேசுகிறது. ஒரு இனிய தமிழ் நடையை நமக்கு தரிசிக்க தருகிறது. அத்தகு பிரம்மாண்ட எழுத்து நடை இவருடைய எழுத்து நடை. அழகான பண்பு நிறைந்த கதைத்துவம் இவரிடம் உண்டு. நான் இடையிடையே சொலவதுண்டு ஐயா கல்கியின் ஆவி பிடித்துக் கொண்டதோ உன்னையென்று; வேண்டுமனில் பாருங்கள் இது முகம் நோக்கி பேசல் அல்ல, இது என் வாக்கு. எதிர்காலத்தில் பெருமைப்படத் தக்க ஒரு நல்ல படைப்பாளியாக இவர் திகழ்வார் என்பது திண்ணம். இப்படைப்பும் அதற்கேற்ற பல விருதுகளையும் பெருமைகளையும் அடையும் என்பதே நம்பிக்கை.\nதமிழுலகம் பெரும்பேறு பெற்ற மண். இங்கே துளிர்ப்பவர்கள் உலகத்தை நோக்கியே பயணிக்கின்றனர். உலகத்திற்காகவே உருகி பல படைப்புக்களை படைக்கின்றனர், அப்படி இவருடைய பயணமும் உலகளவில் நீளும், நமது தமிழ் மண்ணிற்கு ஒரு சிறந்த படைப்பாளியாக வாழும் வரலாற்று கதைச் சொல்லியாக இவரும் திகழ்வாரென்பது எனது ஆழமான எதிர்ப்பார்ப்பு. அதற்கான என் முழு வாழ்த்தும் ஆசியும் அருமை தம்பிக்கு உண்டு. வாழ்வாங்கு வாழட்டும் பல வராறுகளை படைக்கட்டுமென வாழ்த்தி., தமிழாளை வணங்கி, அவரின் எழுத்தை மதித்து, உங்களையும் நாவலுக்குள் புக பதிப்பாளனெனும் உரிமையோடு உள்ளழைக்கிறேன். நன்றி. வணக்கம்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அணிந்துரை and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கதையாசிரியர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஜோஸ், ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தூத்துகுடி, தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நாவலாசிரியர், நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பின்னூட்டம், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பொற்காலம், போராட்டம், போர், போர்களம், மக்கள் எழுச்சி, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்டெர்லைட், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, sterlite, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← பூகோளத் துண்டுகளும் ஒரு விஞ்ஞானக் கவிஞனின் பார்வையும்..\nமழைநேரத்து நன்றி.. (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் சார்பாக ) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/34966-cwg-opening-ceremony-pv-sindhu-to-be-india-s-flag-bearer.html", "date_download": "2019-12-15T10:45:04Z", "digest": "sha1:YHLEZNIAGQXI4A5AIWDOOL4IHZJ2MZH7", "length": 9311, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "காமன்வெல்த் துவக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து | CWG Opening Ceremony: PV Sindhu to be India's Flag bearer", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nகாமன்வெல்த் துவக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் பி.வி. சிந்து\nஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போட்டியில், 14 விளையாட்டுகளில் 219 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.\nகாமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவின் போது, ஒவ்வொரு நாட்டு வீரர்- வீராங்கனைகளின் அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்தியா சார்பில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து தேசிய கொடியை ஏந்திச் செல்ல இருக்கிறார். அவர் பின்னால் இந்திய வீரர்- வீராங்கனைகள் அணிவகுத்து செல்வார்கள்.\nநேற்று இந்தியன் ஒலிம்பிக் சங்க கூட்டத்தில், தேசிய கொடியை ஏந்திச் செல்ல, பி.வி. சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nபி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்\nபி.வி.சிந்துவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு அறி���ிப்பு\nசீன ஓபன் பேட்மிண்டன்: வெளியேறினார் பி.வி.சிந்து\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/53518-mgr-s-120th-birthday-admk-meeting-will-be-held-for-3-days.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-12-15T11:26:11Z", "digest": "sha1:XOXLWPPABBWQGDIX5YJZLMA7GYAAGYFA", "length": 10407, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டம்! | MGR's 120th birthday: ADMK Meeting will be held for 3 days", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஎம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டம்\nஎம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகமுதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.\nஅந்தந்த தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துமாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇறங்கு முகம் கண்ட பங்கு சந்தைகள்\nவன்கொடுமை வழக்கில் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுக்கு மரபணு சோதனை\nபோலி சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிப்பு\nசீனா- அறுவை சிகிச்சைக்காக 72 மணிநேரம் நிறுத்தப்பட்ட இதயம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநானும் ஷோபன்பாபுவும் கணவன் மனைவியாகவே வாழ்ந்தோம்\nமக்களவையில் தூங்கிய ராகுல் காந்தி\nபொங்கல் பரிசு பையில் ஓபிஎஸ் படம் மிஸ்ஸிங் - பிரச்சனை ஏற்பட காரணம் தேடுகிறாரா எடப்பாடி\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்வது அதிமுகவா.. திமுகவா...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/11/18/state-not-for-the-rights-of-poor/", "date_download": "2019-12-15T10:55:50Z", "digest": "sha1:4RLDF5BH7EERGAPL4WSELIPJ5MMZTAUM", "length": 37457, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து - வினவு", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல���வி | ச.சீ.இராசகோபாலன்\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புதிய ஜனநாயகம்உலகம்மத்திய கிழக்கு\nசவுதி பொறுக்கிக்கு மோடி அரசு வக்காலத்து\nகடந்த செப்டம்பர் மாதத்தில்டெல்லியிலுள்ள சவூதி அரேபிய தூதரக முதன்மைச் செயலாளரான மஜீத் ஹசன் அசூர், நேபாள நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களைப் பாலியல் அடிமையாக வைத்து சித்திரவதை செய்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கும்பல் பாலியல் வன்முறை, இயற்கைக்கு மாறான உடலுறவு, ஆபாச வசவுகளுடன் அடித்துத் துன்புறுத்தல், பட்டினி போட்டு சித்திரவதை – என அப்பெண்கள் நாயைவிடக் ��ேவலமாக நடத்தப்பட்டு கொடூரமாக வதைக்கப்பட்டுள்ளனர்.\nநேபாளத்தைச் சேர்ந்த 30 மற்றும் 50 வயதாகும் இவ்விரு பெண்களும் சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளராக வேலை வாங்கித் தருவதாகக் கூறிய டெல்லியைச் சேர்ந்த பெண் கடத்தல் பேர்வழியிடம் ஏமாந்து, தரகர்கள் மூலம் குர்கான் நகரின் மேட்டுக்குடி பங்களா பகுதியில் குடியிருக்கும் சவூதி அரேபிய தூதரக அதிகாரியிடம் கடந்த ஜூலையில் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர். அன்றிலிருந்து தூதரக அதிகாரியும் அவனது 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளும் அன்றாடம் அப்பெண்கள் மீது கும்பல் பாலியல் வன்முறையை ஏவி கொடூரமாக வதைத்துள்ளனர். இக்கொடுமையை அப்பெண்கள் எதிர்த்தபோது கத்தியால் குத்தப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தூதரக அதிகாரி பங்களாவுக்குக் கொண்டுவரப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த வேறொரு பாலியல் அடிமைப் பெண் எப்படியோ தப்பித்து, நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வக் குழுவினரிடம் இது பற்றி தெரிவித்தார். அக்குழுவினர் டெல்லியிலுள்ள நேபாள தூதரகத்தில் முறையிட்டு, இந்திய வெளியுறவுத் தூதரகத்தின் உதவியுடன் குர்கான் போலீசார் மூலம் அப்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அப்பெண்களின் வாக்குமூலத்தோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குர்கான் போலீசாரால் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளபோதிலும், முதன்மைக் குற்றவாளியான தூதரக அதிகாரியைக் காணவில்லை என்றும் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறுகிறது போலீசு.\nஇக்குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லை என்று மறுத்துள்ள சவூதி அரேபிய தூதரகமோ, டெல்லி போலீசார் வியன்னா தீர்மான விதிகளை மீறித் தூதரக அதிகாரி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், அத்தூதரக அதிகாரியைப் பாலியல் குற்றவாளியாக இழிவுபடுத்திவிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சவூதி அரேபிய அரசும் அத்தூதரக அதிகாரியும் ஒத்துழைத்தால்தான் விசாரணையைக்கூட நடத்த முடியும். அக்காமவெறி தூதரக அதிகாரியை வெளியேற்றுவதாக இந்திய அரசு அறிவிக்கலாமே தவிர, அதற்கு மேல் ஒன்றும் செயவும் முடியாது.\nஇந்த கொடுஞ்செயல் நாட்டு மக்களின் நினைவுகளிலிருந்து மறைவதற்குள்ளாகவே, தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதான ஏழைப் பெண்ணாகிய கஸ்தூரி ம��னிரத்னம், வீட்டுப்பணியாளராக சவூதிஅரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்துவந்த போது, அவரது எஜமானி அவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி, அவரது வலது கையை வெட்டியெறிந்துள்ள கொடுஞ்செயல் நடந்துள்ளது.\nமாதம் ஏறத்தாழ ரூ. 10,000 சம்பளம் தருவதாகக் கூறி அதைக் கொடுக்காததோடு, பல நாட்களாகப் பட்டினி போடப்பட்டு கஸ்தூரி சித்திரவதை செயப்பட்டுள்ளார். இதை அவர் உள்ளூர் அதிகாரிகளிடம் புகாராகத் தெரிவித்ததால், வீட்டின் எஜமானி ஆத்திரமடைந்து கொலைவெறியுடன் அவரை அடித்து உதைத்து கையை வெட்டியுள்ளார். கை வெட்டப்பட்டு துடிதுடித்து கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கஸ்தூரியை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் மூலமாகத்தான் இக்கொடுஞ்செயல், கடந்த அக்டோபர் 9-ம் தேதியன்று கஸ்தூரியின் குடும்பத்தாருக்கும் பின்னர் உலகுக்கும் தெரிய வந்துள்ளது.\nதன் உடலில் ஏற்பட்டள்ள கொடுங்காயங்கள் அனைத்தும் தான் பணியாற்றிய வீட்டின் எஜமானியால் ஏற்படுத்தப்பட்டது என்று கஸ்தூரி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை சரியில்லை என்றும், அந்த வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயற்சித்தபோது கீழே விழுந்து அவருக்குக் கை எலும்பு முறிந்ததாகவும், அவரது கை செயலிழந்து போனதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரது கை துண்டிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் பற்றி கஸ்தூரியின் எஜமானியை விசாரித்து வருவதாகவும் ஒரு கட்டுக்கதையை சவூதி போலீசார் கூறுகின்றனர்.\nஇத்தனைக்கும் பிறகும், இந்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இக்கொடுஞ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உரிமைகளைத் துச்சமாக மதிக்கும் மன்னராட்சிமுறையைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, கடந்த செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமைகளைத் தர மதிப்பீடு செய்வதற்கான உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குழுவின் தலைமைப் பொறுப்பில் அமெரிக்காவின் ஆசியோடு நியமிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களை அழைக்க சவூதி அரேபியாவுக்குச��� செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், பாலியல் அடிமைகளாக வதைக்கப்பட்ட இரு நேபாளப் பெண்களுக்கும், வீட்டுப் பணியாளர் கஸ்தூரிக்கும் நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஇஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளதாகக் கூறும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இக்கொடுஞ்செயல்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்களுக்கும் புரவலனாக சவூதி அரேபியா உள்ளபோதிலும், இதற்கெதிராக இந்துவெறியர்கள் வாய் திறப்பதுமில்லை. அமெரிக்காவின் கூட்டாளியாகவும் பணக்கார முஸ்லிம் நாடாகவும் இருப்பதாலும், இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளதாலும் அந்நாட்டுடன் இந்திய அரசு இணக்கமாகவே நடந்து கொள்கிறது. நேபாளப் பெண்கள் மற்றும் கஸ்தூரி விவகாரங்களில் குற்றவாளிகளைத் தண்டிக்கவோ சவூதி அரேபியாவுடனான தூதரக உறவுகளைத் துண்டிக்கவோ முன்வராமல் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் என்பதாலேயே இந்த விவகாரம் நீர்த்துப் போகச் செயப்படுகிறது. அதேசமயம், மேட்டுக்குடி இந்தியர்கள் என்றால், இந்திய அரசின் அணுகுமுறை வேறாக இருக்கிறது.\nநியூயார்க்கிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி கோப்ரகடே, கடந்த டிசம்பர் 2013-ல் மோசடி ஆவணங்களைக் கொடுத்து சங்கீதா என்ற வீட்டுப் பணியாளருக்கு “விசா” பெற்று அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, உரிய சம்பளம்கூட கொடுக்காமல் கொத்தடிமையாக நடத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் அம்பலமாகி அமெரிக்க போலீசாரால் கைது செயப்பட்டார். மேட்டுக்குடி அதிகாரியான அவர் கைது செயப்பட்டதை இந்திய நாட்டையே அவமதிக்கும் செயல் என்று கூச்சல் போட்ட இந்திய அரசு, தூதரக அதிகாரிகள் பற்றிய வியன்னா மாநாட்டு விதிகளைக் காட்டித்தான் இந்த வழக்குகளைக் கைவிடச் செய்து, தேவயானியை மீட்டு வந்தது. இதேவழியில், இவ்வாண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்திலுள்ள இந்திய தூதரக அதிகாரி ரவி தாப்பரும் அவரது மனைவியும் வீட்டுப் பணியாளரைச் சித்திரவதை செய்த வழக்கை கைவிடச் செய்தது.\nதேவயானி போன்ற மேட்டுக்குடியினர் குற்றமிழைத்தாலும் இந்திய அரசால் தப்புவிக்கப்படுகின்றனர். ஆனால் கஸ்தூரி போன்ற ஏழைகள் கொத்தடிமைகளாக உழன்றாலும், எஜமானர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டாலும் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க இந்திய அரசு முன்வருவதில்லை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மக்களுக்கான அரசு, அனைவருக்குமான அரசு என்றெல்லாம் வாய்கிழியப் பேசினாலும், இந்தியஅரசு எந்த வர்க்கத்தின் நலன்களுக்காகச் செயல்படுகிறது என்பதை இந்த விவகாரங்கள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.\nபுதிய ஜனநாயகம், நவம்பர் 2015\n/இத்தனைக்கும் பிறகும், இந்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் இக்கொடுஞ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சவூதி அரேபியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை/இதுக்கு மேல என்ன செய்யனும் சவுதி அரசிற்க்கு எதிராக போர் பிரகடனம் செய்யவா முடியும் ,கம்மூனிஸ்ட்டுகள் உலகம் புல்லா இருக்கீகளே என்ன புடுங்கினிக இதுக்கு ,தோழர் கோவனின் அநியாய கைதுக்கு லண்டனில் எல்லாம் ஆர்ப்பாட்டம் வைக்கும் போது இதுக்கு மவுனம் காப்பது ஏன் சவுதி இசுலாமிய அரசு உங்க புயிஸ் பிடிங்கிடுமுனு பயமா ,ஏனென்றால் இசுலாமிய மத சர்வாதிகார அரசிடம் கம்மூனிஸ பருப்பும் வேகாது அந்த அளவுக்கு _______முட்டாள்தனமான கொள்கை வெறி அவர்களிடம் உள்ளது.இல்ல நாங்க இத எதித்து போராட டிரை பன்னுறொம் சவுதில அடக்கீட்டாகனு பிலிம் காட்டாதிக அமெரிக்கா பார்ப்பனியம் ஏகதிபத்தியம் சுரண்டல் அப்பிடினு வேறு தளத்துக்கு ஜம்ப் ஆகாம நாங்க என்ன புடுங்கினோம் இனியும் புடுங்க போறோமுனு சொல்லுங்க பா ஆங்….\nஇந்த கட்டுரை குறித்து எனது கருத்தை வெளியிட இவ்வளவு தயக்கமா ஒரு ஆபாச வார்த்தயோ தனி மனித தாக்குதலோ இல்லயே எனது பின்னூட்டத்தில் அப்புறமும் வெளியிட தயக்கம் ஏன் தோழர்…\n// இந்த கட்டுரை குறித்து எனது கருத்தை வெளியிட இவ்வளவு தயக்கமா ஒரு ஆபாச வார்த்தயோ தனி மனித தாக்குதலோ இல்லயே எனது பின்னூட்டத்தில் அப்புறமும் வெளியிட தயக்கம் ஏன் தோழர்… //\nஉங்களுக்கு முழு கருத்து சுதந்திரம் வேண்டுமானால், வே.மதிமாறன் தளத்தில் பதியலாம். நன்றி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை ப���ிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T11:45:36Z", "digest": "sha1:LLVD3YYSC5JVCDLTLY4GOMCFSLLV2B3C", "length": 8913, "nlines": 37, "source_domain": "desathinkural.com", "title": "நீட் தேர்விற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறோம்?....அபராஜிதன். - Desathinkural", "raw_content": "\nநீட் தேர்விற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறோம்\nகீர்த்தனா ,மருத்துவராக வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவி இன்று சடலமாக மாறிவிட்டிருக்கிறாள். பெரம்பலூரில் பேருந்து நடத்துநராக இருந்த செல்வராசுவின் மகள்தான் கீர்த்தனா.\nஇரண்டாவது முறை நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை என்பதால் தற்கொலை செய்திருக்கிறாள்.நீட் தேர்வு திணிக்கப்பட்ட போதே பலமான எதிர்ப்புகள் எழுந்தன.ஆனால் மோடியிடம் தாழ்பணிந்துவிட்ட தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சுயநலமும், இயலாமையும், மக்கள் நல விரோத செயல்பாடும் நீட்டை கட்டாயமாக்கியது\n10 ஆவது முடித்த பின்னரே நீட்டுக்கான பயிற்சியை துவங்குவது, 11,12 வகுப்பில் போலியான வருகைப்பதிவை செய்து தினமும் நீட்டுக்கான பயிற்சியை நடத்துவது என்ற அளவிற்கு பணக்கார தனியார் பள்ளிகள் செல்ல, ஐந்து லட்சங்களுக்கு மேல் பணம் வாங்கிக்கொண்டு நீட் பயிற்சி நடத்தும் கொள்ளை கல்வி நிறுவனங்கள் இன்னொரு பக்கம் அதிகரிக்க, இவர்கள் முன் ஏழை எளிய மக்கள் போட்டி போட இயலாது என்பதை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தும் மோடி அரசாங்கம் நீட் தேர்வினை கைவிடுவதாக இல்லை.\nஅதற்கு ஒரு காரணம் இந்த பயிற்சி நிறுவனங்கள் அளிக்கும் பெரும்லஞ்சம்.அவர்களுடைய லட்சியம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரை மருத்துவத்துறையில் இருந்து விலக்குவது. ஆணவசாதிகள் , பணம் படைத்தோருக்கு மட்டும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் ,மற்றவர்கள் அவர்களுக்கு எடுபிடிகளாக வேலை செய்ய வேண்டும் என்ற அவர்களின் சாதிய மனோபாவமே இத்தகைய நுழைவுத்தேர்வுகளை அவர்கள் கட்டாயாயமாக்குவதற்கு பின்புலமாக இருக்கிறது.\nஇப்போது பரிசீலனையில் இருக்கும் புதிய கல்விக்கொள்கையும் இதற்கு மேல் சென்று அனைத்து உயர்கல்விக்கு��் இனி நுழைவுத்தேர்வு என்கிறது.12 ஆண்டுகள் பள்ளியில் அவர்கள் பெறும் கல்வியை ,அறிவை ஒரே ஓரு நுழைவுத்தேர்வில் செல்லாக்காசாக்கி விடுகிறார்கள்.12 ஆண்டுகள் பெறும் கல்வியை கொண்டு நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முடியாது ,சிறப்பு பயிற்சி மையங்கள் சென்றுதான் வெற்றி பெற முடியும் என்கிற போது (பு.க.கொ- 15)இனிமேல் அந்த 12 வருடங்களை பள்ளியில் செலவு செய்யாமல் நீட் மற்றும் இன்னபிற நுழைவுத்தேர்வு மையங்களில் குழந்தைகளை சேர்த்துவிடலாம்.\nகல்வி வியாபாரமாக்கப்படுகிறது,எளிய மக்களிடமிருந்து விலக்கப்படுகிறது,நாட்டில் குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் முன்னேறும் வகையில் மாற்றப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பவர்களை ஏளனமாக பார்த்து விட்டு நமக்கு எதுவும் நேராத வரை ஆபத்தில்லை என்று செல்பவர்களே , எல்லோரும் மருத்துவர் ஆகமுடியுமா அதற்கெல்லாம் ஓரு தராதரம் தகுதி வேண்டாமா அதற்கெல்லாம் ஓரு தராதரம் தகுதி வேண்டாமா என்று பேசுவோர் உங்களை வீழ்த்துவதற்காக விரித்த வலையில் நீங்களும் அகப்படும்போதுதான் உங்களுக்கும் புரியும்.\nஇவ்வுலகில் புழு போன்று உயிரை நீப்பவர்களே அதிகம் ,லட்சியத்திற்காக உயிரை விடுபவர்கள் சிலர்தான்.கீர்த்தனாவின் தற்கொலையை ஏற்க முடியவில்லை என்றாலும் அவள் தன் லட்சியத்தை அடைய முடியவில்லை என்பதற்காக உயிரை விட்டிருக்கிறாள்.\nஇனிமேல் ஒரு உயிரை கூட இந்த தேர்வுகளின் பொருட்டு நமது தமிழ்ச்சமுகம் இழக்கக்கூடாது என்பதையும் நமக்கு அறிவுறுத்தி சென்றிருக்கும் அனிதா, கீர்த்தனா போன்ற இன்னும் பலரின் லட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம்.\nசெங்கல்பட்டு மாவட்டத்துக்கு கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபறிக்கப்படும் காஷ்மீரின் உரிமைகள்.- அபராஜிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/95941/", "date_download": "2019-12-15T10:43:53Z", "digest": "sha1:TGOSNFATMMFYYDCY3GAJSAL752YVRNOS", "length": 11314, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்ட இருவர் உயிரிழந்தனர்…. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்ட இருவர் உயிரிழந்தனர்….\nஅவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆண் ஒருவரும் 21 வயதான பெண் ஒருவருமாக இருவர் உயிரிழந்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் இசைத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளையும் உட்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாகவும் . அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது\nசிட்னி சர்வதேச ரெகாட்டா மையத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டு இருந்த 10 பேர் மீது காவற்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்கள் இசைத்திருவிழாவில் 120 போதை மாத்திரைகளை வினியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து நியூசவுத் வேல்ஸ் மாகாண முதல்-அமைச்சர் கிளாடிஸ் கூறும்போது, நடந்து உள்ள சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இது ஒரு பயங்கரமான சம்பவம் எனவும் தெரிவித்த அவர் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nஇதேபோன்று 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இசைத்திருவிழாவின்போது போதை மாத்திரைகள் உட்கொண்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅவுஸ்ரேலிய இசைத்திருவிழா போதை மாத்திரைகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை”\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபால் உற்பத்தி பொருட்கள் அழிப்பு\nசீன எல்லையில், படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை –\nசீன பொருட்களுக்கு கூடுதல் வரியை ��றிவிக்கிறார் டிரம்ப்…\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/216485?ref=magazine", "date_download": "2019-12-15T12:05:17Z", "digest": "sha1:35KAAP2RAKYNY6TPQSHKUU6RDCVLHKD6", "length": 10187, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழர்களின் முதன்மையான உணவு ”சோறு”- எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது? நீரிழிவு நோய் வருமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களின் முதன்மையான உணவு ”சோறு”- எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது\nதொன்றுதொட்டே தமிழர்களின் முக்கியமான உணவுப் பட்டியலில் சோறுக்கு நிச்சயம் இடமுண்டு.\nஇனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவைகளுடன் விருந்தோம்பல் படைத்து மகிழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.\nஆனால் இன்றோ நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்து துரித உணவுகளுக்கு மாறிவந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து பலரும் பழைய பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.\nநம் முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாய் இருந்ததற்கு முக்கிய காரணம் பழைய சோறு.\nபழைய சோற்றுத் தண்ணீர் அல்லது நீராகாரத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.\nஉடல் உஷ்ணத்தை குறைத்து எனர்ஜியை அளிக்கும், அத்துடன் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் என பலவித சத்துகளையும் அள்ளித்தருகிறது.\nஉடலுக்கு நன்மை தரும் பக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.\nகுறிப்பாக சோறு அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரலாம் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது, ஆனால் அது உண்மையில்லை.\nகஞ்சியை வடிக்காமல் குக்கரில் வேகவைத்து சாப்பிடுவது தான் நீரிழிவுக்கு காரணம், இதுமட்டுமின்றி குக்கரில் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nசோற்றை கொதிக்க கொதிக்க சாப்பிடக்கூடாது, மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும்.\nசில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டாலும் கீல்வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.\nபழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது, மோராக கடைந்து ஊற்றி சாப்பிடலாம்.\nசோறு வடித்த கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை உண்டாக்கும்.\nசோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.\nசோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.\nசோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால், தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.\nபச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/sprinter-hima-das-wins-5th-international-gold-in-19-days", "date_download": "2019-12-15T11:05:30Z", "digest": "sha1:WAWZ4SNDI2MWEEWROU5FD3AANRDUJ5EW", "length": 7861, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "19 நாள்களில் 5வது சர்வதேச தங்கம்! - தடகளத்தில் அசத்திய 19வயது ஹிமா தாஸ் | Sprinter Hima das wins 5th international gold in 19 days", "raw_content": "\n19 நாள்களில் 5-வது சர்வதேச தங்கம் - தடகளத்தில் அசத்திய 19 வயது ஹிமா தாஸ்\nஇந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.\nசெக் குடியரசின் நேவே மஸ்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 400 மீட்டர் பிரிவில் நடந்த போட்டியில், முதுகுவலியால் பந்தய தூரத்தைக் கடக்க சிரமப்பட்டார் ஹிமா தாஸ். அதன்பின்னர், தற்போதுதான் முதல்முறையாக 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டார். இந்த நிலையில், ஹிமா தாஸ் போட்டி தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருக்கிறார்.\nஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளின்போது, இதே தூரத்தை 50.79 விநாடிகளில் கடந்தது ஹிமா தாஸின் பெஸ்ட் டிராக் ரெக்கார்டாக இருந்துவருகிறது. இதன்மூலம் அவர், சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதித்திருக்கிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n`ரூ.128 கோடிக்கு கரன்ட் பில்' - முதியவருக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்\nபோலந்தில், கடந்த 2-ம் தேதி நடைபெற்ற Poznan Athletics Grand Prix சர்வதேச தடகளப் போட்டியின் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்ட அவர், 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதல் தங்கம் வென்றார். இரண்டாவதாக, போலந்து நாட்டில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு சர்வதேச தடகள போட்டியான Kutno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.\nஅதன்பின்னர், செக் குடியரசில், கடந்த 13-ம் தேதி நடைபெற்ற Kladno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல், கடந்த புதன்கிழமை நடைபெற்ற Tabor Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவிலும் அவர் தங்கம் வென்றார். இந்த மாதத்தில் மட்டும் 4 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், செக் குடியரசில் நேற்று நடைபெற்ற போட்டியின் 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தனது 5-வது தங்கப் பதக்கத்தை வென்று சாதித்திருக்கிறார், இந்த 19 வயது அஸ்ஸாம் மாணவி. `திங் எக்ஸ்பிரஸ்' (Dhing Express) என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் ஹிமா தாஸுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-15T11:42:02Z", "digest": "sha1:IOJHOEAE7NZYTYHWWJMAHCUUCXNHOFC4", "length": 5746, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "போகாரோ சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோகாரோ சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது தன்பாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]\n2014 - இன்று வரை: பிரஞ்சி நாராயண் (பாரதிய ஜனதா கட்சி)[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-15T10:10:16Z", "digest": "sha1:QJ7R4JYEOIMRYDHYKHOH4ZKTNE6Z7JTA", "length": 19461, "nlines": 243, "source_domain": "vanakamindia.com", "title": "திருச்சி Archives - VanakamIndia", "raw_content": "\nநாளை ட்ரெய்லர் வெளியீடு… மீண்டும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த்\nஇந்தியப் பொருளாதாரம் 91ம் ஆண்டு நிலைக்குப் போய்விடும்.. எச்சரிக்கிறார் அரவிந்த் சுப்பிரமணியம்\nவரலாற்று வாய்ப்பை தவற விட்ட இபிஎஸ்… பிடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு…\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்\nஅடுத்த ஆண்டு ரஜினியின் ‘அரசியல் தர்பார்’ – தமிழருவி மணியன் தகவல்\nஈழத்தமிழர்களை காவுகொடுத்துள்ளார் எடப்பாடி… மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nபெண் மருத்துவரை செருப்பால் அடித்த நோயாளியின் உறவினர்கள்\nமருந்து விலை 50% அதிகரிப்பு\nசென்னையில் இயக்கப்படும் நீராவி என்ஜின் ரயில்\n வெற்றியை வசமாக்கிய இந்திய வம்சாவளிகள்\nநான் ராகுல் சவார்க்கர் அல்ல, ராகுல் காந்தி\nஇன்சூரன்ஸ் செய்யவில்லை என்றால் வாகனம் ஏலமிடப்படும்\nஅநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் – பிரியங்கா காந்தி\nநடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் இராண்டாவது லுக் \nஎஸ்.எம்.எஸ் சில் வருகைப் பதிவு -தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில் நாளை முதல் வாகன நெரிசல் குறையும்\nஹிட்லரின் பாதையில் செல்கிறதா பாஜக அரசு\n“ஆன்மீக அரசியல்”.. நடிகர் ஜீவா முழக்கம் – வீடியோ\nமன்னிப்பு கேட்க நான் சாவர்க்கார் இல்லே…. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்\nடிசம்பர் 13 – 19 வார இராசிபலன்கள்… வீடு வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் இருக்கு\nமேக் இன் இந்தியா இல்ல‘ரேப்’ இன் இந்தியா- ராகுல்காந்தி அதிரடி\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்\nகுழந்தைகள் ஆபாசப்படத்தால் சிக்கிய நபர்\nதிருச்சியில் சிறார் ஆபாசப் படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறாரை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்களை பார்ப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பது அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI நடத்திய ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக, இந்தியாவில் ...\nஎகிப்திலிருந்து திருச்சிக்கு வந்த வெங்காயம்\nதிருச்சியில் உள்ள வெங்காய மண்டிக்கு எகிப்திலிருந்து 30 டன் இறக்குமதி வெங்காயம் வந்துள்ளது.திருச்சி பழைய பால் பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டிக்கு எகிப்து வெங்காயம் வந்துள்ளது. எகிப்தில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்ட வெங்காயம் சாலை மார்க்கமாக திருச்சி மார்க்கெட்டிற்கு எடுத்து ...\nதிருடனிடமிருந்து நகையை ஆட்டயப்போட்ட போலீஸ் லலிதா ஜுவல்லரி திருட்டில் ட்விஸ்ட்\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் திருடப்பட்ட நகைகளில் 1 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பதுக்கி வைத்திருப்பதாக அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாரூர் சுரேஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள ...\nநான் ஓபிஎஸ் – ஐ மட்டும் ஆம்பளயா என கேட்கல… ஒட்டுமொத்த அதிமுகவினரையும்தான் சொன்னேன் – துக்ளக் குரூமூர்த்தி அதிரடி\nதிருச்சியில் நடைபெற்ற விழாவில் ���ுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து பேசியதற்கு, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும், அதிமுகவை அவர் எப்படி மீட்டார் என்பதையே பேசியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ...\nதிருச்சி அருகே காரில் வைத்து ஆண் ஒருவர் எரித்துக் கொலை\nதிருச்சி: சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சி வனப்பகுதியில் காரில் வைத்து ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் கார் ஒன்று எரிந்து கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு‌ தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ...\nசிறையிலிருக்கும் கைதிகள் கூண்டோடு தற்கொலை முயற்சி\nதிருச்சி: மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேர் நஞ்சருந்தி கூட்டாக தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 70 பேர் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ...\nதிருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை..\nதிருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவன வளாகத்திற்குள் இருக்கும் கூட்டுறவு வங்கியின் சன்னலை உடைத்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பணப்பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் ‌ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை லாக்கரில் வைக்க ஊழியர்கள் முயன்றதாக ...\n20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட சுஜித்தின் உடல்\nதிருச்சி: கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளை மக்களிடம் காட்டியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியதால், குழந்தை சுஜித்தின் உடல் பொதுமக்களுக்கு காட்டப்படவில்லை என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பள்ளியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த சுஜித் 5 ...\nபிரார்த்தனைகளுக்கும் அரசு முயற்சிகளுக்கும் பலனில்லை.. சிறுவன் சுஜித் மரணம்…\nதிருச்சி அருகே ஆழ்துளை குழாய் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. அரசு அதிகாரிகளும், மீட்பு வீரர்களும் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி ��டலை மீட்டுள்ளனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு மீட்புப் பணிகளை ...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையின் சுவரில் துளையிட்டு 470 சவரன் நகைகள் மற்றும் 19 ...\nதிருச்சி ரயில் நிலையத்தில் காற்றிலிருந்து தண்ணீர்… ஒரு நாளைக்கு 180 லிட்டர்\nதிருச்சி: தமிழகமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்துள்ள ‘காற்றுத் தண்ணீர்’ எந்திரம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. காற்றிலிருக்கும் ஈரப்பதத்திலிருந்து நீரை பிரித்தெடுக்கும் முறை ஆகும். திருச்சி ...\nவாகன சோதனை என்ற பெயரில் எட்டி உதைத்த போலீஸ்.. இளம் கர்ப்பிணி பலி\nதிருச்சி: துவாக்குடி பகுதியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த உஷா - ராஜா தம்பதி வாகன சோதனையின் போது நிற்காமல் சென்றுள்ளனர். அவர்களைப் பிடிக்க, ...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்\nசென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மீதான தடையை உடைக்க பல இடங்களில் இளைஞர்களின் போராட்டம் நடைபெற்றது அதில் வெற்றியும் அடைந்தது அனைவரும் அறிந்ததே. இந்த போராட்டத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும், மாணவர்களும் கலந்து கொண்டனர். சென்னை, கோவை, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1131", "date_download": "2019-12-15T11:39:23Z", "digest": "sha1:FXO6K2AH5GEGAJUHUYSSXUISMKDWAY37", "length": 6175, "nlines": 39, "source_domain": "www.koormai.com", "title": "தமிழ்க் கட்சிகள் மீது நம்பிக்கையிழப்பு - தொடர் போராட்டத்திற்கு ஆயத்தம் (கூர்மை - Koormai)", "raw_content": "\nவடமாகாணம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் பேரணி\nதமிழ்க் கட்சிகள் மீது நம்பிக்கையிழப்பு - தொடர் போராட்டத்திற்கு ஆயத்தம்\nசர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிப்பு\nபதிப்பு: 2019 ஓகஸ்ட் 07 18:14\nபுதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 18:23\nவடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி வவுனியாவில் தொளாயிரம் நாட்களாகச் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் பேராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இலங்கை அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில். தமது போராட்டத்திற்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாகப் போராட்டம் இடம்பெற்றது. கண்டிவீதி வழியாக பேரணியாகச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மணிக்கூட்டு கோபுரச் சந்தியை அடைந்து அங்கிருந்து கடைவீதி வழியாக தொடர் போராட்டம் நடத்தப்படும் இடத்தைச் சென்றடைந்தனர்.\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட வேண்டும் என்பதில் மாத்திரமே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் செயற்படுகின்றனர். போரின் பக்க விளைவுகளுக்குக் கூடத் தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசத்தை நோக்கி அழுத்தம் கொடுக்கவில்லை.\n1976 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்கள் சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்தார்கள், அன்றில் இருந்து இன்று வரை சிங்கள ஆட்சியாளர்களை நம்பி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஏமாந்து வருவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கூறினர்.\nஇலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். போரை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவியளித்த அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள், தற்போது ஈழத் தமிழர் விவகாரத்தில் அமைதியாகவுள்ளன.\nதமிழ் அரசியல் கட்சிகளை நம்புவதைவிட தொடர்ச்சியாகப் போராடி சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர்.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1200", "date_download": "2019-12-15T11:40:32Z", "digest": "sha1:T7JFWR4R2AZZJZN2ATXP6K7PXNTPX5U5", "length": 10719, "nlines": 42, "source_domain": "www.koormai.com", "title": "ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்! (கூர்மை - Koormai)", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் தெரிவு\nரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் இல்லையெனக் காண்பிக்கவும் முயற்சி\nபுதுப்பிப்பு: செப். 14 03:42\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலில் இந்தக் கட்சிகளின் ஆதரவு அவசியம் எனவும் அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு முக்கியமானதென்றும் ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது சஜித் பிரேமதாசவிடம் கூறியிருந்தார்.\nஇதனால் நாளை சனிக்கிழமை சந்திக்கவுள்ள சஜித் பிரேமதாச, தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைக் கோரவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.\nசஜித் பிரேமதாசவுடன் அதிகாரபூர்வமாக இதுவரை பேச்சு நடத்தவில்லையென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரெனக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரணில் சஜித் இருவரும் சந்தித்தபோது சுமுகமாக பேச்சுக்கள் இடம்பெறவில்லையெனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முகத்திற்கு முகமாக அவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.\nஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தனது கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் இல்லையென்பதைக் காண்பிக்க கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முற்படுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவும் கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள ஜய் ஹில்டன் ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை முற்பகல் பதினொரு மணிக்குச் சந்தித்து நீண்டநேரம் உரையாடியுள்ளனர்.\nரணில் விக்கிரமசிங்கவை அன்று இரவு சந்திப்பதற்கு முன்னதாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டட்லி சிறிசேனவுடனான சந்திப்பிற்காக இரண்டாம் பிரிவினரும் கலந்துகொண்டதோடு அமைச்சர் சஜித் பிரேமதாச, டட்லி சிறிசேன ஆகிய இருவரும் இந்த இரண்டாம் தரப்பிரிவினருடன் நீண்ட நேரமாகக் கலந்துரையாடலை நடத்தியிருக்கின்றனர். ஆனால் ஆழமாகப் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.\nடட்லி சிறிசேன தற்போது ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகின்றார். அதேவேளை, டட்லி சிறிசேனவுக்காக கோட்டாபய ராஜபக்ச விசேட இராப்போசன விருந்தொன்றையும் அவருடைய இல்லத்தில் வழங்கியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சஜித் பிரேமதாசவையும் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளமை எதற்காக எந்த அடிப்படையில்\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/55355-kolkata-hc-postponed-the-case-filed-by-kolkata-police-commissioner-rajeev-kumar-seeking-interim-relief-from-cbi-enquiry.html", "date_download": "2019-12-15T10:39:13Z", "digest": "sha1:7BWSLPAZG7IPVGTIV2OMY7Q46NKTXLPK", "length": 9599, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கொல்கத்தா காவல் ஆணையர் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! | Kolkata HC postponed the case filed by Kolkata Police Commissioner Rajeev Kumar seeking interim relief From CBI Enquiry", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nகொல்கத்தா காவல் ஆணையர் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, சிபிஐ தம்மிடம் விசாரணை நடத்த இடைக்காலத் தடைவிதிக்கக் கோரி, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீ்வ் குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில போலீஸாருக்கும், சிபிஐ-க்கும் இடையேயான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், தற்போதைக்கு இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேற்கு வங்கம் - பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி\nஊழல்வாதிகள் ஒன்றிணைந்து இந்தியாவையே கைப்பற்ற துடிக்கின்றனர்: அருண் ஜேட்லி\nஅரசியலில் குதிக்கிறார் அதிரடி நாயகன் சேவாக்\nதிரிணமூல் காங்கிரஸ் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\nவங்கி முறைகேடு - 169 இடங்களில் சிபிஐ சோதனை\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/66512-up-29-dead-as-bus-falls-into-drain-on-yamuna-expressway.html", "date_download": "2019-12-15T10:50:56Z", "digest": "sha1:DULW3HDNIOSLBSRLC4HYLZPLNXSBIKBB", "length": 9588, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஆக்ரா பேருந்து விபத்து: 29 பேர் உயிரிழப்பு | UP: 29 dead as bus falls into drain on Yamuna Expressway", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஆக்ரா பேருந்து விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nஆக்ராவில் இரண்டு அடுக்கு பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.\nலக்னோவில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்ற இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா அருகே விபத்துக்குள்ளானது. யமுனா அதிவிரைவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து தடுப்புச்சுவர்களை உடைத்து கொண்டு கழிவு நீர் கால்வாய்க்குள் கவிழ்ந்தது.\nஇதில், 29 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅனைத்து எம்எல்ஏக்களும் வந்தே ஆகணும்: முன்னாள் முதல்வர் கடும் எச்சரிக்கை\nநீங்க தான் எங்க பிக் பிரதர்... தோனிக்கு கோலி கலக்கல் ட்வீட் \nடேபிள் டென்னிஸ் போட்டி: வீரர், வீராங்கனைகள் அபாரம்\nதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -3\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபடியில் பயணம் நொடியில் மரணம்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்\nஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கவிழ்ந்து விழுந்த பேருந்து\nநேபாளம் பேருந்து விபத்தில் 11 பேர் பலி\nகோர்ட்டில் போலீஸை யூனிஃபாரம் இல்லாமல் நிற்க வைத்து அழகுப் பார்த்த ஜட்ஜ்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37172-the-fans-watch-the-game-despite-the-stadium-being-quite-far-dhoni.html", "date_download": "2019-12-15T10:35:12Z", "digest": "sha1:EW6JRNXWJ2NUJP55ENY43T66YBUARUFA", "length": 12053, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கிறது: நெகிழ்ந்த தோனி | The fans watch the game despite the stadium being quite far: Dhoni", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஎங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கிறது: நெகிழ்ந்த தோனி\nபோட்டி எங்கு நடந்தாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைப்பதாக தோனி நேற்றைய வெற்றிக்கு பின் கூறினார்.\nஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசும் போது, ''ஆட்டத்தின் முதல் பகுதியை போல இரண்டாவது பகுதியிலும் பந்து ஸ்விங் ஆகும் என்று தான் நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பேட்டிங்கின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. வாட்சனும் ராயுடுவும் தேவையான இடத்தில் பவுண்டரிகளை அடித்தனர். இல்லையென்றால் ஹைதராபாத் போன்ற அணிக்கு எதிராக 180 ரன்கள் எடுப்பது கடினமான ஒன்றாக இருந்திருக்கும். ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே ராயுடுவுக்கான இடத்தை ஒதுக்கிவிட்டேன். என்னை பொறுத்த வரை அவர் சிறந்த வீரர். அவர் அதிரடியாக விளையாடுபவர் இல்லை என்றாலும் நேர்த்தியாக விளையாடுபவர்.அவரால் எந்த வித பந்துவீச்சையும் மிக எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.\nசேஸிங்கின் போது எத்தனை ஓவர்கள் மீதம் இருக்கிறது என்பதை பொறுத்து தான் 4வதாக எந்த வீரர் களமிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறோம்.\nசென்னை மைதானத்தில் நாங்கள் ஒரு போட்டியில் தான் விளையாடினோம். புனேவில் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவு பெரியதாக இருக்கிறது. போட்டி எங்கு நடந்தாலும், எவ்வளவு தூரம் இருந்தாலும் ரசிகர்கள் பாரக்கிறார்கள் என்றார்.\nநேற்றைய போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற அம்பத்தி ராயுடு பேசும்போது, ''டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது நல்ல விஷயம். அதை நான் அனுபவித்து செய்கிறேன். பேட்டிங்கின் போது எனக்கும் வாட்சனுக்கும் இடையே நல்ல தொடர்பு இருந���தது. அவருடன் விளையாடுவது மிகவும் உதவியாக இருந்தது. இந்திய அணியில் மீண்டும் சேர்ந்தது மகிழ்ச்சியான ஒன்று. 4 நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் எந்த போட்டியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்திய அணிக்காக விளையாடும் போது சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழையளவு திருப்திகரமாக உள்ளது’\nதோனி சாதனையை முறியடித்துள்ள கோலி\nசென்னை அணியில் இருந்து 5 வீரர்கள் விடுவிப்பு: அந்த வீரர்கள் யார்\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/37412-fire-accident-in-icici-bank-at-madurai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T11:28:40Z", "digest": "sha1:F5UDSXRYAPZCMT6SNWAOTENQBXFWU5IW", "length": 9856, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து! | Fire Accident in ICICI Bank at Madurai", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nமதுரை கே.கே.நகர் ஐசிஐசிஐ வங்கியில் தீ விபத்து\nமதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nமதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு கட்ட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் ஐசிஐசிஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் 2ம் தளத்தில் தீ பரவத் தொடங்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் புகை வருவதைக்கண்டு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து 4 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஓரளவுக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை செய்ததில், வங்கியில் ஏற்பட்ட மின் கசிவே காரணம் என தெரியவந்துள்ளது. இதில் ஏராளமான கணினிகள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. எனினும் முழுமையாக சேதமதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nஇந்த மாசம் தாமதமாக செல்லும் ரயில்களின் லிஸ்ட் இதோ\nகந்து வட்டி கொடூரம்.. குடியிருந்த வீட்டை தரைமட்டமாக்கிய கும்பல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்புவாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/category/tamilnadu/chennai/", "date_download": "2019-12-15T10:21:56Z", "digest": "sha1:YR55UK4ONY22UPB6RJGNXH5ARUQDJVUB", "length": 11700, "nlines": 160, "source_domain": "in4net.com", "title": "Chennai Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nபுற்று நோயை தடுக்கும் அன்னாசிபழம்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nலைட்டிங் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nகுடியுரிமை மசோதா எதிர்த்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைது\nமதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nதாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக���கு தீர்வு\nஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் அமைதி பேரணி\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு இன்று மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. …\nவாட்ஸ்- அப்பில் பரவிய அவதூறு செய்தியால் ஒளிப்பதிவாளர் தற்கொலை\nவாட்ஸ்-அப்பில் அவதூறு பரவியதால் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் இறப்பில் சந்தேகம்…\nசென்னையில் மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு\nசென்னை ஆவடியில் மர்ம காய்ச்சலால் கடந்த 10 நாட்களாக சிறுவன் இனியன்(7) எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தான்.…\nசென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்\nசென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஐஐடி பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை நேரலை செய்யவில்லை என புகார்…\nசென்னையில் வீடு இடிந்து சிறுவன் பலி: டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nசென்னை பாரிமுனையில் வீடு இடிந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையீடு செய்துள்ளார்.…\nசென்னை 2100ஆம் ஆண்டிற்குள் மூழ்கும் அபாயம்\nகாலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை…\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு\nசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த சிறுமியின்…\nபுழல் மத்திய சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல்\nசென்னை புழல் மத்திய சிறையில் சிறை எண் ஒன்றில் ஆயுள் தண்டனை கைதிகள் கேப்ரியல் மற்றும் சுந்தரமூர்த்தி கழிவறையில் வைத்து செல்போன்…\nகண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nசென்னையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. லாரிகளுக்கு முறையான வாடகை…\n மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து ரசித்த கொலையாளிகள்\nசென்னையில் பிரபல ரவுடியை வீட்டிற்குள் புகுந்து வெட்டிச் சாய்த்த கும்பல், மண்டையைப் பிளந்து மூளையை தனியாக எடுத்து தட்டில் வைத்து…\nநலவாழ்வு முகாமுக்கு கிளம்பி�� யானைகள்\nகோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது. 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து 27 கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகள்…\nசென்னையில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி\nசென்னை போலீஸ் கமிசனர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் தனது உடலில் டீசல்; ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.\nபாலியல் கல்வியை அரசு கொண்டு வர வேண்டும்: கனிமொழி\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்றும், மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் கல்வி மிக…\nதென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்\nதென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக ராமசந்திரபிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/an-ambulance-went-with-the-dead-person-was-involved-in-the-accident-six-killed/", "date_download": "2019-12-15T09:45:46Z", "digest": "sha1:55YYFUPCXW4UH3J5VYLFJGSKTDVPUC4K", "length": 6738, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலிKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nவெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி\nHome » இந்தியா செய்திகள் » இறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி\nஇறந்தவருடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது; 6 பேர் பலி\nநேபாள நாட்டில் உதயபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ மாயா. இவர் விராட்நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி��ில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுடன் ஆம்புலன்சில் உறவினர்கள், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.\nவழியில், சன்சாரி மாவட்டத்தில் எதிரில் வந்த சரக்கு லாரியுடன் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியது. இதில், ஆம்புலன்ஸ் டிரைவரும், இறந்த சிவ மாயாவின் 2 மகன்கள் உள்பட 5 உறவினர்களும் உயிரிழந்தனர். சரக்கு லாரியின் டிரைவர் காயமடைந்தார்.\nPrevious: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்\nNext: விலை உயர்வை கட்டுப்படுத்த மேலும் 11 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்\nநிதி நிலைமை சீரடைந்ததும்பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமைமத்திய அரசு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=966976", "date_download": "2019-12-15T12:00:31Z", "digest": "sha1:L2CPPEFDO2GCGR5O5RI2NHFXVHAB5DZ3", "length": 7964, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம் | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nவிவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய டிச.15 வரை அவகாசம்\nநாகர்கோவில், நவ.7: பூதப்பாண���டி வேளாண்மை உதவி இயக்குநர் ஜோஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தோவாளை வட்டாரத்தில் கும்பப்பூ சாகுபடியை விவசாயிகள் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நிலவி வரும் அசாதாரண இயற்கை சீற்றங்களினால் நெற்பயிர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது பெய்த கனமழையில் தெரிசனங்ேகாப்பு, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, சிறமடம், அருமநல்லூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கும்பப்பூ பருவத்தில் சாகுபடியாகும் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு a445 செலுத்தினால் பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு நேரிடும்போது காப்பீடு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஏற்கனவே கடந்த ஆண்டு எட்டு கிராமங்களில் பயிர் காப்பீடு பிரிமியம் தொகை செலுத்திய சுமார் 400 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்திட தங்கள் நிலத்திற்கு அடங்கல் நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் உடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையத்திற்கு சென்று காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் காப்பீடு செய்யும் பட்சத்தில் இழப்பீடு கிடைப்பதற்கு வசதியாக டிசம்பர் 15ம் தேதி வரை காப்பீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின\nகுண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு\nகால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம் காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்\nகுழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு\nமீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-12-15T10:39:18Z", "digest": "sha1:5KYKITYA3OHKJWGEPVCYFWRUX7ZPR664", "length": 14471, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "சபாநாயகர் கரு ஜயசூரிய – GTN", "raw_content": "\nTag - சபாநாயகர் கரு ஜயசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டம் கூட்டப்படவுள்ளது…\nநாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவை கூட்டுமாறு சபாநாயகர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சி தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில்…\nகட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் இன்று (27.06.19) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றில் விசேட உரையாற்றுவார்\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nதன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு ரிஷாட் பதியுதீன் சவால்…\nகுண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன்மீது சுமத்தப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில், கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்..\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு கட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள்…\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகரு ஜயசூரியவுக்கு “Pride of Asia” கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள அப்துல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல்கள் – விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம்…\nஅண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகர நிலைமைகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பான விசாரணை, குற்றப்புலனாய்வுப் பிரிவிடம்….\nபாராளுமன்றத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற குழப்ப நிலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற மோதலினால் 260,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினால் சுமார் 2...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்து\nபாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை பிற்பகல் 01.00...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது\nஇலங்கைப் பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்க நிதியை செலவு செய்யும் அமைச்சர்களின் அதிகாரம், நிறுத்தப்பட்டது….\nஅமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர்கள், அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடுப்பதற்கான பிரேரணை சமர்ப்பிப்பு…\nஅமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு – MY3யிடம் இருந்து KJSற்கு சிறந்த பதில் கிடைத்தது…\nஎதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஏனைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை உள்ள குழுவொன்றுக்கு, சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்….\n– மஹிந்ததரப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதி, நியாயம், ஜயநாயகத்துக்காக ஜம்பர் அணியவும் தயார்…\nதன்மீது நம்பிக்கை இல்லையென்றால், தனக்கெதிராக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன்”\n“அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரசியல் வாழ்க்கையில் பேணிப் பாதுகாத்த நற்பெயரையும், கௌரவத்தையும் இழக்கிறீர்கள்”\nநீண்ட காலமாக, அரசியல் வாழ்க்கையில், ஜனாதிபதியால் பேணிப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டைக் காக்கும் நாடாளுமன்றை காக்க STF களமிறங்கியது…\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடர்கிறது…\nசபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம்...\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம��� தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-2105887868/11248-2010-11-03-00-28-25", "date_download": "2019-12-15T10:10:01Z", "digest": "sha1:UWHRVPJ7UQYSWZ64Y4J326FKKBSSW3FE", "length": 19488, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nநீதிபதிகள் போர்க் கொடி; மக்களே மவுனம் ஏன்\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல\nஆர்.எஸ்.எஸ்.இன் யோசனைகளைக் கேட்பது தவறு இல்லையா\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விகிதாசாரப் பங்கை எட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nநீதிபதிகளின் பணியமர்த்தம் குறித்து இந்திய அரசின் சட்ட அமைச்சருக்கு கருத்துரை\nஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nவெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2010\n19.10.2010 செவ்வாய் மாலை 6 மணிக்கு, மதுரை மாவட்டம் அண்ணா நகர் நவீன் பேக்கரி அருகில், பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அ. பெரியசாமி தலைமையேற்றார். மாநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை சேகர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக தூத்துக்குடி பால். அறிவழகன், ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்களின் மோசடிகளை விளக்கினார். இந்தப் பகுதியில் கழகத்தின் முதற் கூட்டமும், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் பெரியார் இயக்கக் கூட்டமும் இதுதான் எனக் குறிப்பிட்ட தோழர் தமிழ்பித்தன், கழகம் நடத்திய போராட்டங்களைப் பற்றி விளக்கமாக பேசினார்.\nதொடர்ந்து தூத்துக்குடி பால். பிரபாகரன், பெரியார் கொள்கை என்பது கடவுள் மறுப்பு மட்டும் அல்ல என்பதையும், ஏன் கடவுள் மறுப்பை பேசுகிறோம் என்பதை பற்றியும் விரிவாக உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சமுதாய பிரச்சினை களையும், எந்தெந்த காலகட்டத்தில் எப்படிப்பட்ட நிலையை பெரியார் எடுத்தார் என்பதையும், அப்படிப்பட்ட பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க கழகம் செய்து வரும் பணிகள் பற்றியும் நீண்ட உரையாற்றினார். லேசான மழை பெய்த பொழுதும் இறுதி வரை பொது மக்கள் கவனமாக செய்திகளை கேட்டறிந்தனர்.\nகருத்தரங்கம் 20.10.2010 புதன் அன்று மாலை 5 மணிக்கு மதுரை மகபூப்பாளையம், மீனாட்சி திருமண மண்டபத்தில், தமிழ்ப் புலிகள் அமைப்பின் சார்பாக, அம்பேத்கர் பார்வையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. புதிய புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தியாகி இம்மானுவேல், பேரவை பொதுச் செயலாளர் பூ.சந்திர போசு, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறப்பினர் என் வரதராஜன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது ���ரையில் :\n“உள் இடஒதுக்கீடு என்று ஒன்று வந்தவுடன், ஏற்கனவே தாங்கள் அனுபவித்து வந்த இடங்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தோடு, அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று சொல்லி, தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். இது மிக நீண்டகாலமாக இடஒதுக்கீடு என்று துவங்கிய காலத்திலிருந்து ஆதிக்கச்சாதிகள் செய்து வருகிற வேலைதான். 1885 ஆம் ஆண்டு காங்கிரஸ் தொடங்கப் பட்டதன் நோக்கம் இந்திய அரசு பணிகளை இந்திய மயமாக்கு என்ற கோரிக்கையோடு தான் ஆங்கிலேயர்கள் அதை வழங்கினார்கள். ஆனால், இந்தியர்களுக்கு என்று வாங்கி அதை பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்தனர். இதை சில ஆண்டுகளுக்கு பின்னாள் தெரிந்து கொண்டு இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டனர். அப்போதே உள் ஒதுக்கீடு தொடங்கி விட்டது.\nஅதன் பின்னர் தான் பார்ப்பனரல்லாதாருக்கு இடஒதுக்கீடு என்ற முழக்கத்தை குறிப்பாக தென்னாட்டில் நீதிக்கட்சித் தலைவர்கள் வைத்தார்கள். அப்போது இந்துக்களை பிரிக்காதே. இந்துக்களுக்குள் பிளவு ஏற்பட்டு விடும் என்று சொல்லப்பட்ட போது, சென்னை மாகாணத்தில் மக்களை எட்டுப் பிரிவாக பிரிக்கிறார்கள். இஸ்லாமியன், கிருத்துவன், ஐரோப்பியன் ஆகிய எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்துக்களையும், பார்ப்பனர், பார்ப்பரனல்லாதார், தீண்டப்படாதார் என பிரித்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு நீதிக்கட்சி கொண்டு வந்ததுதான் “வகுப்புவாரி உரிமை” . அது இப்போது இருப்பதைபோல் அல்லாமல் நூறு சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டது. இப்படி ஒதுக்கீடு வருகிறபோது முதலில் பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள்.\nபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிற பொழுது பார்ப்பனரல்லாதார் எதிர்த்தார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி ஒதுக்கீடு கேட்கிறபொழுது பிற்படுத்தப்பட்டவர்கள் எதிர்த்தார்கள். இப்பொழுது அருந்ததியருக்கு தனி ஒதுக்கீடு என்கிற போது அதை தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்க்கிறார்கள். இப்படி அனுபவித்து கொண்டிருக்கும் ஆதிக்கவாதியாக இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர���பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-15T09:49:01Z", "digest": "sha1:FOKSINKGDGCGZKGZC447BNPG5XBYJBAZ", "length": 3576, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வி. எஸ். ரமாதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவி. எஸ். ரமாதேவி (பெப்ரவரி 15, 1934-ஏப்ரல் 17, 2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பணியாற்றிய முதல் பெண். இவர் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். சட்டம் பயின்ற இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்\nநவம்பர் 26, 1990 – திசம்பர் 12, 1990\nஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி\nஏப்பிரல் 17, 2013 அன்று பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் இறந்தார்.[1]\nரமாதேவி - கர்நாடக அரசு தளத்தில்\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1132", "date_download": "2019-12-15T11:40:00Z", "digest": "sha1:KVN7OGSXEPOPL7RDW3D6VDOYXHOG6PBC", "length": 8552, "nlines": 41, "source_domain": "www.koormai.com", "title": "ஒட்டுசுட்டான் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு- இராணுவத்துக்கு எதிராக மக்கள் கோசம் (கூர்மை - Koormai)", "raw_content": "\nஒட்டுசுட்டான் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு- இராணுவத்துக்கு எதிராக மக்கள் கோசம்\nசம்பவ இடத்திலிருந்து பதினைத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nபதிப்பு: 2019 ஓகஸ்ட் 08 12:16\nபுதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 18:17\nமுல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற நான்கு இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, மணல் ஏற்றியவர்களில் மூன்று பேர் தப்பியோடியதை அடுத்து வாகன சாரதியை நோக்கி இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த சாரதியைக் கைதுசெய்த இராணுவத்தினர், அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு, முதுகுப் பகுதியில் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.\nகாயமடைந்த டிப்பர் வாகன சாரதியான சோரான்பற்று பளையைச் சேர்ந்த 30 வயதுடைய பேரம்பலம் கமலேஸ்வரன் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தைக் கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரை அழைத்த போதிலும் தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்ற போதும் அவர்களை அந்த இடத்துக்கு இராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததுடன் பொலிசாரும் அவர்களைக் கைதுசெய்ய மறுத்திருந்தனர்.\nதாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கைதுசெய்யுமாறு மக்கள் கோரிய போதும், இலங்கைப் பொலிசார் அவர்களைக் கைதுசெய்யாத நிலையில் பிரதேச மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் ஒன்றுகூடியதுடன் தாக்குதல் நடத்திய இராணுவத்தைக் கைதுசெய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி நேற்று அதிகாலை 3.45 வரை அங்கு தங்கியிருந்தனர்.\nஇதன்போது அந்த இடத்துக்கு வந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பாக நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததுடன் மக்களை அங்கிருந்து செல்லுமாறும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி பெற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து மக்கள் சம்பவ இடத்திலிருந்து கலைந்து ���ென்றதுடன் மாங்குளம் பொலிசார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அங்கிருந்து பதினைந்துக்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர்.\nமெய்ப்பொருள் அன்றி எப்பொருளும் சாரா தமிழர் புலங்களின் உயிரோட்ட நாட்காட்டி.\nநோக்கில் நேர்மை • சொல்லில் வாய்மை • செயலில் சீர்மை • பார்வையில் கூர்மை\nகூர்மை பற்றி About Koormai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/68217", "date_download": "2019-12-15T11:35:12Z", "digest": "sha1:G4BQFLVR3WLUYUFH53S2HGM7IKEQGF2B", "length": 13643, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபுத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவையே எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2004 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மா��ம் 31 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9 மணிக்கும் 12 மணி இடைப்பட்டதொரு நேரத்தில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.\nபின்னர் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி பிரதிவாதியின் தரப்பினரால் சிலாபம் மேல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய, வாராந்தம் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, ஒவ்வொரு மாதாந்தத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், சந்தேக நபர் நிபந்தனையை மீறியிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டுவரப்பட்ட நிலையில் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையிலேயே அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிளக்கமறியல் நீதிமன்றம் சிலாபம் பொலிஸ் பாராளுமன்றம் புத்தளம் மாவட்டம் presion Court Chilaw Police parliament Puttalam District\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தனக்கு தெரிவிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்டப்பிரிவின் பிரதானி திலக் மாரப்பனவுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.\n2019-12-15 16:54:06 ரணில் விக்ரமசிங்க திலக் மாரப்பன UNP\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nஇம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத்தல் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநித்தத்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது.\n2019-12-15 16:40:15 சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் சஹ்ரானின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\n2019-12-15 16:42:49 முகாம் பயிற்சி சி.ஜ.டி\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-15T10:26:54Z", "digest": "sha1:LZ2HN44PSBCPWN45XXG7KLR5XLU632PQ", "length": 9862, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "சந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nசந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை\nதெலுங்கு தேசம் , பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்குதேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.\nஇந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக இருகட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியது.\nக���ட்டணிக் கட்சி என்ற முறையிலும், மூத்த அரசியல்தலைவர் என்கிற முறையிலும் இவ்விவகாரம் தொடர்பாக நேரில்பேசுவது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சிசெய்தும் பலனில்லை. எனவே, எங்கள் கட்சியை சார்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதிராஜு மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்கின்றனர் என்றார்.\nஇதற்கிடையில், ஆந்திரமாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் நிராகரித்ததில்லை. இது தேவையற்ற ஒருகுற்றச்சாட்டு. ஆந்திர அரசுக்கு மத்திய அரசு செய்துகொடுப்பதாகக் கூறிய அனைத்துஉதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பல வகையிலும் அம்மாநிலத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திரமோடி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்\nதெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே\nமத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது…\nராம்நாத் கோவிந்திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர்…\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைப்பு : பிரதமர்…\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nபாஜக.,வின் பலவீனத்தால் உண்டான தோல்வியல� ...\nகட்சி தாவல் என்பது என் ரத்தத்தில் இல்ல� ...\nமோடி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறா� ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nஆங்கி���த்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/leaking+pipe?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T10:48:02Z", "digest": "sha1:EVF45RZRDNFJFHFEIYJ5XCPXOKGACJZQ", "length": 9270, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | leaking pipe", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nகுடியரசு தலைவர் மாளிகை அருகே குழாய்கள் திருட்டு\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\nகெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணிக்காக பூமி பூஜை - மக்கள் அதிர்ச்சி\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nகுடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது \nகாந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்\nதிரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர்\nகுடியரசு தலைவர் மாளிகை அருகே குழாய்கள் திருட்டு\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் - பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள்\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nவிவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கோவையில் கெயில் குழாய் திட்டம் \n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஎரிவாயு குழாய் பதிப்பு : பயிர்கள் அழிவதை கண்டு விவசாயிகள் வேதனை\nவிளைநிலங்களில் பயிர்களை அழிக்கும் கெயில் நிறுவனம் : வைகோ கண்டனம்\nநாற்று நட்ட வயலுக்குள் இறக்கப்பட்ட பொக்லைன்: கதறும் விவசாயிகள் - வீடியோ\nகெயில் எரிவாயு குழாய் புதைக்கும் பணிக்காக பூமி பூஜை - மக்கள் அதிர்ச்சி\nமெக்சிகோ எரிபொருள் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு\n85 உயிர்களை பலி வாங்கிய மெக்சிகோ துயரச் சம்பவம்\nகுடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது \nகாந்தத்தை முழுங்கிய குழந்தைக்கு காந்த சிகிச்சைக் கொடுத்த டாக்டர்கள்\nதிரைப்படங்களை மிஞ்சும் நிஜ காட்சிகள் - பொலிரோவை பறக்கவிட்ட குழாய்நீர்\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-s-ve-sekar/", "date_download": "2019-12-15T10:16:54Z", "digest": "sha1:VMOUBLKI27LOVI2G5BU2CKJWQAHIDYNG", "length": 6683, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor s.ve.sekar", "raw_content": "\nமணல் கயிறு-2 – சினிமா விமர்சனம்\nதமிழகத்தில் கடந்த 1982-ம் ஆண்டு மே 7-ம் தேதியன்று...\n‘‘விஜயகாந்துக்கு ஒரு நீதி… சரத்குமாருக்கு ஒரு நீதியா..’’ – கேள்வியெழுப்பும் நடிகர் எஸ்.வி.சேகர்\nநடிகர் சங்கத் தேர்தல் களத்தில் குதித்துள்ள நடிகர்...\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிட��ம் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/108584?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:16:14Z", "digest": "sha1:BP6IGNDRSWXAQPIJNBSILC7QX54I3AIK", "length": 7635, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுக��் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கட்சியில் இருந்தும் அதிரடி நீக்கம்\nஆபாச சிடி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சந்தீப்குமார் ஆம்ஆத்மி கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.\nடெல்லி சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார். இவர் 2 பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அந்த ஆபாச காட்சிகள் வெளியான சில மணிநேரத்தில், சந்தீப்குமாரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்தது.\nஆனால் இது கல்லூரியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ என்று சந்தீப் குமார் விளக்கம் அளித்தார். பிறகு ஆபாச காட்சியில் இருப்பது தான் இல்லை என்றும் இது எதிர்க்கட்சிகள் மற்றும் தனக்கு வேண்டாதவர்களின் சதி எனவும் மழுப்பி வந்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக சந்தீப்குமார் மற்றும் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் பா.ஜ.க மற்றும் மற்ற அமைப்பினரால் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் சந்தீப்குமார் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/135880-tamil-nadu-have-third-highest-medallist-in-2018-asian-games", "date_download": "2019-12-15T10:40:37Z", "digest": "sha1:BA7HTOG7HMCRM7KDRHP7MCBZZWGLSHR4", "length": 5756, "nlines": 105, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்! #2018AsianGames | Tamil Nadu have third highest medallist in 2018 Asian games", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்\nஆசிய விளையாட்டுப் போட்டி: தமிழகம் மூன்றாம் இடம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் மூ��்றாம் இடம் பிடித்துள்ளது.\n2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம். அந்த 69 பதக்கங்களை 184 வீரர்கள் வென்றனர். அதாவது அணியாக விளையாடிய போட்டிகளில், ஒவ்வொருவரையும் தனித்தனி வெற்றியாளராகக் கருதினால், மொத்தம் 184 பேர் பதக்கம் வென்றுள்ளனர்.\nஹாக்கி, கபடி, செபக் டெக்ரா, தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுகளில் நிறைய வீரர்கள் பங்கேற்பதால், பதக்கம் வென்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 4X400 தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர்கள் 2 பேர் பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிக்காகப் பதக்கம் வென்ற 3 பேருமே தமிழக வீரர்கள் - சத்யன், சரத் கமல், அமல்ராஜ். அதேபோல், ஸ்குவாஷ் பெண்கள் அணிப் பிரிவில் பதக்கம் வென்ற நால்வரில் 3 வீராங்கனைகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்லாமல், ஸ்குவாஷ் ஒற்றையர், பாய்மரப் படகோட்டுதல், டென்னிஸ் போன்ற பிரிவுகளிலும் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/entertainment/04/248034", "date_download": "2019-12-15T11:19:23Z", "digest": "sha1:JBN74L65ME4TSD267KRJO3HMUQBZ7UFK", "length": 6118, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "பிக்பாஸில் கலந்து கொண்டது இதற்காக தான்.. உண்மையை கூறிய சேரன்..! - Viduppu.com", "raw_content": "\nபின்னழகை காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரல்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nஅஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம் யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nபிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போகிறாரா காஜல்... அவரே வெளியிட்ட புகைப்படம்..\nதர்பார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ முக்கிய பிரபலத்தின் மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸில் கலந்து கொண்டது இதற்காக தான்.. உண்மையை கூறிய சேரன்..\nவிஜய் தொலைக்காட்சியில் ��ளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் இயக்குநர் சேரன்.\nஇந்நிலையில், இயக்குநர் சேரன் இந்த பிக்பாஸில் சேரன் கலந்து கொண்டது பல விமர்சனங்களை எழுப்பியது, தமிழக விருது, தேசிய விருது என மக்களுக்கு பல தரமான திரைப்படங்களை கொடுத்த சேரன் இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என பலரின் கேள்வியாக இருந்தது.\nஇது ஒருபுறமிருக்க, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரனிடம், மீராமிதுன் நடந்துகொண்ட விதம், அனைவரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவமரியாதையாகவும், அவர் மீது மீராமிதுன் பொய் புகார் கூறியதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுமட்டுமல்லாது, லொஸ்லியா, கவின் காதல் விடயங்களும் சேரனுக்கு பல விதங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியது.\nஇதனால், பலரும் சேரனிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் போனீர்கள் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர்.\nஇந்நிலையில், சேரன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறியுள்ளார்.\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/177166?ref=trending", "date_download": "2019-12-15T10:25:36Z", "digest": "sha1:SYMD4ZQVMK23PBS32SL6HTXAYPUPMCFI", "length": 6570, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்புவை அடுத்து இயக்கப்போகிறேன்.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி - Cineulagam", "raw_content": "\nபண்ணிட்டா போச்சு.. அட்லீ ட்வீட்டால் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nசேரனை தொடர்ந்து மதுமிதா வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் பெண் போட்டியாளர்..\nஇந்த வருடம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட், யார் முதலிடம் தெரியுமா\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\n ஆதாரத்துடன் வெளியிட்ட ரசிகர், இ��ோ\nபறிக்கப்பட்ட மீரா மிதுனின் வேலை.. மரண கலாய் கலாய்த்து வீடியோவை வெளியிட்ட நெட்டிசன்கள்..\nவீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு கேட்ட மர்ம குரல்.. அதிர்ந்துபோன தாயார்.. வெளியான அதிர்ச்சி காணொளி..\nஉடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி\nஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தனுஷின் பட்டாஸ் மோஷன் போஸ்டர் இதோ\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nபடத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஹாட்டான உடையில் வந்த ராஷி கன்னா\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nசிம்புவை அடுத்து இயக்கப்போகிறேன்.. பிரபல இயக்குனர் அளித்த பேட்டி\nசிம்பு தான் ஒப்புக்கொண்ட மாநாடு படத்தின் ஷூட்டிங்கை துவங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார் என் புகார் எழுந்து, அதன்பிறகு அந்த படம் டிராப் ஆகும் நிலைமைக்கு வந்தது.\nஅதன் பிறகு சிம்புவின் அம்மா பஞ்சாயத்து பேசி தற்போது மீண்டும் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரியில் துவங்குகிறது.\nஇந்நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வி இசட் துறை அளித்துள்ள பேட்டியில் தான் அடுத்து சிம்புவுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nதற்போது அமீர் நடிப்பில் தான் இயக்கிவரும் நாற்காலி படத்தின் ஷூட்டிங்கிற்கு பிறகு இந்த படம் தான் என தெரிவித்துள்ளார் அவர். ஆனால் இது தொட்டி ஜெயா 2 இல்லை புதிய கதை என தெரிவித்துள்ளார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/18191925/1271969/Minister-Rajendra-Balaji-says-Shouldn-t-Thala-Ajith.vpf", "date_download": "2019-12-15T10:49:39Z", "digest": "sha1:5ITYAZXT2ZDGURWDVG2Y6BR63W5RMVWF", "length": 14337, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி || Minister Rajendra Balaji says Shouldn t Thala Ajith come into politics", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nதல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nநடிகர் ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வர வேண்டுமா தல அஜித் வரக்கூடாதா என்று விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது:-\nஅதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை. ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார்.\nபாட்ஷா படம் வெளியானபோது ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் ஆட்சியை பிடித்திருப்பார், ஆனால் காலம் தாழ்த்திவிட்டார்.\nஅதிமுக ஜெயிப்பதற்காக எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான்.\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதிருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் சேதம்\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nமார்த்தாண்டத்தில் நகைக்கடையை உடைத்து 140 பவுன் நகை கொள்ளை\nதிருச்சுழி அருகே பெண் கொலை: பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் கைது\nதாம்பரத்தில் 17-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு\n2021-ல் நடைபெறும் தேர்தலிலும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nராஜேந்திர பாலாஜி வன்முறை பேச்சை தவிர்க்க வேண்டும்- சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி\nரஜினியும்-கமலும் இணைந்தாலும் பலனில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க.வினரை தொட்டால்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்\nஈவிகேஎஸ் இளங்கோவன் நாவடக்கத்துடன் பேச வேண்டும்- ராஜேந்திர பாலாஜி பேட்டி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய ���றிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/02/blog-post_6991.html", "date_download": "2019-12-15T11:22:47Z", "digest": "sha1:5AR3TIWPP2EC4IRDLVSZYGA7EO3CPG2C", "length": 7124, "nlines": 50, "source_domain": "www.desam.org.uk", "title": "பொறியியல் கல்லூரி மாணவர் படுகொலை -டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » PT » பொறியியல் கல்லூரி மாணவர் படுகொலை -டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்\nபொறியியல் கல்லூரி மாணவர் படுகொலை -டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்\nபலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமி\nபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:\nபள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி என அழைக்கப்படுபவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அர சாணை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இக் கோரிக் கையை வலியுறுத்தி கடந்த 20ம்தேதி முதல் மாவட்டம்தோறும் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 20ம் தேதி முதல் ஒன்றிய அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. நெல்லை வல்லநாடு அருகே பக்கப்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் திவாகர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது கண்டிக்கத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்களில் ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பாடல்கள் ஒலிப��ப்புவதை அரசு தடை செய்ய வேண்டும். இதையும் மீறி அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஜாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் ஒலிபரப்புவதை தடை செய்யவேண்டும். தனியார் பஸ்களில் மட்டுமே ஜாதி மோதல்கள் ஏற்படுகிறது. இதை தடுக்காத தனியார் பஸ்களையும் அந்த வழித்தடங்களையும் ரத்து செய்யவேண்டும். பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.\nகாவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மட்டும் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வாகாது. ஆனால் தண்ணீரை பெற தொடர்ந்து போராட வேண்டியது வரும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, 20ம் நூற்றாண்டில் மிகப்பெரிய மனித உரிமை மீறல். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்தவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=23", "date_download": "2019-12-15T12:05:44Z", "digest": "sha1:5XUXZNSGUGGIGQXYJC5X77VH6QM66RIQ", "length": 4698, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nவாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக்\nடிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்\nஅவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nப��ங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/135341-india-filed-a-complaint-against-gold-medal-won-by-bahrain", "date_download": "2019-12-15T10:15:49Z", "digest": "sha1:YFKB7Z3MZWSOVNAQU6EPTUJQ44CYTF47", "length": 9049, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "ஹீமா தாஸுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா? - பஹ்ரைன் வெற்றிக்கு எதிராக இந்தியா புகார் | India filed a complaint against gold medal won by Bahrain", "raw_content": "\nஹீமா தாஸுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா - பஹ்ரைன் வெற்றிக்கு எதிராக இந்தியா புகார்\nஹீமா தாஸுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா - பஹ்ரைன் வெற்றிக்கு எதிராக இந்தியா புகார்\nஇந்தோனேசியாவில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர் பதக்கங்கள் வென்றனர். 4*400 மீட்டர் கலப்பு ரிலே ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில், பஹ்ரைன் அணி முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றது.\nஇந்திய அணி சார்பில், முகமது அனாஸ் யாஹியா, பூவம்மா, ஹீமா தாஸ், மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் கலந்துகொண்டனர். பந்தயத்தைத் தொடங்கிய முகமது அனாஸ் யாஹியா அபார தொடக்கத்தை அளித்தார். அவர், முதல் சுற்றில் சுமார் 30 மீட்டர் முன்னிலையுடன் கையில் இருக்கும் பேட்டனை (Baton) பூவம்மாவிடம் ஒப்படைத்தார். எனினும், இந்தத் தொடக்கத்தை பூவம்மா பயன்படுத்தத் தவறிவிட்டார். இதைப் பயன்படுத்தி, பஹ்ரைன் வீராங்கனை அடேகோயா முன்னிலைபெற்றார்.\nபூவம்மா, தனது கையில் இருக்கும் பேட்டனை மூன்றாவதாக ஓடும் ஹீமா தாஸிடம் ஒப்படைத்தார். அப்போது, முதலில் ஓடிய பஹ்ரைன் வீராங்கனை, தனது பேட்டனை ஒப்படைத்த பின்னர், ஓடும் ட்ராக்கில் விழுந்தார். இதனால், இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் அவரைத் தாண்டி ஓடும் நிலை ஏற்பட்டது. இதில், ஹீமா தாஸுக்கு சிறு காயமும் ஏற்பட்டது. இதனால், அவரால் வேகமாக ஓடமுடியவில்லை. சமீபகாலத்தில் ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓடுவதற்கு எடுக்கும் நேரத்தைவிட, நேற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டார். அதற்கு இந்தத் தடையும், அதனால் ஏற்பட்ட காயமும் காரணமாகக் கூறப்படுகிறது. இறுதியில், இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.\nஇந்நிலையில், இந்திய தடகள சம்மேளனம், பஹ்ரைனின் இந்த வெற்றிக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய சம்��ேளனத் தலைவர், “ஒரு தடை அல்லது இடையூறு ஏற்படுத்தப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இது, ஹீமாவுக்கு காயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அதிக நேரமும் ஆனது. அதனால், இதற்கு எதிராக மனு அளித்துள்ளோம்” என்றார். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெறுகிறது.\nஇது தொடர்பாக ஹீமா தாஸ் கூறுகையில், “அவர் நிலை தடுமாறி விழுந்தாரா அல்லது வேண்டுமென்றே விழுந்தாரா என்பதுகுறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் விழுந்ததால், அவரை தாண்டிச்செல்லும் நிலை ஏற்பட்டது” என்றார்.\nஹீமா தாஸ் தனது பேட்டனை ஆரோக்கிய ராஜீவிடம் கொடுத்த பின்னர், ஓடும் ட்ராக்கில் அமர்ந்துவிட்டார். இதனால், அவருக்குப் பின்னால் வந்த வீரர்கள் ஓடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும், ஹீமா தாஸின் காயம் காரணமாக ஏற்பட்ட வலியால் அவர் களத்தில் அமர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:47:05Z", "digest": "sha1:5SS7UPIE7ED4EKADF5MHLTJAP6CFZCZZ", "length": 8947, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கைவினைக் கலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது ஆகும்.\n1 கைவினைக் கலைகளாக அறியப்படுபவை\n2 கைவினைப் பொருட்களின் தொன்மைச் சிறப்பு\nமண்பாண்டங்கள் செய்தல், மூங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல், பிரம்பு பின்னுதல், மண் பொம்மைகள் தயாரித்தல் போன்றவை கிராமப்புறக் கைவினைக் கலைகள் ஆகும்.\nகைவினைப் பொருட்களின் தொன்மைச் சிறப்புதொகு\nமண்பாண்டங்கள், மூங்கில் கூடைகள், பாய் போன்ற பொருட்கள் மண்பாண்டப் பொருட்கள், மண் பொம்மைகள் தயாரித்தல் பழமை வாய்ந்த தொழிலாக கருதப்படுகிறது.\nகிராமப்புறங்களில் வேளார் என்று அழைக்கப்படும் குயவர்களால் களிமண் கொண்டு திருவை மூலம் விதம் விதமான பாண்டங்கள் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் மண்பானையில் தண்ணீர் சேகரித்துக் குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சி என்ற கருத்து மக்களிடையே பரவி இருப்பதால் மண்பானையில் திருகு குழாய் வைத்த��� செய்யப்பட்ட மண்பானைகள் சாலையோரங்களில் விற்பனைக்கு வைக்கப் படுகின்றன.\nஉள்ளூரிலேயே கிடைக்கும் மூங்கில்களைக் கொண்டு வனையப்படும் கூடைகளை குறவர் இன மக்கள் அன்றாடம் விற்பனை செய்வதைக் காணலாம். பொருட்களை சேகரம் செய்து வைக்கவும், பழக்கூடை, பூஜைக்கூடை, விளையாடடுப் பொருட்கள் எனப் பல்வேறு வடிவங்களில் மூங்கில் தயாரிப்பு பிரசித்து பெற்று விளங்குகிறது. நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில் மூங்கில் கூடைகளைப் பயன்படுத்துவது சிறப்பு.\nகோரைப்பாய்-இதன் தனிச்சிறப்பு கோடைக்காலத்தில் குளிர்ச்சியையும், மழைக்காலத்தில் வெப்பத்தையும் தர வல்லது. இது ஆற்றோரங்களில் கிடைக்கும் தரமான புல் வகையைச் சேர்ந்த கோரைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பத்தமடை பாய் சிறப்பு வாய்ந்தது. பல்வேற வண்ணங்களில் எழுத்துக்கள், படங்கள் இடம்பெற்ற பாய்களம் விற்பனைக்கு வருகின்றன.\nதிருமண நிகழ்வுகளில் இன்றியமையாத ஆடையாக விளங்குவது பட்டுத் துணி. தறி கொண்டு கையால் நெசவு செய்யப்படும் பட்டிற்கென தனி மவுசு உண்டு. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருபுவனம் ஆகிய ஊர்கள் பட்டு நெசவிற்கும் பெயர் பெற்றவை.\nCalamus Rotang - என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிரம்பு கொடி வகையைச் சார்ந்தது. பிரம்பை பயன்படுத்தி தொட்டில், மேசை, பழக்கூடை, நாற்காலி, விதவிதமான கூடைகள் போன்றவை செய்யப்படுகிறது. பிரம்பு குளிர்ச்சியுடையது. அதிக நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியது. சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் மக்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே இப்பிரம்பு பொருட்களின் விற்பனையை செய்கின்றனர்.\nகளி மண்ணை அச்சுக்களில் பரப்பி செய்யப்படும் சிறுசிறு மண் பொம்மைகள் பல்வேறு வண்ணங்களில் மக்களால் செய்யப்படும் பொம்மைகள் வீடுகளில் அலங்காரப் பொருட்களாக பயன்படுகின்றன. கைவினைக் கலைகள் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இயந்திரங்களின் ஆதிக்கத்தால் நலிவடைந்து வருகின்றன. இருப்பினும் மக்கள் துயர் துடைக்க கைவினை கலைகளைக் காக்க வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/supreme-court/4", "date_download": "2019-12-15T12:14:13Z", "digest": "sha1:CNB5NHCMIZJ25ZY45A4OL7JQJGCFLGUT", "length": 22380, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "supreme court: Latest supreme court News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 4", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nரபேல் மறுசீராய்வு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிஷாந்த் பூஷன் ஆகியோர் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.\nதலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வரும்: உச்ச நீதிமன்றம்\nடெல்லி உயர்நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.\nரஃபேல், சபரிமலை ஐய்யப்பன் கோயில் சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாக பல்வேறு முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது தெரியும்\nஅதிமுக எம்.எல்.ஏ வெற்றிக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிட வரும் 22ஆம் தேதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக எம்.எல்.ஏக்கள் 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்\nஎம்.எல்.ஏக்கள் 17 பேர் மீதான கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன உச்ச நீதிமன்றம்\nமகாராஷ்டிர மாநிலத்தில், மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து சிவசேனா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (இன்று) மறுத்துவிட்டது.\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பைத் தயாரித்தது எப்படி\nஐந்து நீதிபதிகளும் தொடர் விசாரணை ஆரம்பமான ஆகஸ்ட் 6ஆம் தேதி முதலே வழக்கின் தீர்ப்பைத் தயாரிக்கும் பணியை செய்துவந்துள்ளனர்.\nஅயோத்தி தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் இடம் பெற்றது ஏன்\nகடவுள் சிலை ஏதும் இல்லாமலே ஓர் இடத்தில் கடவுள் இருப்பதாக நம்பப்படுவதற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தி தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோவில் இடம் பெற்றது ஏன்\nகடவுள் சிலை ஏதும் இல்லாமலே ஓர் இடத்தில் கடவுள் இருப்பதாக நம்பப்படுவதற்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.\nஎங்களது விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது: மோகன் பாகவத்\nஎங்களது விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை மதித்து மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் - பாபா ராம்தேவ்\nAyodhya verdict : அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி - உச்சநீதிமன்றம்\nAyodhya Case : முஸ்லீம்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவு\nஅயோத்தி தீர்ப்பு: மீடியாவை சந்திக்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்\nஅயோத்தி வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த தீர்ப்பை அடுத்து பத்த���ரிக்கையாளர்களை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திக்கிறார்.\nBreaking: அயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற பகுதியில் 144 தடை\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகுவுள்ளதால் உச்ச நீத்தோமாற்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅயோத்தி தீர்ப்பு அனைவரும் ஏற்போம்: பாமக ராமதாஸ் அறிக்கை\nஇந்தியாவில் பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் அயோத்தி ராமஜென்ம பூமி, பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றதீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபாபர் மசூதி விவகாரத்தில் அமைதி காப்போம் என இஸ்லாமிய அமைப்பு உறுதிமொழி\nதீர்ப்பு எப்படி இருந்தாலும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க, உறுதி ஏற்போம் என முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nசோனியாவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து, அயோத்தி வழக்கு நீதிபதிக்கு இசட் பிளஸ்\nகாங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, பிரியங்கா உள்ளிட்டவர்களுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டதைச் சம்பந்தப்பட்டவர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை... என்ற நிலையில்...\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள்\nஅயோத்தி வழக்கில் நாளை வெளியாகவுள்ள தீர்ப்பை, யாரும் வெற்றி ,தோல்வி என பார்க்காமல், தேசத்தின் அமைதியை காத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) காலை தீர்ப்பு வழங்க உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் அசத்தல்: 287 ரன்கள் எடுத்த இந்திய அணி\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்க தான் பார்வையாளர்கள்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்���ின் அதிர்ச்சி பின்னணி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=firefox-6701&escalated=1&show=responded", "date_download": "2019-12-15T10:50:55Z", "digest": "sha1:H2HVNLZKSGHG74EC7Q3FVQFPOBZICNUC", "length": 4908, "nlines": 110, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Vatnik 6 மாதங்களுக்கு முன்பு\nlast reply by cor-el 6 மாதங்களுக்கு முன்பு\nasked by jPendragon 6 மாதங்களுக்கு முன்பு\nlast reply by FredMcD 6 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/5636-vellai-subbaiah.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T11:37:13Z", "digest": "sha1:5QDAA2NY4W4TLJBUF7BAAXIHY5GYMY3E", "length": 14909, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "கறுப்புப் பணம் மீட்பு: சிறப்பு புலனாய்வுக் குழு தலைவராக நீதிபதி எம்.பி.ஷா நியமனம் | கறுப்புப் பணம் மீட்பு: சிறப்பு புலனாய்வுக் குழு தலைவராக நீதிபதி எம்.பி.ஷா நியமனம்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகறுப்புப் பணம் மீட்பு: சிறப்பு புலனாய்வுக் குழு தலைவராக நீதிபதி எம்.பி.ஷா நியமனம்\nவெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.\nவெளிநாடுகளில் உள்ள வங்கி களில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில், லீக்டென்ஸ்டைன் நாட்டில் உள்ள 26 வங்கிக் கணக்கு விவரங்களை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எச்.எல்.தத்து, ரஞ்சனா தேசாய், மதன் லோகுர் ஆகியோர் அட���்கிய அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “கறுப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த உத்தரவை அமல்படுத்த வில்லை,” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதையடுத்து சிறப்பு புலனாய் வுக் குழுவின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா, துணைத் தலைவ ராக அரிஜித் பசாயத் ஆகி யோரை நியமித்து நீதிபதிகள் உத்தர விட்டனர். இதற்கான நடவடிக்கை களை, அதிகபட்சம் 3 வாரங் களுக்குள் மத்திய அரசு மேற் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஜெர்மனி அரசிடம் இருந்து பெறப்பட்ட இந்தியர் களுக்குச் சொந்தமான 26 கணக்கு விவரங்களை மனுதாரர் ராம்ஜெத்மலானிக்கு மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க...\nகிரேட்டர் நொய்டாவில் பிரியாணி வியாபாரம் செய்த தலித்துக்கு அடி உதை: வைரல் வீடியோவினால்...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பிரதமர் மோடியுடன் மே.வங்க பாஜக குழு திடீர்...\nநீண்டகாலமாக நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு சுமுக தீர்வு: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட...\nமுஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப்படி செல்லாது: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nமுத்தலாக்கை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி...\nமுத்தலாக் நடைமுறையை ஏற்பது குறித்து பெண்கள் முடிவெடுக்க வாய்ப்பு உண்டா\nடிவிஎஸ் நிறுவனத்தின் 110 சிசி பைக் அறிமுகம்\nஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிபிஐ-க்கு கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/11/12162409/1270957/2020-Mahindra-KUV100-BS-VI-Spied.vpf", "date_download": "2019-12-15T10:31:41Z", "digest": "sha1:XASVEHW6S23KCYS3PTOCFYUIZEPWIA4E", "length": 6950, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Mahindra KUV100 BS VI Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nபதிவு: நவம்பர் 12, 2019 16:24\nமஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமஹிந்திரா கே.யு.வி.100 இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய கே.யு.வி.100 கார் பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.\nஸ்பை படங்களின் படி கே.யு.வி.100 மாடலின் ஃபியூயல் டேன்க் மூடியில் பி.எஸ்.6 பெட்ரோல் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாடலில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகாரின் வடிவமைப்புகளில் வெளிப்புறம் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது.\nதற்போதைய கே.யு.வி.100 மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது 77 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ்\nநவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவு\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nநவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 42 சதவீ���ம் உயர்வு\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\nபோர்ஷ் கயென் கூப் இந்தியாவில் அறிமுகம்\n2020 ஸ்கோடா ரேபிட் அறிமுகம்\nடாடா அல்ட்ரோஸ் இந்திய வெளியீட்டு தேதி\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ்\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22787/", "date_download": "2019-12-15T10:40:14Z", "digest": "sha1:QYUAQQ7A4KJ7THO5BCXAYXUJMX7P7YSX", "length": 8582, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nஅமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்\nஅமெரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயத்துக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீதே பாரவூர்தி மோதியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவாகள் அனைவரும் 61 முதல் 87 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா – சீனா வர்த்தக போர் நிறுத்தம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானில் இரு வாகனங்கள் தீப்பிடித்து விபத்து – 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மயை பெற்றது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nகிம் ஜொங் நாமின் சடலம் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்க இணக்கம்\nதென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினை���ேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learn.tamilnlp.com/unit_04/section_B/lesson02.html", "date_download": "2019-12-15T11:21:45Z", "digest": "sha1:B67HMESQLGNUT2ND3BIV6TH5PUM5DGFL", "length": 15520, "nlines": 84, "source_domain": "learn.tamilnlp.com", "title": " Unit 4, Dialogue 4", "raw_content": "\nMerchant: (on the phone)நாளைக்குக் கிடைத்துவிடும். கண்டிப்பாக. உம். வைத்துவிட்டுங்களா\nMechant: to the customer: வாருங்கள் சார். உட்காருங்கள்.\nCustomer: இந்த பார்சலை அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும்.\nPostal worker:இந்த பார்சலில் என்ன இருக்கிறது என்று சொல்லவேண்டுமே\nCustomer: இதில் கொஞ்சம் புத்தகமும் கொஞ்சம் புகைப்படமும் இருக்கிறது.\nMerchant: ஒரு நிமிஷம் இருங்கள் சார். இதை எடை போட்டுப் பார்க்கவேண்டும்.\nMerchant: சார். இதில் ஆறு கிலோ அம்பது கிராம் இருக்கிறது.\nCustomer: எவ்வளவு ரூபாய் ஆகும்\nMerchant: கப்பலில் அனுப்பினால் நாப்பத்தியைந்து ரூபாய். விமானத்தில் அனுப்பினால் எழுநூறு ரூபாய்.\nCustomer: விமானத்திலேயே அனுப்பிவிடலாம். ஆறு. எழுநூறு. நாலாயிரத்து இரநூறு. ஐம்பதுகிரமுக்கு ஒரு முப்பத்தைந்து. நாலாயிரத்து இரநூத்திமுப்பத்தைந்து. சரியா\nCustomer: சரியா இருக்கிறதா எண்ணிப் பாருங்கள்.\nMerchant: ஐந்து, பத்து, பதினைந்து, இருபது, இருபதும் பதினைந்தும் முப்பத்தைந்து, நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐநூறு, அறுநூறு, எழுநூறு, எண்ணூறு, தொள்ளாயிரம், ஆயிரம், ஆயிரத்தி நூறு, ஆயிரத்தி இருநூறு, ஆயிரத்தி முந்நூறு, ஆயிரத்தி நாநூறு, ஆயிரத்தி ஐநூறு, ஆயிரத்தி ஆறநூறு, ஆயிரத்தி எழுநூறு. ஆயிரத்தி எழுநூறு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஐந்து into ஐநூறு. இரண்டாயிரத்து ஐநூறு. ஆயிரத்து எழுநூறு. நாலாயிரத்தி இருநூறு. நாலாயிரத்தி இருநூத்தி முப்பத்தைந்து. சார் சரியாக இருக்கிறது சார்.\nநாளைக்கு முருகனும் செந்திலும் வருகிறார்கள். 'Tomorrow, Murugan and Senthil are coming.'\nமாம்பழமும் வெங்காயமும் கோழியும் வாங்குங்கள். 'Buy/get mango, onion, and chicken.\nநானும் நீயும் போகவேண்டும். 'You and I must go.'\nமேசை மேலெயும் கீழெயும் தேடு. அதுக்கு அப்புறம் அறைக்கு உள்ளெயும் வெளியேயும் பாரு. 'Look on top of and under the table. After that, look inside and outside of the room.'\nநான் வாத்தியாராகவும் மாணவனாகவும் இருக்கிறேன். 'I am a teacher and a student.'\nகுமார் சாப்பிடவும் குடிக்கவும் வருகிறார். 'Kumar comes to eat and drink.'\nஅல்லது Structure: X அல்லது Y\nஅவர் அல்லது அவள் கடிதம் அனுப்புவார்கள். 'He or she will send the letter.'\nபள்ளிகூடத்துக்கு முன்னாலெ அல்லது பின்னாலெ சின்ன கொளம் இருக்கு. 'In front of or behind the school there is a small pond.'\nநான் பாடுவேன் அல்லது உங்கள் தம்பி பாடுவான். 'I will sing or your younger brother will sing.'\nஇப்போ வாங்கணும். இல்லாட்டா நாளைக்கு கிடைக்காது.\nஇப்போ போ. இல்லாட்டா புதன் கிழமை போகமுடியாது.\nஅவர்-ஆவது/ஓ அவள்-ஆவது/ஓ கடிதம் அனுப்புவார்கள். 'He or she will send the letter.'\nபள்ளிகூடத்துக்கு முன்னாலேயாவது/ஓ பின்னாலேயாவது/ஓ சின்ன குளம் இருக்கும். 'In front of or behind the school there will be a small pond.'\nஎங்கள் அப்பாவுக்கு ரொம்ப பழைய அல்லது ரொம்ப புது புத்தகங்கள் படிக்க பிடிக்கும். 'Our father likes either really old or really new books (but not both).'\nஉஙளுக்கு சாதாரணமான சட்டை வாங்கணுமா பிரபலமான சட்டை வாங்கணுமா 'Do you want a ordinary shirt or a popular shirt\nசாப்பாடு கொஞ்சம் போடலாமா நிறைய போடலாமா\nஅவர் பேசுகிறார் ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. 'He is talking but I can't understand even one thing.'\n நான் உனக்கு என்ன செஞ்சேன் நீ என்னெ இப்படி சோதிக்கிறியேடி நீ என்னெ இப்படி சோதிக்கிறியேடி 'Oh\nஅல்லா எப்பவும் உன் பக்கம் இருப்பார் நீ கவலையே படாதே\nவேலாங்கன்னி மாதா அருள் உங்களுக்கு இருக்கிறது. கவலைப் படாதீங்க 'You have the grace of Velangkanni goddess (Mary), Don't worry.'\n உனக்கு எந்தக் கஷ்டமும் வராது போ 'The Thiruchendur Murugan is out there\nஎன் பெண்ணுக்கு நல்லபடி கல்யாணம் ஆனவொடனே புள்ளையாருக்கு பெரிய அர்ச்சனெ செய்யிரேண்ணு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன். 'I prayed to god that I would offer him a 'Puja' after my daughter gets married without any trouble.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-3?replytocom=1239", "date_download": "2019-12-15T10:59:53Z", "digest": "sha1:FXRP2GSQURIB6ZWJ4ML6GVE2IN7XI45V", "length": 5904, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nபசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 18000பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள். இந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம்.\nடவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி – அட்மின்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி →\n← இதுவரை இல்லா வெப்பம் 2016இல்\n3 thoughts on “பசுமை தமிழகம் ஆண்டிராயிட் அப்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://maayon.in/category/people/", "date_download": "2019-12-15T10:42:29Z", "digest": "sha1:IJB3OTL5CQ64Y3CD5PI6YLNUABNCIOEZ", "length": 7208, "nlines": 109, "source_domain": "maayon.in", "title": "People", "raw_content": "\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\n“ஜெர்மன் குடியுரிமை தருகிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன்.” என் நாட்டு அணிக்காக விளையாடு – ஹிட்லர் “He scores goals like runs in cricket” – Bradman தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக...\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nகடல் ஏன் நீலமாக இருக்கிறது பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த...\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nநமது புவியில் எண்ணற்ற உயிரன��்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை. மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம் பிரபஞ்ச தூரத்தை கணக்கிட்டு...\nஇவர் பிறந்தநாளே இஞ்சினியர்ஸ் தினமாக கொண்டாட்டப்படுகிறது\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nதயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி\nஇந்திய பீனிக்ஸ் டூட்டி சந்த்\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/05/24/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-15T09:46:30Z", "digest": "sha1:H2DUYXBIE5U4MLX2YZZ46A5Q7DBCNW2R", "length": 78549, "nlines": 92, "source_domain": "solvanam.com", "title": "ஜானகிராமன்… மனுஷன்! எழுத்துக் கலைஞன்! ரெண்டும் ரெண்டும்தான்! – சொல்வனம்", "raw_content": "\n[தஞ்சை பிரகாஷ் ‘யாத்ரா’ இதழில் எழுதிய கட்டுரை]\nசில மாதங்களுக்கு முன் ஜானகிராமன் தஞ்சாவூர் வந்திருந்தார். ஒரு புத்தகம் எழுத வேண்டும்.\nதஞ்சாவூர் பற்றி பழைய மதிப்பீடுகளுடன், புதிய எதிர்பார்ப்புகளுடன் ஒரு புத்தகம் எழுத மத்திய அரசு நிறுவனம் ஜானகிராமனை அழைத்திருந்தது. அதற்காகத் தஞ்சை வந்தார். தஞ்சாவூர் வந்தால் அவசியம் சந்திப்பது வழக்கம். இது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nந.பிச்சமூர்த்தி இறந்த சமயம். பிச்சமூர்த்தி பற்றி ஒரு கட்டுரை எழுதினார் ஒரு எழுத்தாளர். பிச்சமூர்த்தி தாடி ரொம்ப அபாரம் என்று அதற்கு இன்னொரு எழுத்தாளர் “பிச்சமூர்த்தியோட தாடியெல்லாம் தூக்கி தோற்கடிக்கிற தாடிகள் எங்க ஊரிலேயே நாலைஞ்சு இருக்கு,” என்றார். பாவம் பிச்சமூர்த்தி.\nஜானகிராமனைப் பற்றி நினைக்கும்போது அவரது தோற்றம் கண்முன் வந்து நிற்கிறது. அவரே சொல்லிக்கொண்டதுபோல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த தோற்றம் கொண்ட முகமல்ல அவருடைய முகம். ஜானகிராமனுக்கு எப்போதும் ஒரு கவலை இருந்தது எனக்குத் தெரியும். தன்னுடைய முகம் உருவம் எல்லாம் அத்தனை அழகாயில்லையேங்கிற கவலைதான் அது. எப்பவாவது தன்னுடைய போட்டாவை யாருக்காவது கொடுக்கும் வேளைகளில் ரொம்ப வெட்கப்படுவார். பரிதவிப்பார். தன்னோட அமைப்பு ஒரு சாதா. தன்னோட கதைகள் சாதாரணம்தான் என்றும் சொல்லுவார். ரொம்ப நயம் இதுதான். ஒரு ஜப்பானிய தெருவோரக் கலைஞன் ஜானகிராமனின் உருவத்தை நகத்தால் கீறி வரைந்து கொடுத்தான். அட என் மூஞ்சியில் இருக்க அத்தனையும் மூளியும் அப்படியே இதுல வந்திருக்கே என்று வியந்தார் ஜானகிராமன்.\nஜானகிராமனோட எழுத்து எல்லாரையும் ரொம்ப மயக்கியிருக்கு. இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கும் அந்தப் பக்கம் தரை மஹாஜனங்கள்கூட அவரது எழுத்தில் கொஞ்சம் ஈடுபட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சமஸ்கிருதப்படிப்பும், சமஸ்கிருத ஈடுபாடும் அவரைத் தமிழில் ஒரு தனி படைப்பாளியாக்கினது போலவே சாதாரண ஆசைகளும், அளவுகளும் அவரை எழுத்தில் தனித்துவத்தை அமைத்துக்கொள்ள உதவின என்பது ரொம்பச் சிலருக்கே தெரியும். அவரைத் தஞ்சாவூருக்கு அப்பால் வராத கலைஞராகவே விமர்சகர்கள் சொல்லிப் பழகினார்கள். அவர் வரைந்துகாட்டிய பெண்கள் மேல் மட்டுமே அதிக ருசி கொண்ட சில எழுத்தாளர்கள் “ஏன் ஸார், அப்படி பெண்கள் தஞ்சாவூரில் இருக்காளா என்ன அப்படிக் கூட இருப்பாளா என்ன அப்படிக் கூட இருப்பாளா என்ன” என்று என்னைக் கேட்ட எழுத்தாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஒரு கிராமியச் சுவை கண்ட சிலர் அவரை மண்வாசனைக் கதைகள் எழுதியதாக இனம் கண்டார்கள். சினிமா நடிகர் ரஜினிகாந்த் ஒரு ‘பொம்மை’ பேட்டியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜானகிராமன்தான் என்றார்” என்று என்னைக் கேட்ட எழுத்தாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஒரு கிராமியச் சுவை கண்ட சிலர் அவரை மண்வாசனைக் கதைகள் எழுதியதாக இனம் கண்டார்கள். சினிமா நடிகர் ரஜினிகாந்த் ஒரு ‘பொம்மை’ பேட்டியில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜானகிராமன்தான் என்றார் வெகுஜன விற்பனைப் பத்திரிகைகளில் ஜானகிராமன் எழுதிக்கொண்டே இருந்தார். சிறு இலக்கிய பத்திரிகைகளுக்கு ஒழுங்காகச் சந்தா கட்டியதுடன் அவற்றில் எழுதவும் செய்தார். புதியவர்களிடம் சிரத்தையுடன் பழகினார். பெரிய நிறுவனங்கள் அவரிடம் நியாயமான மரியாதை காட்டிப் பரிசளித்தன. நாடகங்கள் எழுதி சினிமாவிலும் காலடி வைத்தார். சாதாரண பத்திரிகைகளில் எழுதி சாஹித்ய அகாதமி பரிசும் வாங்கினார். “சாவி”யிலும் எழுதி “சதங்கை”யிலும் எழுதினார். எல்லாத் தரத்திலும் நண்பர்கள், எல்லாத் தரத்திலும் புகழும், ஏசலும் இருந்தது வியப்பல்ல.\nதஞ்சாவூர் வரும்போதெல்லாம் சொல்லியனுப்புவார். நான் போய்ச் சந்திப்பேன். “இதெப்படி தஞ்சாவூர் மட்டும் அப்படியே இருக்கு” என்று வியப்பார். கடைசியாய் மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பும் தஞ்சாவூர் வந்திருந்த போதும், “என்ன” என்று வியப்பார். கடைசியாய் மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்பும் தஞ்சாவூர் வந்திருந்த போதும், “என்ன தஞ்சாவூர் இப்படி மாறிப்போச்சு” என்று வியந்தார். வெண்ணாற்றங்கரை போவோம். “ஹோ”வென்று பாயும் ஜலப்ரவாகத்தைப் பார்த்தபடி நிற்பார். திருவையாறு போவோம். தியாகையர் சமாதியின் மணல்வெளியில் நிற்பார். மேலவீதி காமாட்சியம்மன் கோவில் சந்நதியில் நிற்போம். இடிந்த மராட்டிய அரண்மனை இடிசல் சுவரில் சரிந்து வளர்ந்திருக்கும் அரசு பூத்திருக்கிறதைக் காட்டுவார். பெரிய கோவில் நிலாமுற்றத்தில் காலத்தை வென்றக் காற்றை அண்ணாந்து வியப்பார். சந்தனாதித்தைலம் மணம் வீசும் சரஸ்வதி மஹால் பழஞ்சுவடிகளிடையே நின்று தெலுங்கு ஸ்லோகத்தை என்னை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். தஞ்சாவூர் பாணி சீரங்கத்துப் படம் எழுதும் ராஜீவிடம் போய் அவன் ரேக்கு ஒட்டுவதைப் பார்த்து நிற்பார். கொண்டி ராஜ��ாளையம், சுவாமிமலை, மன்னார்குடி எல்லாம் போவோம். எங்கும் எதிலும் வியப்புத்தான். குழந்தை சந்தோஷந்தான். ஆச்சர்யம்தான். ஜானகிராமனுக்கு எழுத்து மூணாம் பக்ஷந்தான். வாழ்க்கைதான் அவரது ருசி. மழை பெய்து கொண்டிருக்கும் வராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்பார். வியப்பாய் மகிழ்ந்து கொண்டிருப்பது அருகிலிருந்தால் புரியும். இரவு இரண்டு மணி மூன்று மணி என்று பேசிக்கொண்டிருப்போம். தூக்கம் அண்டாது. மூன்று மணிக்குக் குஞ்சாலாடு சாப்பிட்டுப் பால் குடிப்போம். ஜீரணிக்கும்.\nகடைசியாய்த் தஞ்சை வந்திருந்தபோதும் இதே வியப்பு புதியதாகவே அவரிடமிருந்தது. தஞ்சாவூர் பாணி படம் எழுதுகிற ராஜீவைத் தேடிப் போனோம். அவன் இல்லை. அவர் கையோடு ஒரு பூர்வீக படம் (ஜானகிராமனின் பாட்டனார் காலத்திய படம் அது) கொண்டு வந்திருந்தார். “ராஜுவைப் பார்த்து நாளாச்சே இப்பச் சமீபத்தில் பார்க்கவேயில்லை” என்றேன். “தேடிப் பார்ப்போமே” என்றார் அவரும். போனோம். ராஜு இல்லை. அதற்குப் பதில் வேறு ஆள் தேடியபோது ராஜு உலகத்திலேயே இல்லை என்ற செய்தி கிடைத்தது. அப்போதும் வியப்புதான். “அ-அப்படியா” என்று நின்று போனார். ஸ்வாமிநாத ஆத்ரேயன் கடைக்குப் போவோம். பேச்சும் வியப்பும் மாறிமாறி வரும். ஆத்ரேயனும் ஜானகிராமனும் சிரிக்க ஆரம்பித்தால் பூத்துக் கொட்டுவது போல் இருக்கும். ஆத்ரேயன் நிஜமாகவே மல்லிகைப்பூ மாதிரியிருந்தார். ஜானகிராமனும் வாய்நிறைய வெற்றிலையுமாய் அவருடன் ஊடாடிச் சிரித்து வியப்பது அரிய காட்சிதான்” என்று நின்று போனார். ஸ்வாமிநாத ஆத்ரேயன் கடைக்குப் போவோம். பேச்சும் வியப்பும் மாறிமாறி வரும். ஆத்ரேயனும் ஜானகிராமனும் சிரிக்க ஆரம்பித்தால் பூத்துக் கொட்டுவது போல் இருக்கும். ஆத்ரேயன் நிஜமாகவே மல்லிகைப்பூ மாதிரியிருந்தார். ஜானகிராமனும் வாய்நிறைய வெற்றிலையுமாய் அவருடன் ஊடாடிச் சிரித்து வியப்பது அரிய காட்சிதான் இரவு பதினொரு மணிக்குத் தீபாவளிக் கூட்டத்திடையே துணிக்குவியல்களிடையே ஜவுளிக்கடையில் ஆத்ரேயனிடம் விடைபெற்று அறைக்குத் திரும்பினால் இரவு முழுவதும் பேசுவோம். கூஜாவில் தண்ணீர் தீர்ந்து போகும். தண்ணீர் கொண்டுவர ஆளிராது. ஜானகிராமன் கூஜாவுடன் போவார். பனியிருட்டில் இரவில் அவர் பைப்பில் ஜலம் எடுத்துவரும்போதும் ரோட்டில் ஓரத்தில் சுருண்டுகிடக்கும் பிச்சைக்காரனைக் காட்டி வியப்பார். இந்தப் பனியில் பாவம் திண்ணையில் கிடக்கும் பிச்சைக்காரனைக் காட்டி வியப்பார். சுருண்டு கிடக்கும் மனிதர்களை பஸ்டாண்டு பனி மூட்டத்தில் கவிந்திருக்கும் காட்சியைக் காட்டுவார். கூஜாவை என்னிடம் தரமாட்டார்; கேட்டாலும்… கேட்க மாட்டேன்.\nபுதிய எழுத்தைச் சற்றுக் கவலையுடன்தான் பார்த்தார். ஜானகிராமனின் எழுத்து மாதிரியே இருப்பவற்றிலும், திருகல்களிலும், உத்தி என்ற பிடிகளிலும், நூதனம் என்பதற்காகவே அமைக்கிற பத்திகளிலும் அவர் ஆசை வைக்கவேயில்லை. புதிய ஐரோப்பிய எழுத்துகளிலும் அத்தனை பிரியத்துடன் மிக நல்ல எழுத்துக்களை ரசித்தார் என்று சொல்வதற்கில்லை. தமிழில் புதிய போக்குகளில் கவனமான தொடர்பு வைத்திருந்தார். தொடர்ந்து படித்தார். அவரது தோழர்களான பழைய பரம்பரை எழுத்துக்கலைஞர்கள் சிலரைப் போலத் தமிழில் படிப்பதை அறவே நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து ஈடுபாடும் படிப்பும் அவருக்கு உதவின. விமர்சனத்தில் ஒரே நேரத்தில் அவருக்கு நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் அடர்ந்து இருந்தன. இது பலருக்கு விசித்திரமாய் இருந்தது. அவரை கேலி செய்து “விமர்சனகிலி” என்று எழுதினார்கள். அவர் அப்போதும் ஆச்சர்யமாய்ச் சிரித்தார். தமிழில் மிகச் சில விமர்சகர்களே அவரை உண்மையில் உணர்ந்திருந்தார்கள். புதிய இளம் எழுத்துக் கலைஞர்களை வரவேற்றார். உற்சாகப்படுத்தினார். அவரது கௌரவமான பாராட்டுக்களை இளம் எழுத்தாளர்கள் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். ஜானகிராமன் பரம்பரை என்று கூட எழுதிக் கொண்டார்கள். இதை என்னிடம் படித்துக் காட்டி ஜானகிராமனே கேலி செய்ததும் உண்டு வெகுகாலம் அவர் தன் எழுத்தைப் பற்றிப் பேசியவரே இல்லை. சமீப காலங்களில் ரொம்ப ஏமாந்துபோய் அவரும் ஏதாவது தன் எழுத்தைப் பற்றி இளைஞர்களிடம் பண்டிதர்களிடம் விமர்சகர்களிடம் உணர்ச்சிவசமாய் வியப்பாய் ஏதாவது சொல்லிவிட்டதும் உண்டு. அதனையெல்லாம் தவறாது அந்த மஹானுபாவர்கள் தம் விருப்பப்படி உபயோகித்துக் கொண்டு அசிங்கப்படுத்தினார்கள்.\nஜானகிராமனின் வியப்புப் பல்லிளித்து விடுகிற பாமரவியப்பல்ல. உள்ளே மடங்குகிற வாசனை போல உணர்ந்து மடல் விரியும் பூவின் வியப்பு. விமர்சனங்களுக்குச் சொடுங்கி விடுகிற நெட்டிப் பூவ��்ல அவர். விமர்சனகிலி அவருக்கு என்றும் இருந்ததில்லை. “புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கும்” குணம் அவருடையது. சிருஷ்டிரகஸ்யம் அது. பிடிக்காததைக்கூடப் பிடிக்கலை என்று உரத்துச் சொல்ல வெட்கப்படும் குணம். சகிப்புத்தன்மை அவருடையது. மனிதர்களிடம் இந்தக் குணம் கேலிக்குரியதுதானே அவரை ஹிம்சிக்காமல் விட்ட நேரங்கள் குறைவே.\nமனிதர்களில் பலர் எழுத்துக் கலைஞர்களும்தான் ஒரு எழுத்தாளனையும் அவர் “உங்கள் கதை பிரயோஜனம் இல்லை” என்று விமர்சகனாய் நின்று விதி சொன்னதில்லை – எனக்குத் தெரிந்தவரை. இது தனக்குப் பிடிக்காது என்பதை அவர் சொல்ல முடியாமல், பெரிய கலைஞர்களிடம் கூட அவஸ்த்தைப்பட்டதையும் – ஒருவிதமான அமைதியோடு அந்தக் கஷ்டத்தை அநுபவித்து, தாங்கிக்கொண்டு, நிற்பதையும் பல நேரங்களில் நான் கண்டதுண்டு. வாழ்க்கையை ருசித்துப் பரிமாறிய ஜானகிராமன் எல்லா தரத்து மக்களுடன் உறவுகொண்டு பழகியவர். பாவம், நிறைய ஏமாந்தவர் கூட. அவர் கதைகளில் பெரும்பாலானவை இதற்குச் சாட்சி என்பது. யாரிடமுமே சொல்லாத ரகசியம், அவருடைய ஒரு கதாபாத்திரமும் கற்பனை அல்ல – இது அவர் நண்பர்களான எம்.வி.வெங்கட்ராம், “கரிச்சான் குஞ்சு” போன்றோருக்கும் கூட வியப்பளித்த விஷயமாய் இருந்து வந்தன. சில வேளைகளில் “இதெக்கூட எழுதிப்பட்டியா ஒரு எழுத்தாளனையும் அவர் “உங்கள் கதை பிரயோஜனம் இல்லை” என்று விமர்சகனாய் நின்று விதி சொன்னதில்லை – எனக்குத் தெரிந்தவரை. இது தனக்குப் பிடிக்காது என்பதை அவர் சொல்ல முடியாமல், பெரிய கலைஞர்களிடம் கூட அவஸ்த்தைப்பட்டதையும் – ஒருவிதமான அமைதியோடு அந்தக் கஷ்டத்தை அநுபவித்து, தாங்கிக்கொண்டு, நிற்பதையும் பல நேரங்களில் நான் கண்டதுண்டு. வாழ்க்கையை ருசித்துப் பரிமாறிய ஜானகிராமன் எல்லா தரத்து மக்களுடன் உறவுகொண்டு பழகியவர். பாவம், நிறைய ஏமாந்தவர் கூட. அவர் கதைகளில் பெரும்பாலானவை இதற்குச் சாட்சி என்பது. யாரிடமுமே சொல்லாத ரகசியம், அவருடைய ஒரு கதாபாத்திரமும் கற்பனை அல்ல – இது அவர் நண்பர்களான எம்.வி.வெங்கட்ராம், “கரிச்சான் குஞ்சு” போன்றோருக்கும் கூட வியப்பளித்த விஷயமாய் இருந்து வந்தன. சில வேளைகளில் “இதெக்கூட எழுதிப்பட்டியா” என்று ஜானகிராமனுடனும் ஒருவருக்கொருவர் வியந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன்.\nபத்திரிகையாசிரியர்கள், பதிப்பாளர்கள் பலரும் நிறைய அவரை ஏமாற்றினார்கள். பதிப்பகங்கள் அவரை மிகவும் அழகாய் ஒதுக்கின. எல்லாருக்கும் நல்லவராக அவர் இருக்க முனைந்ததன் பலன் அது. அவரது “மோகமுள்” நாவல் அச்சாகிப் பலவருடம் வெளியே வராமல் அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் அடைந்துகிடந்தது. ஒரு பதிப்பகத்தில் அவர் எழுத்துகள் ஒரு சேர அவர் வெகுபாடுபட்டது எனக்குத் தெரியும். பெரிய ஆளாகிப்போன பெரிய (எழுத்து) சம்பாத்யக்காரர்கள் பலரும்கூட அவரைப்பார்த்துப் பொறாமையால் வாடியதைப் பார்த்திருக்கிறேன்.\nதன் எழுத்தைப் பற்றி பேசுவதைவிடத் தஞ்சாவூரைப் பற்றிப் பேசினால் அவருக்கு ரொம்பச் சந்தோஷம் இருந்தது. புதுசாய் யாராவது சந்தித்தால் அவரிடம் தான் எழுதுகிறவன் என்று சொல்வதைப் பெரும்பாலும் தவிர்த்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கடைசியாய்த் தஞ்சாவூர் வந்திருந்தபோதும் ஒரு இளம் எழுத்தாளர் அவரைப் பார்க்க வந்திருந்தார். நானும் கூட இருந்தேன். இந்த எழுத்தாளர் பெயர் ஸி.எம்.முத்து.\nமுத்து தன் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜானகிராமன் கேட்டுக் கொண்டிருந்தார். தஞ்சாவூர் கிராமங்களில் ஒன்றிலிருந்து வந்திருந்த முத்துவின் பேச்சு அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முத்துவுக்கு ஸ்வாரச்யம். ஜானகிராமன் இடைஞ்சலாய் ஒன்றும் கேட்கவில்லை. உபதேசிக்கவில்லை. “நீ சொன்னது தப்பு” என்று குறுக்கில் மேதைமை காட்டவில்லை. முத்துவின் கிராம்யம், அவரது நுண்மையான ஈடுபாடு, ஜானகிராமனை ஈடுபடுத்தியது, நானும் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் மணிபோனது தெரியவில்லை. முத்து கடைசியில் புறப்பட்டபோதும் சொன்னார். “எழுதுங்க விடாமல் எழுதுங்க,” ஜானகிராமனுக்கு அன்று நிறைய சந்தோஷம். நான் கேட்டேன். “முத்து எப்படி விடாமல் எழுதுங்க,” ஜானகிராமனுக்கு அன்று நிறைய சந்தோஷம். நான் கேட்டேன். “முத்து எப்படி” “நானெல்லாம் எதுக்கு டெல்லி போனேன்று தோணுது. இந்தப் பையன் நிஜமா இந்தத் தஞ்சாவூர்க்காரன்” “நானெல்லாம் எதுக்கு டெல்லி போனேன்று தோணுது. இந்தப் பையன் நிஜமா இந்தத் தஞ்சாவூர்க்காரன் இந்தப் பையன் உங்களுக்கு எப்படிப் பழக்கமானான் இந்தப் பையன் உங்களுக்கு எப்படிப் பழக்கமானான்” – வியந்தார். கேட்கும் கலையைக் கலையாய் வளர்த்திருந்தவர் நண்பர் ஜானகிராம��்.\n“நாலைந்து நாளாய் ‘கீழவிடயல்’ போகணும் என்று பார்க்கிறேன். என்னமோ பண்ணுது போகவிடாமல்” என்றார் திடீரென்று. ஜானகிராமன் தஞ்சை வந்து நாலைந்து நாளாகியிருந்தது. கிருஷ்ணா லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு, “ஜோ”வென்ற ஜனக்கூட்டத்தை, பஸ்டாண்டுக் கடைகளை, அவருக்கே புதிதாக முகம் மாறிப்போன தஞ்சாவூரை, ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளாய், நாலாவது நாளும், அதே நிலை. ஜானகிராமன் வந்தால் காலை மாலை சாப்பாடு நேரம் தவிர எல்லா நேரமும் அவருடனேயே திரிவேன். ரொம்ப நாளைய பழக்கம். இம்முறையும் அதுபோலவே விடிவெள்ளி முளைக்கும்போது கூட லாட்ஜ் மாடி வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தோம். எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. காலை இருளில் பனிக்காற்று இலேசாய் நடுங்கியது. எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. எதிரே ஸ்டூலில் அமர்ந்தபடி, புகையிலையைச் சுருட்டி வாயில் அதக்கியபடி, விரலால் உதடுகளைத் துடைத்துக்கொண்டு சொன்னார். “ஊருக்குப் போக முடியல்லெ. போகணும்னும் தோணலை. போகணும்” என்றார் திடீரென்று. ஜானகிராமன் தஞ்சை வந்து நாலைந்து நாளாகியிருந்தது. கிருஷ்ணா லாட்ஜ் மாடியில் நின்று கொண்டு, “ஜோ”வென்ற ஜனக்கூட்டத்தை, பஸ்டாண்டுக் கடைகளை, அவருக்கே புதிதாக முகம் மாறிப்போன தஞ்சாவூரை, ஓயாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளாய், நாலாவது நாளும், அதே நிலை. ஜானகிராமன் வந்தால் காலை மாலை சாப்பாடு நேரம் தவிர எல்லா நேரமும் அவருடனேயே திரிவேன். ரொம்ப நாளைய பழக்கம். இம்முறையும் அதுபோலவே விடிவெள்ளி முளைக்கும்போது கூட லாட்ஜ் மாடி வராண்டாவில் பேசிக் கொண்டிருந்தோம். எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. காலை இருளில் பனிக்காற்று இலேசாய் நடுங்கியது. எதிரே பஸ்டாண்டு உறங்கிக் கிடந்தது. எதிரே ஸ்டூலில் அமர்ந்தபடி, புகையிலையைச் சுருட்டி வாயில் அதக்கியபடி, விரலால் உதடுகளைத் துடைத்துக்கொண்டு சொன்னார். “ஊருக்குப் போக முடியல்லெ. போகணும்னும் தோணலை. போகணும்” – நான் சொன்னேன் – ”காலையில் போயிட்றது” – நான் சொன்னேன் – ”காலையில் போயிட்றது\n“ம்ஹீம் இனிமே போக முடியாது மெட்ராஸ்தான் இனிமே\n மனதில் ஏதானும் கஷ்டம் இருக்கோ சொல்லுங்களேன்\n மெட்ராஸ் வந்ததிலிருந்தே ஒண்ணும் சரியில்லை. தஞ்சாவூர் வரணும்னு இருந்தது – வந்தாச்சு. எல்லாரையும் பார்த்தாச��சு. மெட்ராஸ்ல ஒண்ணும் சரியில்லை. ஆரம்பமே சரியில்லை – எல்லாத்தையும் உட்டுட்டுக் கீழவிடயலுக்கே போயிலாமான்னுத் தோணுது. இன்னும் செத்த சம்பாதிச்சா என்னன்னும் துடிக்கிறது. ரொம்ப நம்பினவங்களும் கீழ தள்றாங்க – புதிசா வர்றவங்களும் அப்படித்தான் மனசு எதுக்கும் உகந்ததா இருக்க மாட்டேங்கிது”\n“இங்கே இருந்தா அங்கே. அங்கே இருந்தா எங்கேயோ”\nநான் சிரித்தேன். அவரும் வருத்தமாய்ச் சிரித்தார்.\nஅவர் ரொம்ப விரும்பிய காவிரிக்கரையும் வறண்டு கொண்டே வரும் நேரம் இது தண்ணியில்லாத காவிரி பற்றியும் நிறையவே பேசியதுண்டு. அவர் நிறைய நம்பிய தமிழ் எழுத்து, பராங்குசம், எம்.வி.வெங்கட்ராம். கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன் இவர்களுடையவை. இதில் இப்போதும் எழுதிக் கொண்டிருப்பவர்கள் கரிச்சான் குஞ்சும் எம்.வி.வெங்கட்ராமும் மட்டும். ஆத்ரேயனும் அத்திப்பூப் பூப்பார். இளம் தலைமுறையில் நிறையப் பேரைப் பற்றி வஞ்சனையில்லாமல் வார பத்திரிக்கைகளில் பாராட்டியிருந்தாலும் அவரே அதை வெறுத்ததும் உண்டு. பண்டிதர்கள் பலருடனும், விமர்சகர் பலருடனும், முரணியும், சேர்ந்தும் கருத்துக்களைச் சொன்னவர்தாம் ஜானகிராமன். குறிப்பாகப் புதிதாக எழுதுகிற இலக்கிய சிறு பத்திரிக்கைகாரர்களுடனும், பெரிய வாரப் பத்திரிகைகாரர்களுடனும், அவர் கொண்டிருந்த உறவு, தாமரை இலை மீது தண்ணீர் போன்ற உவமைச் சுகம் கொண்டது.\nதஞ்சை “சும்மா” இலக்கியக் கும்பல் ஜானகிராமனுக்கு ஒரு இலக்கியச் சந்திப்பை அவர் தஞ்சை வந்தபோது ஏற்படுத்தியது. பேனரில் பெரிதாய் “ஜானகிராமன் அவர்களே வருக இலக்கிய சந்திப்பு மார்ஷ் ஹாலில் மாலை 6 மணிக்கு இலக்கிய சந்திப்பு மார்ஷ் ஹாலில் மாலை 6 மணிக்கு” என்ற எழுத்துக்களைக் கண்டதும் “அட” என்ற எழுத்துக்களைக் கண்டதும் “அட பேனர் வேறே கட்டியிருக்கீங்களா” என்று சிரித்தார். பஸ்டாண்டு எதிரில் மாடி ஹாலில் கூட்டத்தில் சம்பிரதாயமற்ற முறையில் வட்ட மேஜையைச் சுற்றிலும் “சும்மா” கும்பலினர் ஜானகிராமனுடன் பேச்சை நிகழ்த்தினர். கம்யூனிஸ்டுகள் வழக்கமான அவர்களது கேள்வியை ஜானகிராமன் மீது எய்தினர். “சமூகப் பொறுப்பு உங்களுடைய எழுத்துக்கு உண்டா இல்லையா (நீயும் ஏன் கம்யூனிஸ்ட் இல்லை) நீ எழுதி என்ன பண்ணப்போறே) நீ எழுதி என்ன பண்ணப்போறே” ஜானகிராமன் அமைதியா���் மறுத்தார். “நான் சமூகப் பொறுப்பை ஏற்கிறேன். ஒரு மனுஷனா ஒரு எழுத்தாளன் ஒரு தொழிலாளி செய்கிறதைவிட ஒண்ணும் கிழிக்கலை. என் வேலை சமூகத்தைச் சரிபண்றதில்லை. பண்ணவும் முடியாது.” ரொம்ப எலிமெண்டரி விஷயங்களையும் பொறுமையாகத் தலையில் சுமந்து பதறாமல் “நான் உங்க ஆள் இல்லை,” என்று இவர் மெதுவாகச் சொன்னது அவர்களுக்குப் புரிந்தது மகிழ வேண்டிய விஷயம். சாஹித்ய அக்காடமி பரிசளிப்பு விழாவிலும் இதையேதான் இப்படிச் சொன்னார். “பல வர்ணங்களும் அமைப்புகளும் கொண்ட சின்னஞ்சிறு பூண்டு வகைகள் பூப்பதுண்டு. ஏன் பூக்கிறோம்” ஜானகிராமன் அமைதியாய் மறுத்தார். “நான் சமூகப் பொறுப்பை ஏற்கிறேன். ஒரு மனுஷனா ஒரு எழுத்தாளன் ஒரு தொழிலாளி செய்கிறதைவிட ஒண்ணும் கிழிக்கலை. என் வேலை சமூகத்தைச் சரிபண்றதில்லை. பண்ணவும் முடியாது.” ரொம்ப எலிமெண்டரி விஷயங்களையும் பொறுமையாகத் தலையில் சுமந்து பதறாமல் “நான் உங்க ஆள் இல்லை,” என்று இவர் மெதுவாகச் சொன்னது அவர்களுக்குப் புரிந்தது மகிழ வேண்டிய விஷயம். சாஹித்ய அக்காடமி பரிசளிப்பு விழாவிலும் இதையேதான் இப்படிச் சொன்னார். “பல வர்ணங்களும் அமைப்புகளும் கொண்ட சின்னஞ்சிறு பூண்டு வகைகள் பூப்பதுண்டு. ஏன் பூக்கிறோம் யாருக்காக என்று அவைகளுக்குத் தெரியாது. ஒருகால் அவைகளைத் தெரிந்துகொள்ள அவை விரும்பவில்லை போலும்.”\nவிடியல் இருட்டில் ஜானகிராமனிடம் சொல்லிக்கொண்டு புறப்படுகிறேன் வீட்டுக்கு\n“ஆமா ரொம்ப நாழியாயிடுத்து போய்ட்டு வாங்கோ லெட்டர் எழுதுங்கோ\n“தஞ்சாவூர் பத்தி நீங்க எழுதற புத்தகம் எப்போ முடிப்பீர்கள்”என்கிறேன். “நீங்க போட்டோவெல்லாம் அனுப்பித்தருவீர்களே அதுக்கு மிந்தி தமிழ்ப் புத்தகம் ஆய்டும். போட்டோவெல்லாம் ப்ளாக் ஆகிவரும்போது இங்கிலீஷ் புத்தகமும் எழுதி முடிச்சுடுவேன்.” என்கிறார் நீண்ட மூச்சுடன்.\nரோடு வரை வந்து வழியனுப்புகிறார் என்னை. தஞ்சாவூர் பற்றி புத்தகம் எழுத இதுவரை மூன்றுபேர் வந்தார்கள். ஏதோ காரணங்களால் அவர்கள் எழுதவில்லை. ஜானகிராமன் கடைசியாய் வந்தார். அவரும் எழுதவில்லை. எழுத அவரே இல்லை. ‘தஞ்சாவூர் பற்றிய அந்த புத்தகம் இனி எழுதப்படாமலே இருக்கும் – இனியார் எழுதினாலும்\nஅந்தப் புத்தகத்துக்காக நான் எடுத்த படங்கள் என் முன்னே கிடக்கின்றன. பத்து வருடங்களுக்கு ம���ன் இதே புத்தகம் எழுதுகிற நோக்கத்தோடு க.நா.சு. வந்திருந்தார். அவருக்கு முன்பும் சிலர் வந்திருந்தார்கள். தஞ்சாவூரைச் சுற்றினார்கள். ஸரஸ்வதி மஹால் லைப்ரரியில் வாசித்தார்கள். முன்னேறும் உலகத்தில் வேகத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாது, அழுக்கு குறையாது, அடிசல்கள் மாறாது, இன்னும் மராட்டிய கட்டிட கூட கோபுரப் பழைமையுடனும் ராஜராஜனின் காக்காய் உட்காரும் பெரிய கோவிலுடனும், இருண்ட சந்துச் சாக்கடைகளுடனும், பரந்த நெல் வயல்களுடனும், காய்ந்த காவிரியுடனும் இன்றும், இனியும் தஞ்சை ஜானகிராமனைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.\nஇலக்கியமா ஜானகிராமனைப் பற்றிச் சொல்லிக்கொள்ள இங்கே ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் நல்ல மனுஷனாகவும் இலக்கியாசிரியராகவும் வாழ முயற்சித்த ஒரு எழுத்தாளர் அவர். பெரிசா அவர் ஒண்ணும் சாதிக்கலை. அதுக்காக வந்ததாகவும் அவர் எப்பவும் நினைச்சதில்லை. வால்மீகி, வியாசன் போன்ற இமயங்களை எப்போதும் நினைத்து அடங்கிப்போன கலைஞர் அவர். வால்மீகியே ஒண்ணுமில்லை. அப்ப ஜானகிராமன் என்ன பெரிய “இது”ன்னு அவரே கலாட்டா பண்ணுவார்.\nஆனாலும், ஜானகிராமன் சாதனை ஒண்ணு இருக்கு. ரொம்ப அடக்கமா வாசிச்சாலும் அவர் வாத்தியம் என்னமோ தனிதான். தமிழ் எழுத்துக்கு அது தனிச்சுகமான சாதனையைத் தந்திருக்கிறதை யாராலும் மறுக்க முடியாது.\nPrevious Previous post: உலக அருங்காட்சியக தினம்\nNext Next post: தி.ஜானகிராமன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திர���ப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோ��ி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ��ூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=639&alert=2", "date_download": "2019-12-15T11:48:25Z", "digest": "sha1:VVLOXUCHJ2KGRZLGRRMPB2BDWPE4JIMN", "length": 2463, "nlines": 87, "source_domain": "tamilblogs.in", "title": "ஜியோவின் அடுத்த அதிரடி ஜியோ போன் 2 ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகம் | « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஜியோவின் அடுத்த அதிரடி ஜியோ போன் 2 ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகம் |\nஜியோவின் அடுத்த அதிரடி ஜியோ போன் 2 ஆகஸ்ட் 15 ம் தேதி அறிமுகம் |\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஎழுத்துப் படிகள் - 284\nடிசம்பர் 2019 - வாரம் 1: எழுத்து சுடோகு விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/07/24/52-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-15T10:27:08Z", "digest": "sha1:VJ5MOHLNZ65DKUX3XKBWDCPV5ZOC36XK", "length": 24512, "nlines": 303, "source_domain": "vithyasagar.com", "title": "52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n53, உள்ளமதை கோவிலாக்கு.. →\n52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..\nஒரு ரோசாவும் இன்னொரு ரோசாவும்\nஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்ற�� தொட்டு\nஅதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன்\nஐயோ மனிதனென்று அலறி பயந்து\nஇரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி\nஇதழ்கள் சுருங்கி வாடி தலைகவிழ்ந்து\nபட்டென உதிர்ந்து தரையில் துண்டாக விழுந்தது..\nஎனக்கு உயிர் அதிர்ந்ததொரு பயம்\nஐயோ ரோசா உதிர்ந்தேப் போனதே\nஆம் அந்த ரோசா இந்த மொத்த மனிதர்களைக்\nமொத்த மனிதர்களின் பிரதிநிதியாக என்னைக் கண்டிருக்குமோ (\nரோசா காம்பருந்துத் துண்டாக விழுந்ததே\nஐயோ திருடன் என்று அதிர்ந்திருக்குமோ \nபேராசைக் காரன் மனிதனென்று பயந்திருக்குமோ \nகற்பழிப்பேன் என்று அந்தக் காதலன் ரோசா\nகாதலி ரோசா பயத்தில் உதிர்ந்து\nஅல்லது சாதி சொல்லி இருவரையும் பிரித்துவிடுவேனென்று\nஎன்ன நினைத்து உதிர்ந்ததோ ரோசா, பாவம்\nஇனி ரோசாவைப் பார்க்காது விட்டு விடுவோமா \nஅல்லது மனிதர்களை விட்டு விலகியிருப்போமா \nஇரண்டு சிட்டுக்குருவிகள் தூர நின்று\nஎன்னையும் தரையிலிருந்த ரோசாக்களையும் கண்டு\nஎன்ன என்று சைகையில் கேட்டேன்\nஅங்கே பார் மலருக்கடியில் இரு வண்டுகள்\nபாவம் இறந்துக் கிடக்கிறது என்றது..\nஆமாம் வண்டைக் கொன்றது யாரென்றுப் பார்கிறேன்\nஒன்றன்பின் ஒன்றாகத் தூக்கி வருகிறார்கள்\nசாவுமேளச் சத்தம் காதைப் பிய்க்கிறது..\nமுன்னும் பின்னுமாய் நான்கைந்துப் பேர் குடித்துவிட்டு\nவானவேடிக்கை சொர்ர்ரென்று பறந்து விண்ணில்\nமரணம் மரணமென்று ஒரே சப்தம்\nஇதுதான் கதி மனிதனுக்கு என்கிறது ஒரு குரல்\nநான் பதறி ஓடி என்னாச்சு\nஅதோ அது ஒரு பெண், யாரோ\nபெரிய சாதி பையனைக் காதலித்ததாள்\nஅதான் கொன்றுவிட்டார்கள் என்றார்’ கூட்டத்தில் ஒருவர்\nஅதுவா., அது ஒரு ஆண்; அவனுடைய காதலியை\nஅதான் விஷம் குடித்துவிட்டான் என்றார் இன்னொருவர்\nஎட்டி நான் ரோசாவைப் பார்த்தேன்\nசாவுமேள சத்தம் மிக சோராகக் கேட்டது\nவிசில் அடித்து அடித்து எல்லோரும் ஆடினார்கள்\nமூலைக்கு மூலை டமால் டுமீல் என்று\nசிட்டுக்குருவிகள் எம்பி வானத்தில் பறந்து\nஎங்கோ கண்காணாத தூரத்துள் போய்\nரோசாக்கள் எதற்காக இறந்ததோ தெரியவில்லை\nநான் ரோசாக்களிடம் பேசச் சென்றுவிட்டேன்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n53, உள்ளமதை கோவிலாக்கு.. →\n2 Responses to 52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..\nபதில்கள்ளை விட்டு வெகுதூரம் வந்துவிட்டாலும் வேர்வரை சென்று தேடுவோம்.. ரோசாக்கள் எப்போதும் ரோசாக்களே….. \nஆம் ஐயா.. வெகுதூரத்தில் தான் வந்துவிட்டோம். சாதி என்றாலே சுடுகிறது நிறையப்பேருக்கு. சிலரைக் காண்கையில் படிக்கையில் அதிசயித்துப் போகிறேன். எப்படி இவர்களிடமிருந்து இந்த மண் இந்த மனிதம் தனக்கான விடுதலையை அடைந்துக்கொள்ளுமோ தெரியவில்லை..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nக���்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/temple.php?cat=1", "date_download": "2019-12-15T11:06:26Z", "digest": "sha1:CB7R6KXIRC5MDRZHO5IVB26H7BKPW2Y6", "length": 6279, "nlines": 75, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Temple | தினமலர் - துளிகள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "தினமலர் - துளிகள் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபூரி ஜெகநாதர் கோயிலில் சுவாமிக்கு செய்யப்படும் நைவேத்யங்கள்\nபூரி ஜெகநாதர் கோயில் காலை முதல் இரவு வரை ஆறு கால நைவேத்யங்கள் நடைபெறுகின்றன.சோபால ...\nஎண்ணாமலேயே வீட்டுக்கு வருவார் நம்ம அண்ணாமலையார்\nதிருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிப்பவர்\nஇரண்டே நாள் சுவாமியோடு கிரிவலம் சுற்ற சான்ஸ்\nதிருவிழாக் காலத்தில் பக்தர்கள் அலைமோதுவது ஏன் \nதிருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பிறந்த கதை\nஇலங்கையின் பழமையான முருகன் கோயில்\nஉடைந்த சுவாமி படம், விரிசலான சிலை வீட்டில் இருக்கலாமா\nபிறந்த நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்தால் நல்லதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/daily-current-affairs-december-1st-2nd-ca-for-all-exams/", "date_download": "2019-12-15T11:40:31Z", "digest": "sha1:SEBO62FAAKAARQX3O4PHSCATG2BBN7LX", "length": 17470, "nlines": 234, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs December 1st & 2nd CA - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nமனித நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் தொற்றுநோயான அக்யுர்டு இம்யூனோ பற்றாக்குறை நோய்க்குறி (எய்ட்ஸ்) குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக எய்ட்ஸ் தினம் 2019 டிசம்பர் 1 அன்று அனுசரிக்கப்பட்டது. எச்.ஐ.விக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒன்றுபடுவதற்கும் எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்களுக்கு ஆதரவைக் காண்பிப்பதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\n2019 ஆம் ஆண்டிற்கான தீம் “சமூகங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 உலகம் முழுவதும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nவருடாந்த நிகழ்வு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (யு.என்.ஜி.ஏ) ஏற்பாடு செய்துள்ளது, இது முதலில் 1986 இல் கொண்டாடப்பட்டது.\nஏழாவது இந்தோ-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி 2019 டிசம்பர் 1 ஆம் தேதி ஆந்த் ராணுவ நிலையத்தில் நடைபெற்றது.\nஇரு நாடுகளுக்கிடையில் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் பயிற்சியின் முக்கிய நோக்கம்.\nஇந்த பயிற்சி புனேவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் டிசம்பர் 1 முதல் 2019 டிசம்பர் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 உலகம் முழுவதும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.\nவருடாந்த நிகழ்வு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (யு.என்.ஜி.ஏ) ஏற்பாடு செய்துள்ளது, இது முதலில் 1986 இல் கொண்டாடப்பட்டது.\nஏழாவது இந்தோ-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி 2019 டிசம்பர் 1 ஆம் தேதி ஆந்த் ராணுவ நிலையத்தில் நடைபெற்றது.\nஇரு நாடுகளுக்கிடையில் நேர்மறையான உறவுகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் பயிற்சியின் முக்கிய நோக்கம்.\nஇந்த பயிற்சி புனேவில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் டிசம்பர் 1 முதல் 2019 டிசம்பர் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான திணைக்களம் (டிபிஐஐடி) முதன்முதலில் தேசிய தொடக்க விருதுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇந்த விருதை மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கினார்.\nதெற்காசிய விளையாட்டு என்பது தெற்காசிய நாடுகளிடையே நடைபெறும் ஒரு இருபதாண்டு பல விளையாட்டு நிகழ்வு ஆகும்.\nஇது 1983 முதல் நடத்தப்பட்டு வருகிறது, தற்போது இந்தியா, பாகிஸ்��ான், இலங்கை, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு ஆகிய எட்டு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் உள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியின் ஆளும் குழு தெற்காசியா ஒலிம்பிக் கவுன்சில் ஆகும்\n2019 டிசம்பர் 01 – எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) 55 வது எழுப்பப்பட்ட நாள்\nஊடுருவல், கடத்தல் மற்றும் இராணுவத் தாக்குதல்களுக்கு எதிராக இந்திய எல்லைகளை ‘பாதுகாப்புக்கான முதல் வரிசை’ என்று குறிப்பிடுவதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் 1965 இல் பி.எஸ்.எஃப் எழுப்பப்பட்டது.\nஹஜ் 2020: முழு ஹஜ் செயல்முறையையும் டிஜிட்டல் செய்யும் முதல் நாடு இந்தியா\nசர்வதேச புலம்பெயர்ந்தோரின் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது, 17.5 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர், மெக்ஸிகோ (11.8 மில்லியன்) மற்றும் சீனா (10.7 மில்லியன்).\nயூனியன் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு இணைப்பது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nசோமா ராய் பர்மனை நிதி அமைச்சகத்தின் கணக்கு புதிய கட்டுப்பாட்டு ஜெனரலாக அரசு நியமிக்கிறது\nலடாக் யூனியன் பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் “LA” என்று பெயரிடப்படும்\n‘பள்ளி வேலைநிறுத்தம்’ என்ற உலகளாவிய பிரச்சாரத்திற்காக ஸ்வீடிஷ் குடிமகன் கிரெட்டா துன்பெர்க் சமீபத்தில் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு பெற்றார்.\n6 வது ஆசிய டென்ட்ரோக்ரோனாலஜி மாநாடு – லக்னோ\nஇந்தியாவும் ஜப்பானும் தங்களது முதல் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரி உரையாடலை புதுதில்லியில் நடத்தின\nAGNI-3 – அணுசக்தி திறன் கொண்ட நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை முதல் முறையாக வெற்றிகரமாக இரவில் சோதிக்கப்பட்டது, இலக்கு வரம்பு – 3000 முதல் 5000 கி.மீ வரை – 1.5 டன் வரை ஆயுதங்களை கொண்டு செல்லும்\nமேகலாயாவின் மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் ஸ்கிஸ்துரா சிங்காய் என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரு மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டது\nகார்ப்பரேஷன் வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறது\nநாகாலாந்து தனது 57 வது மாநில தினத்தை கொண்டாடியது – 01st December 2019.\nதமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு வேலை – நேரடி நியமனம்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதம��ழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2011/11/", "date_download": "2019-12-15T11:48:05Z", "digest": "sha1:W5CMLOGOPAR6GXHAJWIE3T4JF7RBLEUX", "length": 69453, "nlines": 507, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2011", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகுளிர்ச்சியில் நாங்கள் வெளுத்து விட்டோம்\nமழை எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமின் விசிறி போட வேண்டாம்.\nவெளியே வண்டி எடுத்து, போக வேண்டாம். பெட்ரோல் வீணாகாது\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nசித்திர ராமன் 14,சுந்தர காண்டம்....கணையாழி கொடுத்...\nசித்திர ராமன்...13.ராவணன் மிரட்டல், ராமநாம மகிமை\nசித்திர ராமன்.....12...சுந்தரகாண்டம்...3 லங்காப் ...\nஅழகைப் பற்றி கேள்வி வருமென்றே தெரியாது.\nஒருவேளை முதுமையே அழகுனு பதில் வரும் என்று கொத்தனார் எதிர்பார்த்தாரோ\nஎப்படியோ எங்களைப் பேரும் போட்டுக் கைக்கடிதாசு வேற அனுப்பிட்டார்.\nஎனக்குத் தெரிந்த அழகை எழுதுகிறென்.\nஆளழகா, மனதழகா எது நம்மைக் கவருகிறது\nநம்மைப் பார்த்து சந்தோஷப்படும் முகமே\nமுன்பெல்லாம் சினிமா பத்திரிகைகளில் அப்போது பிரபலமாக இருந்த நடிகர் படம்\nஒரு வாரப்பத்திரிகையின் முகப்பில் வந்தது.\n15 வயதில் அவர் முகமே மனதில் பதிந்து\nநிறைய நாளுக்கு இந்த முகம் மனதில் மிதந்து\nஅப்போது அதைப் பற்றி சொல்லமுடியாது இல்லையா. இப்போ சொல்லலாம்;-0)\nபிறகு ஒரு தனியார் கம்பனியின் செய்திப் பத்திரிகையில\nவிபத்து நடந்து, ரத்தம் இழந்தவர்க்கு இரத்ததானம் செய்தவர்\n'உயிர் காத்த உத்தமர்' என்று தலைப்பு கொடுத்த சிரித்த முகமாக ஒரு இளைஞர் படம்.\nஅவ்வளவுதான் மனதிலிருந்த நடிகர் மறைந்தார்.\nஅப்போது இடம் பிடித்த நபர்தான் இன்னும் வீட்டுக்காரர்\nஎன்ற பெயரில் சற்றே வயதேறிய முகத்தோடு,பற்களை மாற்றிக் கொண்டு, எதிரேயும்\nஎன்று அழைத்துக் கொண்டு மலையேறும் போதே\nவா வா என்று அழைக்கும் என் அப்பன் பாலாஜி\nதிருப்பதி...திருமலா.வீட்டை விட்டுக் கிளம்புவதிலிருந்து திரும்பி வந்து சேரும் வரை நீக்கமற நிறைந்து,\nபோவதற்கு முன்னால் ஆர்வம், வந்தபின்னால் அவனைத் தரிசித்த வைபவம் பற்றிய பேச்சு,நினைவு\nஅங்கு இருக்கும் ஒவ்வொரு அணுவும் அவனைப்\nபாடுவது.மற்றும் வளையல் கடைகள்வுட்லாண்ட்ஸ்,மாயுரா ,பத்மாவதி தங்குமிடம்\nகடைத்தெரு,கோவிலுக்குள் நுழையும் முன்னர் காலை வருடும் வெதுவெதுத் தண்ணீர்,\nகொடிமரம், அதில் ஆடும் மணிகள்\nசுற்றிநகரும் வரிசையின் சுவரில்,ப்ரகாரத்தில் தென்படும் எழுத்துகள், வாகனங்கள்\nஒவ்வொன்றையும் தடவிப் பார்த்து, அவன் அருளே\nபடர்வதுபோல நம் மேல் வீசும் காற்று,\nகடைசியில் அத்தனை கும்பல் கூட்டத்துக்கு நடுவில் ,அந்த மேட்டில் ஏறி அவனுடைய முதல் தரிசனம் கிடைத்ததும் கண்களில் பெருகும் நீர்.\nஇதைவிட அழகாக இந்தப் பூமியில் வேறு இடம் கிடையாது எனக்கு.\nபிறந்த வீட்டில் இருக்கும்போது மதியத்\nதூக்கம் போடும் சாப்பாட்டுஅறையைத் தவிர.;-)\nஎதைச் சொல்ல,எதை விட என்று சொல்லித் தப்பிக்க முடியாது.\nகடந்த வருடம் ஏப்ரல் தான்.\nகாலை வாசலில் கோலம் போடும் நேரம் தண்ணீர் வழுக்கிக்\nகீழே விழுந்துவிட்டேன். எழுப்ப யாருமில்லை. சமயத்துக்கு உதவியாக வந்த கீரை கொண்டுவரும் பெண் ஒரு பள்ளி மாணவி.என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்து உள்ளெ உட்காரவைத்துக் குடிக்கத் தண்ணீரும் கொடுத்தாள்.\nமறுநாள் தொடங்கி அடுத்த பத்து நாட்களுக்கு கீரையைக் கழுவி, அரிந்து கொண்டுவந்த கொடுத்த அருமைதான் என்னை மிகவும் நெகிழ வைத்தது. சின்னப் பெண்.\n12 வயதுதான் ஆகிறது.(நான் அவளை உதவி கேட்கவும் இல்லை). மகா சுட்டி.\nஇதே பங்குனித் தேரடி மஞ்சளும்,குங்குமமும்\nபச்சை சிகப்புக் கண்ணாடி வளையல்களும் வாங்கி வந்து கொடுத்தாளே பார்க்கணும்அவள் மனதின் அழகுக்கு ஏது ஈடு.\nஎன்னை மிகவும் அழகாக உணர வைத்த பரிசுகளில்முக்கியமானது. இதுவும் ஒன்று.\n..ஒரு கண்ணன் பிறந்த நாள்.\nசமையலறையில் நான் படு மும்முரம்.\nமேடைமேலே காஸ் அடுப்பு சீடை அப்பம்\n, கீழே திரி ஸ்டவ் . பட்சணங்கள்.\nகடைந்த வெண்ணை அவல்,சுக்கு வெல்லம்\nஎல்லாவற்றையும் தரையில் கோலமிட்டு ஒரு பெரிய தட்டில் வைத்துவிட்டு இந்தப் பக்கம் வைத்துவிட்டேன்.\nசின்னவன் பள்ளியில் இன்னும் சேரவில்லை.\nஅதுக்கு ஒரே பசி. எதையோ உடைக்கிற சத்தம் கேட்கிறதே என்று பார்த்தால் தட்டும் தம்ளருமாக\nஐயா தாளம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.\nகீழே எல்லாம் இறைந்து கிடக்���ிறது.கண்ணன் படம் பின்னால் சாய்ந்து ரெஸ்ட் எடுக்கிறது :-)\n அதான் வெண்ணையெல்லாம் அங்கே போய்விட்டதே:)\nஅப்புறம் நினைத்து சிரிப்போம்.இப்பக் கூட அவன் பெண்டாட்டியிடம் சொல்லி விடுவது.\n'அம்மா , வெண்ணை ஜாக்கிரதை என்றூ:-)\nஒற்றுமை இல்லாத,அன்பு இல்லாத,சுத்தம் இல்லாதசில இடங்கள் இருக்கின்றன.\nமற்றபடி சுதந்திரம் இருக்கு என்று நம்மை\nஇன்னும் இருத்திவைத்து இருக்கும் ஊர் நம்ம\nஅந்த சத்தம்,தமிழ் எல்லாவற்றையும் விட்டு விட்டு இருப்பது கடினம்.:-)\nவந்து சேருமாறு நான் கேட்பது\nயாருக்கு இன்னும் அழைப்பு வரலியோ அவர்களும் ,இல்லைனால் எல்லோரும் எழுதவேண்டும்னு நினைக்கிறேன்.\nவேற ஒண்ணும் இல்ல, சாய்ஸ் கொடுக்கலாமேனுட்டுத் தான்.:_)\nஅடுத்து ' அன்பு ' பத்தி கூட எழுதலாமே.\nLabels: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்\nபதிவு ரொம்ப இடைவெளிகளோடு வந்துவிட்டது. கொத்ஸ் சரியா இருக்கானு நீங்கதான் சொல்லணும்.\n நீங்க சொன்ன ஒவ்வொன்னும் மகா அழகு தான், அதிலும் உங்க சரி பாதி, கீரைப்பெண், உங்க சின்ன பையன் குறும்ம்பு எல்லாம் சூப்பர் அழகு:-))\nஅபி அப்பா, உங்க பேரையும் போட்டுட்டென். அப்புறம் மூணு தானே இலக்கணம்:-) அதனாலே எடுத்துவிட்டேன். பொறுமையா படிச்சதுக்கு நன்றி. சொல்லாம விட்ட அழகு பதிவுலக நட்பு. நன்றிப்பா.\nவரணும் மௌலி. உங்களுக்குப் பதிவு சரியாகப் பட்டது பற்றி சந்தோஷம்.\nஉங்க அடைபலகையிலே ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன்... மயில் அனுப்புங்க :)\nவல்லியம்மா, நம்மளை மதிச்சு எழுதினதுக்கு ரொம்ப நன்றி. உங்க பார்வையில் எது அழகுன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கூப்பிட்டேன். ரொம்ப அழகா எழுதிட்டீங்க. அந்த நடிகர் யாருங்கிற மாபெரும் உண்மையை மறைச்சுட்டீங்களே உங்க ஹீரோ பத்தின கடைசி வரி சூப்பர். அந்த கீரைக்கார பெண் செய்தது அந்த சமயத்தில் ரொம்ப வேண்டி இருந்த விஷயம் என்பதால் எப்படி உங்கள் மனதிலேயே இருக்கிறது இல்லையா உங்க ஹீரோ பத்தின கடைசி வரி சூப்பர். அந்த கீரைக்கார பெண் செய்தது அந்த சமயத்தில் ரொம்ப வேண்டி இருந்த விஷயம் என்பதால் எப்படி உங்கள் மனதிலேயே இருக்கிறது இல்லையா அப்படிப் பட்ட நிகழ்வுகளை நாமும் அடுத்தவர்களுக்குத் தர வேண்டும் என நினைத்து நம்மாலான சிறு உதவிகள் செய்து வருவோம். என்ன சொல்லறீங்க. எளிமையான பரிசுகள்தாங்க என்னிக்குமே மனதில் நிற்பது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கின பொருளை விட நம்ம பசங்க சின்ன வயதில் கன்னாப் பின்னான்னு கிறுக்கி To Dad, To Mom என்று எழுதி தருகிற படம்தானே நமக்கு உசத்தி. நல்ல ஹெவி வெயிட் பார்ட்டிங்களைத்தான் கூப்பிட்டு இருக்கீங்க. ஆறு அமைதியா ஓடப் போகுதா இல்லை அட்டகாசமா, ஆரவாரமா போகப் போகுதான்னு பார்க்கலாம். :)\nஒரு பக்கம் நம்ம தம்பி சூப்பராக போட்றிருக்கார்,இங்க வந்தா அப்படியே மெதுவாக காதுக்குப் பக்கத்தில் யாரோ சொல்வது போல் அழகாக சொல்லியுள்ளீர்கள். நான் கண்ணை மூடி யோசித்தால் எல்லாம் ஜல்லி மணல் என்று வருகிறது. பக்கத்துல பெண்டாட்டியில்லை..அதனால் தைரியமாக எழுதலாம்.:-)))\nவேற யாரு, ஒரு தேவ் ஆனந்த், ஒரு ஜெய்ஷன்கர். அவ்வளவுதான் கொத்ஸ். உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெயில் கூடக் கொடுத்தேன். வந்துதோ வரலியோ எப்படி ஓடினாலும் அது தாமிரபரணி மாதிரி அழகா இருக்கும்:-) ரொம்ப முக்கியமான பரிசு நீங்க இப்போ என்னை எழுதச் சொன்னது. எல்லோரையும் கூப்பிடணும்னு தான் ஆசை. செயின் ஃபார்மேஷன் சரியா வரணுமெ. ரொம்ப நன்றி கொத்ஸ்.\n பச்சை சிவப்பு கண்ணாடி வளையல் அழகு இல்ல... எங்க ஆச்சி , அம்மா எல்லாரும் போடுவாங்க.. என்னைக்கூப்பிட்டதுக்கு நன்றி..வல்லி.\n தேவைதான். குமார். சரியா இல்லயே. தங்கமணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ கொஞ்சம் வலைப்பக்கம் வாங்கோ. மனசு நிறைவா இருக்க்கு உங்க வார்த்தைகளைப் பார்த்து. ரோம்ப நன்றி.\nவரணும் ராம். டெம்ப்ளேட் சரியா இல்லையா. உங்க மெயில் ஐடி தெரியாதே. சரி பாக்கலாம்.\nமுத்துலட்சுமி, வந்து, பார்த்து சரின்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி. கிழமை மறக்கும் வியர்டூவை இப்பதான் பார்த்தேன். அதெப்படி இப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கோம்னு அதிசயமா இருக்கு.\nவல்லியம்மா, ரொம்ப அழகா, குமார் சொன்ன மாதிரி, காது பக்கத்துல இருந்து சொல்வது போல சொல்லியிருக்கீங்க. அழகு அழகா இருக்கு. அதுலயும் உங்க சின்னப் பையன் குறும்பு பத்தி சொன்ன அழகு.... ரொம்ப அழகு\nவரணும் காட்டாறு. நல்லா இருந்ததா படிக்க இன்னும் ஒரு ரௌண்ட் சுறுசுறுப்பாகப் பொகும் என்று நம்புகிறேன். இத்தனை பேரோட அழகான பார்வைகளை எதிர்பார்த்து இருக்கிறேன்.\nஎல்லா அழகையும் வல்லியே எடுத்துக்கிட்டதாலே எனக்கு எழுத ஒண்ணுமே இல்லை...........உஊஊஊஊஊஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அந்தக் கீரைக்காரப் பொண்ணு இப்ப எங்கே நானும் அவ முன்னாலெ விழணும் :-)))) ( தரையில்தான்)\nமுத்துலட்சுமி இன்னும் இரண்டு ஹீரோ விட்டுப் போச்சு. கிரிகரி பெக் அண்ட் ஜான் வெயின்:-) எனக்கு எங்க அப்பா கூப்பிடுகிற மாதிரி மணிமேகலை,வளைபதி என்றேல்லாம் பேர் வைக்கும் அளவுக்கு கண்கூசும் அளவுக்கு மாட்டிப்பேன். சரீரமும் பார்வையாக இருப்ப்பதால்:-) மகன் அம்மா காவிக் கலர் புடவை மட்டும் கட்டாதே. அப்புறம் மாதாஜினு யாரவது வந்துடப் போறாங்கனு நிஜமாவே பயப் படுவான்.\nஅடுக்குமா துளசி.:-) எங்கேயாவது நீங்க அழகு செய்தப்புறம் நாம பதிவு போட்டா ஒண்ணும் கிடைக்கதுனுதான் அவசரமா போட்டேன். நீங்க வேற,. கீரைப் பொண்ணு பேரு சௌம்யா. மந்தைவெளி கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கிறது. இந்த ஜூனுக்கு நான் வந்துடுவேனு எதிர் பார்த்துட்டு இருக்கும்.\nஅழகாக எங்கள் தாமிரபரணி நதி கால்களை வருடி கொண்டு ஓடி வருவதை போல இருந்தது உங்கள் அழகு பதிவு. அந்த கீரைகார பெண், பையனின் குறும்பு மிக அழகு :) //எப்படி ஓடினாலும் அது தாமிரபரணி மாதிரி அழகா இருக்கும்// அப்படி சொல்லுங்க அம்மா :) //எப்படி ஓடினாலும் அது தாமிரபரணி மாதிரி அழகா இருக்கும்// அப்படி சொல்லுங்க அம்மா\nஅப்படிச் சொல்லுங்க அம்பி. நம்ம ஊருத் தண்ணி மகிமைதான் நம்மளை இப்படி யோசிக்க வைக்கிறது.:-)\nவல்லி ஆகா அழகு, என்ன அழகு நல்லாயிருக்கே இந்த ஐடியா. தொடரட்டும் மென்மேலும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி, வல்லி\nவரணும் செல்லி. அரிசி களைஞ்சு நல்லா உலத்தி இருக்கீங்க. அதுவும் ஒரு அழகுதான். ரசிக்கிற பக்குவம் இருக்கும்போது அழகுகளுக்கு ஏது குறைவு. நன்றீப்பா.\n//வரணும் ராம். டெம்ப்ளேட் சரியா இல்லையா. உங்க மெயில் ஐடி தெரியாதே. சரி பாக்கலாம்.// அம்மா, மயிலின் முகவரி raam.tamil@gmail.com\nவணக்கம் வல்லி அம்மா ;-) இது தான் முதல் தடவை உங்க பக்கத்துக்கு வரேன். அழகுகள் ஆறும் அழகாக எழுதியிருக்கீங்க. அதுவும் அந்த கீரைப்பெண்னும், உங்கள் சின்ன பையன் குறும்பும் மேலும் அழகு.\nவாங்க கோபிநாத், ரொம்ப நன்றி. அந்தச் சின்னபொண்ணு ரொம்ப நல்லது.விசாரிக்கிறதுல எல்லாம் பெரிய மனுஷி மாதிரி நடந்துப்பா. ஊருக்கு போகும்போது அடுத்த நிமிஷம் வீட்டுக்கு வந்துடுவாள்.\nஎன்னை அழைத்தற்கு மிக்க நன்றி. சில காரணங்களால் உடனே வர முடியவில்லை. சீக்கிரமே போட்டு விட்டு கூறுகின்றேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமகனின் குடும்பம் இங்கு வந்து தங்கின அக்டோபர் மாதம் எப்படியாவது என்னை ஸ்ரீரங்கமாவது அழைத்துப் போக வேண்டும் என்று சொல்லி இருந்தான்.\nபலப்பல வேலைகளைக்கு நடுவில் அந்த இரண்டு நாட்கள் விடுப்பு எடுப்பது கூடச் சிரமமாக இருந்தது.\nஅப்பொழுதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஆழ்வார்கள்\nதரிசனம் தொடரில் பூதத்தாழ்வார் சம்பந்தப் பட்ட செய்திகளைத் தொகுத்துக் கொடுத்ததைப் பார்க்க நேர்ந்தது.\nகடல்மல்லை சிறப்பையும் , பூதத்தாழ்வார் அவதரித்த பெருமைகளையும்\nவெகு அழகாகச் சொல்லி, மல்லையில் உறையும் தல சயனப் பெருமாளின் அவதார வைபவத்தையும் சொன்னார்கள்.\nபல் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையாக இருக்க வேண்டும்.\nகடவுளே நேரே வந்தார் என்றால் , அந்தக் காலமாகத்தான் இருக்கும்.\nபுண்டரீக மஹரிஷி என்ற முனிவர் திருமாலிடம் அளவிறந்த பாசம் வைத்தவர்.\nகடல்மல்லையில் வசித்துவந்தவருக்கு நாளுக்கு நாள் பெருமாளை நேரில் காணும் ஆசையும் ஏக்கமும் அதிகரிக்க,\nபாற்கடலில் தானே அவன் இருக்கிறான், இதோ கண்முன்னால் கடல் இருக்கிறது, இந்தத் தண்ணீரை இறைத்துவிட்டால் அவனைத் தரிசித்து விடலாம் என்று முழு முயற்சியில் இறங்கினார்.\nஅந்தச் சித்திரம் தான் மேலே இருக்கிறது.\nசற்று யோசித்தால் நம் போன்றவர்களுக்கு இந்த நடவடிக்கை\nசாதாரண மனநிலையில் இருப்பவர்கள் செய்யும் காரியமாகத் தெரியாது.\nஅவரோ மனித எல்லையைக் கடந்த பூரணர்.\nதன் பெருமாள் தன்னை ஆளவருவான் என்ற பரிபூரண நம்பிக்கை\nஅவரை அசராமல் உழைக்க வைத்தது. எத்தனை ஆண்டுகள் கடந்தனவோ\n...தண்ணீர் வற்றும் அடையாளமே தெரியவில்லை.\nபோகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் சிரித்துவிட்டுப் போனார்கள்.\nஅசராமல் தண்ணீரை இறைப்பதும் கரையில் கொண்டு போய்க் கொட்டிக்\nகொண்டிருக்கும் தன் அடியானைப் பார்த்து மனம் கரைந்தார் பகவான்.\nஒரு நல்ல பகல் வேளையில் ஒரு வயோதிகராக முனிவர் முன் தோன்றினார்.\nகருமமே கண்ணாயிருந்தவர் கண்ணுக்கு இந்தப் பெரியவர் எதற்கு வந்திருக்கிறாரோ என்று விசாரம் எழுந்தது.\nவேலையை நிறுத்தாமல் என்ன வேண்டும் ஸ்வாமி என்று வினவ,\nகொஞ்சம் உணவு ஏதாவது கிடைத்தால் தான் உயிர் தங்கும் என்று\nகைவேலை அதுவும் கடவுளைக் காணும் வேலை , இதை விட்டுச் செல்வதா என்று யோசிப்பதைப் பார்த்ததும் நான் உங்கள் வேலையைப் பார்க்கிறேன் ,\nநீங்கள் உணவு எடுத்து வாருங்கள்'' என்று சொல்ல, சரிவயோதிகரைப் பட்ட���னி போடுவது மிகவும் பாவம் என்று,'இதோ வருகிறேன்' என்று ஊருக்குள் சென்று உணவுக்கு ஏற்பாடு செய்து\nகூவி அழைத்துப் பார்க்கும் போது இன்னோரு குரல் கேட்கிறது. ''இங்கெ\nவாரும் ரிஷியே என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவருக்கு உடலெல்லாம் பரவசத்தில் நடுங்குகிறது. அங்கெ தரையிலேயே படுத்திருக்கிறான்\nவலது கரம் சற்றே மேலே தூக்கி வா என்று அழைக்கிறது.\nபாற்கடலில் , ஆதிசேஷனின் அரவணையில் ஸ்ரீதேவி பூதேவி சேவை செய்ய\nதனக்காக இங்கே தரையில் படுத்துத் தரிசனம் கொடுத்தானே என்று உருகுகிறார்.\nஇவ்விதம் உருவான கோவில் தான் கடல் மல்லை ஸ்தல சயனப் பெருமாள்\nசரிதான் அந்த ரங்கனைப் போய்ப் பார்க்க முடியாவிட்டால் என்ன, இவரும் தான் சயனம் கொண்டிருக்கிறார்.\nஎல்லாம் ஒன்றுதானே என்று மகனிடம் கேட்க அவனும் சரியென்று சொல்ல\nஒரு மாலை நேரம் ஒரு மணி நேரப் பயணத்தில் மாமல்லபுரம் அடைந்தோம்.\nகோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது போல. நான் பத்துவருடங்களுக்கு முன் பார்த்த போது இருந்த பழைய கோவில் இல்லை. எல்லா சந்நிதிகளும் பளிச்சென்று இருந்தன.\nபெருமாளுக்கு அர்ச்சனை செய்பவரும் பொறுமையாகத் தலபுராணம் சொல்லி, பெருமாளின் அழைக்கும் வலக் கரத்துக்கும் தீப தரிசனம் செய்து வைத்தார்.\nமுதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வார்\nசந்நிதியையும் திறந்து காணக் கொடுத்தார்.\nமனதில் அவனை இருத்திவிட்டால் வேறேங்கும் தேடவேண்டாம்\nஎன்று என்னையே சமாதானப் படுத்திய அந்தக் கடல்மல்லையானுக்கு நமஸ்காரங்கள்.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅக்டோபர் 31 ஒரு பெண்ணின் டயரி\n:\"எங்கள் ப்ளாகின்\" ''சவுடால்'' போட்டிக்கான கதை ப...\n\"எங்கள் ப்ளாக்\" சவுடால் போட்டியின் இரண்டாம், இறுதி...\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆ��ிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் ச��னாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 ப���ிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வ���ல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/kerala-chief-minister-pinarayi-vijayan-supports-to-writer-naval/articleshow/65105704.cms", "date_download": "2019-12-15T12:11:15Z", "digest": "sha1:ZZPXKETO3XD6TVBLDAV7RPDEUYNOYXGQ", "length": 13918, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "pinarayi vijayan supports to writer : மீசை நாவல் எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் ! - kerala chief minister pinarayi vijayan supports to writer naval | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமீசை நாவல் எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் \nமலையாளத்தில் சர்ச்சைக்குரிய மிசை நாவல் ஆசிரியருக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.\nமீசை நாவல் எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் \nமலையாளத்தில் சர்ச்சைக்குரிய மிசை நாவல் ஆசிரியருக்கு ஆதரவாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.\nகேரள எழுத்தாளர் எழுதிய மீசை என்ற நாவல் குறித்த தொடர், மலையாள பத்திரிகையான மாத்ரூபூமியில் பிரசுரமானது. மீசை நாவிலில் கோயிலுக்குச் செல்லும் பெண்கள் மற்றும் சாமியார்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுள்ளதாக சங்பரிவார் அமைப்புகள் மற்றும்அர்ச்சகரகள்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள்எழுதாளர் ஹரீஷுக்குகொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஏற்கனவே 3 லட்சம் பிரதிகள் அச்சடித்துவைதுள்ள மீசைநாவலை வெளியிடாமல் நிறுத்திவைப்பதாக ஹரீத் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஹரீஷுக்குஆதரவாக பாஜக அல்லாத கட்சிகளைசேர்ந்தவர்கள் குரல்கொடுத்துவருகின்றனர். இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘ கருத்துச் சுதந்திரத்தில் எழுத்தாளர்களுக்குஆதரவாக கேரள அரசு நிற்கும். எழுத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது. ’மிசை; நாவல் மீதான வீவாதங்களை கண்டு ஹரீஷ் மனதைத் தளரவிடக் கூடாது. எழுதுவதை நீங்கள்நிறுத்திவிடக் கூடாது எழுத்தின் வலிமையைக்கொண்டு தடைகளைக் கடந்துசெல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்... உண்மை என்ன..\nஈகுவேடாரில் நித்யானந்தா இல்லையாம்; இங்கேதான் இருக்கிறாராம்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்க தான் பார்வையாளர்கள்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்..\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண..\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்ச..\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமீசை நாவல் எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் \nபிடிவாரண்ட்டை ரத்து செய்யக்கோரி மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் மனு...\nகணவரின் உயிரைக் காப்பாற்ற இந்திய விசாவுக்காக போராடும் பாகிஸ்தான்...\nஉயிர் பாதுகாப்பு குறித்து சாலைகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்த...\nபிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மீது மக்களவையில் உரிமை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/nettrikkann/nettrikkann.html", "date_download": "2019-12-15T10:32:35Z", "digest": "sha1:XKCTDV6EQRHUHHSK74WR6WL5JB5E363O", "length": 27479, "nlines": 172, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nettrik Kann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்ட���க் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nநான் தனியே 'தீபம்' இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக் கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Journalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சிமயமாக வந்து வாசகர்களை நெகிழ வைக்கும் பாத்திரம் துளசிதான் சுகுணனைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத்தில் நிறைவு பெற்ற போது எனக்கு வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில் தான் தமிழ் நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டுகோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், ���த்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்���ு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhealthplus.com/2016/03/pathu-nadkalil-thoppaiyai-kuraikka.html", "date_download": "2019-12-15T11:32:45Z", "digest": "sha1:AR2WZVRQUKHBOPKJFBWTO3XHJREIN44F", "length": 8821, "nlines": 76, "source_domain": "www.tamilhealthplus.com", "title": "பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி! pathu nadkalil thoppaiyai kuraikka - Tamil Health Plus ads", "raw_content": "\nHome தொப்பை குறைக்க பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி\nபத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி\nஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.\nமறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.\nஅருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.\nபாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.\nகேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.\nநெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்\nபத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி\nTags : தொப்பை குறைக்க\nமலச்சிக்கல் தீர பல எளிய சிறந்த யோசனைகள்| Malachikkal theera simple tips in tamil\nஒரு மாதம் தொடர்ந்து சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்| venneer kudippathal kidaikum nanmaikal\nvenneer kudippadhal vilaiyum nanmaigal ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கு...\nஆரோக்கியமான எளிய சிறந்த 6 காலை உணவுகள்| Naam kalaiyil saappida vaendiya unavukal\nthinamum anaivarum saapida vendiya sirantha eliya uanku vaikaikal காலையில் ஆரோக்கியமான உணவு தானியங்களை ஒரு கிண்ணம் உட்கொண்டாலே போதும்; அத...\nகர்ப்பிணிகள் சிசுவின் ஆரோக்கியத்திற்காக சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள் karpa kalathil sapida vendiya unavu\nஇரண்டு உயிர்களுக்கு சேர்த்து உணவு எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் உணவு வழிமுறைகளையும் மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்...\nதாடி நன்கு வளர சில எளிய இயற்கை வழிகள்...\nஇளம் ஆண்கள் திரைப்படங்களில் நடிகர்கள் வைக்கும் வித்தியாசமான ஸ்டைலில் தாடியை வைக்க விரும்புவார்கள். இருப்பினும் அனைத்து ஆண்களுக்கும் தாடி நன...\nchild cold treatment in tamil marrum eliya patti vaithiyam மழை மற்றும் குளிர் காலங்களில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும்....\nஅழகு குறிப்பு ஆண்கள் மருத்துவம் ஆரோக்கிய உணவு இயற்கை மருத்துவம் உடல் எடை அதிகரிக்க உடல் நலம் உயரமாக வளர உறவு காதல் எடையை குறைக்க குழந்தை மருத்துவம் சர்க்கரை நோய் குணமாக சளி பிரச்சனை சிறுநீர் பிரச்சனை தாய்மை குழந்தை தொப்பை குறைக்க நரை முடி நீங்க பல தூம் பாட்டி வைத்தியம் பெண்கள் மருத்துவம் பொது மருத்துவம் மலச்சிக்கல் முகப்பரு நீங்க முடி உதிர்வை தடுக்க முடி வளர யோகா வாய் வீட்டு வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=9512", "date_download": "2019-12-15T11:32:28Z", "digest": "sha1:MJE5HJSAYQ4LCBVR5HIP77IA6PFY5XQM", "length": 52264, "nlines": 326, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 9512\nசெவ்வாய், அக்டோபர் 30, 2012\nகாயல்பட்டினத்தை ஒட்டிய கடல் செந்நிறமாக இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு\nஇந்த பக்கம் 2816 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலை கடலில் திறந்துவிட்டுள்ள கழிவு நீரினால் கடல் செந்நிறமாக மாறியுள்ளது குறித்து புகார் மனு ஒன்று KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA) சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் அக்டோபர் 29 வழங்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியகத்தில் பிரதி திங்கள் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அக்டோபர் 29 நடந்த கூட்டத்தில் KEPA அமைப்பின் துணைத் தலைவர் T.A.S. அபூபக்கர் தலைமையில் திரளானோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அவ்வேளையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவின் சாராம்சம் பின் வருமாறு:\nDCW தொழிற்சாலை காயல்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குள் வடக்கு பகுதியில் உள்ளது. பல ஆண்டுகளாக அத்தொழிற்சாலையின் சுற்றுப்புற சூழல் குறித்த விதிமீறல் காரணமாக இப்பகுதி மக்கள் கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான காயல்பட்டின மக்கள் கையெழுத்திட்ட மனு சமீபத்தில் - தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியகத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி அலுவலகங்களில் சமர்பிக்கப்பட்டது. இருப்பினும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.\nஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் - DCW தொழிற்சாலை கடலில் கழிவு நீரினை திறந்து விடுகிறது. இதுகுறித்த பல ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் உள்ளன. இவ்வாண்டு - வடக்கிழக்கு பருவமழை அக்டோபர் 20 அன்று துவங்கியது. மழை துவங்கிய ஒரு சில தினங்களிலேயே - DCW தொழிற்சாலை கடலுக்குள் கழிவு நீரை திறந்து விட்டுள்ளது. அதனால் - காயல்பட்டினத்தை ஒட்டிய கடல் - செந்நிறமாக தற்போது மாறியுள்ளது. இதனால் மீன் வளமும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.\nஇதற்கு விளக்கம் கூறும் DCW நிறுவனத்தின் பதில் விஞ்ஞான பூர்வமான பதிலாக இல்லை. செயற்கைக்கோள் புகைப்படம் மிகவும் தெளிவாக இந்த கழிவு நீர் DCW தொழிற்சாலை வளாகத்தில் இருந்து தான் வருகிறது என்று காண்பிக்கிறது.\nஆகவே - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக சிறப்பு குழு அமைத்து, DCW தொழிற்சாலையினை இந்த மழைக்காலம் முடியும் வரை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும் - காயல்பட்டினம் நகராட்சி, DCW நிறுவனத்தின் கழிவு நீர், கடலினை அடையாதவாறு, தடுப்புசுவர் கட்டவேண்டும்.\nDCW நிறுவனத்தினால் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புற்று நோய் உட்பட பல நோய்கள் இப்பகுதியில் பெருகுவதற்கு இத்தொழிற்சாலை காரணமாக இருக்கலாம் என மக்கள் ஐயப்படுகின்றனர்.\nஆகவே - மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர், இவ்விசயத்தில் உடனடி கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்ப்படி கேட்டுகொள்கிறோம்.\nஇச்சந்திப்பின்போது KEPA அமைப்பின் நிர்வாகம், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் N.S.E.மஹ்மூத், சாளை பஷீர், M.W. ஹாமீத் ரிபாய், M.M. முஜாஹித் அலி, S.A. நூஹு, A. தர்வேஷ் முஹம்மது, முஹம்மது மொஹிதீன், M.S. ஸாலிஹ், இப்ராஹீம், சாளை இல்யாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n\" தட்டுங்கள் , திறக்கப்படும் \" . .ஆட்சியாளர்களை அவ்வப்போது சந்தித்து மனு கொடுத்தால் ஒருவேளை இதற்கு வழி பிறக்கலாம் . இல்லையேல் நீதிமன்றம் . ஊரில் இருக்கு���் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தை அணுகலாமே \nமுன்பு இதுபோன்றுதான் , தோல் தொழிற்சாலை கழிவுநீர் பெரும் பிரச்சினையாக இருந்தது . மக்கள் அரசிடம் முறையிட்டார்கள் . வழி பிறக்கவில்லை . சாதாரண ஒரு குக்கிராமத்து மக்கள் (ஆம்பூர் பக்கம்) நீதிமன்றத்தை அணுகினார்கள் . வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது , தொழிற்சாலை உரிமையாளர்கள் , எங்கள் தொழில் மூலம் நாட்டுக்கு அதிக வருவாய் ஈட்டித்தருகிறோம் என்றார்கள். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , இந்த கழிவு நீரின்மூலம் நாட்டில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகிறார்கள், அதுதான் எனக்கு கவலை . இனிமேல் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் , ஒரு சொட்டு நீர் கூட வெளியேறக்கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தார். அன்றுமுதல் அனைத்து தோல் தொழிற்சாலைகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது. புதிதாக தொழிற்சாலை தொடங்குபவரும் முதலில் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சான்றிதல் பெற்றபிறகுதான் மற்ற வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவும் வந்தது. உலகில் உள்ள அத்தனை தோல் தொழிற்சாலைகளுக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . ஆக , சாதாரண ஒரு குக்கிராமத்து மக்கள் செய்த வேலை , மாபெரும் புரட்சியாக மாறியிருக்கிறது\nசமூக ஆர்வலர்கள் இப்போதே நீதிமன்றத்தை அணுகலாம். வழக்கு , கீழ் கோர்ட் , மேல் கோர்ட் என்று பல படிகளை தாண்டி சுப்ரீம் கோர்ட் செல்ல எப்படியும் ஒருசில வருடங்கள் ஆகலாம் . ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் , அதன் பிறகாவது நமது சந்ததிகள் நலமாக இருப்பார்களே \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னும் சில சுற்றப்புற சீர்கேடுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்காக பல வியாதிகளை தடுக்கும் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட கரபகவிருட்ச மரம் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் திட்டமிட்டு அழிக்கபடுகிறது.\nஅதுபோல ஊருக்கு வெளியே தாரளமாக இடமிருந்தும் குடியிருப்பு பகுதிகளில் புற்றிசல் போல செல் போன் டவர்கள் கதிர்விச்சை பரப்பி கேன்சர் போன்ற வியாதிகளுக்கு முக்கிய காரணிகளாக விளங்கிறது. இந்த இரண்டு விசயங்களிலும் KEPA கவனம் எடுத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்,\nஇந்த கருத்து உங்களு��்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன்னடா இந்த தடவை செந்நிற கடல் புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியிட்டும் எந்த கருத்துக்களும் பதிவுசெயயப்படவில்லையே நமது மக்கள் மறதி மிக்கவர்களே, புகைப்படங்களை பார்த்ததும் கொஞ்சம் ஆவேச பதிவுகள் வரும் பின்னர் அப்படியே முடங்கிப்போய் விடுமே என்று கவலை கொண்டிருந்த எனது நெஞ்சிற்கு KEPA எடுத்த நடவடிக்கைகள் மீண்டும் புதுபொலிவை தந்திருக்கின்றன.\n முதலாவதாக இந்த நிகழ்வை திருப்பி திருப்பி கஷ்டம் பார்க்காமல் வெளியிட்டு மக்களிடம் எப்படியாவது விழிப்புணர்ச்சியை எற்ப்படுத்திவிட முனைந்த இந்த இணைய தளத்திற்கு கோடானு கோடி பாராட்டுக்கள் தொடரட்டும் உங்களின் சமுதாயப்பணிகள். இரண்டாவது இதில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்.\nவெளிநாடு வாழ் காயலர்களும் தத்தம் இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களையும் சுட்டிக்காட்டியிருக்கலாமே \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் vilack S M A அவர்களுடைய கருத்து மிக ஆழமானதும் உண்மையானதும் கூட .\" தட்டுங்கள் , திறக்கப்படும் \" .என்பதும் ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் , அதன் பிறகாவது நமது சந்ததிகள் நலமாக இருப்பார்களே \" தட்டுங்கள் , திறக்கப்படும் \" .என்பதும் ஒருவேளை தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் , அதன் பிறகாவது நமது சந்ததிகள் நலமாக இருப்பார்களே என்பதும் ஒரு தொலை நோக்கு பார்வை..என்பதும் ஒரு தொலை நோக்கு பார்வை.. மட்டுமல்லாமல் ஒரு ஏக்கமும் கூட .\nசகோதரர் nizam சுட்டிகாட்டிய செல் போன் டவர்கள் மற்றும் கரபகவிருட்ச மரம் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் அழிக்கப்படுவது ஆகிய இந்த இரண்டு விசயங்களிலும் சமூக ஆர்வலர்கள் கவனம் எடுத்துக்கொண்டால் நல்லதுதான்....\nசிலோன் பேன்சி காழி ,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 October 2012]\nபல கல் விட்டும் பழம் கீழே விழ மாட்டேன் என்கிறதே.\nட்ரை பண்ணிக்கொண்டே இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள். என்றைக்கு தான் நல்ல விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை.\nஒருவேலை, இந்திய எல்லையான இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா என்பதை, \"செங்கடல்\" என்று மாற்ற முயற்ச்சி நடக்கின்றதோ..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅல்ஹம்துலில்லாஹ் இது ஒரு நல்ல துவக்கம்,இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அணைத்து சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெர்விதுகொல்கிறேன்,இன்ஷா அல்லாஹ் தொடரும் முயற்சிகளில் நம் ஊரு மக்கள் பேராதரவு தருவார்கள் என்பது நிச்சயம்,தொடர்ந்து முயற்சிப்போம்,மக்களிடையே இன்னும் இதைப்பற்றி விளுப்புனர்வை ஏற்படுத்துவோம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் சாளையாரே ( ஜியா ) \nபழம் இன்னும் பழுக்கவில்லை போலும்... அதனால் தான் பல கல் அடி பட்டும் கீழே விழ வில்லை , ஒரு வேளை \"கார்பைடு கல் \" கொண்டு அடிக்கணும் போலும் ..\nசவுதி அரேபியாவில் செங்கடல் கூட Normal ஆக தான் உள்ளது.\nஆனால் நமதூரில் நார்மலான வங்காள கடல் இரசாயன கழிவுகளால் சிவப்பாக மாறி உள்ளது.இது ஒரு வேதனையான விசயம்தான்....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. நமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின் போது தங்கி செல்லும் பங்களவாகவும்,\nநகர் மக்களின் நலனுக்காக தங்களின் சொந்த வேலைகளை எல்லாம் பின் வைத்து விட்டு இந்த நல்ல காரியத்தில் ஈடுப்பட்டு இணைந்து சென்ற நல் உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்... நகர்மக்களின் நல் துவாக்கள் உங்களுக்கு உண்டு...\nசாளை சலீம் அவர்கள் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியரிடம் வெளிநாடு வாழ் காயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களையும் இணைத்து கொடுத்து இருக்கலாம்... காட்டியிருக்கலாமே என்கிற ஆவல் - சாளை சலீம் அவர்களின் ஆலோசனை வரவேற்க்ககூடியது...\nகாயலர்கள் அங்கு இந்திய தூதரகத்தில் கொடுத்த மனுக்களின் நகல் KEPA க்கு பார்வைக்கு அனுப்பி வைக்காமல் இருந்து இருக்கலாம்... இனி இது சம்பந்தமான மனுக்கள் எங்கு கொடுக்கப்பட்டாலும் அதன் நகலை அவரவர்கள் பரிமாறி கொள்வது மிக நன்று...\nநமது நகரில் விளையாட்டு போட்டிகள் நடத்தஇங்குள்ள அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் விருந்துண்ணும் உணவு விடுதியாகவும், பயண களைப்பின�� போது தங்கி செல்லும் பங்களவாகவும், இந்த D C W தொழிற்சாலையை பயன்படுத்தும் போது.. இங்குள்ள நகர மக்கள் புற்று நோயால் செத்தால் என்ன.. இங்குள்ள நகர மக்கள் புற்று நோயால் செத்தால் என்ன.. அவதி பட்டாள் என்ன... இவர்கள் மூலம் நமக்கு எங்கே நியாயம் கிடைக்க போகிறது....\nமக்கள் கொதிக்க வேண்டும்... அணைத்து சமுதாய மக்களின் விழிப்புணர்வு மூலம் சாலையில் இறங்கி D C W தொழிற்சாலையின் முன் நின்று போராட்டம் - ஆர்ப்பாட்டம் என்று நடத்த வேண்டும்... மேலும் சர்வ தேச கடல் சார்ந்த பிரச்சனையாக இதை கொண்டு போக வேண்டும்... இது நடக்காத வரை ஒரு சிறு மாற்றமும் D C W வில் நடக்க போவதல்ல... இதுவே எனது கருத்து...\nகூடங்குளம் ஊரே நமக்கு ஒரு உதாரணம்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த '' KEPA ''அமைப்பின் மனுவால் நம் ஊருக்கு சிரமத்தை தந்து கொண்டு இருக்கின்ற ....இந்த நாசமா போன >>.D.C.W. <<<<\nபெரு நாள் நேரமும் அதுவும் பாருங்களேன் .....நம் கடற் நீரின் தண்ணீரை பார்த்ததுமே ..நமக்கு கொதிப்பு அடைகிறது.இந்த நச்சு தன்மை கொண்ட நீராலும் + D.C.W. மூலம் வெளிபடுகின்ற நச்சு காற்றாலும் நம் ஊரின் முழு தன்மை கேட்டு / நம் ஊர் பொது மக்களாகிய நாம் பாதிக்க படுவது என்பது நிச்சயம் ........\nஇதை நாம் ஒழித்து கட்டுவது தான் முக்கியமான குறிக்கோளாக கொண்டு ....படு தீவிரமாக '' களம் '' இறங்கி முழுமையாகவே போராட வேணும் ....\nஎன்னப்பா இது ....நம் ஊர் மக்கள் இந்த கடல் செந்நிறமாக மாறி இருப்பது கூடவா தெரியாமல் ....சந்தோசமாகவே கடலில் குளித்து கொண்டு இருக்கிறார்கள் ......போட்டோவை பார்க்கவே நமக்கு மனதுக்கு சங்கடமாகவே இருக்கிறது .....\nஇந்த நம் ஊர் அமைப்பு >>> KEPA <<<< இந்த மனு கொடுத்ததுடன் நிற்காமல் ...முழு மூச்சாகவே களம் இறங்கினால் தான் ....நமக்கு வெற்றி கிடைக்கும் ...>>> KEPA << அமைப்புடன் .நம் ஊரில் உள்ள அணைத்து ...ஜமாத்துக்களும் / பொது நல தொண்டு நிர்வனங்களும் / நம் ஊரில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் / நம் ஊர் முக்கியமான பெரியவர்களும் / நம் ஊர் பெரும் தலைகளும் / நம் நகர் மன்ற அனைத்து உறுப்பினர்களும் .....ஒன்றாகவே போராட களம் முழுமையாக இறங்கினால்தான் ......இந்த கேடு கேட்ட >> D.C.W. << என்கிற தொழிற்சாலையை அடியோடு இழுத்து மூட முடியும் .நமக்கு வெற்றியும் கிடைக்கும்.........\nநம் ஊர் நகர் மன்றத்தால் ஒன்றுமே செய்திட முடியாதா .....என்னா அல்லது நகர் மன்றத்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ் நிலைமையா \nநம் பக்கதில் உள்ள .....கூடங்குளம் .....பொது மக்களின் ஒற்றுமையான போராட்டத்தை நாம் பார்த்தாவது .....நாம் யாவர்களும் .....கொஞ்சம் உணர்ந்து கொண்டாள் ......சரி தான் .\nஎல்லா வல்ல இறைவன் நாம் எடுக்கின்ற அனைத்து எல்லா முயற்சிகளிலும்....முழு வெற்றியை தந்தருள்வானாகவும் ஆமீன்......\nநம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவோடு நிற்காமல் ..பெரிய அளவில் நாம் அரசியல் கட்சிகள் மூலமாகவும் ....தீவீரமாகவே செயல் பட்டால் தான்...நம் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.\nநம் ஊர் அனைத்து ''' மக்கள் கையெழுத்திட்ட மனு மீதான நடவடிக்கை.....நம் மாவட்ட ஆட்சியர் அவர்களோ OR தமிழக அரசு அதிகாரிகளோ ... ஏதும் இன்று நாள் வரை எடுத்ததாக தெரிய வில்லையே \nநம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேணும் .....நம் ஊரில் உள்ள ஒரு சில பள்ளிகளில் >>>> நம் ஊர் மக்களின் உயிறை எடுக்கின்ற ....டெலிபோன் டவரை ....கூட நம் ஊரின் மைய பகுதியில் இருந்து அப்புற படுத்தினாலே ..( .நம் மக்களின் உயிரை ) நியாயமான மக்களை காப்பாற்ற முடியும் ...ஒரு சில ஜமாத்தார்கள் ஏன் ....ஊர் மத்தியில் இந்த டெலிபோன் டவரை வைத்து உள்ளார்கள் என்றே நமக்கு தெரிய வில்லை ........\nபொது மக்களின் உயிரை விட ....அவர்கள் தரும் பணம் பெரியதோ என்னமோ ....தெரியவில்லை ....\nஇந்த டெலிபோன் டவரால் பாதிப்பு உண்டு என்று முன்பு ....சவுதி அரேபியா நாட்டில் .. ..வெளி வருகின்ற...அரபு நியூஸ் ஆங்கில பத்ரிக்கையில் வாசகம் வந்து இருந்தது.\nநம் ஊர் அனைத்து மக்களின் >>> ஒற்றுமையில் தான் நம் பலமே உள்ளது <<<<<<<<<<<<<\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. சங்கு ஊதி ஷட்டௌன் பண்ணுங்க...சாவு குறையும்...\nஇதெல்லாம் அந்த நாசமாப்போன ஆலைக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான் எத்தனை பேர் கான்சர்லெ செத்தாலும், தண்ணீர் செந்நீரா மாறினாலும், தான் உண்டு தன் உற்பத்தி உண்டுன்ணு அது, அது பாட்டுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆறுமுக நேரிகாரங்க எதிர்தபோது அவங்க பல பேருக்கு வேலை ஆலையில் ஆயுள் கால வேலை கொடுத்து ஆஃப் பண்ணியாச்சு..நீங்க காயலர்கள் உள்ளூர் கம்பெனியிலெயெல்லாம் ஒரு நாளும் வேலை பார்க்க மாட்டிங்கப்பா... எத்தனை பேர் கான்சர்லெ செத்தாலும், தண���ணீர் செந்நீரா மாறினாலும், தான் உண்டு தன் உற்பத்தி உண்டுன்ணு அது, அது பாட்டுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஆறுமுக நேரிகாரங்க எதிர்தபோது அவங்க பல பேருக்கு வேலை ஆலையில் ஆயுள் கால வேலை கொடுத்து ஆஃப் பண்ணியாச்சு..நீங்க காயலர்கள் உள்ளூர் கம்பெனியிலெயெல்லாம் ஒரு நாளும் வேலை பார்க்க மாட்டிங்கப்பா... உங்களை சரிகட்டணுன்னா நாலு அரசியல்வாதிகள் அல்லது ரெண்டு பெரிய மணுஷன்( எனும் போர்வையில் உள்ளவர்) களை சரியா கவனிச்சா சங்கதி க்ளோஸ் உங்களை சரிகட்டணுன்னா நாலு அரசியல்வாதிகள் அல்லது ரெண்டு பெரிய மணுஷன்( எனும் போர்வையில் உள்ளவர்) களை சரியா கவனிச்சா சங்கதி க்ளோஸ் பழம் விழும் என எதிர்பார்த்து கல்லெறிவதெல்லாம் வேலைக்கு ஆகாது பழம் விழும் என எதிர்பார்த்து கல்லெறிவதெல்லாம் வேலைக்கு ஆகாது மரத்துக்கு மேலெ ஏறி கையாலெ பறிக்கணும். இல்லெ அதற்கு சரியான கொலுக்கியெப் போட்டு இழுக்கணும் அப்பதான் அது கொத்தோடெ விழும். மயிலெ..மயிலேன்னா அது இறகு போடாது. அப்ப என்ன செய்யணும்.... மரத்துக்கு மேலெ ஏறி கையாலெ பறிக்கணும். இல்லெ அதற்கு சரியான கொலுக்கியெப் போட்டு இழுக்கணும் அப்பதான் அது கொத்தோடெ விழும். மயிலெ..மயிலேன்னா அது இறகு போடாது. அப்ப என்ன செய்யணும்.... *****ங்கணும். இன்னும் ஒரு கூடங்குளமாக காயல்பட்டினம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை *****ங்கணும். இன்னும் ஒரு கூடங்குளமாக காயல்பட்டினம் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nDCW குஜராதில மூடி டான்கலாமே\nசும்மா தொறந்து வச்சி இருகன்கலாம்\nநம்ம ஊரு பக்கத்துல இருக்கிற DCW ல அங்க உள்ள உற்பத்தியையும் சேர்த்து இங்கு பன்னுரன்கலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅக்.30 தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஹஜ் பெருநாள் 1433: சென்னை தி.நகரில் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 31) நிலவரம் நீர்மட்டம் 69.40 அடியாக உயர்வு நீர்மட்டம் 69.40 அடியாக உயர்வு\nஉள்ஹிய்யா 1433: காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில் நடைபெற்ற உள்���ிய்யா காட்சிகள்\nஉள்ஹிய்யா 1433: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற உள்ஹிய்யா காட்சிகள்\nஉள்ஹிய்யா 1433: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஒட்டகம் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டது\nகோவில்பட்டியில் நடைபெற்ற மண்டல கால்பந்து இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி\n கடற்கரையில் திரண்டிருந்த பெருநாள் கூட்டம் ஒதுங்குமிடம் தேடி ஓட்டம்\nஹஜ் பெருநாள் 1433: கடற்கரையில் முன்னனுமதியின்றி நிறுவப்பட்ட பொழுதுபோக்குகள் மீது நகராட்சி நடவடிக்கை\nசுலைமான் நகர் - சல்லித்திரடு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவது குறித்து நகர்மன்றத் தலைவர் - அதிகாரிகள் நேரில் ஆய்வு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 30) நிலவரம் நீர்மட்டம் 68.40 அடியாக உயர்வு நீர்மட்டம் 68.40 அடியாக உயர்வு\nஹஜ் பெருநாள் 1433: அமீரக காயலர்களின் ஹஜ்ஜுப்பெருநாள் இன்பச் சுற்றுலா நிகழ்வுகள்\nதமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா “உலக சிக்கன நாள்” வாழ்த்துச் செய்தி\nஹஜ் பெருநாள் 1433: குட்டீஸ் குதூகலத்திற்கிடையே ஹாங்காங் பேரவை நடத்திய பெருநாள் ஒன்றுகூடல் 200க்கும் மேற்பட்ட காயலர்கள் பங்கேற்பு 200க்கும் மேற்பட்ட காயலர்கள் பங்கேற்பு\nபாபநாசம் அணையின் இன்றைய (அக்டோபர் 29) நிலவரம் நீர்மட்டம் 65.95 அடியாக உயர்வு நீர்மட்டம் 65.95 அடியாக உயர்வு\nபாபநாசம் அணையின் அக்டோபர் 28 நிலவரம் நீர்மட்டம் 65 அடியாக உயர்வு நீர்மட்டம் 65 அடியாக உயர்வு\nஅல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் செய்துல்லாஹ் காலமானார்\nஉள்ஹிய்யா 1433: ஜாவியாவில் பங்குதாரர்கள் தம் பங்கு விபரங்களை இணையதளத்தில் காணலாம்\nவேற ஒன்னுமில்லே... அது வயக்காட்டுலேர்ந்து வருது..... (\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-12-15T10:42:55Z", "digest": "sha1:3L4COEF2PAJIIOTDZ3ZNGK7KBXE3KUZG", "length": 7427, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "நெற்செய்கை அழிவுறும் அபாயம் - பல்லவராயன்கட்டு பகுதி விவசாயிகள் கவலை! | EPDPNEWS.COM", "raw_content": "\nநெற்செய்கை அழிவுறும் அபாயம் – பல்லவராயன்கட்டு பகுதி விவசாயிகள் கவலை\nகடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நல்லூர் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை அழிவுறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nகுளத்தின் நீர் முற்றாக வற்றிச்செல்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nமாவட்டத்தின் மூன்றாவது நீர்ப்பாசன குளமாக கருதப்படும் குறித்த குளத்தின் கீழ் 400 ஏக்கர் வரை செய்கை பண்ணப்படுவதாகவும் இவ்வருட சிறுபோகம் 321 ஏக்கர் வரை மேற்கொள்வதற்கு நீர்ப்பாசன திணைக்களம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது குளத்தில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் சிறுபோக செய்கையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஇதனால் நெற்செய்கைக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கிக் கடனை செலுத்த முடியாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திட்டமிடப்படாத செய்கைக்கான அனுமதி போன்ற காரணங்களும் இந்த இழப்பிற்கு காரணமென குறிப்பிடுகின்றனர்.\nசிலர் நீர் பம்பி மூலம் நீர் இறைத்து குறிப்பிட்ட அளவு பயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள போதும் அது போதுமானதாக இல்லை. அக்கராயன் குளத்திலிருந்து நீரை பெற்றுக்கொள்ள முயன்ற போதும் குறித்த குளத்தின் நீரும் குறைவடைந்து செல்வதால் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.\nஇந்நிலையில் காலபோகம் நிறைவடைந்ததும் தமக்கான சிறுபோகத்திற்கான அனுமதியை தந்திருந்தால் காலபோகம் செய்யப்பட்ட ஈரழிப்பான நிலையில் தாம் சிறுபோகத்தினை செய்திருக்கலாம் எனவும் காலம் பிந்தியமையாலேயே தாம் இவ்வாறான பாதிப்பிற்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள்இ தமக்கான நட்டஈட்டை பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇந்திய உயர் மட்ட குழுக்கள் இலங்கை வருகை\nஉத்தியோகபூர்வமாக கண்காணிப்புக் கப்பல் கடற்படையிடம் கையளிப்பு\nமாகாணசபை தேர்தல்: சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர் \nவழிகாட்டலும் ஆலோசனையும் பாடநெறிக்கு மீள விண்ணப்பம்\nக.பொ.த உயர்தர பரீட்சை அனுமதி அட்டை அனுப்பும் நடவடிக்கை நிறைவு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72828-bharathiraja-sad-for-filed-case-on-maniratnam-and-49-others-for-wrote-letter-to-pm.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T11:08:59Z", "digest": "sha1:GUHGQCMVQHDA3OQOSLT3BVV2ZAWFBYQW", "length": 9271, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ?” - பாரதிராஜா வருத்தம் | Bharathiraja sad for filed case on Maniratnam and 49 others for wrote letter to PM", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n“கடிதம் எழுதியதற்கு தேசத்துரோக வழக்கா ” - பாரதிராஜா வருத்தம்\nமணிரத்னம்‌, ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது‌ தேசவிரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு இயக்குநர் பாரதிராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅரசை விமர்சிப்பதால் ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ���ற்க முடியாது என்றும் கடிதம் எழுதியதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்‌வதை ஏற்க முடியாது என்றும் பாரதிரா‌ஜா ஆதங்கப்பட்டுள்ளார். கலைஞர்கள் தங்கள் கருத்துகளை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன்,‌ மாற்று கருத்துடையவர்களை பொய் வழக்குகள் மூலம் மவுனமாக்க முயல்வது ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 49 பேர் மீதான தேசத்துரோக வ‌ழக்கை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த ஓவியம் ரூ.177 கோடியா\n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபடிக்கட்டில் தடுக்கி விழுந்த ‘பிரதமர் மோடி’ - காயம் எதுவுமில்லை என தகவல்\nபாங்காக்கில் தொடங்கிய மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு\nபாரதியின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் - பிரதமர் மோடி ட்வீட்\n13 வயது இஸ்ரேல் சிறுவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி..\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு\n''ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன்;ரூ.500 பாக்கி '' - 16 வயதினிலே ரகசியம் உடைத்த பாரதிராஜா\nதமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு\n“வாழ்த்துகள் உத்தவ் தாக்கரே ஜி” - பிரதமர் மோடி\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்த ஓவியம் ரூ.177 கோடியா\n“சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன்” - ப்ரேக் அப் பற்றி ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/22144-gun-shot-on-chennai-couple-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-15T09:55:43Z", "digest": "sha1:3XFBSDHRBWGUUGEXAHIFO4CT7NTVVZXE", "length": 10266, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு! | Gun Shot on Chennai Couple in Delhi", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nசென்னை தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது டெல்லி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை ராமாவரத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா குமார். இவர் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களின் நண்பர் ஷ்யாம் தேஜா. இவர்கள் மூவரும் ஹரித்துவாருக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அதன்படி விமானத்தில் டெல்லி சென்ற இவர்கள், அங்கிருந்து இரண்டு புல்லட் பைக்குகளை வாடகைக்கு எடுத்தனர். ஒரு புல்லட்டில் ஆதித்யாவும் விஜயலட்சுமியும் செல்ல, மற்றொரு வண்டியில் தேஜா சென்றார். ஹரித்துவார் சென்றுவிட்டு நேற்று மாலை டெல்லி திரும்பினர். இன்று சென்னை திரும்ப டிக்கெட் எடுத்திருந்தனர்.\nமாலை நான்கு மணியளவில் பைக் உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58-ல் வந்துகொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி குண்டு ஆதித்யாவின் கழுத்தில் திடீரென்று பாய்ந்தது. என்ன ஏதென்று நினைப்பதற்குள்ளாகவே ஆதித்யா குமார் வண்டியோடு கீழே சாய்ந்தார். இதில் பின்னால் இருந்த அவர் மனைவிக்க���ம் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேஜா, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த சிலர் உதவியுடன் இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபற்றி போலீசார் கூறும்போது, ‘ஆள் மாறாட்டம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்’ என்றனர்.\nசானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு\nகொசு வளர்ப்பிடமான குடியரசுத் தலைவர் மாளிகை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்\nசென்னையில் கஞ்சா விற்பனை.. அதிரடி காட்டிய போலீஸ்\nசென்னையில் முதல் ஒரு நாள் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா \nஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை \nதொடர் கொள்ளை, வழிப்பறி - நீண்ட நாள் திருடனை பிடித்தது போலீஸ்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்\nகாதலருடன் சேர்த்துவைப்பதாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திய கும்பல்\n‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசானியா மிர்ஸா ஆதரவு யாருக்கு\nகொசு வளர்ப்பிடமான குடியரசுத் தலைவர் மாளிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Accident/64", "date_download": "2019-12-15T09:58:38Z", "digest": "sha1:XY373ID7FFV6GDVET2DACBDB3BRLAKQN", "length": 9550, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Accident", "raw_content": "\nசென்னை ஐஐடி மாண���ி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nமெட்ரோ பணியின் போது கிரேன் மோதி பெண் உயிரிழப்பு\nவிழுப்புரம் அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nசித்தூரில் வேன் - லாரி மோதல்: 6 பேர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்\nமேலூர் அருகே சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதூத்துக்குடி: எட்டயபுரம் அருகே டிராக்டர்-ஆட்டோ மோதல்: மூன்று பேர் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கார் விபத்தில் சிக்கியது\nகுன்னூர் அருகே 250 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: திமுக பிரமுகர் மனைவியுடன் உயரிழப்பு\nநாமக்கல் அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது அரசுப் பேருந்து: 15 பேர் படுகாயம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து\nவைகோ பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸில் மதிமுக புகார்\nசென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவன கார் பேட்டரி வெடித்து தீ விபத்து\nகும்பகோணம் மகாமக குளம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து\nகோவை அருகே கொதிகலன் விபத்து: காயமடைந்த 5 பேர் உயிரிழப்பு\nசென்னை திருவான்மியூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்- சிசிடிவி கேமரா காட்சி\nமெட்ரோ பணியின் போது கிரேன் மோதி பெண் உயிரிழப்பு\nவிழுப்புரம் அருகே லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு\nசித்தூரில் வேன் - லாரி மோதல்: 6 பேர் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்\nமேலூர் அருகே சாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nஆன்மீக சுற்றுலா சென்ற 5 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு\nதூத்துக்குடி: எட்டயபுரம் அருகே டிராக்டர்-ஆட்டோ மோதல்: மூன்று பேர் உயிரிழப்பு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கார் விபத்தில் சிக்கியது\nகுன்னூர் அருகே 250 அடி ஆழ பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: திமுக பிரமுகர் மனைவியுடன் உயரிழப்பு\nநாமக்கல் அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது அரசுப் பேருந்து: 15 பேர் படுகாயம்\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து\nவைகோ பற்றி வாட்ஸ்அப்பில் அவதூறு: சைபர் கிரைம் போலீஸில் மதிமுக புகார்\nசென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவன கார் பேட்டரி வெடித்து தீ விபத்து\nகும்பகோணம் மகாமக குளம் அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து\nகோவை அருகே கொதிகலன் விபத்து: காயமடைந்த 5 பேர் உயிரிழப்பு\nசென்னை திருவான்மியூரில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்- சிசிடிவி கேமரா காட்சி\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/6890-mini-marathon-held-to-spread-cancer-awareness-in-puducherry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-15T11:26:12Z", "digest": "sha1:D4FF7XZGDEKRLYDCCXDKVIYDLT2R5X3P", "length": 4845, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுச்சேரியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் | Mini-marathon held to spread cancer awareness in Puducherry", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபுதுச்சேரியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத���தான்\nபுதுச்சேரியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3", "date_download": "2019-12-15T11:52:47Z", "digest": "sha1:B67CNEXHGVEGYGGUVWG5MY4G4LI2ADKQ", "length": 22495, "nlines": 11, "source_domain": "ta.videochat.world", "title": "எங்கே நீங்கள் அறிய ஒரு கணவன் சிறந்த பெண்கள். (ஆண்கள், தொடர்பு, புதிய மக்கள் சந்திக்க)", "raw_content": "எங்கே நீங்கள் அறிய ஒரு கணவன் சிறந்த பெண்கள். (ஆண்கள், தொடர்பு, புதிய மக்கள் சந்திக்க)\nவணக்கம், நான் விரும்புகிறேன் என்று எனக்கு தெரியும், நீங்கள் அங்கு நீங்கள் போய், உங்கள் கருத்து, சிறந்த வாய்ப்புகளை இருக்கும் தொடர்பு கொண்ட ஒரு பெண், என் வயது. வணக்கம் கண்டுபிடிக்க பெண்கள் அவசியம் எளிதானது அல்ல. பல முறைகள் உள்ளன பெண்கள் சந்திக்க. அழகிய செல்லப்பிராணிகள் வளர்ப்பு மிகவும் புத்திசாலி, ஆனால் செய்ய மேலும் நிறைய வேலை. பெண்கள் எங்களை போன்ற ஆண்கள் கூட்டம் விலங்குகள். அங்கு மக்கள் நிறைய உள்ளன யார் நீங்கள் தீர்ப்பு. எனவே நீங்கள் முயற்சிக்க வேண்டும், கூட நண்பர்கள். கிளப் எப்போதும் ஒரு நல்ல யோசனை பெற மக்கள் தெரிந்து கொள்ள. பொறுத்து உங்கள் சாய்வு, நீங்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும் கிளப். விரும்பும் நடன செல்ல வேண்டும் என்று செய்ய, ஏனெனில் அது செய்கிறது அவரை சந்தோஷமாக, மற்றும் இல்லை, ஏனெனில் பெண்கள். நீங்கள் விரைவில் முடிவை எதிர், அதை நோக்கமாக இருந்தது. நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், நீங்கள் என்ன குறிப்பாக பிடிக்கும் மற்றும் நீங்கள் பின்னர் கேள்வி என்பதை செய்ய முடியும் என்று பெண்கள் வேடிக்கை. ஏனெனில் யார் அந்த மட்டுமே ஒரே அலை நீளம் வரவேற்பு செயல்பாடு. என, இணைய தளங்களை, நீங்கள் வேண்டும் இந்த பயன்படுத்த, ஆனால் முழு விஷயம் உப்பு ஒரு தானிய உள்ளது. அது குறிப்பாக முக்கியமானது என்று உறுதி என்பது போல் வேகமாக பூர்த்தி செய்ய»தேர்வு தான்»(காரணமாக வேதியியல்). கவனிக்க கூட மந்தைணேர்வு, இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பது அங்கு, நண்பர்கள் வட்டத்தில், ஒரு என்று அழைக்கப்படும் வெள்ளை நைட் தோற்றம் மற்றும் காதலியை போய்விட்டது, உங்களுக்கு தெரியும். சிறந்த செய்ய உள்ளது, ஒரு கலவை, வாய்ப்புகளை ஆபரேட்டர்கள். எனவே, அது ஒற்றை பயண, ஒற்றை கட்சிகள், சங்கத்தில் உறுப்பினராக, உங்கள் விருப்பப்படி இணைய, அல்லது முயற்சி செய்ய எளிய மாற்றங்கள் உங்கள் நண்பர்கள் வட்டம் அல்லது நிறுவனம். ஆனால் ஒரு விஷயம் எப்போதும் முக்கியமானது (வார்த்தைகள் சில புள்ளியில் அது சரி இல்லை) துண்டில் தூக்கி, நிலையான சொட்டாக அணிந்துள்ளார் விட்டு கல். நீங்கள் அதை ஒரு வழி அல்லது பிற வேலை, நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், சிக்னல்களை ஒரு பெண், நீங்கள் தைரியம் (அது ஒரு அழகான மாலை, நாம் அதை செய்ய முடியும் மீண்டும், ஆனால் நான் வேண்டும். நீங்கள் ஒரு அழகான மாலை மற்றும் ஒரு அனுபவம் என்று சொல்ல வேண்டும். இயக்க பின்னால் துரத்துவதை பெண்கள் அதிகம் இல்லை பயன்படுத்த முடியும் விரைவில் போன்ற, சாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைதியாக இருக்க மற்றும் கண்ணியமாக. இறக்க கூடாது நீங்கள் ஆண்டுகள் மாறாக நீங்கள் இல்லை இந்த நேரம். அவள் என்றால் இல்லை, பின்னர் நீங்கள் செல்ல உங்கள், மற்றும் நீங்கள் விரும்பும் அல்லது கேள்விகள் இருந்தால் எப்படி அதை செய்ய வேண்டும். நீங்கள் செய்கிறீர்கள் என்றால், பின்னர் நீங்கள் ஏற்கனவே உள்ள உரையாடல். அதை செய்ய ஒரு சில நாட்கள். என்றால், நல்ல காற்று, பின்னர் நீங்கள் கேட்க என்றால் அவர் சந்திக்க விரும்புகிறார். ஆனால் எதுவும் செல்கிறது சினிமா. சந்திக்க. முதல் நீங்கள் தெரிந்து கொள்ள மிகவும் நன்றாக. நீங்கள் செய்ய போகிறேன் அது எப்படியோ. முயற்சி வெறுமனே. அதனால் நாம் தனியாக விட்டு. வெளியே கூட்டம் கையில் இருந்தது பின்னர் ஒரு குறுகிய உயர்வு. அனைத்து முதல், அது இருக்க வேண்டும் ஒரு சிறிய, ஆனால் எப்படியோ அவர் எப்போதும் காணப்படும் ஒரு காரணம் அதை நீட்டிக்க. இறுதியில், நாங்கள் வந்தது, ஒரு இரவு, ஒரு நாள் மற்றும் கி.\nஅது நம்பமுடியாத வேடிக்கை. என்ன என்னை தாக்கியது இருந்தது எவ்வளவு அவர் எடுத்து என்னை பார்த்து, எப்போதும் கேட்டார், அது எனக்கு நன்றாக மற்றும் சாப்பிட எனக்கு. இந்த புதுமையாக இருக்கலாம், ஆனால் நாம் எங்களுக்கு தெரியும் ஏற்கனவே ஒரு மிக நீண்ட நேரம் மற்றும் அவர் செய்துள்ளது அவளை ஒருபோதும். அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, பிஸ்கட் என்னிடம் இருந்து. ரயில் அவர் தேடும் தெரியும் என் ஏய், ஒரு கோரினார் என்று, எடுத்துக்காட்டாக, நான் அடுத்த உட்கார அவரை. போது உயர்வு நாம் பற்றி நிறைய பேசினோம், எங்கள் குடும்பங்கள். பெரும்பாலும் அவர் பேசினார் காதல், உறவுகள் மற்றும் குழந்தைகள். அவர் என்னை கேட்டார் உதாரணமாக நான் எப்படி பற்றி யோசிக்க குழந்தைகள் மற்றும் எப்படி நான் கற்பனை சிறந்த பங்காளியாக உள்ளது. இடையில், அவர் என்று கூறினார் அவர் இன்னும் சந்தித்தார் எந்த பெண் செய்த இந்த உயர்வு மற்றும் அவர் பவுண்டரி, தொப்பி எனக்கு முன்னால். அவர் கூறினார் என்று நாம் பார்க்க முடியும் நேரத்தில், மற்ற பெரிய இடங்களில் வருகை. அவரது திட்டங்களை அவர் நிரப்ப முடியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில். ஆனால் பின்னர் விசித்திரமான ஒன்று நடந்தது. அவர் என்னை கேட்டார் என்றால், நான் ஆர்வம் இருந்தது, ஒரு அறிமுகம் அவரை. இருக்க வேண்டும் ஒரு நல்ல பொருத்தம் எனக்கு. நான் இல்லை என்று கூறினார் என்று கூறினார் நான் எந்த இளைய ஆண்கள் மீது குருட்டு தேதிகள். மற்றொரு முறை, அவர் இந்த, என் குடும்பம் கேட்டார் என்றால் நாம் இயங்கும் இரண்டு இரவில் தனியாக பகுதி வழியாக. நான் கொண்டு வர வேண்டும் என் குடும்பம், பல், என்று, இன்று இங்கே என்ன இரவு காற்று. உண்மையில், அவர் பிடிக்கும், என் குடும்பம், உத்தரவிட்டார் நீங்கள், எப்போதும் நன்றாக கிரெக் மற்றும் கேட்கும் நீங்கள் எப்படி. அதிகரிப்பின் பின்னர், நான் நினைவில் அவர் கூறினார் என்று பல மாதங்களுக்கு முன்பு அவர் செல்லும் ஒரு சாத்தியமான பங்குதாரர் நடை. பார்க்க வேண்டும் என்றால், அதே நலன்களை உள்ளன. நான் மறந்து விட்டேன் இப்போது வரை. நீங்கள் எனக்கு உதவி மற்றும் நான் நீங்கள் சொல்ல ஏன் அவர் மிகவும் வித்தியாசமான நடிப்பு. அவர் ஏன் செல்கிறது என்னை நடைபயணம், என், மற்றும் பின்னர் போன்ற விஷயங்களை சொல்கிறார் என்று. நான் புரிந்து கொள்ள அவ்வளவு உரிமை. தயவு செய்து தவிர்க்கவும் நீண்ட உரை மற்றும் பல நன்றி என்று நீங்கள் செய்த எம்-யூ மற்றும் அதை படிக்க. ஹலோ, நான் ஒரு இளம் மனிதன் வயதில். நிறைய அனுபவங்கள் மற்றும் உறவுகள் கொண்டு பெண்கள் என் வயது. ஒரு நல்ல ஆண்டு நான் இன்னும் முதிர்ந்த பெண்கள். என்று சாதாரண. பிற்பகல் கவர்ச்சிகரமான மற்றும் முடியும் பல என் வயது தான் இல்லை வட்டி என்பதால் என்னை நான் போகிறேன் விரைவில் என் அப்பா, விடுமுறை, நான் நீங்கள் கேட்க வேண்டும், எங்கே, எப்படி, எப்போது நான் தெரிந்து கொள்ள முடியும் உதவி சிறந்த பெண். எனவே நான் மீண்டும் ஒற்றை, நிச்சயமாக, எனக்கு தெரியும், கட்சிகள் மற்றும் பெண்கள் சந்திக்க, ஆனால் இந்த அவ்வளவு எளிதானது அல்ல, கிராமத்தில் அல்லது எப்போதும், ஏனெனில் நான் மிகவும் உயரமான மற்றும் இன்னும் நிலையான. சரி, இல்லை மேற்பட்ட கண்களில் ஒரு விருந்து என நீங்கள் அதை பார்க்க முடியும் மற்றும் அது இல்லை, பிற்பகல் செ. மீ உயரம் மற்றும் மிகவும் தடிமனான ஒரு பெண் வாழ்த்துக்கள் எனக்கு சிறிய, ஆனால் கண்டுபிடிக்க கடினமாக உள்ளது என்று இங்கே. அங்கு நீங்கள் ஒரு மனிதன் மிக பெரிய வாய்ப்புகளை பற்றி யாராவது ஒரு பயன்பாட்டை யாராவது தெரிந்து கொள்ள. எங்கே கற்று கொள்ள சிறந்த பெண்கள், ஒரு இரவு.\nபழைய மற்றும் வேடிக்கை இல்லை இனி, அதனால் நான் நேற்று முன் நாள் நம் தேசிய விருந்து, நான் தெரிந்து கொள்ள வேண்டும் பயனுள்ள ஒரு ஒற்றை மற்றும் அழகான பெண்கள். ஒரே பிரச்சனை இருந்தது, குறைந்தது பெண்கள் அழகான மற்றும் எப்போதும் குழுக்கள் இன்னும் பெண்கள் மற்றும் ஆண்கள் போக, மற்றும் நீங்கள் பேச முடியும். அது இருக்க முடியும், நண்பர் (என்றால் அவர் ஒரு), அல்லது அவர்கள் பேசினார் எளிதாக ஒருவருக்கொருவர் மற்றும் இருந்து தான். எப்படி நான் சிறந்த பதில், மற்றும் என்ன ஒரு உரையாடல் தலைப்பு. நான் எப்படி போன்ற பிரச்சினைகளை தீர்க்க சிறந்த. நன்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதை பார்க்க வேறு வேலை அல்லது வேலை இருந்து அழைத்து என்றால், உங்கள் ஒன்றாக இல்லை, நீங்கள் ஏற்கனவே நீண்ட நிலையான அளவீடுகள் சந்திக்க. ���ப்படி நீங்கள் பற்றி யோசிக்க. என்று செல்கிறது நீங்கள் கூட இதுவரை அல்லது இந்த ஒரு அடுத்த படி. ஏன் அது இருக்க முடியும், மற்ற முக்கியமான வருகை எனக்கு வேலை அல்லது என்னை அழைத்து. அவர் என்னை கேட்டார் என்றால், அவர் என்னை வேலைக்கு செல்ல முடியும் இருந்து என்னை வேலை செய்ய அழைத்து. ஆனால் பின்னர் நான் மட்டுமே ஆரம்பமாகிவிட்டது, நாம் ஒப்பு, ஒரு அவசரப்படும் ராஜா ஒரு மாதம். எப்படி நீங்கள் பற்றி யோசிக்க. நான் ஒரு தீவிர கேள்வி அனைத்து ஆண்கள் எந்த விஷயம் என்ன வயது. எனக்கு தெரியும், ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு ஏன் என்று நான் கேட்க ஒவ்வொரு ஒரு படி அவரது தனிப்பட்ட கருத்து. ஒவ்வொரு மனிதன் அறிகிறான் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நல்ல மற்றும் அற்புதமான பெண்கள் என்று அவரை தெரியும், ஆனால் நீங்கள் முடியாது காதல் வீழ்ச்சி இருப்பினும், நிச்சயமாக, இந்த ஒவ்வொரு பெரிய பெண்கள். இப்போது என் கேள்வி: என்ன ஒரு பெண் வேண்டும் அல்லது எப்படி ஒரு பெண் இருக்க வேண்டும், என்ன பண்புகள் நீங்கள் சொல்ல வேண்டும், அவள்: தன், நான் கற்பனை செய்யலாம் ஒரு உறவு. நான் அர்த்தம் எதுவும் செய்ய வேண்டும் என்று தோற்றத்தை, ஆனால் ஒரே எழுத்து. அல்லது அங்கு எப்போதும். நான் உணர்வு வேண்டும் அனைத்து பெண்கள் ஏதாவது இருக்க வேண்டும் அல்லது வேண்டும் ஒரு உறவு மற்றும் பிற வெறும் செக்ஸ் வேண்டும். எங்கே நான் கண்டுபிடிக்க போன்ற ஒரு பெண்கள். நான் தான் வேண்டும் போன்ற சில உடல் நெருக்கம் கொண்ட ஒரு பெண், மற்றும் வேண்டும் என்று இப்போது வந்து செக்ஸ். வெறும் ஒரு பிட் அணைத்துக் மற்றும். நான் சொன்னேன், நான் மிகவும் பாசமாக, ஆனால் துரதிருஷ்டவசமாக, நீங்கள் கிழித்தெறிய முடியாது எதையும். வாய்ப்பு என்ன ஒரு பெண் ஒரு ஆன்லைன் சந்தை. அல்லது வேறு எங்கு. நான் எப்படியோ, பெரும்பாலான பெண்கள் என் வயதை கண்டுபிடிக்க வேண்டும், அது தான் சலித்து குறிப்பிட தேவையில்லை, இளைய\n← டேட்டிங் பதிவு இல்லாமல் ஆன்லைன்\nசில்லி வீடியோ அரட்டை →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/247733", "date_download": "2019-12-15T11:43:35Z", "digest": "sha1:A4RIHN3256CYWSP5AIZMDGUOJNU4BEI7", "length": 5626, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "பாபரசி கலாச்சாரத்தை கோபத்துடன் திட்டிதீர்க்கும் பிரபல நடிகை.. யார் அவர்கள்? - Viduppu.com", "raw_content": "\nபின்னழகை கா���்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரல்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nஅஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம் யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nபிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போகிறாரா காஜல்... அவரே வெளியிட்ட புகைப்படம்..\nதர்பார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ முக்கிய பிரபலத்தின் மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபாபரசி கலாச்சாரத்தை கோபத்துடன் திட்டிதீர்க்கும் பிரபல நடிகை.. யார் அவர்கள்\nபெரும்பாலும் பிரபலங்கள் என்றாலே அனைவருக்கும் அவரிடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் தங்களுக்கு பிடித்தமானவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து போகும் அளவிற்கு சிலர் இருப்பார்கள்.\nஅந்த வகையில் சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை ஊடகங்கள் சூழ்ந்துகொள்ளும். சமீபத்தில் இது பற்றி பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கோபத்துடன் திட்டியுள்ளார்.\nபாபரசி கலாச்சாரத்தால் என் மகன் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறான் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாபரசி என்றா ஊடக கலைஞர்கள், புகைப்பட மற்றும் வீடியோ எடுக்கும் கலைஞர்கள் பிரபலங்கள் என்று சென்றாலும் அவர்களை பின் தொடர்வார்கள். அவர்களை தான் நடிகை கரீனா கூறியுள்ளார்.\nஇதனால் கரீனாவின் மகனுக்கு புகைப்படம் எடுக்கும் ஆடையே போய்விட்டது. இதற்கு காரணம் பாபரசி கலாச்சாரம் தான் என்று பகிரங்கமாக பேட்டியில் கூறியுள்ளார்.\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/177156?ref=trending", "date_download": "2019-12-15T11:03:03Z", "digest": "sha1:XIUYLIJQSLDGN5H5XVFRI2367KK6SAM2", "length": 7405, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து திட்டு வாங்கும் ப்ரகதி, இதோ - Cineulagam", "raw_content": "\n விஜய் போட்ட கண்டிசன் - இதை அனைவரும் பின்பற்றுவார்களா\nமெர்சல், விஸ்வாசம் பட புகழ் பாட்டியின் கண்ணீர்\nஇன்று கர்நாடகாவில் ரசிகர்களை விஜய் எந்த லுக்கில் சந்தித்துள்ளார் தெரியுமா\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\nரசிகர்களுடன் முகத்தை மூடிக் கொண்டு விசில் அடித்து படம் பார்த்த நடிகை இந்துஜா- என்ன படம் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் லொஸ்லியா தற்போது எப்படியுள்ளார் தெரியுமா இன்று வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\nஆண் நண்பருடன் சேர்ந்து டிக்டொக் வீடியோ வெளியிட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..\nசுற்றுலா சென்றுவிட்டு குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்த தம்பதி... பின்னணியில் இருக்கும் சோகம்\nஇலங்கை தர்ஷன் வெளியிட்ட அழகிய புகைப்படம் மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்... குஷியில் ரசிகர்கள்\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனதை பறிக்கும் கண்களுடன் பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்தின் புகைப்படங்கள்\nபடத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஹாட்டான உடையில் வந்த ராஷி கன்னா\nநடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹீரோ பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து திட்டு வாங்கும் ப்ரகதி, இதோ\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரும் பேமஸ் ஆகியுள்ளனர். பலரின் வாழ்க்கை திருப்புமுனையாகவே அமைந்துள்ளது.\nஅந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ப்ரகதி, இவர் கனடா நாட்டில் வசித்து வருகின்றார்.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் குடிப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.\nஅதை தொடர்ந்து ரசிகர்கள் எல்லாம், நீங்கள் இப்படி செய்யலாமா, உங்��ள் குரல் என்ன ஆவது என்று அர்ச்சனை செய்து வருகின்றனர்.\nஇதெல்லாம் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், ரசிகர்களால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை போல, அதோடு, இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, தற்போது யாரோ இதை ஷேர் செய்ய, இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது...நீங்களே பாருங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160093&cat=33", "date_download": "2019-12-15T10:19:35Z", "digest": "sha1:5K7N2WP7BXJ3XBLEYB35H3QURQBHMKJW", "length": 31576, "nlines": 641, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » கல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு ஜனவரி 21,2019 13:03 IST\nசம்பவம் » கல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு ஜனவரி 21,2019 13:03 IST\nதாராபுரம் ஐந்து சாலை சந்திப்பு அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாடியில், மாவட்ட கல்வி அதிகாரியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த பெண் காவலாளி நாகம்மாள் வீட்டிற்கு சாப்பிட சென்று விட்டு திரும்பும் போது இரண்டு பேர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது கல்வி அலுவலகத்தின் இரண்டு அறை, தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை என 6 அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள், லேப்டாப் திருடப்பட்டது தெரிய வந்தது. தகவலறிந்த தாராபுரம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nகபடி: தாராபுரம் 'த்ரில்' வெற்றி\nமுதல்வருடன் பொன்ரா திடீர் சந்திப்பு\nதிருட்டு அப்போ; கைது இப்போவா\nகலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்\nவதந்தியால் கலெக்டர் அலுவலகம் ஸ்தம்பிப்பு\nகொள்ளையைத் தடுத்த காவலாளி கொலை\nதி.மலை அரசு மருத்துவமனையில் ரெய்டு\nசர்ச்சுகளில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப்படுவார்களா\nதூத்துக்குடியில் பெண் பாலியல் பலாத்காரம்\nகாருக்குள் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nஸ்டாலின் துவக்கிய மக்கள் சந்திப்பு பயணம்\nலஞ்ச கேட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்\nபுதுச்சேரி அரசு பள்ளியின் பவள விழா\nபெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்\nஎய்ட்ஸ் பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை\nசிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்\nஅரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி\nகாஷ்மீரில் பனிச்சரிவு: 5 பேர் பலி\nகல்வி வரம் வேண்டி சிறப்பு யாகம்\n10% இடஒதுக்கீடு கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nபார்லியில் பேப்பர் பிளேன் விட்டு காங் அமளி\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nவீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது\nசெயல்படாத அரசு இணையதளம் கிரண் அதிரடி உத்தரவு\nஅஜித் கட்அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக்குக்கு தடை... அரசு பார், தனியாருக்கு ஏலம்...\nகாரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது\nசார்லி சாப்ளின் 2 - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\n50 ஆண்டுகளுக்கு பின் MMC மாணவர்கள் சந்திப்பு\nபத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nலாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி\nமாடு மீது துப்பாக்கி சூடு 5 பேர் கைது\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nஇடத��/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nஅரெஸ்ட் ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/newautomobile/2019/10/08154950/1265129/Bajaj-Auto-To-Unveil-New-Electric-Mobility-Brand-Urbanite.vpf", "date_download": "2019-12-15T11:09:56Z", "digest": "sha1:Q3VW2FHSWH6XYSHR66T6BPBIRHWVMZLT", "length": 14207, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ் || Bajaj Auto To Unveil New Electric Mobility Brand Urbanite This Month", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:49 IST\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கால்பதிக்க இருக்கிறது. அக்டோபர் 16 ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அர்பனைட் பிராண்டினை அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபுதிய அர்பனைட் பிராண்டு பஜாஜ் ஆட்டோவின் புதிய அங்கமாக செயல்படும் என தெரிகிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர இரு தசாப்தங்களுக்கு பின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்க இருக்கிறது.\nமுன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செடாக் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுக்க அதிக பிரபலமாக இருந்தன. இந்தியாவில் பஜாஜ் அர்பனைட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஸ்கூட்டரின் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகின.\nஅர்பனைட் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இது ஒகினாவா, ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் அர்பனைட் பற்றிய விவரங்கள் அக்டோபர் 16 ஆம் தேதி தெரியவரும்.\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nமேலும் இது புதுசு செய்திகள்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த வால்வோ எக்ஸ்.சி.40 டி4 ஆர் டிசைன் பி.எஸ்.6 இந்தியாவில் அறிமுகம்\n2020 ஸ்கோடா ரேபிட் அறிமுகம்\nஇந்தியாவில் 2020 மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.ஏ. அறிமுகம்\nஇந்தியாவில் ஹோண்டா சிட்டி பி.எஸ்.6 அறிமுகம்\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு தேதி\nபஜாஜ் ஆட்டோ விற்பனை 0.9 சசவீதம் குறைந்தது\nபல்சர் ஆர்.எஸ்.200 டூயல் சேனல் ஏ.பி.எஸ். விலை வெளியீடு\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nபஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு விவரம்\nஇரெண்டு மாதங்களில் 40,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் பல்சர் மோட்டார்சைக்கிள்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரி���் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66113-vijayshankar-ruled-out-of-worldcup2019-with-toe-injury.html", "date_download": "2019-12-15T10:37:32Z", "digest": "sha1:RQC72BAWFE6QG4IEPJJF66QS2H7P7D6R", "length": 10851, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் விஜய் சங்கர்! | VijayShankar ruled out of WorldCup2019 with toe injury.", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் விஜய் சங்கர்\nகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார்.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் வெளியேற, தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.\nமுதல்முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிரான தமது முதல் போட்டியில், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதனை படைத்திருந்தார்.\nஇதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக இளம்வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். விஜய் சங்கர் ஏன் இல்லை என்பது குறித்து கேள்விகள் எழுந்த நிலையில், காலில் ஏற��பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் விஜய் ஷங்கர் விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.ஏ.ராமன் பொறுப்பேற்றார்\nசேலம் சரக டி.ஐ.ஜி ஆக பிரதீப் குமார் பொறுப்பேற்பு\nபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா டீமில சேர்க்கலன்னா என்ன...நாங்க இருக்கோம்ல... ராயுடுவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள நாடு\nஆரம்பத்தில் அடிச்ச அடிக்கு 350 ரன்களுக்கு மேல் வரும் நினைச்சா, இந்தியா இவ்வளவுதான் அடிச்சது...\n94 மீட்டரில் சிக்ஸர் அடித்த ரிஷாப் பண்ட்....200 ரன்களை தொட்ட இந்தியா....\nஉலகக்கோப்பையில் ரோகித் சாதனை: 4-வது சதம், சாதனை சமன், ரன்களில் முதலிடம், சச்சினுக்கு பிறகு 2-ஆவது வீரர்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே வி���ுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214542?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:04:42Z", "digest": "sha1:43U2DC4GRUWH5GYSGVPZYD4PUWUP7DBL", "length": 9471, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலி! இலங்கையர் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தில் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலி இலங்கையர் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தில் கைது\nமூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nபோலிக்கடவுச் சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலிக்கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்யைில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்த சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேசத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கும் கோட்டாவின் நகர்வுகள்\nசஹ்ரான் குழு உறுப்பினர் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சிறைச்சாலை அதிகாரிகள்\nபுலிகளுக்கு எதிரான போரை வெற்றிக்கொண்டதன் 10ஆம் ஆண்டு நிறைவை ஏன் கொண்டாட முடியவில்லை\n யாழில் பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு\nசஹ்ரான் குழுவைச் சேர்ந்த சந்தேகநப���் உயிரிழப்பு\nகூட்டமைப்பின் சீரழிவிற்கு இவர்களே காரணம் அச்சத்தில் சுமந்திரன் - செய்திகளின் தொகுப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=59354", "date_download": "2019-12-15T10:17:46Z", "digest": "sha1:JEUH7B476IV7RQJFU4ZJUDBVP2MU4KUF", "length": 18144, "nlines": 255, "source_domain": "www.vallamai.com", "title": "பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nதிறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்... December 13, 2019\n(Peer Reviewed) பசுவின் ரோமமும் குவாண்டம் கணிதமும்... December 13, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 86... December 13, 2019\nபடக்கவிதைப் போட்டி – 236 December 12, 2019\nபடக்கவிதைப் போட்டி 235-இன் முடிவுகள்... December 12, 2019\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 1... December 11, 2019\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு\nபயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் சேமிப்பு\nபென்டிரைவ் (Pen Drive) போல தகவல்களை சேமிக்கும் மென்பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா\nடிராப்பாக்ஸ் (Dropbox) என்பது நம்முடைய ஃபைல்களை இண்டர்நெட்டில் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும் ஒரு சேவையாகும். இதனால் நமக்குத் தேவையான தகவல்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. உங்களுடைய முக்கிய தகவல்கள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை, அவை பத்திரமாக டிராப் பாக்ஸ் Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.\nமுதலில் டிராப் பாக்ஸ் இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் ஸினால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணினியில் டிராப் பாக்ஸ் என்ற ஒரு Folder உருவ���க்கி இருக்கும். இனி நீங்கள் அந்த டிராப் பாக்ஸ் folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணினியில் இருந்தும் www.Dropbox.com என்ற தளத்தின் வழியாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள டிராப் பாக்ஸ் மென்பொருளினூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். டிராப் பாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.\nதகவல்களை பரிமாற வழிகள் :\nஇதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்தக் கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஅதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder ஐ போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link ஐ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.\nமேலும் டிராப் பாக்ஸ் இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்\nடிராப் பாக்ஸ் இனுள் Public , Photos எனும் இவ்விரு Folderகள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. டிராப் பாக்ஸ் இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் டிராப் பாக்ஸ் கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை டிராப் பாக்ஸ் இல் இணைப்பதன் மூலம் உங்கள் சேமிப்பிடத்தைப் 8GB வரை அதிகரிக்க முடியும் .\nRelated tags : எஸ். நித்யலக்ஷ்மி\nஐந்து கை ராந்தல் (21)\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1\nமுனைவர் மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1 (நீராடற்பருவம்) பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி\nகவிஞர் காவிரி மைந்தன் கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார். அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத்\nவட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்\nK Sivakumar on படக்கவிதைப் போட்டி – 236\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 235\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 235\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (92)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2019-12-15T11:34:01Z", "digest": "sha1:ZDTQZAUJBHLZEIGEAUX2ACJXQ2YVAGAF", "length": 5437, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெல்லாவ | Virakesari.lk", "raw_content": "\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nமாத்திரை தொண்டையில் சிக்கியதால் சிறுமி பலி\nதொண்டையில் மாத்திரை சிக்கியதால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வெல்லாவ, ஹெங்கவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nதெதுறு ஓயாவில் விழுந்த முச்சக்கரவண்டி : இருவரை காணவில்லை\nவெல்லாவ - லுனுகந்தவெல்ல தெதுறு ஓயாவில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவரை காணவில்லை.\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2013/03/blog-post_19.html", "date_download": "2019-12-15T10:10:57Z", "digest": "sha1:UAACINAIXWVYAXTNIXVODCSTQ7HRGRWW", "length": 16698, "nlines": 75, "source_domain": "www.desam.org.uk", "title": "அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது! | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » EElam » அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது\nஅமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது\nஅமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 முறை திருத்தங்களுடன் வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் இறுதி தீர்மானம் ஆகும்.\nகடந்த ஆண்டு இலங்கை மந்திரி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் சந்தித்து இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nஇதனால் இலங்கை தானாக முன்வந்து ஆணைக்குழுவை நியமித்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ற பெயரில் விசாரணை நடத்தியது. ஆனால் அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன் வரவில்லை. அதற்கு மாறாக இலங்கையில் போருக்கு பின்னரும் தமிழர்கள் மீதான தாக்குதலும், சித்ரவதைகளும் நீடிக்கிறது.\nஇதையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை கெஞ்சியதால் தீர்மானத்தின் வாச���ங்களின் தாக்கம் குறைக்கப்பட்டது.\nஅதேபோல் இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் 4 முறை திருத்தங்கள் செய்துள்ளது. ஒவ்வொரு முறையாக இலங்கைக்கு எதிரான வாசகங்களின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.\nபோர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டு வந்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நத்த வேண்டும் என்று கூறியுள்ளது.\nகுற்றம் செய்த நாடே குற்றத்தை விசாரித்தால் எப்படி இருக்கும் எனவேதான் சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதேபோல் இலங்கைக்கு செல்லும் குழுக்கள் அந்நாட்டிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த திருத்தங்கள் எல்லாம் இலங்கைக்கு சாதகமானவை. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாகவே அமெரிக்கா கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது.\nஇதேபோல் இந்தியாவும் இலங்கைக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில் நடந்த போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஅந்த குறிப்பை நீக்க கோரும் திருத்தத்தை இந்தியா தான் கொண்டு வந்தது. அதை ஏற்று அமெரிக்கா அந்த குறிப்பையும் நீக்கி விட்டது. அதேபோல் இலங்கை செல்லும் குழுக்கள் இலங்கையிடம் ஒப்புதல் பெற்றே செல்ல வேண்டும் என்று இந்தியா திருத்தம் கொண்டு வந்தது. இந்த திருத்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.\nஆனால் இந்தியா தரப்பில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லை. இதுதான் தமிழர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். ஆனால் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சிங்களர்களுக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.\nஇலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் . அமெரிக்கா வெளியிட்டது. இத்தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஇத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது.\nமுன்னதாக இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை 18 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மாதம் சமர்ப்பித்தார்.\nஅதில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிப்பதாக அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதையடுத்து பல்வேறு திருத்தங்களுடன் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:\nஇலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.\nபோரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.\nபோர்க்குற்றம் ‌தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.\nஎல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.\nஇலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை.\nமக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை இலங்கை அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும்.\nஇவ்வாறு அந்த வரைவுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதற்கிடையே இந்தியாவில் தமிழர்கள் எதிர்பார்க்கும் கோரிக்கையான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கத் தீர்மானத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி. எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த போதிலும், எல்.எல்.ஆர்.சி. திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை புதன்கிழமை மதியம் அல்லது வியாழக்கிழமை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படு��ிறது..\nஇன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவுத் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்கள் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.fr/2019/05/2019.html", "date_download": "2019-12-15T10:53:48Z", "digest": "sha1:LYW3QEZ3O5C6MBKDZ33DPQJ624ICIA3U", "length": 6995, "nlines": 103, "source_domain": "www.pungudutivu.fr", "title": "Pungudutivu Makkal Ondriyam: அறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்", "raw_content": "\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம், பாரதிவிழையாட்டுக்கழகம் ஒன்றிணைந்து 27/04/2019 அன்று அமரர் ஆசிரியர் ஐயம்பிள்ளை சிவசுப்ரமணியம், அமரர் அதிபர் அருளம்பலம் சுப்ரமணியம், அமரர் அதிபர் தம்பிராசா தவராசா ஆகியோரின் நினைவாக பாரிசில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டி முடிவுகளை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 முடிவுகள்\nஅறிவுத்திறன் போட்டி 2019 (1)\nஎமது ஒன்றியத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளிகள் - புகைப்படங்கள்\n2012 ஜுலை 30 அன்று எமது ஒன்றியத்தின் உதவியுடன் நடத்தப்படும் முன்பள்ளிகளுக்கு நேரில் சென்ற போது அதன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் சேர்ந்த...\nஅன்பான உறவுகளே புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகவும் அதிபராகவும் கடந்த இரண்டு தசாப்தமாக கடமை புரிந்த அதிபர் திரு சதாசிவம் கணேஸ்வர...\nகடந்த 17/05/2015 அன்று எமது ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் அநியாயக் கொலையினைக் கண்டித்து பலர் தங்களின் கருத்துக்களைக...\nபுங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் உதவியுடன் குழாய்கிணறு வசதிகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திரு லோகேஸ்வரன் அவர்களின் புதல்வர் திரு சந்துரு அவர்கள் மட்டக்களப்பில் போரினால் ...\nஇல பெயர் பதவி 01. ஏகாம்பரம் மதிவதனன் தலைவர் மத்தியகுழு உறுப்பினர் ...\nஎமது ஒன்றியத்தின் உதவியுடன் அமைக்கப்படும் மகாவித்தியதலயச் சுற்றுமதில் அதன் 80 வீத வேலைகள் முடிவடைந்துள்ளது. தற்போதய மழைகாலநிலையினால் அதன் ...\nதென்னங்கீற்று 2017, முத்தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினர் உரை\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 14வது தென்னங்கீற்று ,8வது முத்தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராகவும், நாவலர் குறும்படத்தெரிவின் ...\n2016 அறிவுத்திறன் போட்டி முடிவுகள்\nபிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் நடத்தப்படும் 7வது முத்தமிழ் விழாவிற்காக, அமரர் நடராசா இராசமணி\"கெலன் ரெஜினா\"(ஆசிரியை)...\nபிரான்சில் நடைபெற்ற கண்டனக்கூட்டமும் அஞ்சலி நிகழ்வும்\nபிரான்சில் நடைபெற்ற செல்வி வித்யாவின் படுகொலையினைக் கண்டித்து நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் அதிகளவு மக்கள் கலந்து கொண்டு தங்களின் கோபங்களையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/peoplethinkjoker?referer=tagTrendingFeed", "date_download": "2019-12-15T10:42:15Z", "digest": "sha1:REXWU7RLRB4JWEOKKY5E375KTP2WEMXC", "length": 4444, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Pomme nayak.🌾🌾🌾🌾💚 - Author on ShareChat - 🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist", "raw_content": "\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#😅 தமிழ் மீம்ஸ் #😂 வேடிக்கை வீடியோக்கள் #👫 பெண்களின் நட்பு vs ஆண்களின் நட்பு\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#🙏🎼பக்தி பாடல் #🙏பிரார்த்தனை #🔱 கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள்\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#✌️பிகில் 50 days #🤵விஜய்\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#💔 காதல் தோல்வி #Alone😐 #🤵 சிவகார்த்திகேயன் #❤அன்பு ஒன்று தான் அனாதை 😔\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #💔 காதல் தோல்வி #Alone😐\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\n#🎂HBD சூப்பர் ஸ்டார் ரஜினி #👨‍🎤என்றும் தலைவர் ரஜினி\n🎂HBD சூப்பர் ஸ்டார் ரஜினி\n🌾விவசாயம் காப்போம்🌾 I'm agriculturist\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-15T09:54:26Z", "digest": "sha1:TFB5RXVKIIBATTULBKN5CCGILYG6UF3J", "length": 5057, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஹொங்கொங் பூங்கா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹொங்கொங் பூங்கா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்ட��ை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஹொங்கொங் பூங்கா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவீதி கடவைப் பாலங்கள் (ஹொங்கொங்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஹொங்கொங் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகன்றவெளி பறவையகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:HK Arun/பயனர் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-15T11:39:41Z", "digest": "sha1:2IB3KEPGI3XXXPSJRKOX6PQ7VYPUFUBX", "length": 8560, "nlines": 93, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஜவ்வாது புலவர் | THF Islamic Tamil", "raw_content": "\nHome ராமநாதபுரம் ஜவ்வாது புலவர்\nadminSep 04, 2017ராமநாதபுரம், வட்டாரம், வரலாறு0\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன் கோயிலில் முஸ்லிம் புலவருக்கு சிலை வைத்து சமய மத நல்லிணத்தை மக்கள் இன்றும் பேணிக்காத்து வருகின்றனர்.\nஇது இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கிடையே உள்ள சகோதரத்துவத்தையும், மத நல்லிணக்கத்திற்கு ஓர் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.\nமுஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். இவர், முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதி கங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடிச் சிறப்பு செய் துள்ளார். ஜவாது புலவரின் முகையதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன.\nராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்று புகழ்பெற்ற செல்ல முத்து ரகுநாத சேதுபதி மன்னரின் அரசவைக் கவிஞராகவும், அரசியல் ஆலோசகராகவும் திகழ்ந்தவர். இவருக்கு சேதுபதி மன்னர் பரமக் குடி அருகே சுவாத்தன், வண்ண வயல் ஆகிய இரண்டு கிராமங் களை நிலக்கொடையாக வழங்கிய தற்குச் செப்பேடுகள் உள்ளன.\nஇந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை அமைத்துள்ளது சமய நல்லிணக்கத்துக்குச் சான்றாக விளங்குகிறது.\nமுதன்முறையாக இக்கோயில் கும்பாபிஷேகம்1926-ம் ஆண்டில் நடைபெற்றது. கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது, ஜவாது புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.\nஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நேர்த்திக்கடன் செலுத்த முஸ்லிம் பக்தர்களும் இக்கோவியிலுக்கு வருவதுண்டு.\nPrevious Postஆபில் காபில் தர்ஹா Next Postதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_Spanish_State", "date_download": "2019-12-15T11:04:30Z", "digest": "sha1:FOEVTEX4KIBTRFSIHT74ZMGIY6GULKXW", "length": 10129, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் Spanish State - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் Spanish State\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் Spanish State வார்ப்புருவிற்க��ன தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Spanish State உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias Francoist Spain விக்கிபீடியா கட்டுரை பெயர் (Francoist Spain) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் Spain சுருக்கமான பெயர் Spain {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Spain 1945 1977.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nNationalist Spain (பார்) வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nationalist Spain வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nationalist Spain\n{{நாட்டுக்கொடி|Francoist Spain}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் Francoist Spain\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{நாட்டுக்கொடி|Nationalist Spain}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் Nationalist Spain\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Spain எசுப்பானியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2014, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nbbestview.com/ta/", "date_download": "2019-12-15T11:37:50Z", "digest": "sha1:63YOZ2G62URR67XNLLAEBPEADO244XUS", "length": 6890, "nlines": 196, "source_domain": "www.nbbestview.com", "title": "தொலைக்காட்சி மவுண்ட், கூறை மவுண்ட், டிவிடி தட்டு, முன்னிருத்தும் மவுண்ட் - Sharesun", "raw_content": "\nஎரிவாயு வசந்த மானிட்டர் கை\nFixrd & டில்ட் வ���ல் மவுண்ட்\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட்\nஏ.வி. கூறு அலமாரியில் DV103S\nஉட்கூரை டிவி மலை டில்ட் 327CT\nமுழு மோசன் டிவி வால் மவுண்ட் E11SB\nடிவி டேபிள்டாப் ஸ்டான்ட் TVS001SF\nடிவி டேபிள்டாப் ஸ்டாண்ட் STVSF001\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E25CB\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E21SD\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E16AT2\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E15SB\nநாம் 8 ஊழியர்களுக்கிடையே ஒரு விற்பனை குழு வேண்டும், ஐக்கிய ஒத்துழைப்பு உலகம் முழுவதும் பரவ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செயல்படுத்துகிறது.\nநாம் 15 ஊழியர்களுக்கிடையே ஒரு கியூபெக் / மற்றும் QA அணி இல்லை என்றாலும், இவர்கள் வாடிக்கையாளர் அனுப்பப்பட்டனர் போது ஒவ்வொரு பொருட்கள் முற்றிலும் சரி என்பதை உறுதி செய்ய வரை உற்பத்தியில் ஒவ்வொரு அடியிலும் கண்கள் வைத்து\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் WD004CB\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E20SB\nமுழு இயக்கம் டிவி வால் மவுண்ட் E16AB2\nமைக்ரோவேவ் ஓவன் மவுண்ட் MB03\nஏ.வி. உபகரண தட்டு DV103S\nஎரிவாயு வசந்த மானிட்டர் கை D205AD\nமுகவரியைத்: Xiaogang தொழில் மண்டல Beilun நீங்போ 315823 சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/36236-david-warner-turns-as-construction-worker-after-getting-ban-on-ball-tampering-scandal.html", "date_download": "2019-12-15T10:42:59Z", "digest": "sha1:CVTOL4RZ2HNEWZXG4J35LHFCLIXLKZ25", "length": 11187, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "தடையால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர் | David Warner turns as construction worker after getting ban on ball tampering scandal", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nதடையால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார்.\nகடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவு���்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், கேப்டன் ஸ்மித் மற்றும் சக அணி வீரர் பான்கிராஃப்ட்டுடன் குற்றம் சாட்டப்பட்டார். இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.\nபெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். பிரஸ் மீட்டில் தங்களது மன்னிப்பையும் மக்களிடமும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமும் கேட்டுக் கொண்டனர்.\nஇதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக முன்னணி வீரர்களான இவர்கள் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது மிகப்பெரிய இழப்பாக உள்ளது.\nஇந்த நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வார்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். 10 மில்லியன் டாலரில் வார்னர் சிட்னியில் ஒரு பங்களா கட்டி வருகிறார். தற்போது இந்த பங்களாவின் கட்டுமான பணிகளை வார்னரும் இணைந்து செய்து வருகிறார். வார்னரின் மனைவி கண்டிஸ் வார்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெஸ���டில் முச்சதம் அடித்து பிராட்மேனின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2008/05/blog-post_11.html", "date_download": "2019-12-15T11:35:26Z", "digest": "sha1:C6EUMDNWLCYKB2MV7DRZT5L4WNER3Y5K", "length": 3960, "nlines": 56, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பப்பாளி மில்க் ஷேக்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபப்பாளிப் பழத்துண்டங்கள் - 1 கப் (நடுத்தர அளவு)\nபால் - 1 சிறிய கப்\nபால் பவுடர் அல்லது கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்\nசர்க்கரை - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nவிருப்பமான எஸ்ஸென்ஸ் - சில துளிகள்\nபப்பாளித்துண்டுகளையும், சர்க்கரையையும், மிக்ஸியில் போட்டு மசிய அரைக்கவும். பின்னர் அதில் பால் மற்றும் இதரப் பொருட்களைப்போட்டு ஒரிரு வினாடிகள் அரைத்து எடுக்கவும். குளிர வைத்து பரிமாறவும்.\nகுறிப்பு: இதில் சிறிது ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கலாம். பால்பவுடருக்குப் பதிலாக, இதில் நான் MTR பாதாம் மிக்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம���. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/11/15/", "date_download": "2019-12-15T09:54:31Z", "digest": "sha1:3ZQPRCZWEYWTGEH6V6YNSIJIWRQXQWP4", "length": 38007, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "November 15, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம��� சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி ���ோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nதங்கையின் காலைக் கவ்விய முதலை; துணிந்து போராடிய அண்ணன்- பிலிப்பைன்ஸில் நடந்த திகில் நொடிகள்\nபிலிப்பைன்ஸில், ஒரு சிற்றோடையைக் கடக்கும்போது தங்கையின் காலைக் கவ்வி இழுத்த முதலையோடு போராடி, தங்கையை அண்ணன் உயிருடன் மீட்ட உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயது அண்ணன்\nகார்த்தி – ஜோதிகா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்த சூர்யா\nஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி – ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சூர்யா அறிவித்திருக்கிறார். பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப்\nசுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம்- டெல்லியில் தொடங்கியது ஆக்சிஜன் பார்\nடெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும்\n’.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ\nவிழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை விசாரணைக்காக சேலத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது காதலனின் உறவினர்கள் வழிமறித்து தாக்கியதால் விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் தங்கவைக்கப்படும் நிலை ஏற்பட்டதாகத்\nஇப்பல்லாம் ‘ஸ்பாட்’ பனிஷ்மென்ட் தான்.. ‘நோ’ வெயிட்டிங்.. வைரல் வீடியோ\nஅரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என ஒரு பழமொழி உள்ளது. ஆனால் தற்காலத்தில் தெய்வம் ரொம்பவும் நேரம் எடுத்துக் கொள்வதி���்லை. உடனுக்குடன் தண்டனை கிடைத்து\nமருத்துவமனையில் நோயாளி உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடி\nஅமெரிக்காவில் ஒரு இளம் ஜோடி, நோயாளிகள் அணியும் உடை அணிந்து மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்ட சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல்\n’ – ‘ஆதித்ய வர்மா’ பட ஸ்நீக் பீக் வீடியோ இதோ\n‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த\nமொத்த தேர்தல் செலவு ரூபா 5500 மில்­லியன்: ஒரு வாக்­கா­ள­ருக்­கான செலவு 344 ரூபா\nநாளை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மொத்த செலவு 5500 மில்­லியன் ரூபா எனவும் அத­ன­டிப்­ப­டையில் ஒரு வாக்­கா­ள­ருக்­காக இம்­முறை தேர்­தல்கள் ஆணைக்குழுவால் 344 ரூபா செல­வி­ட­ப்படு­வ­தாக மதிப்­பீடு\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில்\nபிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்\nதனது பிறந்தநாள் அன்று 16 வயது மாணவன் ஒருவன் தனது பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தனது சக மாணவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.\nMH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா\nமலேசிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த சர்வதேச விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எம்எச்17 விமானத்தை\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க���ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகா��்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/tamildesam-oct14/27444-2014-11-29-06-18-46", "date_download": "2019-12-15T10:53:48Z", "digest": "sha1:2PA2D4J2GRC3YMMZOTW7FTII3LLYRBI6", "length": 20789, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "மாவீரர்களின் பெயரால். . .", "raw_content": "\nதமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\n2021க்குள் முஸ்லிம் - கிறித்துவர்கள் ஒழிக்கப்படுவார்கள்: பா.ஜ.க. தலைவரின் ‘தேச பக்தி’ப் பேச்சு\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரண தண்டனை\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (4)\nதென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nமரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை\nபுலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: தமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2014\nமாவீரர்களின் பெயரால். . .\nஉதிர்ந்தாலும் வாடாத செங்காந்தள் மலர்களே\nவிடுதலைப் பயிர் விளைத்த மாவீரர்களே\nஉங்களை எங்கள் உளத்தே நிறுத்தி\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஐந்தாண்டுக்கு மேலாயிற்று. இனக் கொலைக் குற்றத்துக்காக இது வரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமன்று. உலகில் எந்த அரசும்... நடந்தது இனக்கொலை என்பதை அறிந்தேற்கக் கூட இல்லை. தமிழர்த் தாயகத்தில் சிங்களமயப்படுத்தலைக் கொண்டு நடைபெறும் கட்டமைப்பியல் இனக்கொலைக்கு எதிராக எவ்விதப் பாதுகாப்புப் பொறியமைவும் இல்லை. தமிழர் இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பொது வாக்கெடுப���பும் எட்டாக் கனவாகவே இருந்து வருகிறது.\nமறுபுறம், தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களாகிய நாமும் மனித உரிமை ஆற்றல்களும் தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் பயனாக ஐநா மனித உரிமை மன்றத்தின் தீர்மானப்படி ஒரு பன்னாட்டுப் புலனாய்வு நடைபெற்று வருகிறது. இந்தப் புலனாய்வைச் சீர்குலைக்கக் கொழும்புடன் கூடி தில்லி வல்லாதிக்கமும் சூழ்ச்சி செய்து வருகிறது. விழிப்புடன் இருந்து ஒற்றுமை காத்து உறுதியுடன் போராடி வெற்றி இலக்கு நோக்கி முன்னேறிச் செல்ல மாவீரர்களின் பெயரால் உறுதியேற்போம். இந்த ஆண்டு மாவீரர் நாளுக்கு முன் தமிழீழத் தேசியத் தலைவரின் மணிவிழாவும் வருகிறது. பெருமைக்குரிய அந்தப் பெருமாவீரனை வாழ்த்தி வணங்கும் போதே, அவரைப் பற்றிய புதிருக்கு விடை காணாமலே இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nதலைவர் உயிரோடுதான் இருக்கிறார், உரிய தருணத்தில் மீண்டும் களம் காணப் போகிறார் என்று நம்மில் சிலர் கூறி வந்தாலும், இதனை நம்பவே ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் விழைந்தாலும், இல்லை இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் வீரச் சாவடைந்து விட்டார் என்று வேறு சிலர் நம்புவதை நாமறிவோம். நம்மினத்தைச் சேராதவர்கள் என்றாலும் நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் பலரும் அவ்வாறே சொல்கின்றனர். வேறு சிலரோ இரண்டுமில்லாமல் புதிர் போடுவதும் பூடகமாய்ப் பேசுவதுமாக உள்ளனர்.\nதலைவர் மறைவாக இருக்கின்றாரே தவிர மறையவில்லை என்பதோ, வீரச் சாவடைந்து விட்டார் என்பதோ புறவய உண்மை சார்ந்ததே தவிர, அகவய நம்பிக்கை சார்ந்தது அன்று. எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உரிமை உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நேரிட்டது போல் தலைவர் பிரபாகரனுக்கும் நேரிட்டு விடக் கூடாது.\nநம் பகைவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், உண்மையைக் கண்டறியும் திறனும் வலிமையையும் நமக்கே உண்டு. தமிழகத்திலும் ஈழத்திலும் உலக அளவிலும் தமிழினத் தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசி நம்பகமான உண்மையறியும் குழு ஒன்றை அமைக்கலாம். அக்குழுவினர் கிடைத்துள்ள தரவுகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவைச் சொல்லட்டும். தலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றால் நம் மகிழ்ச்சிக்கு எல���லையில்லை. அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றால் அந்த உண்மையை ஏற்று அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையை முறைப்படி செய்து, அவரது விடுதலைக் கனவை நனவாக்கச் சூளுரைப்போம். இப்படிச் செய்வதே தமிழர்களின் போராட்டத்துக்கும் நல்லது. அந்தப் பெருமாவீரனின் புகழுக்கும் ஏற்றது.\nதலைவர் உயிரோடுதான் இருக்கிறார், உரிய தருணத்தில் மீண்டும் களம் காணப் போகிறார் என்று நம்மில் சிலர் கூறி வந்தாலும், இதனை நம்பவே ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும் விழைந்தாலும், இல்லை இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் வீரச் சாவடைந்து விட்டார் என்று வேறு சிலர் நம்புவதை நாமறிவோம்.\nநம்மினத்தைச் சேராதவர்கள் என்றாலும் நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் பலரும் அவ்வாறே சொல்கின்றனர். வேறு சிலரோ இரண்டுமில்லாமல் புதிர் போடுவதும் பூடகமாய்ப் பேசுவதுமாக உள்ளனர்.\nதலைவர் மறைவாக இருக்கின்றாரே தவிர மறையவில்லை என்பதோ, வீரச் சாவடைந்து விட்டார் என்பதோ புறவய உண்மை சார்ந்ததே ஒழிய, அகவய நம்பிக்கை சார்ந்தது அன்று. எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே உரிமை உண்டு. நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு நேரிட்டது போல் தலைவர் பிரபாகரனுக்கும் நேரிட்டு விடக் கூடாது.\nநம் பகைவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், உண்மையைக் கண்டறியும் திறனும் வலிமையும் நமக்கே உண்டு. தமிழகத்திலும் ஈழத்திலும் உலகளவிலும் தமிழினத் தலைவர்கள் அனைவரும் கூடிப்பேசி நம்பகமான உண்மையறியும் குழு ஒன்றை அமைக்கலாம். கிடைத்துள்ள தரவுகள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து அக்குழுவினர் ஒரு முடிவைச் சொல்லட்டும்.\nதலைவர் உயிரோடுதான் இருக்கிறார் என்றால் நம் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றால் அந்த உண்மையை ஏற்று அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்பை முறைப்படிச் செய்து, அவரது விடுதலைக் கனவை நனவாக்கச் சூளுரைப்போம். இப்படிச் செய்வதே தமிழர்களின் போராட்டத்துக்கும் நல்லது. அந்தப் பெருமாவீரனின் புகழுக்கும் ஏற்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்���ியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/price-rise-quickly-of-biscuits-including-barley-britannia/", "date_download": "2019-12-15T10:02:12Z", "digest": "sha1:XV2PI4SPXVVYKPDFY6AT6ZJCV5SPOPMA", "length": 10639, "nlines": 50, "source_domain": "kumariexpress.com", "title": "பார்லே, பிரிட்டானியா.. உள்ளிட்ட பிஸ்கட்டுகள் விலை விரைவில் உயரலாம்.. பாக்கெட்டுகளும் சிறியதாகும்!Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nவெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி\nHome » வர்த்தகம் செய்திகள் » பார்லே, பிரிட்டானியா.. உள்ளிட்ட பிஸ்கட்டுகள் விலை விரைவில் உயரலாம்.. பாக்கெட்டுகளும் சிறியதாகும்\nபார்லே, பிரிட்டானியா.. உள்ளிட்ட பிஸ்கட்டுகள் விலை விரைவில் உயரலாம்.. பாக்கெட்டுகளும் சிறியதாகும்\nபார்லே ஜி மற்றும் பிரிட்டானியா உள்ளிட்ட அனைத்து நிறுவன பிஸ்கட்டுகளின விலை கணிசமாக உயரப்போகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிஸ்கட்டுகளின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்லே ஜி நிறுவனம் 6 சதவீதமும், பிரிட்டானியா நிறுவனம் 3 சதவீதமும் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி வரி பிரச்சனை காரணமாக பிஸ்கட்டுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது கார்ப்பரேட் வரி சீர்திருத்தம் காரணமாக பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளன\nஇந்நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் பார்லே குளுக்கோஸ் பிஸ்கட் பிரிட்டானியா மில்க் பிஸ்கட்டுகள், போர்பன் பிஸ்கெட்டுகள், ஹைட் & சீக் (Hide & Seek) பிஸ்கட்டுகுள் மற்றும் மிலானோ பிஸ்கெட்டுகள் விலை உயர வாய்ப்பு உள்ளது. விலை உயர்வு என்பது ரூ .1, 2, 5 மற்றும் 10 என்ற அளவில் இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nமூலப்பொருள்கள் விலை அதிகரித்த காரணத்தால் பிஸ்கட் தயாரிப்பாளர்கள் பிஸ்கட் விலையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரீமியம் மற்றும் நிலையான தரமுள்ள பிஸ்கெட்டுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகபட்ச ஜிஎஸ்டி போன்ற பிரச்னைகள சமாளிக்க முயன்று வருதாக பார்லே தயாரிப்புகளின் மூத்த பிரிவுத் தலைவர் மயங்க் ஷா, முன்னதாக ஒரு ஆங்கில வணிக செய்தி ஊடகத்திற்கு நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.\nமுன்னதாக மந்தநிலை மற்றும் பிஸ்கட்டுக்கு அதிக ஜிஎஸ்டி போன்ற காரணத்தால் 10,000 பேரை பணிநீக்கம் செய்வதாக பார்லே நிறுவனம் முன்னதாக அச்சுறுத்தி இருந்தது. இருப்பினும், நிர்மலா சீதாராமனின் கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை பார்லே நிறுவனத்திற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது. மந்தநிலையால் குறைந்த விற்பனை பிரச்சனையை இந்த சீர்திருத்தம் குறைக்கும் என்று அந்த நிறுவனம் கூறியது.\nஇந்நிலையில் தான் தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்த அனைத்து நிறுவனங்களும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.\nPrevious: நாகையில் பலத்த மழை கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது\nNext: கருங்கலில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 4 பேர் கைது\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்\nநிதி நிலைமை சீரடைந்ததும்பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமைமத்திய அரசு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/mi-vs-rcb", "date_download": "2019-12-15T12:12:31Z", "digest": "sha1:ZSWGDUVNXCDHWDEGT5J2CSKH2VFZOAWU", "length": 22306, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "mi vs rcb: Latest mi vs rcb News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்ச...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nIPL 2019: ‘ஷாக்’ கொடுத்த ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா.... \nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கடைசி ஓவரில் மிரட்டிய மலிங்கா ஸ்டாராக ஜொலித்தார்.\nRCB vs MI Highlights : துவைத்து தொங்கப்போட்ட ஹர்திக் பாண்டியா.. : மும்பை மாஸ் வெற்றி\nபெங��களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nவான்கடேவில் வாணவேடிக்கை காட்டிய ‘மிஸ்டர் 360’... சிக்சரில் இவ்வளவு சாதனையா\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், 75 ரன்கள் விளாசிய பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் ஐபிஎல்., அரங்கில் சிக்சர் அடிப்பதில் பல சாதனைகளை படைத்து அசத்தினார்.\nமிரட்டிய ‘மிஸ்டர் 360’ டிவிலியர்ஸ்.. மும்பை அணிக்கு 172 ரன்கள் இலக்கு\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், டிவிலியர்ஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.\nMI vs RCB Preview: வெற்றி நடையை தொடருமா பெங்களூரு : இரண்டாவது இடத்தை குறிவைக்கும் மும்பை\nஐபிஎல்., தொடரின் 31வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் துவங்கி தற்போது நடக்கிறது.\nRCB No Ball Controversy: மலிங்கா ‘நோ-பால்’ சர்ச்சை..... கொந்தளிக்கும் பெங்களூரு ரசிகர்கள்\nமும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் லசித் மலிங்கா வீசிய நோ பாலை, அம்பயர் கவனிக்காமல் விட்டதால் பெங்களூரு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வருகிறது.\nவேதனையில் முடிஞ்ச ‘மிஸ்ட்ர் 360’ டிகிரி.... ‘கிங்’ கோலியின்... சாதனை\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு கேப்டன் விராட் கோலி, டிவிலியர்ஸ் ஆகியோர் படைத்த சாதனைகள் தோல்வியால் வீணானது.\nராட்சஷன் கெயிலை மிஞ்சிய ‘பயில்வான்’ பாண்டியாவின் ... பலே சிக்சர்\nபெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில், சிராஜ் வீசிய போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்சர் மைதானத்தை விட்டு வெளியே பறந்தது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வருகிறது.\nMI vs RCB Highlights: மும்பை ‘த்ரில்’ வெற்றி: பெங்களூரு மீண்டும் ஏமாற்றம்\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. ஆனால் இதில் மலிங்கா விசிய கடைசி பந்து நோ- பாலாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஅம்பயர் எதுக்கு இருக்காங்கன்னே தெரியல... ‘நோ-பாலால்’.. செம்ம கடுப்பான கோல���\nமும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் லசித் மலிங்கா வீசிய நோ பாலை, அம்பயர் கவனிக்காமல் விட்டதால் பெங்களூரு கேப்டன் விராட் கோலி செம்ம காண்டானார். இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வருகிறது.\n‘நோ-பால்’ வீசிய மலிங்கா.... கவனிக்காமல் விட்ட அம்பயர்... :அநியாயமா பறிபோன பெங்களூரு அணி வெற்றி வாய்ப்பு \nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கடைசி பந்தை லசித் மலிங்கா வீச, அதை அம்பயர் கவனிக்காமல் விட்டார். இதனால் பெங்களூரு அணி வெற்றி வாய்ப்பு பறிபோனது.\nசீறிய மும்பை... கடைசியில் சீட்டுக்கட்டாக சரிந்த சோகம்: பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்கு\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது.\nமின்னலாக மாறிய பெங்களூர்: வரிசையாக சென்ற மும்பை பரிதாப தோல்வி\nமும்பை அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nகடைசில அடிச்சாலும், தோனிக்கு பின்னாடி வந்த மந்தீப் சிங்\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில், பெங்களுர் அணியின் மந்தீப் சிங் கடைசி 5 ஓவரில் மட்டும் 136 ரன்கள் எடுத்துள்ளார்.\nகடைசில அடிச்சாலும், தோனிக்கு பின்னாடி வந்த மந்தீப் சிங்\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில், பெங்களுர் அணியின் மந்தீப் சிங் கடைசி 5 ஓவரில் மட்டும் 136 ரன்கள் எடுத்துள்ளார்.\nMI vs RCB Live: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பெங்களூர்\nபெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி\nபெங்களூர்யை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் அசத்தல்: 287 ரன்கள் எடுத்த இந்திய அணி\nஅமெரிக்கா, பிரிட்டன், கனடாவிலிருந்து இந்தியா வருவோருக்கு எச்சரிக்கை\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்க தான் பார்வையாளர்கள்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Jambi_City", "date_download": "2019-12-15T10:51:12Z", "digest": "sha1:34HX5DC2TP6SR3CPMHFRT3FROLZSEH63", "length": 5223, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Jambi City, Jambi, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nJambi City, Jambi, இந்தோனேஷியா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, மார்கழி 15, 2019, கிழமை 50\nசூரியன்: ↑ 05:54 ↓ 18:07 (12ம 13நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nJambi City பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nJambi City இன் நேரத்தை நிலையாக்கு\nJambi City சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 12ம 13நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -1.60. தீர்க்கரேகை: 103.62\nJambi City இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தோனேஷியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Budget/2019/07/06025154/We-will-double-the-income-of-the-farmers-By-the-year.vpf", "date_download": "2019-12-15T11:06:57Z", "digest": "sha1:5HVKESA7DXO6JNJNPYWG6TGXAZ5CRGMX", "length": 12848, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will double the income of the farmers, By the year 2022 - Nirmala Sitharaman confirmed || 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\n2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி\n2022-ம் ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்ற��� நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:-\n2022-ம் ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் அதனுடன் சார்ந்த துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெரிய அளவில் முதலீடு செய்வோம். வாழ்க்கை நடத்துவதும், வணிகம் செய்வதும் விவசாயிகளுக்கும் எளிதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.\nவிவசாயிகளின் விளைபொருட்களை தனியார் தொழில்முனைவோர் வாங்குவதை ஊக்குவிப்போம். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாயிகள் பலன் பெறுவதை அனுமதிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்வோம். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை இது உறுதி செய்யும்.\nவிவசாயிகள் நியாயமான விலை பெறுவதை வேளாண் உற்பத்தி வணிக கூட்டுறவு சட்டம் எந்த வகையிலும் தடுக்கக்கூடாது. புதிதாக 10 ஆயிரம் விவசாய உற்பத்தி மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். ‘பூஜ்ய பட்ஜெட் விவசாயம்’ என்ற புதுமையான விவசாயத்தை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம்.\nசில மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏற்கனவே இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வழிமுறைகள் மூலம் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும்.\nபருப்பு உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெற வைத்த விவசாயிகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியிலும் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம். இதன்மூலம் நமது இறக்குமதி செலவு குறையும்.\nவேளாண்மை அமைச்சகத்துக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை 78 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில், ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nஇவற்றில் ரூ.75 ஆயிரம் கோடி நிதி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கும், ‘பசுமை புரட்சி’யின் கீழ், 18 விதமான மத்திய அரசு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. 2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே இலக்கு - மத்திய அரசு தகவல்\n2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே இலக்கு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.\n1. திமுக��ில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா பெண் வீட்டாரை அதிர வைத்த மணமகன்\n2. சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. கார் கேட்ட மணமகன்... திருமணத்தை நிறுத்திய மணமகள்...\n4. குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு தகவல்\n5. எனது பெயர் வீர சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி: ராகுல் காந்தி பேச்சால் புதிய சர்ச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cooking/2641-idli-dosai-viduthalai.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-15T11:34:02Z", "digest": "sha1:IP55CXWHCGLE2QNGNYPNVYVL7X6KK64C", "length": 16413, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐபிஎல்: சென்னை பந்துவீச்சில் சுருண்டது டெல்லி | ஐபிஎல்: சென்னை பந்துவீச்சில் சுருண்டது டெல்லி", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஐபிஎல்: சென்னை பந்துவீச்சில் சுருண்டது டெல்லி\nசென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில், சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.\nமுதலில் ஆடிய சென்னை அணி 178 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தனது ஆட்டத்தை தொடங்கிய டெல்லி அணி 2-வது ஓவரில் துவக்க வீரர் பாண்டேவை 2 ரன்களுக்கு இழந்தது. தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் விஜய்யும் அடுத்த ஓவரில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாண்டே திவாரியை வெளியேற்ற, டெல்லி அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட டுமினியும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்மித்தின் பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆட்டம் மொத்தமாக சென்னை அணிக்குச் சாதகமாகத் திரும்பியது. நட்சத்திர வீரர் கார்த்திக்கும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.\nடெல்லி அணியின் வீரர் கோல்டர் நீல் பேட்டிங் செய்ய இயலாலததால் 84 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் டெல்லி அணியின் ஆட்டம் நிறைவடைந்தது. இதனால் 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் பந்துவீசிய அனைத்து வீரர்களும் விக்கெட் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு அதிகபட்சமாக நீஷம் 22 ரன்கள் குவித்திருந்தார்.\nமுன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த சென்னை அணிக்கு ஸ்மித் மற்றும் மெக்கல்லம் அதிரடி துவக்கத்தைத் தர முற்பட்டனர். ஆனால் மெக்கல்லம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உனத்காட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய ரெய்னா, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். டெல்லி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் பவுண்டரிகள் கட்டுப்படுத்தப்பட்டன. 28 பந்துகளில் 29 ரன்கள் அடித்த ஸ்மித் நதீம் பந்தில் வீழ்ந்தார்.\nமறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரெய்னா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். 56 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, ப்ளெஸ்ஸி , தோனியுடன் இணைந்தார். இந்த இணையால் சென்னை 150 ரன்களைக் கடந்தது. ப்ளெஸ்ஸி 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கும், தோனி 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.\n20 ஓவர்கள் முடிவில் சென்னை 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 56 ரன்கள் எடுத்தார்.\nஐபிஎல்தோனிரெய்னாடெல்லி டேர்டெவிலிஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்தினேஷ் கார்த்திக்முரளி விஜய்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nகண்டதையும் பேசுகிறார்கள்;காயம்பட்ட எருமைகள் நாங்கள்: இங்கிலாந்துக்கு தெ. ஆப்பிரிக்க பயிற்சியாளர் பவுச்சர் எச்சரிக்கை\nவரும் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் வீரர்கள் யார் யார்\nதென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டி வில்லியர்ஸ் புதிய பயிற்சியாளர் பவுச்சர் உறுதி\nசென்னை ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்- அதிர்ச்சித் தேர்வு கேதார் ஜாதவ்\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nதிருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு\nரூ.5 கோடி நாணயங்கள் பறிமுதல்\nஐஐடி நுழைவுத்தேர்வு விடைத்தாள் ஆன்லைனில் வெளியீடு: ‘கீ ஆன்சர்’ ஏப்ரல் 28-ல் வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/19054-ttv-dinakaran.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-15T11:33:10Z", "digest": "sha1:JQLPOAFH22XD7G7HVX7IKVIDBBZSQSEG", "length": 27716, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழில்களுக்கு உதவும் தகவல் | தொழில்களுக்கு உதவும் தகவல்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\n எல்லாம் ஒரு ஹைப். பாக்கெட்டுல எவ்வளவு பணம் இருக்குது, வர்ற மாசம் கட்டவேண்டிய இஎம்ஐ எவ்வளவு, கிரெடிட் கார்டு பில்லும், மொபைல் பில்லும் என்னைக்கு ட்யூன்னு தெரியாமலேயே பாதிப்பேர் பிசியாக சுத்திக்கிட்டிருக்கோம். அட, சம்பளம் எவ்வளவு கிரெடிட் ஆகுமுன்னு கூட கணக்கு வச்சுக்காத ஆளெல்லாம் என் சர்க்கிளில இருக்குதுங்க. இதுல என்னத்த டேட்டாவை கலெக்ட் பண்ணி என்னத்த அனலைஸ் பண்ணி என்று நம்முடைய கூட்டாளிகள் பலரும் சொல்லக் கேட்கின்றேன்.\nஇது தனிநபரின் டேட்டா. நீங்க தனியாக அதை சரிவர வைத்திருந்தால் உங்களுக்கு லாபம் எது���ும் புதியதாக இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்காது. தனி நபர் டேட்டாவை தெளிவான ஒரு மனிதர் மனக்கணக்காகவே வைத்துக் கொள்ள முடியும். இதே ஒரு ஆபிஸில் வேலை பார்ப்ப வர்களின் ஒட்டு மொத்த டேட்டா, ஒரு ஷாப்பிங் மாலுக்கு வந்து போகின்றவர்களின் ஒட்டுமொத்த டேட்டா என்று சேரும்போது அது உபயோகமான டேட்டாவாக மாறிவிடுகின்றது.\nசரி உபயோகப்படட்டும். இந்த டேட்டா இல்லாமல் இத்தனை நாள் தொழில் நடக்கவில்லையா இல்லை நாங்கள்தான் லாபம் பார்க்கவில்லையா இல்லை நாங்கள்தான் லாபம் பார்க்கவில்லையா இதெல் லாம் கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் விற்பனை வித்தைகள் என்று சொல்பவர்களையும் பார்க்கவே செய்கின்றோம். அனலிடிக்ஸ் இல்லாமல் எதிர் காலத்தில் எதுவுமே நடக்காதா இதெல் லாம் கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் விற்பனை வித்தைகள் என்று சொல்பவர்களையும் பார்க்கவே செய்கின்றோம். அனலிடிக்ஸ் இல்லாமல் எதிர் காலத்தில் எதுவுமே நடக்காதா\nபெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தா இல்லை சிறிய நிறுவனங்கள் எல்லாம் அதைப் பயன்படுத்த முடியுமா என்று ஆச்சரியத்துடன் கேட்பவர்களையும் பார்க்கின்றோம். சிறு நிறுவனமோ பெரிய நிறுவனமோ எதற்காக அனலிடிக்ஸ் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கொஞ்சம் ஆராய்வோம்.\nஒரு பேக்கரி ஒன்றில் டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் திடீரென்று இரண்டு வகை கேக்குகளின் வியாபாரம் பிய்த்துக் கொண்டு போனது. வருகின்றவர் போகின்றவர் எல்லாம் அந்த கேக் இருக்குதா என்றுகேட்க கடைப்பையன்கள் ஆச்சரியப்பட்டனர். கடந்த மாதம் புதுசாய் வேலைக்கு சேர்ந்த மாஸ்டர் ஒருவர் ரொம்பவும் ஆசைப்பட்டாரே என்று முதலாளி அரை மனதுடன் பெர்மிஷன் கொடுக்க கடந்த ஒரு வாரமாய் கொஞ்சமாய் தயாரித்து விற்பனைக்கு வைத்த கேக் அது.\nதினமும் பெரிய அளவில் வியாபாரம் இல்லை அந்த வகை கேக்கில். அடுத்த வாரத்தில் இருந்து அந்த வகை கேக் போடுவதை நிறுத்திவிடலாம் என்று முதலாளி நினைத்திருக்கும் போதுதான் எக்ஸ்கியூஸ் மீ. அந்த கேக் இருக்கா என்று பலரும் கேட்க ஆரம்பித்தனர்.\nமுதலாளி ராசியான ஆளா இருக்கிறாரே புது மாஸ்டர் என்று திகைத்திருந்தார். பேக்கரி முதலாளியின் மகன் பேக்கரியின் இணையதளத்தை ஹோஸ்ட் செய்யும் கம்பெனி மெயிலில் அனுப்ப��ய புள்ளி விவரங்களை எதேச்சையாக பார்த்தபோது, வழக்கமாக பார்ப்பதை விட 10 மடங்கு பேர்கள் அதில் உள்ள புதிய அறிமுகம் பக்கத்தில் இருக்கும் மிக்சட் புரூட் ஸ்பெசல் ப்ரூட் கேக் பக்கத்தையும், காபி சீஸ் கேக் பக்கத்தையும் அன்றைக்குப் பார்த்திருந்தார்கள்.\nஎன்னடா இது கடையிலும் இதைத் தேடியே ஆள் வருகின்றது. வெப்சைட்டிலும் இந்தப் பக்கத்திற்கு அதிக விசிட்டர்கள். ரொம்ப பாப்புலரான கேக் வகையோ. நாமதான் இத்தனை நாள் போடாமல் இருந்துவிட்டோமோ என்று மகன் நினைத்திருந்தார்.\nகடைக்கு வருபவர்களிடம் எங்கே இது பற்றி கேள்விப் பட்டீர்கள் என்று கேட்டால் நன்றாக இருக்காது. அட் லீஸ்ட் வெப்சைட்டில் அந்த கேக்குகளின் பேஜிற்கு வந்தவர்கள் எங்கி ருந்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வோம் என நினைத்து ஆராய ஆரம்பித்தார். அந்த கேக்கின் பேஜிற்கு வந்தவர்கள் அனைவருமே பேஸ்புக்கிலிருந்து நேரடியாக தாவியிருந்தது தெரிய வந்தது.\nபேஸ்புக் பக்கத்தை சிரத்தையுடன் ஆராய்ந்து பார்த்ததில், அவர்களுடைய ஒரு வாடிக்கையாளர் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் வீட்டு பிறந்த நாள் விழாவிற்கு அந்த இரண்டு கேக்குகளையும் வாங்கியதையும் (அன்றைக்கு போட்டதே இரண்டே கேக்குகள்தான் என்பதுதான் நிஜம்), அவை இரண்டும் மிகப் பிரமாதம் என்று சிலாகித்து மிகவும் பாராட்டி எழுதி பேக்கரியின் நியூஅரைவல் பேஜ் லிங்க்கையும் சேர்த்திருந்தார்.\nஇரண்டுமே பிரமாதம் மிஸ் பண்ணிடாதீங்க, காபி சீஸ் கேக் கொஞ்சம் காஸ்ட்லி என்றும் போட்டிருந்தார். அதை பார்த்த அவருடைய பேஸ் புக் நண்பர்கள் கூட்டம்தான் ஆன்லைனிலும், நேரிலும் வியாபாரத்தை பெருக்கி யவர்கள். அவருடைய நண்பர்கள் வட்டத்தில் அவருடைய டேஸ்ட் பேர் போனது. அண்ணன் சொல்லீட்டா அரைக்கிலோவை அப்படியே சாப்பிடலாம் என்று அண்ணனின் வாக்குக்கு காத்தி ருக்கும் வகையில் அஃபீஷியல் டேஸ்ட்டர் என்ற ரகம் அவர். பேக்கரி ஓனரின் மகன் அந்த டேஸ்ட்டரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான விஷயத்தையும் பார்த்தார். அண்ணே அந்தக் கடையில எப்பப் போனாலும் இல்லேன்னே சொல்றாங்கண்ணே எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பேக்கரியில் பேரைச் சொல்லி செய்யச் சொல்லியிருக்கேன்னு அப்டேட் போட்டிருந்தார்கள் சிலர்.\n கைக்கு எட்டுனது அவுட் ஆப் ஸ்டாக்கால வாய்க���கு எட்டாமப் போயிடுச்சே என்று நினைத்தார் பேக்கரி ஓனரின் மகன். எதேச்சையாய் வெப்சைட் டீட்டெயிலைப் பார்க்கப் போனதால் கிடைத்த தகவல் இது. இதையேதான் அனலிடிக்ஸ் அன்றாடம் அட்வான்ஸாகச் அதுவாகச் செய்கின்றது.\nஎக்கச்சக்கமாக விசிட்டுகள் வரும்போது அந்த பேஜில் இருக்கும் இந்த இரண்டுவகை கேக்குகளுக்கு ஆர்டர் வர வாய்ப்பு இருக்கின்றது என அலர்ட் செய்திருக்கும் இல்லையா வியாபாரத்திற்கு வியாபாரமும் ஆச்சு போட்டிகளையும் தவிர்க் கலாம் இல்லையா\nகடையில் நடந்த வியாபாரம், இணையதள தேடல்கள், சமூக ஊடக பதிப்புகள் இவைகள் அனைத்தும் அலசி ஆராய்வதுதான் பிக்டேட்டா அனலெடிக்ஸ். இதில் ஏதாவது ஒரு விஷயமாவது பெரிய நிறுவனம் மட்டுமே செய்ய முடியும் என்ற விஷயமா என்ன சிறிய நிறுவனங்கள் வெப்சைட் வைக்க முடியாதா சிறிய நிறுவனங்கள் வெப்சைட் வைக்க முடியாதா இல்லை கம்ப்யூட்டர் உபயோகித்து பில்தான் போடுவதில்லையா இல்லை கம்ப்யூட்டர் உபயோகித்து பில்தான் போடுவதில்லையா சிறியதோ, பெரியதோ யார் வேண்டுமானாலும் பிக்டேட் டாவை தங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக பயன் படுத்தலாம். சரி, இனி அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.\nஇப்படி அலசி ஆராய்ந்து உண்மையைக் கண்டு பிடிப் பதைத்தான் ‘இன்சைட்’ (Insight) என்று சொல்லுவார்கள். இந்த இன்சைட்டை வைத்து வியாபாரத்தை மேலும் பெருக்க என்ன செய்ய முடியும் ஒன்று, வெப்சைட்டின் முதல் பக்கத்தில் மிக்சட் புரூட் ஸ்பெசல் கேக்கை பற்றி புதிய படங்களையோ, வாங்கியவர்களின் உயர்வான கருத்துக்களையோ பதித்து அதன் மேல் உள்ள கவர்ச்சியை மேலும் மேம்படுத்தலாம், வாடிக்கை யாளர்களுக்காக அதை எப்படி தயாரிப்பது என்ற குறிப்பை போடலாம்.\nஇரண்டு, காபி சீஸ் கேக் விலை அதிகம் என்று புறக்கணிப்பவர்களை கவர தொடர் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கூப்பன் கொடுக்கலாம். அல்லது சில நாட்களுக்கு மட்டும் அனைவருக்கும் சிறப்பு தள்ளுபடி தரலாம். அவ்வளவுதான் சார். வாடிக்கையாளர் சார்ந்த சிறு நிறுவனங்களும் பிக்டேட்டா வினால் நிச்சயம் பயன் பெற முடியும்.\nசரி, இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் முக்கியமாக இரு வழி தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய இணையதளமும், சமூக வலைதளத்தில் உங்களுக் கென்று ஓர் இடமும் அவசியம் தேவை. இரண்டாவது இத்த கைய தளங்களில் உருவாகும் தகவல்க��ை உடனுக்குடன் உள்வாங்கி, தொகுத்து, சரியான தகவல்களை பிரித் தெடுத்து, அலசி ஆராயும் திறமை.\nஇதில் முக்கியமானது என்னவென்றால், அதிலிருந்து வருபவற்றில் தேவையில்லாத தகவல்களை களைந்தெடுத்து, வியாபார முன்னேற்றத்திற்கான தகவல்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக முக்கியம். வாடிக்கையாளர் என்ன விரும்புகிறார், உங்கள் பொருட்களை பற்றி என்ன நினைக்கிறார், மற்றவர்களுடைய கருத்தை அவர்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்பது எல்லாமே மிக மிக முக்கியம் போட்டிகள் நிறைந்த இந்த உலகில். அதற்குத்தான் அனலி டிக்ஸ் உதவுகின்றது.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nபிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்\nகார்வி மோசடி விவகாரம்; கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத: பங்குச்...\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nகிறிஸ்துமஸ் பரிசாக ஊழியர்களுக்கு ரூ.35 லட்சம் அமெரிக்க நிறுவனம் அதிரடி\nஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவும் அனலிடிக்ஸ்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னை அணி கோல் மழை - மூழ்கியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013011.html", "date_download": "2019-12-15T10:01:54Z", "digest": "sha1:LT5HSBFCFGDV2OAMTNSFJRDLGEMP67BU", "length": 5418, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பொன்மாலைப் பொழுது", "raw_content": "Home :: கவிதை :: பொன்மாலைப் பொழுது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்���கவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனமும் வாழ்க்கையும் முக்தித் தலங்கள் அத்வானி\nசாயி - ஷீரடி பாபா புனித சரிதம் தமிழக சுற்றுலா வழிகாட்டி சூரியன் தகித்த நிறம்\nசிவபுராணம் (சுருக்கம்) பாலும் பாவையும் அலையும் கலையும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/cinema/?page=7", "date_download": "2019-12-15T11:20:51Z", "digest": "sha1:Z2VSNQXVIEB57GWKDILIOQYQO2EJPAPQ", "length": 5648, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nமணிரத்னம் தலைகீழ் ரசவாதி ஏவி.எம் ஒரு செல்லுலாய்டு சரித்திரம் காதல் மன்னனும் காவிய மன்னனும்\nB.R.மகாதேவன் ஏவி.எம்.குமரன் கவிஞர் வாலி\nவடிவேலு மேலாண்மை நாலு வரி நோட்டு (மூன்று பாகங்களும் சேர்த்து) அஞ்சாத சிங்கம் சூர்யா\nசுரேகா முன்னேர் பதிப்பகம் விகடன் பிரசுரம்\nமாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் சினிமா ரசனை அங்கீகாரம்\nஅமஷ்ன் குமார் அமஷ்ன் குமார் கலைமாமணி பி.ஆர்.துரை\nசீக்கரட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா சினிமாவும் நானும் திரைப்படம் ஒரு வாழும் கலை\nபைம்பொழில் இயக்குநர் மகேந்திரன் பி.பீர்முகமது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/111122-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/?do=email&comment=823291", "date_download": "2019-12-15T10:37:23Z", "digest": "sha1:JA5O7D2TW4CX2N7OJFJXBSNGQO2LGPDR", "length": 16401, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்பட��� உள்ளது தெரியுமா..\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\n\"கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது.\" ஆம், தடைகளை தாண்டியும் பயணிப்போம்.\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஉங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள். முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nஅண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகாலமும் அலைக்கழிக்கப்படுகிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலா��� பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது, “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார். எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம�� 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன. ஆனால், பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ, அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக நனைந்து போகிறார்கள். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது. அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_189.html\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nநம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்\nயாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may09/8772-2010-05-20-13-48-04?tmpl=component&print=1", "date_download": "2019-12-15T11:07:24Z", "digest": "sha1:P62IBLND23JNUXDH3CV47TZWWU4AX43V", "length": 13359, "nlines": 18, "source_domain": "keetru.com", "title": "உலகை உண்டாக்கியது கடவுளா? ஒரு சுவையான வினா - விடை!", "raw_content": "\nஎழுத்தாளர்: பெரியார் முழக்கம் செய்தியாளர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2009\nவெளியிடப்பட்டது: 20 மே 2010\n ஒரு சுவையான வினா - விடை\nஎந்த மதவாதியை சட்டையைப் பிடித்துக் கேட்டாலும், ‘கடவுள்’ ஒருவர் உண்டு என்பதற்குக் கைவசம் வைத்துள்ள ஒரே பதில், “ஒருவன் இல்லாமல் இந்த உலகம் தோன்றி இருக்க முடியுமா” என்பதுதான். இது எவ்வளவு பெரிய அடிவண்டல் மூடத்தனம் என்பதை விஞ்ஞானம் இருள் கிழித்துக் காட்டியிருக்கிறது. அதன் தலையாய விளக்கங்களை வினா - விடையாக இப்பகுதியில் காணலாம். திரு.வி.தங்கவேல் சாமி அவர்களின் ‘கடவுள் கற்பனையே - புரட்சிகர மனித வரலாறு’ ஆகிய நூல்களின் அடிப்படையில் தொகுக்கப் பட்டது.\nவினா : பொருள் என்றால் என்ன\nவிடை : இடத்தை நிறைப்பது அனைத்தும் பொருள்களே. சிறு தூசி, பெரு மலைகள், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், செடி, கொடிகள், மிருகங்கள், மனிதர்கள் அனைத்தும் பொருள்களே எந்தப் பொருளையும் சிறிது சிறிதாகப் ப��ளந்து கொண்டே சென்றால் கடைசியில் நாம் காணுவது அணு. அணுவின் மையத்தில் அணுக் கரு உள்ளது. அணுக்கரு முக்கியமாகப் புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆக்கப்பட்டது. அணுக் கருவை எலக்டிரான் துகள்கள் சுற்றிக் கொண்டுள்ளன. பொருளின் தன்மை முக்கியமாக அதன் அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை யைப் பொறுத்தது. உதாரணமாக தங்கத்தின் குணம் அலுமினியத்தின் குணத்திலிருந்து மாறுபட்டு இருக் கிறது என்றால், தங்கத்தின் அணுவில் 79 புரோட்டான்களும், அலுமினி யத்தின் அணுவில் 13 புரோட்டான் களும் உள்ளன. எனவேதான் ஒரே அளவுள்ள தங்கம் அதே அளவுள்ள அலுமினியத்தை விட அதிகக் கனமாக இருக்கிறது. இயற்கையில் ஒன்று முதல் 104 வரை புரோட்டான்கள் உள்ள குணங்களைக் கொண்ட மூலகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவினா : பொருள் எவ்வாறு தோன்றியது\nவிடை : இந்த வினாவிற்கு “சக்தி நிலைத்துவ” விதி விடை கூறுகின்றது. “சக்தியை அழிக்கவும் முடியாது - ஆக்கவும் முடியாது” என்பதுதான் இந்த விதி. சக்தி பல்வகைப்படும். வெப்ப சக்தி, ஒலி சக்தி, ஒளி சக்தி, இயக்கு சக்தி, மின் சக்தி, காந்த சக்தி, அணு சக்தி என்பது சக்தியின் வெவ் வேறு நிலைகள் ஆகும். இவ்விதியின் படி ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற முடியுமேயல்லாது அதை ஒன்றுமே இல்லாததாக அழிக்கவோ, மாற்றவோ முடியாது. உதாரணமாக மின்விசிறியால் மின்சார சக்தி இயக்கு சக்தியாக மாற்றப்படுகின்றது. ரயில் என்ஜினில் வெப்ப சக்தி உருளைகளை இயக்கும் சக்தியாக மாற்றப்படுகின்றது. சக்தியும் பொருளும் வெவ்வேறல்ல. சக்தியை அறவே அழிக்க முடியாது என்பது போலவே பொருளையும் அறவே ஒன்றுமில்லாமல் ஆக்கவும் முடியாது - ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒரு பொருளை ஆக்கவோ உண்டாக்கவோ முடியாது. ஒரு விறகுக் கட்டையைத் தீயிலிட்டால் அது கரியாகவும், வாயுவாகவும் மாற்றப்படுமேயல்லாது, அதை ஒன்றுமற்ற சூனியமாக ஆக்க முடியாது. சூனியத்திலிருந்து ஒரு பொருளையும் உண்டாக்கவும் முடியாது. எனவே, ஒன்றுமில்லாததிலிருந்து உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று மதங்கள் கூறும் கூற்று இந்த விதிக்குப் புறம்பானது; அதாவது, விஞ்ஞானத்திற்குப் புறம்பானது; உண்மைக்கு அப்பாலானது. இவ்விதியின்படி பொருள் இப்பொழுது இருப்பதால் எப்பொழுதும் ஏதாவது ஒரு வடிவத்தில் இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுது தோன்றியது என்ற கேள்வியே அர்த்தமற்றது.\nவினா: உயிர் எப்பொழுது தோன்றியது\nவிடை: சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சூரியனின் ஒரு பாகமாகவே இருந்து வந்துள்ளது. சூரியனில் ஏற்பட்ட சலனங்களின் காரணமாக அதன் ஒரு பகுதி சிதறி ஈர்ப்பு சக்தி காரணமாகவே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது. சூரியனிடமிருந்து பூமி பிரிந்த காலத்தில் அது சூரியனின் வெப்ப நிலையில்தான் இருந்திருக்க முடியும். அதாவது, 5000 டிகிரி சென்டிகிரேட். அந்த நிலையிலிருந்து 500 கோடி ஆண்டுகளாகக் குளிர்ந்து பூமியின் வெப்பநிலை 30 டிகிரி சென்டிகிரேட்டுக்கு குளிர்ந்துள்ளது. நீராவி குளிரும்பொழுது அணுக் கூட்டங்களின் சலனத்தால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அது நீராக மாறுகின்றது. நீர் குளிரும் பொழுது ஒரு வெப்ப நிலையில் பனிக்கட்டியாகிறது. நீராவி, நீர், பனிக்கட்டி ஆகிய மூன்றுக்கும் குண மாறுபாடுகள் உள்ளன. ஆனால், மூன்றும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் என்ற மூலகங்களால் ஆனது தான். இதேபோல் பூமி குளிரும் பொழுது ஒரு நிலையில் உயிரற்ற பொருளில் இருந்து ஒரு ‘செல்’ உடைய உயிர் தோன்றுகிறது. அதாவது உலகத்தின் வெப்பம் தணிந்து நீர் தோன்றிய பிறகு “அமீனோ ஆசிட்” என்ற திரவத்தின் மீது சூரிய கிரகணங்கள் விழ, நாளடைவில் உயிர்த்துளிகள் ஏற்பட்டு, நாளடைவில் இவ்வுயிர்த்ளிகள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக “பெப்டைட்டு” என்பன ஏற்பட்டன. பிறகு, “புரோட்டின்கள்” ஏற்பட்டன. “புரோட்டின்” உணவில்லாமல் உயிர் வாழ முடியாது.\nஉயிருக்கு அஸ்திவாரம் இந்த ‘செல்’ ஆகும். உயிரற்ற பொருளாக பூமி தோன்றி சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு பின்புதான் உயிர் தோன்றியுள்ளது. இந்த செல்கள் பரிணாம வளர்ச்சியினாலும், சேர்க்கையினாலும் ஒரு செல் உயிர் பல செல் உள்ள உயிராகிப் பெருகி வளர்ந்து, மேலும் மேலும் உயர்ந்த நிலைகளுக்கு மாறி கடைசியில் மனித உருவம் தோன்றியுள்ளது.\nகுறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் உயிரில்லாப் பொருள் என்று நாம் கூறக் கூடியது உயிருள்ளதாக மாறுகிறது. அதாவத, உயிர் என்பது பொருளின் ஒரு இன்றியமையாத குணமாகும். குறிப்பிட்ட சூழ்நிலையில் அது வெளிவருகிறத. இந்த சூழ்நிலை மாறினால் இந்தக் குணம் மங்கிவிடுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/suicide-of-a-college-student-near-aralvaimozhi/", "date_download": "2019-12-15T10:18:06Z", "digest": "sha1:7LJHZIB5PFCIMXTUB7URTUFHMOM3A6O7", "length": 8265, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலைKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nவெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி\nHome » கன்னியாகுமரி செய்திகள் » ஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை\nஆரல்வாய்மொழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை\nஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சுமன்(வயது19). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவரை வேலைக்குச் செல்ல பெற்றோர் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று பெற்றோர் அவரை வீட்டு தோட்டத்தில் பூ பறித்து வருமாறு கூறினார்கள். ஆனால் சுமன் பூபறிக்க செல்லவில்லை. இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் சுமன் மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் வீட்டில் இருந்து பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். சுமன் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டில் இருந்த சுமன் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுமனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious: டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்\nNext: குளச்சல் அருகே பள்ளி பூட்டை உடைத்து 12 லேப்-டாப் திருட்டு\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்\nநிதி நிலைமை சீரடைந்ததும்பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமைமத்திய அரசு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.com/?p=661", "date_download": "2019-12-15T10:58:30Z", "digest": "sha1:FT3372GBS7J5J45REU3LJ67RJBWLJ6ET", "length": 6700, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "உத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல் – Thamili.com", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல்\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல்\nவகுப்பறையில் ஆசிரியைக்கு சரமாரி அடி காரணம் என்ன\nவகுப்பறையில் ஆசிரியைக்கு சரமாரி அடி காரணம் என்ன\n2020 இல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்: வெளியானது அதிரடி அறிவிப்பு\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nரஜினிகாந்த் ��னது அரசியல் கட்சியின் பெயரை சித்திரை மாதம் அறிவிக்க வாய்ப்பு\nலலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் கைப்பற்றிய தங்கநகைகளில் ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன\nவெள்ளை வேன்கள் பற்றிய பேஸ்புக் வதந்தி அமெரிக்கா முழுவதும் அச்சத்தை பரப்புகிறது\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ – சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா\nவவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கண்டுபிடிப்பு இன்று மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமான ஒன்றாக\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை சித்திரை மாதம் அறிவிக்க வாய்ப்பு\nலலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் கைப்பற்றிய தங்கநகைகளில் ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\n2019ம் ஆண்டு முதல் இணைய உலகில் முழுமையான பொழுதுபோக்கு அம்மசங்களை கொண்டு புதிய வரவாய் தடம் பதிக்கின்றது உங்கள் தமிழி.கொம்\nஉங்கள் ஆதரவுடன் உண்மையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து உங்களில் ஒருவனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/category/samacheerkalvi-news/", "date_download": "2019-12-15T10:44:25Z", "digest": "sha1:C4JA22MG5BUHC2GQRAN6U5NLVM6K4BLY", "length": 80538, "nlines": 819, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "SAMACHEERKALVI NEWS | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்\nசமச்சீர் கல்வி வழக்கில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர் . நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:\nசமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று 25 காரணங்களை கூறிய தீர்ப்பு அளிக்கிறோம்.\n1.தமிழகத்தில்தரமான கல்வி சமமான கல்வி தர கடந்த 2010ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் கல்வி கற்கும் குழந்தைகள் மத்தியி���் பொருளாதார சமூக கலாச்சார வேறுபாடுகள் இருக்க கூடாது என்ற அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.\n2.கடந்த 2010ம் 2011ம் கல்வி ஆண்டில் 1ம் மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் பாடம் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011&2012 கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. மீண்டும் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழகஅரசு கூறியதை ஏற்க முடியாது.\n3.சமச்சீர் கல்வி சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள் கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில கருத்துக்களை கூறியுள்ளது. இதை கடந்த அரசு பின்பற்றவில்லை. எனவே சமச்சீர் கல்வியை தள்ளிவைத்தோம். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n4.கடந்த ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி சட்டத்தை அமுல்படுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் சில மாற்றங்களை செய்ய சட்டத்தில் தனியாக வழியுள்ளது. இதற்காக நிர்வாக ரீதியான உத்தரவு பிறப்பிக்க முடியும். இதற்காக புதிய சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான்.\n5.கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமுல்படுத்த முடியாத காரணத்தினால் தான் தமிழக அரசு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது என்பதை ஏற்க முடியாது.\n6.புதிய அரசு கடந்த மே 16ம் தேதி பதவி ஏற்றது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 17 மற்றும் 18ம் தேதி சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் , தனியார் அமைப்புகள் அரசிடம் கோரிக்கை மனு கொடுத்தன. இந்த கோரிக்கைகளை கொடுத்த அமைப்புகள் தான் ஏற்கனவே சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. இதை அரசு பரிசீலணைக்கு எடுத்து இருக்க கூடாது.\n7.தமிழகஅரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்பே கடந்த மே மாதம் 21ம் பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகங்களை அடிக்க தமிழக அரசு டெண்டர் கொடுத்தது. இதன் மூலம் சமச்சீர் ��ல்வியை தள்ளிவைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசியில்ரீதியான உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது. அதன்அடிப்படையில் தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.\n8.தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணர் குழு சமச்சீர் கல்வி பாட திட்டத்தை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.\n9.சமச்சீர் கல்வியை தள்ளிவைப்பதாக அரசு அறிவித்ததை எதிர்த்து பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது. இதை அடுத்து தான் சமச்சீர் கல்வி சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.\n10.சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு முதலில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. உச்ச நீதிமன்றம் அரசு மனுவை விசாரித்து, சமச்சீர் கல்வியை ஆராய்ந்து பார்க்க 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால் கமிட்டி சரியாக செயல்படவில்லை.\n11.கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி தரமானது என்று கூறிவிட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சமச்சீர் கல்வி தரமற்றது என்று அதே கல்வித்துறை செயலாளர் கூறியது வியப்பாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு சமச்சீர் கல்வி சட்டத்தை ரத்து செய்ய கூடாது என்று கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். அவரே இந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சமச்சீர் கல்வி சரியில்லை,என்றும் தரமற்றது என்றும் அதனால் சட்டத்திருத்தம் அவசியம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். இது தவறானது. இப்படி பட்டவரை தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவில் உறுப்பினராக சேர்த்தது தவறானது. எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.\n12.தற்போதைய கல்வித்துறை செயலாளர் கடந்த ஆண்டு 8ம் வகுப்பு , 9ம் வகுப்பு, 10 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடபுத்தகங்களை அச்சடி ஒப்புதல் வழங்கினார். இந்த புத்தகங்களுக்கும் விலை நிர்ணயம் செய்ததும் அவர் தான் என்று தெளிவாக தெரிகிறது.\n13.தமிழக அரசின் நிபுணர்கள் குழு சில குறைபாடுகளை தான் கூறியுள்ளது தவிர சமச்சீர் கல்வி ���ேண்டாம் என்று கூறவில்லை.\n14.சமச்சீர் கல்வி சட்டம் 2010ம் உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் வெளி வந்ததால் மற்ற வகுப்புகளுக்கும் சட்டப்படி இந்த ஆண்டு அமுல்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறுகிறோம்.\n15.பாடத்திட்டத்தில் தரம் இருக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் 2011ம் ஆண்டு கொண்டு வந்தாலும் அதன் உள்நோக்கம் சரியாக இல்லை. இந்த சட்டத்திருத்தம் சமச்சீர் கல்வியை திரும்ப பெறுவது போல உள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம்.\n16.ஒரு சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு அதை திருத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி திருத்த சட்டம் கொண்டு வந்தால் அது செல்லாதாகிவிடும்.\n17.சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்க தனியார் நிறுவனங்களுக்கு கடந்த அரசு டெண்டர் கொடுத்தது. புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டது. இதுதெரிந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய பாடபுத்தகங்களை அச்சடிக்க டெண்டர் கொடுத்தது. இது தவறானது. இதை அனுமதிக்க முடியாது. இது உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\n18.சென்னை உயர்நீதிமன்றம் அளித்த எந்த உத்தரவையும் தமிழக அரசு பின்பற்றவில்லை.\n19.கடந்த 2005ம் ஆண்டின் தேசிய பாடதிட்ட வரைவை கடந்த சரியாக பின்பற்றியது. அதை சரியாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு கூறியதை ஏற்க முடியாது.\n20.சமச்சீர் பாடத்திட்டத்தில் ஒரு சில தவறுகள் உள்ளது என்றும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சிறு தவறுக்களுக்காக ஒரு சட்டத்தையே திருத்த வேண்டிய அவசியம் இல்லை.\n21.ஆரம்ப பள்ளி சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் முந்தைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தலைவரின் படங்கள், கவிதைகள், தத்துவம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அது இளம் மாணவர்களை கவரும் வகையில் உள்ளது , அவர்கள் மனதில் அரசியல் சாயம் ஏற்படுத்துவதாக உள்ளது என்று தமிழக அரசு கூறியதால் அந்த பகுதிகளை நீக்கலாம் என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதை அரசு ஏற்று இருக்க வேண்டும். இதை அரசு ஏற்காதது தவறானது. அதற்கு மாறாக சமச்சீர் கல்வியை காலவரையற்ற அளவில் தள்ளிவ���த்துள்ளது.\n22.தமிழக அரசின் கல்வித்துறை இணைய தளத்தில் 10 வகுப்பு பாடங்கள் வெளியிடப்பட்டதை தெரிந்து கொண்ட மாணவர்கள் அவற்றை நகல் எடுத்து படித்து வந்துள்ளனர். எனவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய முடியாது. 2010 &2011 கல்வி ஆண்டிலும் சமச்சீர் பாடத்திட்டம் தான் இருக்கும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.அந்த நம்பிக்கையை அரசு பாழ்படித்துள்ளது.\n23.சமச்சீர் கல்வியை மேலும் வலுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை அரசு அமுல்படுத்திருக்க வேண்டும்.\n24.ஒரு சில பள்ளிகள் தங்களுக்கு விரும்பமான பாட திட்டங்களை தேர்வு செய்யலாம் என்ற காரணத்திற்காக சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதை ஏற்க முடியாது.\n25.உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் சமச்சீர் கல்வி சட்டத்தை செல்லும் என்று கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அப்படி இருக்கும்போது தற்போது 2011ம் ஆண்டு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது.\nசமச்சீர் கல்வி திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் 10 நாட்களுக்குள் அமுல்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்த, சமச்சீர் கல்வி திருத்த சட்டம் செல்லாது. அதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சரியானது தான். சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மாணவர்களுக்கு உடனடியாக பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு செல்லும்.\nஒவ்வொரு கட்சியும் அரசு மாறும் போது மாணவர்கள் பாதிக்கும் அளவு நடவடிக்கையை மேற்கொள்ள கூடாது. தமிழக அரசின் நடவடிக்கை மாணவர்களின் அடிப்படை அதிகாரத்தை பறிப்பதாகும். மாணவர்களுக்கு பாதிப்பதாக உள்ளது. அரசியில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் என்ற காரணத்தை காட்டி மாணவர்கள் படிப்பு பாழாக்க கூடாது. பாழக்கியது தவறு. அரசு கொள்கை முடிவு எடுத்தாலும் அதை ஏற்க முடியாது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்காதவகையில் அரசு செயல்பட வேண்டும். அரசியில் உள்நோக்கத்துடன் அரசு நடவடிக்கை எடுத்ததாக தெளிவாக தெரிகிறது. உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபட��� செய்கிறோம்.\nசமச்சீர் கல்வி : நிபுணர் குழு அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும்: ராமதாஸ் அறிக்கை\nதமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து பரிந்துரை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு, சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படிதான் இந்தக் குழு அமைக்கப்பட்டது என்ற போதிலும், இதிலுள்ள உறுப்பினர்களை தேர்வு செய்தது தமிழக அரசுதான். எனவே தமிழக அரசு நினைத்ததை இக்குழு செய்து முடித்திருக்கிறது.\nஇந்தக் குழுவில் சமச்சீர் கல்விக்கு எதிரான தனியார் பள்ளிகளின் முதலாளிகளை உறுப்பினர்களாக நியமித்தபோதே, சமச்சீர் கல்வி முறைக்கு இக்குழு சமாதி கட்டிவிடும் என்று அச்சம் தெரிவித்திருந்தேன். அதன்படியே இப்போது நடந்திருக்கிறது. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதற்காக தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யவில்லை. மாறாக ஒன்றாம் வகுப்புக்கும், ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த ஆணையிட உச்சநீதிமன்றம், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை தெரிவிக்கும்படிதான் 9 பேர் குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது. சமச்சீர் கல்விமுறை செல்லும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் ஏற்கனவே உறுதி செய்திருப்பதால், சமச்சீர் கல்வி முறையை மாற்றுவது குறித்து இக்குழு ஆராயக் கூடாது- மாறாக சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மட்டுமே இக்குழு ஆராய வேண்டும்மு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தமிழக ��ரசால் அமைக்கப்பட்ட குழுவோ, உச்சநீதிமன்றம் சொன்ன பணிகளை செய்யாமல், சொல்லாத விசயங்களை செய்து விட்டு சமச்சீர் கல்வியை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும், அறிக்கை களையும் ஆராய்ந்துதான் இந்த முடிவுக்கு வந்ததாக வல்லுநர் குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், அக்குழு ஆராய்ந்ததாக கூறப்படும் அறிக்கைகளின் பட்டியலில், சமச்சீர் கல்வி தொடர்பான முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தாக்கல் செய்த அறிக்கை இடம் பெறவில்லை. சமச்சீர் கல்வி முறைக்கு அடிப்படையான முத்துக்குமரன் குழுவின் அறிக்கையையே படிக்காமல் வல்லுநர் குழு எப்படி இந்த முடிவுக்கு வந்தது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. வல்லுநர் குழு அறிக்கையை படிக்கும்போது ஒரு விசயம் தெளிவாக புரிகிறது. சமச்சீர் கல்வி வரக்கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியை வல்லுநர் குழு தலையால் செய்து முடித்திருக்கிறது. வல்லுநர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதால், அவற்றை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய் துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின்படி சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.\nநிபுணர்குழுவினர் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்து 4 முறை ஆய்வு செய்தனர். இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் 597 பக்க அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.\nசமச்சீர் கல்வி வழக்கு 7ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்று முதல் நாள்தோறும் வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.\nஉயர்நிதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில் கீழ்கண்ட தகவல் கூறப்பட்டு உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன. கல்விக்கான தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) 2005-ல் வடிவமைத்தை தேசிய பாடத்திட்டம் வடிவமைப்புக்கு ஏற்ப சமச்சீர் பாடத் திட்ட��்கள் தரமானதாக இல்லை. அதற்கு இணையாகத் தயாரிக்கப்பட வில்லை. அவசர கோலத்தில் இந்த பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மெட்ரிக் குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்துள்ளன. இதனை மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாது.\nதமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன. மொழி பாடத்தில் இலக்கண பிழைகள், கருத்து பிழைகள் உள்ளன.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே இந்த சமச்சீர் பாடத் திட்டத்தை கொண்டு இந்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த இயலாது. இந்த பாடத்திட்டம் முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், தி.மு.க., கொடியின் நிறத்தை போல கறுப்பு, சிவப்பு நிறத்துடன் சட்ட காந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. படத்தை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nகடந்த தி.மு.க., ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மே மாதம் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்விக்கு தடை விதித்தது. இந்நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில், சில பகுதிகளை நீக்கியும், ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது. சில நாட்களாக கல்வித்துறை அறிவுரைபடி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட பகுதிகளை மறைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், 81ம் பக்கத்தில் தி.மு.க.,வின் கறுப்பு, சிவப்பு வர்ண கொடியை மாணவர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில், கறுப்பு – சிவப்பு நிறத்துடன் கூடிய சட்டகாந்தம் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதனால், அந்த படத்தையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தில் சட்டகாந்தம் படத்தை ஆசிரியர்கள் ஸ்ட��க்கர் ஒட்டி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்\nஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேன்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.\nஅரசின் உத்தரவை இந்த எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது.\nஇந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்ததுது. இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம்.நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் .\nமேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nசமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nமேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமுந்தைய திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தை புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி. இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.\nஅத்துடன் சமச்சீர் கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, இக்கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக புதிய சட்டத் திருத்தம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\nஇதனிடையே, சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ஷியாம் சுந்தர், பெற்றோர் மனோன்மணி உள்பட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனிடம் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.\nசமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா பெற்றோர்கள் – ஆசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதா பாடத் திட்டங்கள் தரமில்லை என்று எந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது பாடத் திட்டங்கள் தரமில்லை என்று எந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது என்று நீதிபதி கேள்விகளை அடுக்கினார்.\nமேலும், அரசின் இந்த முடிவால் பாதிக்கப்படபோவது பெற்றோரும், மாணவர்களும்தான். சமச்சீர் கல்வி சட்டம் சரியானது என்று இந்த நீதிமன்றமும் (சென்னை உயர் நீதிமன்றம்) உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.\nஉயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சில உத்தரவுகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்பதற்காக சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதா அந்த உத்தரவுகளை புதிய அரசு பின்பற்ற வேண்டியதானே\nசமச்சீர் கல்வி பாடத்தில் முந்தைய அரசின் புகழ் பாடுவது போல பாடங்கள் இருந்தால், அதை நீக்க வேண்டியது அவசியம்தான். அதை விடுத்து ஒட்டு மொத்த பாடத்தையும் ரத்து செய்வது ஏன்\nஇது மக்களின் பணம். இந்�� பணம் பெரிய விஷயமில்லை என்று அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. இந்த அரசு கொண்டு வந்த திருத்த சட்டமானது, இந்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பை ஒன்றும் இல்லாதது போல் செய்கிறது.\nபள்ளிப் பாட புத்தகத்தில் எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சிகளின் புகழ் பாடும் விதமாக இருக்கக் கூடாது என்ற அரசின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம்,” என்று கூறினார், தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால்.\nஇதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன், “சமச்சீர் கல்விக்கான பாடங்கள் தரமற்றவை. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் கொடுத்த ஏராளமான புகார்களின் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்,” என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, இந்த வழக்கில் இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\nஇந்த நிலையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் அரசின் சட்ட திருத்ததுக்கு இடைகால தடைவிதித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.\nஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கும், எஞ்சிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு த���க்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் ச��ர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-15T11:06:33Z", "digest": "sha1:53JBWBK4PVEPLPFCRE4ITOITZKAIKQ4S", "length": 12753, "nlines": 100, "source_domain": "puthiyaagarathi.com", "title": "தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி - புதிய அகராதி", "raw_content": "Sunday, December 15மெய்ப்பொருள் காண்பது அறிவு\nதமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி\nடெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர��கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.\nஎனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்னிஷ்குமார் உள்ளிட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல் புதிய இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த வழக்கைக் கடந்த ஜூலை7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என்றும், இதுகுறித்த தீர்வுக்கு உயர்நீதிமன்றத்தையே அணுகும்படி தெரிவித்தது.\nஇந்த வழக்கு கடந்த ஜூலை-14 ஆம் தேதி நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித உள் இட ஒதுக்கீடு அளித்த, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.\nமேலும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனால் நீட் தேர்வுக்கு தயாராகாத தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில பாடத்திட்ட மாணவர்களும், தமிழக சுகாதாரத்துறை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவமாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் 85% இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்தது. தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய நீதிபதிகள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்கமுடியாது என்றும் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nஉச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பலரின் மருத்துவக் கனவில் மண் விழுந்துள்ளது. நீட் தேர்வில் இருந்து ஒன்றிரண்டு ஆண்டுகளாவது விலக்கு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி டெல்லியில் முட்டி மோதி வருகிறார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\n, தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா\nPrevபள்ளிக் கல்வித்துறை செயலர் இடமாற்றம் தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nNextபிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nபூவனம்: மறைக்கப்பட்ட பறையர் வரலாறு (ஆய்வு நூல்) -சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன்\nசட்டம் அறிவோம்: உயில்... “மூன்றே சொல்லில் ஓர் ஆவணம்” - சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்\nதேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி\nசேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது\nதிடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:40:28Z", "digest": "sha1:LQN2YUTM5EPVJIHT3GB3MVHTBHY75KXL", "length": 2641, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பின் நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின் நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல்\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஅறிமுகம் இந்த நூல் சிறு பத்தி கைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு . இந்த நூலின் ஆசிரியர் அ.மார்க்ஸ் . சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளார் . |\nபொருளடக்கம் : பின் நவீனத்துவத்தை அறிவியலோடும் , பெரியாரோடும் ,பகுத்தறிவோடும் ஒப்பிட்டு ஆய்வு செய்து பத்து தலைப்புகளில் எழுதப்பட்ட ஒரு ஆய்வு நூல்\nவிடியல் பதிப்பகம் நவம்பர் 1996-ல் முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளது .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/anna-sunni-oombum-thangai-velaikaari-6/", "date_download": "2019-12-15T09:45:34Z", "digest": "sha1:DILSLLNX5DCQVUSC2MTATNIXAOLD7RTD", "length": 16930, "nlines": 105, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Anna Sunni Oombum Thangai Velaikaari | Tamil Sex Stories", "raw_content": "\nஅந்த மெல்லிய இளங் குரல் முதலில் என் காதில் விழுந்த போதே எனக்கு விழிப்பு வந்து விட்டது. ஆனால் நான் உடனே கண்களைத் திறக்கவில்லை.\n”எந்திரிங்க.. அண்ணா. காபி கொண்டு வந்துருக்கேன்.. \nஇந்த முறை என் தோள் தொட்டு மெதுவாக அசைக்கப் பட்டது. என் சுவாசத்தில் ஆழமான பவுடர் வாசணை கலந்தது. அந்த பவுடர் மணம்.. அந்த நேரத்து சுவாசத்துக்கு இதமாக இருந்தது..\nநான் மெல்ல முனகிக் கொண்டு புரண்டு மல்லாக்கப் படுத்தேன்.\nகண்களைத் திறந்தேன். என் கண் முன்னால்.. அழகாகச் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் அபி.. எனகிற அபர்ணா. அவள் விழிகள் ஆவலாக என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க.. ஈரத்தில் மினுக்கும் மெல்லிய இளஞ் சிவப்பு இதழ்கள்.. புன்னகையால் நிறைந்திருந்தது. \n ஹாய்… குட் மார்னிங்.. அபி.. \n ஆஃபன் அவர் ஆச்சு. நான் வந்து.. \n” ஏன் உன் பாட்டி வரல.. \n” இல்லண்ணா.. உங்கம்மாதான் போன் பண்ணி என்னை வரச் சொன்னாங்க. துணைக்கு வேணும்னு..\nசிரித்தபடி மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன். என் போர்வையை ஒதுக்கி விட்டேன்.\n” ஒரு நிமிசம் வெய்.. மவுத் பிரஷ் பண்ணிட்டு வந்தர்றேன்.. மவுத் பிரஷ் பண்ணிட்டு வந்தர்றேன்.. \nநான் எழுந்து.. ஷார்ட்சுடன் பாத்ரூம் போனேன். சிறுநீர் கழித்து.. வாய் கொப்பளித்து.. முகம் கழுவி அறைக்குள் போனேன்.\nகாபியை டேபிள் மீது வைத்து விட்டு.. என் போர்வையை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தாள் அபர்ணா..\nகாலையிலேயே அவள் தலைக்கு குளித்திருந்தாள். இன்னும் கூட முழுசாக ஈரம் உலறாத அவளது கட்டைக் கூந்தலை முதுகில் பரத்தி விட்டு.. கீழே முடிச்சிட்டிருந்தாள். பின்னால் ஒரு சிகப்பு ரோஜாவை சொருகியிருந்தாள். லைட் புளூ சுடிதார் டாப்சும்.. கருப்பு கலர் லெக்கின்ஸ்ம் போட்டிருந்தாள். அவள் மார்பில் வெள்ளை துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாள்.. அவளைப் பின்னாலிருந்து பார்த்த போதே.. அவளை ஓடிப்போய் அள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது..\nஅபர்ணா.. மாநிறம். நீள்வெட்டு முகம். கவர்ச்சியான சின்னக் கண்கள். கூரான நாசி. சுவைக்கத் தூண்டும் வெல்வெட் உதடுகள். நீண்ட கழுத்து. அதில் ஒற்றை செயின். எடை கூடி வரும் நல்ல புடைப்பான பருவக் காய்கள். மெலிந்த இடை. விரிந்த புட்டங்கள். நீளக் கால்கள்.. நெடுநெடுவென நல்ல உயரம் வரக்கூடிய தோற்றம். உயரம் இருப்பதால்.. கொஞ்சம் ஸ்லிம்மாக தெரிவாள்.\nஎன் வீட்டில் வேலை பார்க்கும் ஆயாவின் பேத்தி. அவள் பாட்டி வேலைக்கு வராத போது இவள் வருவாள். இரண்டு வருடங்களாக வந்து போகிறாள். இந்த வருடம் காலேஜ் முதல் வருடம் போகிறாள்..\n” அம்மா என்ன பண்றாங்க.. \nஅபர்ணா பக்கத்தில் போய் கேட்டேன்.\n தொட்டு பாத்தேன்.. காச்சல் இருக்கு.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனிங்களாண்ணா.. \n” ம்ம்.. நேத்து நைட்.. போய் இன்செக்ஸன் பண்ணிருக்கு.. \n” போன் பண்ணதாலதான் நான் வந்தேன்.. இல்லேன்னா பாட்டிதான் வந்ருப்பாங்க..\n” அம்மா.. தூங்கறாங்களா.. முழிச்சிட்டாங்களா.. \n காபி போட்டு குடுத்தேன். குடிச்சாங்க.. \nஅவளை நெருங்கி.. அவள் தோளில் கிடந்த துப்பட்டாவை பிடித்து மெல்ல இழுத்தேன். என்னைப் பார்த்து.. மெல்ல சிரித்தபடி.. துப்பட்டாவை உருவிக் கொடுத்தாள். அவள் துப்பட்டாவை உருவி என் முகம் துடைத்தேன். அவள் துப்பட்டா வாசம் எனக்கு கிறக்கமாக இருந்தது. அவள் துப்பட்டாவை நான் வாசம் பிடித்துக் கொண்டிருக்க.. பெட்டை சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் அபர்ணா. இதழ்களை விரித்து அழகாக சிரித்தாள்..\n” என்ன பண்றிங்க.. ண்ணா.. என் துப்பட்டாவ வெச்சிட்டு..\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\n” உன் ஸ்மெல் சூப்பரா இருக்கு.. அபி.. \nஅவள் முகம் வசீகரமாக இருந்தது. நெற்றியில் குங்குமம்.. திருநீறு.. வைத்து அதன் கீழ் பொட்டு வைத்திருந்தாள். என்னைப் பார்த்த அவள் கண்களில் பொங்கிய ஆவல்.. அவளை முத்தமிடத் தூண்டியது..\nஅவளை பக்கத்தில் அழைத்து.. துப்பட்டாவை நானே அவள் மார்பில் போட்டு விட்டேன். அவள் தோள்களை பிடித்து மெதுவாக அணைத்தேன்.\n”எவ்ளோ நாள் ஆச்சு. . ”\n நான் உங்க போட்டோவ.. அடிக்கடி வாட்ஸ் அப்ல பாப்பேன்.. அடிக்கடி மாத்திட்டே இருக்கிங்க.. \nஅவள் மார்புகள் என் மார்பில் வந்து மோதி.. மெல்ல அழுந��த.. என்னுடன் அணைந்தாள். அந்த ஸ்பரிசத்தில் எனக்கு விறைத்தது.\n” நீ மொபைல் வாங்கிட்டியா..\n” இல்லண்ணா.. என் பிரெண்டு மொபைல் வெச்சிருக்கா. அதுல உங்க நெம்பர் சேவ் பண்ணி.. போட்டோ மட்டும் பாத்துப்பேன்..\n” மெசேஜ் பண்லாம் இல்ல.. \nமேலும் செய்திகள் அத்தையின் அடங்காத ஆசையில்\n” அது ரிஸ்க்ணா.. அவ மொபைல்ல.. \n” ஓஓ.. சரி.. நான் உனக்கு ஒரு மொபைல் வாங்கி தரட்டுமா.. \n” ஹைய்யோ.. பாட்டி கேட்டாங்கனா.. \n” நீ ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்க.. \n” ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ்.. ணா.. \nஅவள் முதுகில் கை வைத்து மெல்ல அணைத்தேன். அவள் நெற்றியில் என் உதட்டை வைத்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தேன். கண்களை மூடித் திறந்தாள் அபர்ணா. \n” இன்னிக்கு நீ ரொம்ப க்யூட்டா இருக்க அபி..\nஅவள் கண்களுக்கு முத்தம் கொடுத்தேன். என் முத்தத்தை கண் மூடி வாங்கிக் கொண்டாள். அவள் கண்ணில் நான் அழுத்தி முத்தம் கொடுத்த போது அவள் உடம்பு மெல்ல சிலிர்த்துக் கொண்டது.\n” அண்ணா சொல்லாத அபி.. இப்ப நாம தனியாதான இருக்கோம்.. இப்ப நாம தனியாதான இருக்கோம்.. \n” ஐ மிஸ் யூ.. \n” வேணாம்.. நான் உங்க ரேஞ்சுக்கு.. சூட் இல்ல.. \nஅவள் என் கண்களைப் பார்த்துக் கொண்டு மெல்லச் சிரித்தபடி சொல்ல.. என் உதட்டை நான் அவள் உதட்டில் வைத்து அழுத்தி முத்தம் கொடுத்தேன். அவளை இறுக்கிக் கொண்டு நான் அவள் உதட்டில் அழுத்தி முத்தம் கொடுக்க…\nஎன லேசாக முனகிக் கொண்டு சிணுங்கினாள். என் உதடுகளால் அவள் உதடுகளை கவ்வப் போக.. அவள் உதடுகளை இறுக்கி வைத்துக் கொண்டாள். மெல்ல என் பல்லால் கடித்து அவளது கீழுதட்டை தனியே பிரித்து உறிஞ்சினேன். என் முதுகில் தன் கைகளை வைத்து இறுக்கி அணைத்துக் கொண்டாள் அபர்ணா..\nஒரு நிமிடம்.. முழுசாக எனக்கு தன் இதழ்களை சுவைக்கக் கொடுத்தவள்.. சட்டென என்னிடமிருந்து உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.\n அம்மா முழிச்சிருக்காங்க நான் போறேன்..\n” எனக்கு கிஸ் இல்லையா \nஎன் உதட்டில் அவள் உதட்டை வைத்து ‘இச்ச் ‘ சென ஒரு முத்தம் கொடுத்தாள். பின் என் கைகளை பிரித்து என் அணைப்பில் இருந்து விலகினாள். அவள் காபியை எடுக்க நகர.. நான் சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்து அணைத்தேன். என் நெஞ்சில் அவளது ஆப்பிள் முலைகள் நசுங்க.. அவளை இறுக்கிக் கொண்டு மீண்டும் அவள் உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ��� வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/discussion", "date_download": "2019-12-15T11:03:30Z", "digest": "sha1:YMKQB7DQHG2MRYTRLCN6IDT4KMKXOXEM", "length": 11248, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "விவாதக் களம்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவிவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன\nவிவாதக் களம்: 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமா\nசெய்திப்பிரிவு 14 Sep, 2019\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'அருவி' இயக்குநர் அருண் பிரபு...\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' மோஷன் போஸ்டர்\nரசிகர் மன்றங்களுக்கு ரஜினியின் வேண்டுகோள்\nவிவாதக் களம்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்\nசெய்திப்பிரிவு 24 Nov, 2017\nவிவாதக் களம்: இரட்டை இலை சின்னம் - மவுசு எப்படி\nசெய்திப்பிரிவு 23 Nov, 2017\nவிவாதக்களம்: ஆளுநரின் தலையீடு மாநில சுயாட்சிக்கு எதிரானதா\nசெய்திப்பிரிவு 15 Nov, 2017\nவிவாதக் களம்: குழந்தைகள் வளர்ப்பில்... நாம் எப்படி\nவிவாதக்களம்: லேடி சூப்பர்ஸ்டார் ஆவாரா நயன்தாரா\nசெய்திப்பிரிவு 13 Nov, 2017\nவிவாதக் களம்: மீண்டு(ம்) வருவாரா வடிவேலு\nவிவாதக்களம்: இளம் வீரர்களுக்கு தோனி வழிவிட வேண்டுமா\nஆர்.முத்துக்குமார் 10 Nov, 2017\nவிவாதக் களம்: உட்கட்சி நெருக்கடி; தேசியக் கெடுபிடி - தாக்குப்பிடிப்பாரா டிடிவி தினகரன்\nபாரதி ஆனந்த் 09 Nov, 2017\nவிவாதக் களம்: பணமதிப்பு நீக்கம் ஓராண்டு; உங்கள் பார்வையில்\nசெய்திப்பிரிவு 08 Nov, 2017\nவிவாதக் களம் | அரசியலில் கமல் எம்ஜிஆரா\nசெய்திப்பிரிவு 07 Nov, 2017\nவெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை: உங்கள் பகுதி நிலவரம் என்ன\nபாரதி ஆனந்த் 30 Oct, 2017\nவிவாதக் களம்: தகுதி நீக்க விவகாரம்- உங்கள் கருத்து என்ன\nசெய்திப்பிரிவு 18 Sep, 2017\nஅசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள்...\nசெய்திப்பிரிவு 30 Aug, 2017\nஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்\nசெய்திப்பிரிவு 24 Aug, 2017\nஇரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nசெய்திப்பிரிவு 19 Aug, 2017\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்���ர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/11/11154157/1270753/Actor-Anandraj-condemned-for-criticizing-Vijay.vpf", "date_download": "2019-12-15T10:44:37Z", "digest": "sha1:ML7XWK4L2B4MYVJPU2VXVLD4HD7K3RQ7", "length": 6487, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actor Anandraj condemned for criticizing Vijay", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய்யை விமர்சித்தவருக்கு நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம்\nபதிவு: நவம்பர் 11, 2019 15:41\nதீபாவளிக்கு வெளியான பிகில் படத்தில் விஜய்யின் தோற்றத்தை விமர்சித்தவரை நடிகர் ஆனந்த்ராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.\nவிஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். இதில் ஆனந்த்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிகில் படம் வெளியான சமயத்தில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக ஒரு விமர்சகர் விஜய்யின் ஒரு தோற்றத்தை தாத்தா என்று கூறி மோசமாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகர் ஆனந்த்ராஜ் கூறியதாவது:-\n‘விஜய் என்ற ஒருவருக்காக தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படத்தை ஒருமுறை பார்ப்போம் என்று வருகிறார்கள். அந்த மேஜிக் விஜய்க்கு மட்டும் தான். படத்தை விமர்சியுங்கள். தாத்தா ஆகிட்டார் என கூறுகிறார் ஒருவர். தனி மனித விமர்சனம் வேண்டாம். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பிகில் படத்தின் வெற்றிக்கு ஒரே காரணம் தம்பி விஜய் மட்டும்தான்.\nVijay | Thalapathy Vijay | Bigil | விஜய் | தளபதி விஜய் | பிகில் | ஆனந்த் ராஜ்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nசர்ச்சை பேச்சு எதிரொலி.... கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்\nஒரு வருடத்திற்கு பின் தமிழ் படத்திற்கு டப்பிங் பேசிய சின்மயி\nஹீரோவாகும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nதளபதி 64 படத்தில் இணைந்த வில்லன் நடிகர்\nதளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nகர்நாடகா சிறைக்கு செல்லும் விஜய்\nவிஜய்க்கு மெழுகு சிலை.... எங்கு உள்ளது தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்த விஜய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/07/pre-marxian-political-economy-part-30/", "date_download": "2019-12-15T11:17:09Z", "digest": "sha1:FDZMMKGK4FY366V4QHB4ALGQXELN6F2U", "length": 51406, "nlines": 249, "source_domain": "www.vinavu.com", "title": "ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30 | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத ��ருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு கம்யூனிசக் கல்வி பொருளாதாரம் ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30\nஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30\nபங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 30\nமாபெரும் வீழ்ச்சி – பாகம் 2\n1720 ஜனவரி மாதத்தில் லோ அதிகாரபூர்வமாக நித��த் துறையின் பொதுப் பொறுப்பாளரானார். அவர் நெடுங்காலமாகவே நாட்டின் நிதிப் பொறுப்பை கவனித்து வந்தார் என்பது உண்மையானது. ஆனால் இந்த நேரத்தில்தான் அவருடைய மாளிகையின் கீழ் நிலநடுக்கங்கள் ஏற்படுவது முதன் முதலாகத் தெரியவந்தது.\nபுதிய பங்குகளை விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டிய பெரும் பணங்களைக் கம்பெனி எப்படி முதலீடு செய்தது\nஅதில் சிறு தொகை கப்பல்கள் வாங்குவதிலும் பண்டங்களிலும் செலவழிக்கப்பட்டது; பெரும் பகுதி தேசியக் கடன் பத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கியதன் மூலம் ஏராளமாக இருந்த மொத்த தேசியக் கடன் முழுவதையும் (2,000 மில்லியன் லிவர் வரை) கம்பெனியே சமாளித்தது. நிதித்துறையில் ஒழுங்கைக் கொண்டுவரப்போவதாக லோ உறுதி கூறினாரே, அது இதுதான் போலும். பங்குகளை மேலும் மேலும் வெளியிடுவது எப்படி முடிந்தது லோவின் வங்கி மில்லியன் கணக்கில் புதிய நோட்டுகளை அச்சடித்து அவற்றைச் செலாவணியில் ஈடுபடுத்திய வண்ணமிருந்தது .\nஇந்த நிலை அதிக காலத்துக்கு நீடிக்க முடியாது. லோ இதைப் பார்க்க மறுத்தார்; ஆனால் அவருடைய எதிரிகள், அவர் கெட்டுப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் -இவர்களுடைய எண்ணிக்கை ஏராளம்- இதை முன்பே பார்த்தனர். ஊக வாணிகத்தில் ஈடுபட்டவர்களில் தொலை நோக்குடையவர்களும் இதை முன்பே பார்த்தனர். அவர்கள் தங்களிடமிருந்த பங்குகளையும் வங்கி நோட்டுகளையும் தள்ளிவிடப் பார்த்தது இயற்கையே. இதற்கு எதிர் நடவடிக்கையாக லோ பங்குகளுக்கு நிலையான விலை இருக்குமாறு பின்பலம் கொடுத்தார்; நோட்டுகளைக் கொடுத்து உலோகம் பெறுவதைக் கட்டுப்படுத்தினார். ஆனால் பங்குகளுக்குப் பின்பலம் கொடுப்பதற்குப் பணம் தேவைப்பட்டபடியால் அவர் மேலும் மேலும் நோட்டுகளை அச்சடித்தார். இந்த மாதங்களின் போது அவர் வெளியிட்ட எண்ணற்ற உத்தரவுகள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டதென்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன.\nலோ போராடிக் கொண்டுதானிருந்தார், ஆனால் யுத்தம் தோல்வி அடைந்து வந்தது; அவருடைய அமைப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. 1720-ம் வருடத்தின் இலையுதிர் பருவத்தின் போதே நோட்டுகளின் மதிப்புக் குறைந்து பண வீக்க காலத்துக் காகிதப் பணமாகி விட்டன; இப்பொழுது அவற்றின் அறிவிக்கப்பட்ட மதிப்பில் ��ால் பங்கு வெள்ளியின் மதிப்பைக் கொண்டிருந்தன. எல்லாப் பண்டங்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பொது மக்களின் அதிருப்தி பெருகியது. நவம்பர் மாதத்தில் இந்த நோட்டுகள் சட்டபூர்வமான நாணயம் அல்ல என ஆயிற்று: லோவின் திட்டத்தை ஒழித்துக் கட்டுவது ஆரம்பமாகிவிட்டது .\nலோ கடைசிக் கட்டம் வரை உறுதியாகப் போராடினார். ஜூலை மாதத்தில் ஆத்திரமடைந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மதிப்பில்லாத நோட்டுகளுக்குப் பதிலாக சட்ட பூர்வமான நாணயத்தைக் கொடுக்குமாறு அவரை மிரட்டினார்கள். அவர் உயிர் தப்பியது ஆச்சரியமே. பொறுப்பு அரசரின் அரண்மனைக்குள் அவர் ஒளிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவர் களைத்துச் சோர்ந்துவிட்டாரென்றும் அவருக்கு வழக்கமான தன்னம்பிக்கையையும் நாகரிகப் பண்பையும் இழந்து விட்டாரென்றும் எல்லோரும் குறிப்பிட்டார்கள். அவருடைய நாடி நரம்புகள் வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.\nலோவையும் பொறுப்பு அரசரையும் ஏளனம் செய்து பாட்டுக்களும் கற்பனைக் கதைகளும் கேலிச் சித்திரங்களும் பாரிஸ் நகரத்தில் சுற்றி வந்தன. பூர்போன் கோமகன் பங்கு ஊக வணிகத்தில் மட்டும் 25 மில்லியன் லிவர் லாபமடைந்ததாக வதந்தி; அவர் அவ்வளவு பணத்தையும் ஸ்திரமான பொருள்களில் முதலீடு செய்திருந்தார். அவர் லோவைப் பார்த்து இனி உமக்கு ஆபத்து ஏற்படாது; ஏனென்றால் பாரிஸ்வாசிகள் யாரை ஏளனம் செய்கிறார்களோ அவரைக் கொல்ல மாட்டார்கள் என்றாராம். ஆனால் லோ அப்படி நினைக்க முடியவில்லை. இதற்குக் காரணமும் இருந்தது. அமைச்சர் பொறுப்பிலிருந்து முன்பே விலக்கப்பட்டிருந்த போதிலும் பலமான பாதுகாப்பு இல்லாமல் அவர் வெளியே வருவதில்லை.\n♦ பங்கு சந்தை : காசேதான் கடவுளடா | பொருளாதாரம் கற்போம் – 29\n♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் \nலோவை எப்பொழுதுமே எதிர்த்து வந்திருந்த பாரிஸ் நாடாளுமன்றம் லோவின் மீது விசாரணை நடைபெற வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரியது, பொறுப்பு அரசருடைய ஆலோசகர்கள் குறைந்த பட்சமாக லோவை பாஸ்டிலி சிறையில் கொஞ்ச காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். மக்களுடைய கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டுமானால் தனது அன்புக்குரிய நண்பரைக் கைவிட வேண்டும் என்பதை ஃபிலீப் உணரத் தொடங்கினார். லோ பிரான்சை விட்டுப் போக அனுமதித்தார்; அது அவர் கடைசியாகச் செய்த உதவி.\n1720 டிசம்பரில் ஜான் லோ இரகசியமாக பிரஸ்ஸெல்ஸ் நகரத்துக்குத் தன் மகனோடு சென்றார்; அவர் மனைவி, மகள், சகோதரன் ஆகியோரைப் பாரிசிலேயே விட்டுவிட்டுப் போனார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுக் கடன் காரர்களுக்குக் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டன.\nசமூகக் கருத்து நிலையில் லோவின் திட்டமும் அதன் வீழ்ச்சியும் எதைக் குறிக்கின்றன இந்தப் பிரச்சினையைப் பற்றி சுமார் இருநூற்றைம்பது வருடங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.\n18-ம் நூற்றாண்டில் பொதுவாக லோவைத் தீவிரமாகக் கண்டனம் செய்தார்கள். ஆனால் இதில் அறநெறியின் அடிப்படையில் ஒரு ஆணவமான போக்கு அதிகமாக இருந்ததே தவிர நிதானமான மதிப்பீடு இல்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் லூயீ பிளாங் (அவருடைய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு என்ற புத்தகத்தில்) மற்றும் அதே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட இதர சோஷலிஸ்டுகளும் லோ ”இழந்த பெயரை மீட்டுக் கொடுத்தார்கள்”; அவரை சோஷலிசத்தின் முன்னோடி என்று காட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். லோ தங்கத்தையும் வெள்ளியையும் “பணக் காரர்களின் பணம்” என்று கண்டித்தார்; ”ஏழைகளின் பணமான” காகிதப் பணத்தைக் கொண்டு செலாவணியை நடத்த விரும்பினார் என்று லுயீ பிளாங் கூறினார்.\nஎல்லாவற்றையும் கொண்டிருந்த வங்கி, வர்த்தக ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக லோ, கொலைகாரத்தனமான முதலாளித்துவப் போட்டிக்குப் பதிலாக சோஷலிசத்தின் இணைப்புக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார் என்று சொல்லப்படுகிறது. லோவின் பொருளாதார நடவடிக்கைகளில் சில உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் துன்பத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்று லூயீ பிளாங் விளக்குகிறார்.\nஇது உண்மையிலிருந்து ஓரளவுக்கு மாறானதாகும். லோ எந்த வடிவத்தில் இணைப்புக் கோட்பாட்டைக் கையாள முயன்றாரோ அது கலப்பற்ற முதலாளித்துவக் கோட்பாடாகும். அது முதலாளித்துவத்துக்கு எதிரிடையாக நிற்கவில்லை, ஆனால் சமூகத்தைச் செயலற்றுப் போகும் வகையில் தனிப் பகுதிகளாகப் பிரித்து சமூக மேனிலையாக்கத்தை இல்லாமற�� செய்த நிலப்பிரபுத்துவத்துக்கு அது எதிரிடையாக நிற்கிறது. அவர் தன்னுடைய கம்பெனியின் எல்லாப் பங்குதாரர்களையும் வங்கியின் வாடிக்கையாளர்களையும் – பிரபுவையும் முதலாளியையும், கைவினைஞரையும் வணிகரையும் – ஒன்று சேர்த்துச் சமம் என்று ஆக்க விரும்பினார்; ஆனால் அவர்களை முதலாளிகளாகவே ஒன்று சேர்க்க விரும்பினார்.\nலோ தன்னுடைய முறையின் மூலம் தயாரிப்பு வேலையைச் செய்தார்; பிற்காலத்தில் முதலாளித்துவம் இதை முழுமையாகச் சாதித்தது: சரித்திர ரீதியாகப் பார்க்கும் பொழுது, முதலாளி வர்க்கம் மிகப் புரட்சிகரமான ஒரு பாத்திரத்தை வகித்துச் செயலாற்றியிருக்கிறது.\n”எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்தின் கை ஓங்கிற்றோ, அங்கெல்லாம் அது சகல நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழி உறவுகளுக்கும் சம்பிரதாய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. தன்னை ”இயற்கையாகவே மேம்பட்டவர்” என்போரிடம் மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த பல்வகை நிலப்பிரபுத்துவத் தளைகளை அது தயவு தாட்சணியமில்லாமல் அறுத்தெறிந்தது. அப்பட்டமான சுயநலத்தைத் தவிர, உணர்ச்சியற்ற “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர,” மனிதர்களுக்கிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் அது செய்துவிட்டது” (1) என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் எழுதியிருக்கின்றனர்.\nபுவாகில்பேர் அளவுக்குக் குறைவான அர்த்தத்தில் கூட லோ ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஆதரவாளராக இருக்கவில்லை. ருவான் நீதிபதி மக்களிடம், விவசாயிகளிடம் காட்டினாரே உண்மையான பரிவு, அதை லோவின் புத்தகங்களில் சிறிது கூடப் பார்க்க முடியாது. மேலும், வீர சாகஸக்காரர், சூதாடி, லாபவேட்டைக்காரர் என்ற வகையில் லோவின் இயல்புக்கு அது முற்றிலும் பொருந்தாததாகும்.\nலோ பெரிய, பணக்கார முதலாளிகளின் நலன்களை எடுத்துரைத்தார், அவர்களின் தொழிலூக்கத் திறமையில் அவர் நம்பிக்கை வைத்தார். அதுவே அவருடைய கொள்கை. அவருடைய கம்பெனியின் பங்குகளைப் பெரிய முதலாளிகள் வாங்கியிருந்தார்கள்; அவர் கடைசி வரை அந்தப் பங்குகளைத் தூக்கிப் பிடித்தார். அவருடைய வங்கி வெளியிட்ட காகித நோட்டுகள் இன்னும் விரிவான அடிப்படையில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டிருந்தன; அந்த நோட்டுகளின் கதியை விதி எழுதியபடி விட்டுவிட்டார்.\nஅவருடைய திட்டமும் அதன் வீழ்ச்சியும் செல்வம், வருமானம் ஆகியவற்றைக் கணிசமான அளவுக்கு மறுவினியோகம் செய்தது. அது பிரபுக்களுடைய நிலையை ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அரித்து வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பண்ணைகளையும் மாளிகைகளையும் விற்று இந்த ஊக வாணிகத்தில் கலந்து கொண்டனர். பொறுப்பு அரசர் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முடியாட்சி, பிரபுக்கள் ஆகியோருடைய நிலையை பலவீனப்படுத்தின.\n♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது \n♦ மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் \nமறுபக்கத்தில், லோ நிதித்துறையில் செய்த மாயவித்தை நகரங்களிலிருந்த ஏழைகளை அதிகமாக பாதித்தது. விலைகள் அதிகரித்த பொழுது அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள், காகிதப் பணம் செல்லாது என அறிவித்த பொழுது கைவினைஞர்கள், சிறு கடைக்காரர்கள், வேலைக்காரர்கள் – விவசாயிகளும் கூட – சிறு தொகைகளாகக் கணிசமான அளவுக்குக் காகிதப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர்கள் இழந்தார்கள்.\nலோவின் திட்டத்தினாலேற்பட்ட முக்கியமான சமூக விளைவு திடீர்ப் பணக்காரர்கள் முன்னுக்கு வந்ததாகும். இவர்கள் வரைமுறையற்ற ஊக வாணிகத்தின் மூலம் தாங்களுடைந்த செல்வத்தை எப்படியோ காப்பாற்றித் தக்கவைத்துக் கொண்டனர்.\nலோ பாரிசை விட்டு ஓடிய பிறகு மேலும் எட்டு வருடங்கள் உயிரோடிருந்தார். அவர் ஏழையாகிவிட்டார். அதாவது பட்டினி கிடந்து மரணமடைகின்ற அளவுக்கு ஏழையல்ல; சொந்தத்தில் கோச் வண்டி வைத்துக்கொள்ள முடியாத ஏழையாக இருந்தார்; மாளிகையில் வசித்தவர் இப்பொழுது சிறு அறையொன்றில் வசித்தார். அவருக்குச் சொந்த நாடு இல்லை; ஆனால் அவர் எப்பொழுதுமே ஊர் ஊராகப் போய் நாடு கடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தவர். எனவே அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பிறகு அவர் தன்னுடைய மனைவியை (அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூற முடியாது) அல்லது மகளை மறுபடியும் சந்திக்க முடியவில்லை. அவர் பிரான்சிற்குள் நுழைய அனுமதி கிடையாது; அவர்கள் பிரான்சை விட்டுப் போகக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.\nமுதலில் சில வருடகாலம் வரை, சீக்கிரமே பிரான்சுக்குத் திரும்ப முடியும், அங்கே தன்னுடைய நிலையை���் பற்றி விளக்கிக் கூறி தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். பொறுப்பு அரசருக்கு அடிக்கடி கடிதங்கள் அனுப்பினார்; இவற்றில் நடந்த எல்லாவற்றையும் பற்றித் திரும்பத் திரும்ப விளக்கினார்; தான் செய்தவை சரி என்று வாதாடினார். இந்தக் கடிதங்களிலும் அவருடைய பொருளாதாரக் கருத்துக்களின் சாராம்சம் பழைய விதமாகவே இருந்தது. இனிமேல் அதிகமான கவனத்தோடும் பொறுமையோடும் நடந்து கொள்வதாகச் சொன்னதுதான் அவற்றிலிருந்த வேறுபாடாகும்.\n1723-ம் வருடத்தில் பொறுப்பு அரசராக இருந்த ஃபிலீப் திடீரென்று மரணமடைந்தார். தன்னுடைய பதவியையும் சொத்துக்களையும் திரும்பப் பெற முடியும் என்று லோ கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் உடனே வீழ்ச்சியடைந்தன. பொறுப்பு அரசர் அவருக்குக் கொடுக்கத் தொடங்கியிருந்த குறைவான ஓய்வூதியமும் நின்று விட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய பெயரைக் கூடக் கேட்பதற்கு விரும்பவில்லை. லோ இப்பொழுது லண்டனில் வசித்து வந்தார். ஆங்கில அரசாங்கம் அவரைப் போதுமான செல்வாக்கும் நுண்ணறிவுமுடையவராகக் கருதி அவரை இரகசியமான வேலைக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது. ஆஹென், மூனிக் ஆகிய ஜெர்மன் நகரங்களில் அவர் ஒரு வருட காலம் இருந்தார்.\nஒரு காலத்தில் மாபெரும் நிதித்துறை வல்லுநராக, எல்லா அதிகாரங்களுமுடைய அமைச்சராகத் திகழ்ந்த லோ. இப்பொழுது அந்தப் பெருமையின் நிழலுருவமாக மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய விவகாரங்களைப் பற்றி, தன்னைத் தற்காத்துக் கொண்டும் எதிரிகள் மீது குற்றம் சாட்டியும் எப்பொழுதும் தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தார், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் ஆட்களுக்குக் குறைச்சலில்லை.\nஅவர் காகிதத்தைத் தங்கமாக மாற்றக் கூடிய இரகசியம் தெரிந்தவர் என்று பலர் நினைத்தார்கள். அவர் முட்டாளல்ல, எனவே தம்முடைய திரண்ட செல்வத்தில் ஒரு பகுதியையாவது பிரான்சுக்கு வெளியே பத்திரப்படுத்தியிருப்பார் என்று இன்னும் பலர் நினைத்துக் கொண்டார்கள். அந்தப் பணம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தவர்களும் உண்டு. இவர்களைக் காட்டிலும் அதிகமான மூட நம்பிக்கை உள்ளவர்கள் அவரை ஒரு மந்திரவாதியென்றே நம்பினார்கள்.\nலோ தன்னுடைய கடைசி வருடங்களை வெனிஸ் நகரத்தில் கழித்தார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தை சூதாட்டத்திலும் (அவரிடமிருந்த சூதாட்ட வெறியை மரணம்தான் குணப்படுத்தியது) இன்னும் ஏராளமாகத் தன்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பதிலும் பொறுப்பு அரசர் காலத்தில் நிதி விவகாரங்களின் வரலாறு என்ற பெரிய புத்தகத்தை எழுதுவதிலும் செலவிட்டார். பிற்காலத்தினருக்குத் தன்னுடைய நிலையை விளக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகுதான் அது முதன்முறையாக வெளியிடப்பட்டது.\nபுகழ் வாய்ந்த மொன்டெஸ்க்யூ ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் வந்தபொழுது 1728-ம் வருடத்தில் அவரைச் சந்தித்தார். லோ ஓரளவுக்கு முதுமையின் தளர்ச்சியை அடைந்துவிட்டதாக அவர் கருதினார். எனினும் தான் செய்தவை சரியானவை என்பதில் அவர் வெறிகொண்ட நம்பிக்கை வைத்திருந்ததோடு எப்பொழுதும் தன்னுடைய கருத்துக்களை ஆதரித்துப் பேசத் தயாராக இருந்தார் என்பதையும் கண்டார். ஜான் லோ 1729 மார்ச்சில் வெனிசில் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.\nதொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:\nஅரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nநூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்\nமொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ\nவெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெள���யீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/when-will-the-u-turn-thriller-starring-samantha/c76339-w2906-cid254650-s10996.htm", "date_download": "2019-12-15T09:52:43Z", "digest": "sha1:KKUP4EBTIHXW7J6CHU5U3KWZ4HZYXK6V", "length": 4406, "nlines": 46, "source_domain": "cinereporters.com", "title": "சமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்", "raw_content": "\nசமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்\nகன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் தான் யு டர்ன். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா நடிக்க ரீமேக் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வந்தது . டுவிட்டரில் சமந்தா இப்போஸ்டர் குறித்து குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை வைத்து இப்படம் செப்டம்பர் 13ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடிக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் Here is a film I believe in❤️ Hope you will share\nகன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் தான் யு டர்ன். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா நடிக்க ரீமேக் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வந்தது .\nடுவிட்டரில் சமந்தா இப்போஸ்டர் குறித்து குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை வைத்து இப்படம் செப்டம்பர் 13ம்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமந்தா நடிக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/31888-2016-11-25-03-03-24", "date_download": "2019-12-15T10:04:28Z", "digest": "sha1:JIISMVBHFRI2NUMJ6ZSHVAJR4L2UJI4D", "length": 17305, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "மந்திரப் புன்னகை - அகத் தனிமையின் முதல் குரல்", "raw_content": "\nவன்முற���யைத் தூக்கி நிறுத்தும் சாதியத் திரைப்படங்கள்\nகண்ணியமிழந்த திரைத்துறையினரும், தர்மம் மீறிய பத்திரிகைகளும்\nஒரு முறை பார்ப்பதற்கு ஏற்ற படம்தான் 'எமன்'\nபணப் பேய் பிடித்தாடும் தமிழ் சினிமா\nஇயக்குனர் மணிவண்ணன் விருதுகள் வழங்கும் விழா\nசிவாஜி: யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2016\nமந்திரப் புன்னகை - அகத் தனிமையின் முதல் குரல்\nதமிழ் சினிமா ரசனை மாறிவிட்டதாக சூதுகவ்வும், ஜிகர் தண்டா, அட்டகத்தி போன்றவற்றின் வருகையும், அவற்றின் வசூல்களும் தெரிவிப்பதாக, தொடர்ச்சியாக நம்ப வைக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மை கொஞ்சம் வேறு விதமாக இருக்கிறது. வசூல் சாதனையையும், சரியான விமர்சனங்களையும் பெற்றிருக்கும் இப்படைப்புகள் அனைத்தும் பொது புத்திக்குள் தான் இயங்கி இருக்கின்றன என்பதை உற்று அவதானிப்பவர்கள் உணரலாம். ஒரு கதாநாயகனும் கொஞ்சம் கேலியும் இவற்றின் மைய சரடுகள். ஒரு வணிக சினிமாவிற்கு அவசியமான சரத்துகளும் இவை தான்.\nசினிமாவை அணுக, பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதிலும் ஒரு சரியான சினிமாவிற்கான விமர்சனம் என்பதே இங்கே கொஞ்சம் சிக்கலாக உள்ளது. இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் தான் இங்கே சினிமா விமர்சகர்கள். ஆனால் இவர்களின் சாய்வு நிலையைப் பொருத்து தான் இங்கே விமர்சனம் என்பதும் எழுதப்படுகின்றன. இயக்குனர்களுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு, இயக்குனர்கள் அவர்களுக்குக் காட்டும் அனுசரணை இவற்றைப் பொருத்தே ஒரு சினிமா இங்கே மதிப்பிடப்படுகிறது.\nஆனால் இந்த பொதுப்புத்தியில் ஒத்துப்போகக் கூடிய சில படைப்புகளும் கவனம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படியான ஒரு படைப்பு தான் இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்களின் \"மந்திரப்புன்னகை\". எப்போதோ எழுதப்பட்டிருக்க வேண்டிய விமர்சனம்; ரொம்ப தாமதமானாலும் ஒரு நல்ல படைப்பு எந்த காலத்திலு��் பேசப்படும் என்பதற்கு உதாரணமாக இருக்கட்டுமே.\nமந்திரப் புன்னகையின் கதை எல்லா வணிக பொதுப்புத்திகளுடன் ஒத்துப்போக கூடியதாக இருந்தும், தமிழ்ப் பரப்பில் ஏன் அதிக கவனத்தைப் பெறாமல் போனது...\nதமிழ் சினிமா பார்வையாளனுக்கு கதிர் என்னும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. அகத் தனிமை பற்றிப் பேசும் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவு, இல்லையென்றே கூட சொல்லலாம். உண்மையில் தனிமை என்பது யாரும் இல்லாமல் இருப்பதில்லை. இருக்கும் யாரிடமும் நாம் ஒட்ட முடியாமல் போவது தான். அப்படியான ஒரு தனிமையின் நிழலாக இருக்கும் ‘கதிர்’ பாத்திரம் தமிழ் சினிமா ரசிகன் அறிந்திராதது.\nகுடிப்பது, காசு கொடுத்து வேசையைத் துய்ப்பது என்பது போன்ற தவறான கருத்தியல்கள் இதில் முன்மொழியப்படுகிறது என்ற பொத்தாம் பொதுவான விமர்சனத்தை முன் வைப்பது, மந்திரப் புன்னகையை பொருத்தவரை தவறு என்றே நினைக்கிறேன். கதிர் பாத்திரம் உண்மையில் உளவியல் சிக்கல் நிறைந்த ஒரு பாத்திரம். அதிகம் விரும்பும் அம்மா தவறான நடத்தை உடையவளாக இருப்பதை சிறுவயதில் உணரும் ஒரு சிறுவனின் உள்ளத்தில் ஏற்படும் வடு. அதன்பின் எந்த ஒரு அன்பையும் வன்மமாகத் தட்டிவிடும் முரட்டு சுபாவமாக வடிவெடுக்கிறது.\nவாழ்க்கையை ஒரு அபத்தத்தின் வழியே ருசிக்கும் ஒரு விசித்திர கதாபாத்திரம் தான் \"கதிர்\". உலகம் வடித்து வைத்திருக்கும் நேர்முறைகள் அனைத்திலும் ஒரு ஒழுங்கின்மை இருப்பதை உணரும் மனம், அபத்தங்களில் ஓர் ஒழுங்கு இருப்பதைக் கண்டடைகிறது. இத்தனை சிக்கலான ஒரு பாத்திரத்தைத் தான் தமிழ் சினிமா ரசிகர்களாலும் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. விமர்சகர்களின் பார்வையிலும் சராசரியாய் எடை போடப்பட்டு, தூக்கி போடப்பட்டு விட்டது.\nகதாநாயகியின் வீட்டிற்குச் சென்று, நள்ளிரவு கதவைத் தட்டி, அவளைக் காதலிக்கும் ஒருவனுடன் காலிங்பெல்லை அழுத்தி, பேசும் வசனம் லௌகீகத்தின் மீது ஏற்படக்கூடிய கசப்பை முதன் முதலாக பதிவு செய்துள்ளது.\n‘மந்திரப் புன்னகை’ - தமிழ் சினிமாவில் அகத் தனிமை பீடித்தவனின் ஓர் அமைதியான குரல்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-15T10:25:15Z", "digest": "sha1:F5KMRVIX56GBDA7R5ALXEJGXRVUHLDIK", "length": 5987, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "புல்லாங்குழலின் |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபுல்லாங் குழல் கொடுத்தமூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே புல்லாங் குழல் கொடுத்த-மூங்கில்களே - எங்கள்புருஷோத்தமன் புகழ்-பாடுங்களே..வண்டாடும் கங்கை மலர்-தோட்டங்களே - ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஉரிம, உள்ள, பங்கை, பாண்டவர்க்கு, புல்லாங் குழல் கொடுத்த மூங்கில் களே, புல்லாங்குழலின், புல்லாங்குழலில், புல்லாங்குழலை\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஇந்தியாவில் இரண்டாவது பசுமை புரட்சிக் ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nசார்லி சாப்ளின் பேரன் மார்க் ஜோப்ளின் � ...\nபா.ஜ.க.ஆட்சியின் போது கறுப்பு பணத்தை தி� ...\nவருண்காந்தியின் திருமணம் மார்ச் மாதம் ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralseithigal.com/47474", "date_download": "2019-12-15T10:55:55Z", "digest": "sha1:ZWH6HWGHCQ6EO3LBDVOX2W7CMFK7CU34", "length": 18478, "nlines": 107, "source_domain": "viralseithigal.com", "title": "மக்கள் கொண்டாடும் மாவட்ட கலெக்டர்: அதிகாரிகளை தெறிக்கவிடும் வாட்ஸ் அப் ஆடியோ!", "raw_content": "\nமக்கள் கொண்டாடும் மாவட்ட கலெக்டர்: அதிகாரிகளை தெறிக்கவிடும் வாட்ஸ் அப் ஆடியோ\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கந்தசாமி, மக்களின் அன்புக்கும் சேவைக்கும் பாத்திரமாக விளங்கி வருகிறார். இவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைள் மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கை பெற்றுத் தந்துள்ளது.\nகீழ்பென்னாத்தூர் வட்டம், வேடநத்தத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் – பூங்காவனம் தம்பதியருக்கு இரு மகன்கள். இரு மகன்களுக்கு தமது சொத்து ஐந்து ஏக்கரையும் பிரித்து கொடுத்துள்ளனர்.\nநிலத்தை பெற்றுக்கொண்ட மகன்கள், பெற்றவர்களுக்கு சோறு போடாமல் விரட்டி அடித்துள்ளனர். இதனால், ஒரு அறுபது சென்ட் நிலம் கொடுங்கள், நாங்கள் இருக்கும் வரை அதில் விவசாயம் செய்து பிழைத்து கொள்கிறோம் என்று மகன்களிடம் மன்றாடி உள்ளனர்.\nஅதற்கு இரு மகன்களும் மறுக்கவே, வேறு வழியின்றி, மாவட்ட ஆட்சியர் குறை கேட்பு கூட்டத்தில், அந்த தம்பதியினர் முறையிட்டுள்ளனர்.\nஉடனே, இரு மகன்களையும் அழைத்து சமரசம் பேசியுள்ளார் கலெக்டர் கந்தசாமி. சமரசத்தை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.\nஇதனையடுத்து, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ், மகன்களுக்கு தான் செட்டில்மென்ட் செய்த பத்திரப்பதிவுவை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.\nஅதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலத்தை பிரித்து விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றி எழுதப்பட்டது.\nஇந்த நிலையில் கண்ணனையும் பூங்காவனத்தையும் அழைத்து, நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.\nஅதோடு அவர்களிடம், உங்கள் மகன்கள் ஏதாவது பிரச்சினைகள் செய்தால் உடனே என்னை வந்து பாருங்கள் அல்லது எனக்கு போன் செய்யுங்கள் என்று போன் நம்பரையும் கொடுத்து அனுப்பினார்.\nஇதேபோல், தண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஏழுமலை – சின்ன பாப்பா தம்பதியரின் மகன் 16 வயது கோவிந்தராஜ் பிறவியிலேயே இதய நோயினால் பாதிப்படைந்தவர்.\nஅறுவை சிகிச்சை செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்ய முடியாமல், 12 ஆண்டுகளாக, அந்த குடும்பமே வேதனையில் வாழ்ந்து வந்துள்ளது. இந்தத் தகவல், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கவனத்துக்கு வந்துள்ளது.\nஉடனடியாக, சென்னை அமைந்தகரையில் உள்ள `எம்.ஜி.எம். ஹெல்த் கேர்’ என்ற தனியார் மருத்துவமனையில், தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார்.\nதிருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்வதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வசதியும், அத்துடன், ஏழுமலை குடும்பத்தினரின் செலவுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கியுள்ளார்.\nஇதுபோல இன்னும் எத்தனையோ சம்பவங்களை சொல்லி, தங்களது மாவட்ட ஆட்சியரை திருவண்ணாமலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆட்சியர் கந்தசாமி, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில்,\n“அனைவருக்கும் வணக்கம், நான் கலெக்டர் பேசுறேன். ஏற்கெனவே கடந்த மீட்டிங்கில் பசுமை வீடு திட்டம், மற்ற திட்டங்கள் எல்லாம் தொய்வாக இருக்குதுனு பேசினோம்.\nஅரசு இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நாங்க அதுக்குப் பதில் சொல்லிட்டு இருக்கோம். ஏழைகளுக்கான வீடு திட்டங்கள் பற்றி நாம் கடந்தமுறை அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தோம்.\nதகுதியுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை, வீடு ஆகிய டேட்டாக்களை நம் கையில் வைத்திருக்கிறோம். ஆனாலும், ஏன் வீடுகள் ஒதுக்கப்படலைனு அதிக அளவு புகார் வந்துகிட்டே இருக்கு.\nஇன்றைக்கு நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அது சம்பந்தமான புகார்கள் வந்திருக்கு. திங்கள்கிழமை உங்களுக்கு உச்சக்கட்டம்.\nஒண்ணு நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா, இல்ல நீங்கள் பணியில் இருக்கிறீர்களா என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கணும்.\nதிங்கள்கிழமைக்குள் அனைவருக்கும் வீடு ஒதுக்கலைன்னா அன்னைக்கு எத்தனை பேரை வேணும்னாலும் சஸ்பெண்ட் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.\nஅது ஒரு பஞ்சாயத்து செயலரோ… அது சம்பந்தப்பட்ட பி.டி.ஓ அல்லது டெபுடி பி.டி.ஓ யாராக இருந்தாலும் சரி. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. எப்படிச் செய்யுறீங்களோ செய்யுங்க. திங்கள்கிழமை இந்த யுத்தத்தை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.\nநான் மிகவும் சீரியஸாக இதைச் சொல்கிறேன். என்னுடைய பொறுமையை முற்றிலும் இழந்துவிட்டேன். நீங்கள் பண்ணுகிற தவற்றைப் பார்த்துக்கொண்டிருக்க நான் இங்கு பணிக்கு வரவில்லை.\nதவறைக் காவல்காப்பவன் நான் கிடையாது. தவற்றை சரி செய்ய வந்துள்ளேன். இது என்னுடைய உச்சக்கட்ட கோபம்.\nஅனைத்து பிடிஓவும் பஞ்சாயத்து செயலர்களும் இதை கவனத்துடன் மிகவும் தீவிர விஷயமாகக் கருதி முடிக்க வேண்டும்.\nதிங்கள்கிழமை காலையில் வேலைக்கு வந்துவிட்டு, பின்னர் மாலையில் நீங்கள் அனைவரும் வேலையுடன் செல்கிறீர்களா, இல்லை வேலை இல்லாமல் போகிறீ்ர்களா\nஇந்தச் சவாலை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்” என்று ஆட்சியர் கந்தசாமி பேசியுள்ளார்.\nவிஐபி-கள் வீட்டிற்க்கே சென்று மயக்கி பலகோடி சுருட்டிய பிரியானந்தா… நித்தி கேர்ள் கேங்கின் பழைய டெக்னீக்\nபிராமணர்கள் பெரியாரின் தொண்டரான மருத்துவர் ஐயாவின் உதவியைக் கோரக்கூடாதா\nசன்னி லியோனைத் தெரியாமல் ஒரு இளைஞனா – வைரலாகும் வீடியோ\nஐயப்ப பக்தர்களுக்கு உணவளிக்கும் இஸ்லாமியர்கள் – வைரலாகும் புகைப்படம்\nதமிழக அஞ்சல் துறையில் வேலை\nயார் இந்த வீர சாவர்க்கர்… ராகுல் காந்தி ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் வீர சாவர்க்கர் ஆக முடியாது…\nபெண்கள் அறிவாளிகள்… விழிப்புணர்வு கொண்டவர்கள்’ – ‘கோடீஸ்வரி’ ராதிகா\n‘கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது – கஸ்தூரி\nஉழைச்சவனுக்கு இப்படியா மாசக்கணக்கா கூலி கொடுக்காம இருப்பீங்க கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம் கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம்\nவிராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் – ரோட்டி எஸ்ட்விக் அட்வைஸ்\nநித்தி ஒரு காமவெறியன் சிக்கினால் அவ்வளவுதான் ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும் ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும்\nவெளிநாட்டில் கணவன்… மனைவியை ஆசைதீர உல்லாசம் அனுபவித்து வீடியோ பதவிக்காக கட்டிலுக்கு அனுப்பும் அதிமுக பிரமுகர்\nகருணாநிதியால் கட்டிக் காப்பற்றப்பட்ட கட்சி கடைசியா கார்ப்பரேட் நம்பி இருக்குதே….\nஎப்படியாவது தப்பித்துவிடலாமா, அந்தப் பழியை தி.மு.க. மீது போட்டுவிடலாமா நெனச்சாங்க திமுக தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ஸ்டாலின்\nதங்கையை கடத்தி உல்லாசம் அனுபவித்த அண்ணன் மூன்று ஆண்டுக்கு பின் 10 வருஷம் ஜெயில்\nஅவையில் கலைஞரை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத்\nகல்யாணம் செய்துகொள்வதாக செய்வதாக கூறி டீச்சரை கடத்திய அண்ணன்-தம்பி\nகற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் உடல்… 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தோண்டி எடுப்பு\nஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும்: தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை \nபவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்\nஉள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு… குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம்\nஅதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகாவிரியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சரிடம் சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மனு\nமாநாடெல்லாம் போட்டு சொன்னோம்… என்ன பண்றது வேறவழி இல்ல\n© 2019 வைரஸ் செய்தி\n© 2019 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.desam.org.uk/2014/09/blog-post.html", "date_download": "2019-12-15T10:13:13Z", "digest": "sha1:RYY6EOK356FXSDGLBVZFXWRWDOHX6ELH", "length": 5540, "nlines": 56, "source_domain": "www.desam.org.uk", "title": "பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டி மாநில மாநாடு | தேவேந்திரக்குரல்", "raw_content": "\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம்\nதேசம் பாதுகாப்பான முகநூல் குழுமம்\nதேசம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி செய்திகள்\nதேசம் சமுதாய விழிப்புணர்வு இயக்கம்\nதேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு\nHome » » பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டி மாநில மாநாடு\nபட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டி மாநில மாநாடு\nமதுரை தமுக்கம் மைதானத்தில் விரைவில் தேசம் அமைப்பின் முதல் மாநில மாநாடு .உலகில் உள்ள அணைத்து தேவேந்திர சமுதாயத்தையும் ஒருகினைகும் புதிய தேசத்தின் மாநாடு அமையும் .சமுதாய மாற்றத்தை நேசிக்கும் உண்மையான தேவேந்திரனின் நம்பிக்கையான போரட்டகலமாக தேசம் செயல்படும் .\nதேசம் மாநில மாநாட்டின் நோக்கம் ..\n*பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர இனத்தை நீக்கவேண்டும் .\n*தீண்டாமை ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் .\n*பொய் வழக்கு புனையப்பட்டு சிறையில் இருக��கும் சமுதாய இளைஞர்களை விடுதலை செய்து அணைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் .\nஇந்த மூன்று கோரிக்கைகளையும் முதன்மையாக எடுத்து தேசம் அமைப்பு சமுதாய கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒன்றிணைத்து தொடார் போரட்டங்களை முன்னெடுக்கும் .\nஅனைவரின் ஒத்துழைப்பும் வேண்டுகின்றோம் .\nமேலும் தகவல் விரைவில் ...\nதேசம் -எந்த ஒரு சுயநலமும் ,எதிர்பார்ப்பும் இன்றி மள்ளர் சமுதாயத்தை நேசிக்கும் ஒரு சிறு குடும்பம் ...இந்த குடும்பத்தில் நீங்களும் இணையலாம் ...எங்கள் வலிகளை உணர்ந்து எங்கள் விடுதலையை அடைய .\nசமுதாய விழிப்புணர்ச்சி இயக்கம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45686", "date_download": "2019-12-15T10:02:37Z", "digest": "sha1:KQYRYZJ66FA44KCBMV5KFHGURXXETSKS", "length": 11555, "nlines": 77, "source_domain": "business.dinamalar.com", "title": "‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும்", "raw_content": "\nஎஸ்.பி.ஐ., லைப் நிகர லாபம் சரிவு ... ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்: ரத்தன் டாடா வியப்பு ...\n‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மதிப்பு இரண்டே ஆண்டுகளில் எகிறும்\nபுதுடில்லி: இன்னும் இரண்டே ஆண்டுகளில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, முதல் இந்திய நிறுவனமாக உருவெடுக்கும் என, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 8.7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 14.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாக மாற, அதன் புதிய வர்த்தக முயற்சிகள் கைகொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, சிறு கடைகளில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைக்கான, எம்., – பி.ஓ.எஸ்., சேவையை வழங்குவது அதிகரிக்கும்.\nமேலும், ‘மைக்ரோசாப்ட்’ துணையுடன், சிறிய நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் நுழைவது, ‘ஜியோ பைபர் பிராட்பேண்டு’ விளம்பரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் இந்நிலையை எட்டலாம்.நிறுவனம் வளர்ச்சி பெறும் நிலையில், ஜியோ மொபைல் வைத்திருக்கும் ஒரு நபரால் தற்போது கிடைக்கும், 151 ரூபாய், 2021 – 2022ம் நிதியாண்டில், 177 ரூபாயாக அதிகரிக்கும்.\nமேலும், 10 லட்சம் சிறிய கடைகள் எம்., – பி.ஓ.எஸ். வகைக்காக ஒவ்வொன்றும் மாதம், 750 ரூபாய் வழங்கும���. 1.20 கோடி பேரின் பிராட்பேண்டு இணைப்பு மூலம், ஒரு நபருக்கு மாதம், 840 ரூபாய் கட்டணம் கிடைக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த ... அக்டோபர் 17,2019\nசிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் ... மேலும்\nசேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு அக்டோபர் 17,2019\nமும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ... மேலும்\nஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் ... அக்டோபர் 17,2019\nபுதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, ... மேலும்\nஏற்றுமதி, இறக்குமதி நவம்பரில் குறைந்தது அக்டோபர் 17,2019\nபுதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 ... மேலும்\nவளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ் அக்டோபர் 17,2019\nபுதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங��கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-12-15T11:24:54Z", "digest": "sha1:K2VBDOS4EEMDFV5IPMMTRDMW5LHHI67X", "length": 5750, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சினேகலதா ஶ்ரீவாஸ்தவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசினேகலதா ஶ்ரீவாஸ்தவா (ஆங்கிலம்: Snehlatha Srivastava) என்பவர் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சியாளர் ஆவார். இவர் இந்திய மக்களவை செயலராக 2017 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 1 ஆம் நாள் முதல் பணியாற்றி வருகிறார். இவர் மத்திய பிரதேசம் 1982 ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்தவர். இவரே முதல் பெண் மக்களவை செயலராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.[1]\nஇந்திய ஆட்சி பணி அலுவலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10295", "date_download": "2019-12-15T10:59:51Z", "digest": "sha1:5Q2MUJORGNNQ23NHIWW4OVNEM74FARXJ", "length": 11470, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* எடுத்துச் சொல்வதை விட எடுத்து காட்டாக இருப்பது சிறப்பு. ராமன் என்று பெயர் இருப்பதை விட ராமனாக வாழ்வது சிறந்தது.\n* சத்தியம் என்னும் அடித்தளத்தின் மீதே தர்மம் என்னும் கட்டடம் இருக்கிறது. அதாவது சத்தியமே தர்மத்தைத் தாங்குகிறது.\n* உடலை புனிதமாக்க விரும்பினால் பிறருக்குச் சேவையாற்றுங்கள். சேவை மூலம் கடவுளின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.\n* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவதாகும். தியானம் என்பது கடவுளின் விருப்பத்தை காதால் கேட்பதாகும்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரசாந்த் கிஷோர் பிடியில் ஸ்டாலின்: அறிவாலயத்தில் நுழைந்தது வாஸ்து டிசம்பர் 15,2019\n பார்லி.,யில் வெளிப்படை டிசம்பர் 15,2019\nநேரு பெயர் வைக்காததற்கு ராகுல் சந்தோஷப்பட வேண்டும் - சாவர்க்கர் பேரன் டிசம்பர் 15,2019\nசாவர்க்கர் கருத்து: ராகுல் மீது உத்தவ் அதிருப்தி டிசம்பர் 15,2019\nபாத்திமா தற்கொலை வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்றம் டிசம்பர் 15,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/panakauca-canataai-nailavarama", "date_download": "2019-12-15T09:59:47Z", "digest": "sha1:2XN3QYCAR7SEIHP43BFTZH7CODSYOGI4", "length": 18488, "nlines": 223, "source_domain": "www.toptamilnews.com", "title": "பங்குச் சந்தை நிலவரம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்\nசுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் முறை இன்று முதல் அமல்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nவன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nபடிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி\n#EXCLUSIVE மோசடியின் மொத்த உருவம்; மீராவை பொறுப்பிலிருந்து நீக்கியது உண்மைதான் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி\nஎனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்\nவாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி...\nவாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.\nமுதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது....\nஇன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.\nபங்குச் சந்தையால் 5 நாட்களில் ரூ.2.52 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்...\nஇந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்தத்தில் சரிவை சந்தித்தது. மேலும், முதலீட்டாளர்களுக்கு ரூ.2.52 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.\nமுதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி\nஇந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்தது. சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.\nஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி....\nஇந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காதது, பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 71 புள்ளிகள் ...\nஎழுச்சி கண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது.\n இதுதாங்க இன்றைய பங்கு வர்த்தக நிலவரம்\nநம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தது. அதேசமயம் நிப்டி 8 புள்ளிகள் சரிந்தது.\nபொருளாதார வளர்ச்சி குறித்த கவலை சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சி\nகடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டு இருக்கும் கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென...\nபுதிய சாதனை படைத்த முகேஷ் அம்பானி நிறுவனம் சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தை வரலாற்றில் இன்று முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை பட...\nஒரே நாளில் ரூ.1 லட்சம் கோடி அள்ளி கொடுத்த பங்கு சந்தை சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 199 புள்ளிகள் உயர்ந்தது.\nபுதிய உச்சத்தை தொட்டு விட்டு மளமளவென சரிவை சந்தித்த சென்செக்ஸ்\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 68 புள்ளிகள் வீழ்ந்தது.\nதொடர் வெற்றியை தக்கவைத்த காளை சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்தது.\nசரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் நேற்று சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது.\nமுதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 229 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.\nசரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..\nஇந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது.\nமுதலீட்டாளர்களை பதம் பார்த்த பங்குச் சந்தைகள் சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 330 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.\n12 ஆயிரத்தை தாண்டிய நிப்டி சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது. நிப்டி முதல் முறையாக 12 ஆயிரத்தை கடந்து நிறைவடைந்தது.\nபங்குச் சந்தையில் வர்த்தகம் ஜோர் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயா்ந்தது.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு பங்குச் சந்தையில் கரடி சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது\nதொடர்ந்து பல வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 54 புள்ளிகள் குறைந்தது.\n சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.\n\"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா\"என்று , நகை ,பணத்தை ஆட்டைய போட்டு கல்யாண தரகருடன் கம்பிநீட்டிய மணமகள் .\nசிபிஐ அதிகாரி வேஷம் போட்டு ,C.M. தம்பியை பொம்மை துப்பாக்கியால் கடத்தியவர்கள் கைது .\n உன்னாவ் அருகே வன்கொடுமை செய்து பெண்ணுக்கு தீ வைத்த இளைஞர்\nஉங்களுக்கு திருமணம் ஆகப் போகிறதா… அப்போ இதெல்லாம் மறக்காம செய்யுங்க… இந்த பதிவு ஆண்களுக்கு மட்டுமே \nநல்லி எலும்பு சாறு… கொல்லிமலை பாரம்பர்ய ரெசிப்பி\nஇருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை\nஒரு தெருவே இரவில் உணவகமாகும் அதிசயம்\nகுளிர் காலத்திற்கேற்ற சத்தான மட்டன் பாயா சூப்\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்... அமெரிக்கா, பிரிட்டன், கனடா அறிவுறுத்தல்\n அதிர்ந்து போன 5 வயது குழந்தை \nமுதல் ஒருநாள் போட்டி... இந்தியா - விண்டீஸ் இன்று பலபரிச்சை\n\"Elbow Guard\" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -\"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை \"என பெரம்பூர் பிரசாத் பெருமிதம்\nபாண்ட்யாவை கழற்றிவிட்ட பாலிவுட் நடிகை... ரிஷப்பை பிடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-37-18/2018-01-14-06-39-19/1665-2013-sp-730/25855-2013-12-30-08-58-58", "date_download": "2019-12-15T11:08:25Z", "digest": "sha1:IPGKHG74AIID7PTLTJF2WRJMZGOOLV3M", "length": 31799, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\nசிந்தனையாளன் - டிசம்பர் 2013\nபா.ஜ.க.வை கிருஷ்ணசாமி ஆதரிக்கலாம்; அவரிடம் இழப்பதற்கு ஏதுமில்லை; ஆனால் பெறுவதற்கு\nமக்கள் விடுதலை மலர்ச்சிக்கு மார்க்சியம்\nபேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன் ‘தம்பி’\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nபாகிஸ்தான் பரோட்டா விற்பது தேசத் துரோகமா\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - II\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் :\nசிந்தனைச��� சிற்பி ம.சிங்காரவேலர் 1907ஆம் ஆண்டு முதல் ஒரு வழக் கறிஞராகப் பணியாற்றி னார். அப்பொழுது பாரதி யார், தொழிற்சங்கத் தலை வர்கள் சர்க்கரைச் செட்டி யார், திரு.வி.க. ஆகியோ ரோடு சிங்கார வேலருக் குத் தொடர்பு ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டில், சென்னைத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களில் தீவிர அக்கறை கொள்ளத் தொடங்கினார். ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தில் பங்குகொண்டு, சென்னையில் பல பேரணிகளை நடத்திடப் பேருதவி புரிந்தார். 1922இல் சென்னையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானார். அகில இந்தியக் காங்கிர கமிட்டி உறுப்பினராகவும் ஆனார்.\nஇரஷ்யப் புரட்சியினால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் 1919ஆம் ஆண்டிலேயே கம்யூனிசம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். 1921ஆம் ஆண்டில், “மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்கக் கடிதம்” (அது, தி இந்து, சுதேசமித்திரன் நாளேடு களில் வெளிவந்தது) எழுதினார். “நிலமும் இதர முக்கியத் தொழில்களும் சமூகவுடைமை ஆக்கப்பட்டால்தான் மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். இவ்வாறு 1921ஆம் ஆண்டிலேயே கம்யூனிசக் கருத்துக்களால் கவரப்பட்ட சிங்காரவேலருடன், எம்.பி.எ. வேலாயுதன் என்பவரும் இணைந்து பணியாற்றினார்.\nசிங்காரவேலர், உழைக்கும் வர்க்கமே அரசியல் போராட்டத்துக்கு முன்னணிப் படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் 1923இல் “இந்துஸ்தான் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி”யைத் தொடங்கினார். “இந்துஸ்தான் லேபர் அண்டு கிசான் கெஜட்” என்ற ஆங்கில மாத இதழை யும், ‘தொழிலாளி’ என்ற தமிழ் மாத இதழையும் தொடங்கி நடத்தினார்.\n1925 முதல் 1927 வரை சென்னை நகராட்சி உறுப்பி னராக இருந்த போது, நலிவுற்ற மக்களுக்குப் பல திட்டங் களை அவர் கொண்டு வந்தது அவருடைய மானுட நேயத்தைப் புலப்படுத்தும். பொதுநல ஈடுபாடு, அரசியல் பணிகள், தொழிற்சங்கப் பணிகள் ஆகியவற்றுடன் தத்துவம், பொருளியல், உளவியல், வானியல் போன்ற துறைகளில் அந்நாளிலேயே தமிழில் சிறந்த படைப்புகளை எழுதினார். அவர் எழுதிய கட்டுரைகளில் பாதிக்குமேற்பட்டவை அறிவியல் சார்ந்த கட்டுரைகளே ஆகும்.\nகாலராவும், பிளேக்கும் சிங்காரவேலர் காலத்தில் பெரும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தும் நோய்களாக இருந்ததால், அவற்றைப் பற்றி நிறைய எழுதினார். 1918இல் செ��்னை நகரத்தைப் பிளேக் நோய் அச்சு றுத்திய போது, சிங்காரவேலர் தன் இல்லத்தில் (எண்.22, தெற்குக் கடற்கரை சாலை - இப்போதைய வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரி வளாகம்) சாதி, மதம் பாராது நோயாளிகளுக்கு மருத்துவர் களைக் கொண்டு சிகிச்சை அளித்தார்.\nசெங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் நடைபெற்ற கூலி விவசாயிகள் போராட்டத்துக்கு, சிங்காரவேலர் தம் தொண்டர் கள் துணையோடு ஆயிரம் பேருக்கு ஒரு வண்டி நெல்லை அனுப்பி வைத்தார். 1926இல் கர்நாடக மாநிலத்தில் கொங்கணக் கடற்கரை, பெரும் புயலால் பாதிக்கப்பட்டது. அந்த மக்களுக்கு சென்னை நகராட்சியின் சார்பில், ஒரு பெருந்தொகையை அனுப்பச் செய்து அவர்களுக்கு உதவி புரிந்தார்.\nம. சிங்காரவேலு ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்; தொழிற்சங்க இயக்கத் தலைவர்; பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி; பன்மொழி அறிஞர்; சமுதாயப் போராளி; பல்துறை வித்தகர். இவ்வாறு பல பரிமாணங்களைக் கொண்டிருந்த சிங்காரவேலர், தம் வாழ்வின் இறுதிவரை ஏழை, எளிய மக்களுக்காகவே சிந்திப்பதையும், எழுதுவ தையும், செயல்படுவதையும் ஒரு தவமாகவே ஏற்றிருந்தார். 1927ஆம் ஆண்டில் கயா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டில், முழுச் சுதந்தரம் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த போது, தொழிலாளி - விவசாயி குறித்து அரசியல் திட்டம் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nசிங்காரவேலர் சென்னையில் தாம் வாழ்ந்த தெற்குக் கடற்கரைச் சாலை இல்லத்தில், ஒரு மிகப் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். தனிப்பட்டவர்கள் வைத்திருந்த நூலகங் களில், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக அன்று அது திகழ்ந்தது என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த நூலகத்தில் படித்துத் தங்களை வளர்த்துக் கொண்ட வர்கள் பாரதியார், திரு.வி.க., அறிஞர் அண்ணாதுரை, ஏ.எஸ்.கே. அய்யங்கார், எல்.வி. காட்டே, கே. முருகேசன், பாரதிதாசன், டி.என். இராமச்சந்திரன், குத்தூசி குருசாமி, கவிஞர் சுரதா முதலானோர் ஆவர்.\nதடை செய்யப்பட்ட நூல்கள் உலகம் முழுவது மிருந்து, கடத்தல் மூலம் சிங்காரவேலருக்குக் கிடைத்தன; குறிப்பாகப் புதுச்சேரி மூலம் சிங்காரவேலரை அடைந்தன.\n1902இல் இலண்டன் சென்று, சிங்காரவேலர் அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். இலண்டனிலிருந்து திரும்பிய போது, நிறைய புத்தகங்களுடன் வந்தார். படிப்பதில் சிங்காரவேலர் தணியாத வேட்கை கொண்டிருந்தார். தன் இறுதிக்காலத்தில் பார்வை பழுதுபட்ட நிலையிலும் விடாப் பிடியாகப் படித்தார் என்று சமதர்மம் சுப்பையா கூறியுள்ளார்.\n1900களில் சென்னையில் மகாதேவன் புத்தகக் கம்பெனி என்பது மிகப் பிரபலமானதாகவும், மிகப் பெரிய கம்பெனியாகவும் இருந்தது. அக்கம்பெனிக்கு உலகில் இருந்து வருகின்ற உன்னதமான புத்தகங் களில் முதல் புத்தகத்தைப் பெறுபவன் நான்தான் என்று சிங்காரவேலர் குறிப்பிட்டுள் ளார். அவருடைய நூலகத்தில் 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.\nகம்யூனிஸ்டுகள் முன்வைத்த முழுவிடுதலைக் குறிக்கோளும்-சிங்காரவேலர் தெரிவித்த வாழ்த்துரையும் :\nபஞ்சாபின் லாகூரில் குலாம் உசேன் என்பவர் கம்யூனி சக் கருத்துக்களால் கவரப்பட்டார். அவர் பெஷாவர் கல்லூரி யில் பேராசிரியாக இருந்தார். தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை அமைத்தவர்களில் ஒருவரான முகமது அலியுடன் (அகமது ஹாசன்) காபூலில் 1922ஆம் ஆண்டு குலாம் உசேன் சேர்ந்தார். குலாம் உசேன் கம்யூனிஸ்டாக மாறினார். காபூலிலிருந்து கொண்டே அகமதுஹாசன், லாகூரில் குலாம் உசேனை இயக்கினார். லாகூரில் இரயில்வே தொழி லாளர் சங்கத்தில் இணைந்த குலாம் உசேன் கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘இன்குலாப்’ எனும் பத்திரி கையை நடத்தி வந்தார்.\n1921-22ஆம் ஆண்டுகளிலேயே தாஷ்கண்டில் அமைக்கப் பட்ட கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் குழுக்களுக்குமிடையே நல்லதொரு தொடர்பு உருவாக் கப்பட்டுவிட்டது.\nமாஸ்கோ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இந்தியர் களில் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினரானவர்களை இந்தியா வுக்கு அனுப்பி, கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களில் சவுகத் உஸ்மானி உள்ளிட்ட பதினொரு பேர் பனிப்புயலைத் தாங்கி, பனிமலை களைக் கடந்து, காட்டாறுகளைத் தாண்டி, பல்வேறு வழிகளில் 1922 இறுதியிலும் 1923ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்திய எல்லையை நெருங்கினர். ஆனால் ஆங்கிலேயக் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அவர்களின் சவுகத் உஸ்மானி மட்டும் தப்பிவிட்டார். மற்ற பத்துப் பேர் மீது அரசு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்குக்கு ‘மாஸ்கோ-தாஷ்கண்ட் சதி வழக்கு’ என்று பெயர். பத்துப் பேரும் தண்டிக் கப்பட்டனர்.\n1922 நவம்பர் 5 முதல் தி��ம்பர் 5 வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது மாநாட்டுக்குப்பின், எம்.என்.ராய், இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மாநாட்டைப் பெர்லின் நகரில் கூட்ட வேண்டும் என்றும், அம்மாநாட்டில் கட்சியின் திட்டம் பற்றியும், அமைப்புச் சட்டம் பற்றியும் விவாதிக்கலாம் என்றும் கருத்துரைத்தார். இந்த ஆலோசனையை டாங்கேவும், சிங்காரவேலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை வரவேற்ற முசாபர் அகமது பெர்லினுக்கு இரகசியமாகச் செல்ல முயன் றது இயலாமற் போயிற்று.\n1922 திசம்பர் இறுதியில் கயாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டுக்கு எம்.என். ராய், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினார். இத்திட்டமானது சரித்திர ரீதியாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் திட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமயத்திற்கு ஏற்ப சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு வியாக்கியானம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து தெளிவாக மாறுபட்டு நின்று, “முழு மையான தேசிய சுதந்தரமே நமது குறிக்கோள்” என்று திட்டவட்டமாக அறிவித்தது இத்திட்டம்.\nகயாவில் நடந்த காங்கிரசு மாநாட்டில் டாங்கேயுடன் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் சிங்கார வேலர் பேசியது :\n“மகத்தானதொரு உலக நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மகத்தான உலகக் கம்யூனிஸ்டு அமைப்பின் ஒரு பிரதிநிதியாக உங்களிடம் பேசுகிறேன். உலகத் தொழிலாளர் களுக்குக் கம்யூனிசம் வழங்கும் மகத்தானதொரு செய்தியினை உங்களுக்குச் சொல்லிட இங்கே நான் வந்திருக் கிறேன். நீங்கள் சுதந்தரம் பெறுவதில், நீங்கள் உணவு, உடை, உறையுள் பெறுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள உலகத் தொழிலாளர்களின் வாழ்த்துகளை, சோவியத் இரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துகளை, ஜெர்மன் கம்யூனிஸ்டு களின் வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவிக்க இன்று நான் உங்கள் முன்னால் வந்துள்ளேன்” எனப் பிரகடனம் செய்தார்.\nகாங்கிரசுக் கட்சியின் வரலாற்றிலேயே தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு ஒருவர் பேசியது இதுதான் முதல் முறை. காங்கிரசு மாநாட்டில், ‘தோழர்களே’ என ஒருவர் விளித்துப் பேசியதும் கூட இதுவே முதன்முறையாக இருக்கலாம்.\nகயா காங்கிரசில் சிங்���ாரவேலர் கலந்துகொண்டது பற்றி 1923 மார்ச் மாதம் “வேன்கார்ட்” ஏடு பின்வருமாறு எழுதியது :\n“பல்வேறு சித்தாந்தப் போக்குகள் கொண்டவர்கள் வந்திருந்த கயா காங்கிரசு மாநாட்டில் அவர் (சிங்கார வேலர்) பங்குகொண்டது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக நினைக்கப்படும். ‘மரியாதைக்குரிய தேசியத் தலைவர்கள்’ எனும் அந்தஸ்து பறிபோய் விடுமோ அல்லது அரசு நடவடிக்கை எடுத்திடுமோ என்று இளம் இரத்தங்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கையில், இந்த அறுபது வயதுக்கு மேற் பட்ட வெண்தாடி வீரர், வெளிப்படையாகத் தன்னை யொரு கம்யூனிஸ்ட் என அழைத்துக் கொண்ட அந்தத் துணிச்சலை மாநாட்டில் இருந்தவர்கள் இன்னும் வியந்து பாராட்டியிருக்க வேண்டும்.”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8985:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2019-12-15T09:56:07Z", "digest": "sha1:2FRJKZZBYRLYIHE3Q2MORLLFRODZNT2S", "length": 56316, "nlines": 229, "source_domain": "nidur.info", "title": "என் வாக்குரிமை!! என் வாழ்வுரிமை!!!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை என் வாக்குரிமை\nஓரு முஸ்லிம் தமது அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படையை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nஆனால், இன்றைய உலகில் இஸ்லாமிய சமூக வாழ்க்கைக் கட்டமைப் பின் படி வாழ இயலாத சூழலில் முஸ்லீம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nஅல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமான சட்ட நடைமுறைகளைக் கொண்ட சமூக ஒழுங்குகளுக்குளும், வரையறைக்குள்ளும் வாழ வேண்டுமாய் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.\nஇதன் விளைவாக நமது செயல்களில் பல இஸ்லாமிய விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் தவறான பாதைக்குள் அகப்பட்டு விடுவதைக் காண்கிறோம்.\nஇதற்கோர் நல்ல உதாரணம் தான் இன்று இந்த இந்திய தேசத்தில் நாம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சனைகள்.\nதற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை எதிர்கால இந்திய முஸ்லிம்களின் இந்திய இருப்பையே கேள்விக்குறியாக்கி இருக்கும் பிரச்சனையாகும்.\n இந்திய அளவில் 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் தமிழக அளவில் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\n ஏன் முஸ்லிம்கள் வாக்குரிமை மட்டும் பரிபோய் இருக்கின்றது இஸ்லாமியப் பார்வையில் வாக்குரிமை முஸ்லிம் சமூகத்தின் வாக்குரிமையை பரித்தது யார் நாம் என்ன செய்ய வேண்டும்\n உலக நடைமுறைகளையும், இஸ்லாமிய வழிகாட்டுதலையும் பார்த்து விட்டு வருவோம்\nஅரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை..\n1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்த தேசத்தின் அனைத்து தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் – முழுமையான சுதந்திரம் என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன் பிறகு, 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\n1947 –இல் ஆகஸ்ட் 15 –இல் நமது இந்திய தேசம் 200 ஆண்டுகால ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து சுதந்திர நாடாக ஆனது.\n1946 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 –ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்ஹா என்பவரை நியமித்தது.\nசுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.\nஅதன் பிறகு இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசனம், முகவுரை, விதிகள், அட்டவணைகள் பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்டு இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால் 1930 ஜனவரி 26 –ஆம் நாளை நினைவு கூறும் வகையில் 1950 –ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 –ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஅந்த மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் சாசனத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ”வாக்காளர்” என்றால் என்னவென்று பகுதி 1, பிரிவு 2-ல், உட்பிரிவு (e) -ல் வரையறுத்திருக்கிறது.\nபிரிவு 2(e)வாக்காளர் எனில் தொகுதி ஒன்றின் தொடர்பில் நபரொருவரின் பெயர் அப்போதைக்கு செயல்லாற்றலிலுள்ள வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, பிரிவு 11ல் குறிப்பிடப்பெற்ற ஏதேனும் தகுதிக் கேடுகளுக்கு உட்படாத நபர் எனப் பொருள்படும்.\nஅதாவது வாக்காளர் என்றால், இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். மற்றும் இதே சட்டத்தின் பிரிவு 11ல் வாக்காளராக இருப்பவருக்கு சில தகுதிக் குறைபாடுகள் இருக்ககூடாது எனச் சொல்கிறது. அந்தக் குறைப்பாடுகள் எதுவெனில் 1. கிரிமினல் குற்றம் புரிந்து தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 171 E (Punishment for Bribery) அல்லது 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 125 / பிரிவு 136 -ன் உட்பிரிவு (2) கூறு (அ) வின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் வாக்களிக்கத் தகுதியற்றவராகிறார்.\n2. புத்தி சுவாதீனம் அற்றவராக இருக்கக்கூடாது.\nவாக்குரிமை கடந்து வந்த பாதை...\nவாக்குரிமையின் வரலாறு மிக நீண்டதாகும். வாக்குரிமைக்காக பல போராட்டங்களும், புரட்சிகளும் தியாகங்களும் நிகழ்ந்துள்ளன. இது பற்றி (Garner) கார்னர் எனும் நூலாசிரியர், \"சென்ற நூற்றாண்டில், வாக்குரிமை தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது, மக்களாட்சியின் வரலாற்றில் மிக முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார்.\nவாக்குரிமை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த, பாலினம், சொத்து, கல்வித் தகுதி போன்றவை காலப்போக்கில் மறைந்து போயின. இன்று, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடுகளில் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும், வயது ��ந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில், பின்வரும் தகுதிகள் விதிக்கப்பட்டிருந்தன. அவையாவன.\nசொத்துரிமை அல்லது வரி செலுத்துதல்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் சொத்துடைமை என்பது, வாக்குரிமைக்கான அடிப்படைத் தகுதியாக இருந்தது. அதேபோல், வரி செலுத்துவோரும் வாக்குரிமை பெற்று வந்தனர்.\nசொத்து உள்ளவர்களும், வரி செலுத்துவோரும் நம்பகத்தன்மையுடையவர்கள். எனவே அவர்கள் அரசாங்க செயல்பாடுகளில் பங்கு பெறலாம் என்று இதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. உதாரணமாக, ஜப்பானிய நாட்டில், 1925 ஆம் ஆண்டு வரை, வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது. இதனால், வரி செலுத்தாதோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது.\nஜே.எஸ்.மில் போன்ற அரசியல் சிந்தனையாளர்கள், கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், பொது நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என வாதிட்டனர். பிரேசில், சிலி (Chile) போன்ற நாடுகளில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது.\nஆனால், எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசியல் முதிர்ச்சி இருக்கும் என்பதும், எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி இருக்காது என்பதும் ஏற்க முடியாத வாதமாகும்.\nஆரம்ப காலம் முதலே ஆண்கள் மட்டுமே அரசியலில் ஈடுபடத் தக்கவர்கள் என்பதும், பெண்கள் வீட்டுப் பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பதும் எழுதப்படாத விதியாக இருந்து வந்திருக்கின்றது. பெருமளவில் பெண்களுக்கு பொது வாழ்வில் பங்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது, வாக்குரிமையும் இதற்கு விதிவிலக்கல்ல.\nபிரிட்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட சென்ற நூற்றாண்டின் இடையில் தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க முன்வந்தன. ஆனால் சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்பது பெருமைப்படத்தக்க ஒன்றாகும்.\nதற்கால அரசுகள் தங்கள் குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்குகின்றன.\nவயது என்பது ஒரு முக்கியத் தகுதியாகும். உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவர்களே நன்கு முடிவெடுக்க இயலும் என்பதால் வயது ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.\nஉலகளவில் 18 வயது என்பது முதிர்ச்சியுற்ற வயதாகக் கருதப்படுவதால், பல நாடுகளிலும் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது - இந்தியாவில், முதலில் 21 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு வந்தது.\nபின்னர், 1989 ஆம் ஆண்டு முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் இந்த உரிமைமையை வழங்கினார்கள்.\nவாக்குரிமை என்பது ஷரீஆவின் பார்வையில் பிரதானமான நான்கு அம்சங்களில் நோக்கப்படுகின்றது.\nகலாநிதி முஸ்தபா அல்ஸிபாஈ, முஹம்மத் பல்தாஜீ, பத்ஹி அபுல் வர்த், அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்பர், யூஸுப் கர்ளாவி, முஹம்மத் அஹ்மத் ராஷித் போன்ற சம கால அறிஞர்கள் பலர் வாக்குரிமை குறித்து ஆய்வு செய்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.\n1. ஷஹாதத் – சாட்சி பகர்தல்.\nவாக்களிப்பது என்பது சாட்சி பகர்தல் என்று அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர், பொருத்தமானவர் என்று வாக்காளர் வழங்கும் சாட்சியம் ஆகும்.\nஅல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள சாட்சி பகர்தல் என்ற வார்த்தை வாக்களித்தல் என்பதற்கு சமனானது என்ற கருத்தில் சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவுகிறது.\nதேர்தல் காலங்களில் வழங்கப்படும் வாக்காளர் அட்டை என்பது சாட்சி பகர்வதற்கான அழைப்பாகும்.\n”சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது” என்ற அல்பகரா அத்தியாயத்தின் 282 –ஆவது வசனத்தில் அல்லாஹ் பணிக்கிறான்.\nஅவ்வாறே வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்வது, மறைப்பது குற்றம் என்ற கருத்தை அதே அத்தியாயத்தின் அடுத்த 283 –ஆவது வசனத்தில் அல்லாஹ்..\n”சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தல் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது” என அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.\n2. ஷஃபாஅத் – பரிந்துரை வழங்��ுதல்...\nவாக்களிப்பது என்பது சாட்சி பரிந்துரைத்தல் என்ற அர்த்தத்தில் சில போது நோக்கப்படும். அதாவது, அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்து அல்லது நாட்டின் தலைவராக இருந்து தமது சமூகத்தின் குறை நிறைகளை அறிந்து சமூகத்திற்காக உழைப்பார் எனக் கருதி அந்தப் பொறுப்பிற்கு வாக்குரிமை மூலம் நாம் அளிக்கும் பரிந்துரை ஆகும்.\n“எவர் நன்மையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அந்த நன்மையில் அவருக்கு ஒரு பங்குண்டு. எவர் தீமையான ஒன்றுக்கு பரிந்துரை செய்வாரோ அவருக்கு அதில் ஒரு பங்குண்டு” (அல்குர்ஆன் 4: 85)\n3. அமானத் – நம்பகத்தன்மை...\nவாக்குரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் அடிப்படை உரிமை என்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும் போது அது இஸ்லாமிய வழக்கில் அமானிதம் என்ற நோக்கில் பார்க்கப்படும்.\nஅப்படி நம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.\n“உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி அல்லாஹ் உங்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றான்”. (அல்குர்ஆன்: 4: 58)\n4. வகாலத் – பொறுப்பேற்றல்..\nதேர்தலில் நிற்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது சார்பில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கின்றார்.\nமேலும், ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து உம் கையில் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி என் சமூகத்தின் பிரச்சனைகளை சரி செய்வதும், என் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதும் உமக்கான பிரதான கடமை என்று சமூகத்தின் சார்பாக அவர் செய்வார் என்கிற நம்பிக்கையில் பொறுப்பேற்பதால் சில போது வகாலத் எனும் பொருளில் நோக்கப்படும்.\nஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இருமகள்களில் ஒருவர் மூஸா {அலை} அவர்கள் குறித்து கூற வருகிற போது... பொறுப்பேற்கும் விதமாக\n“என் தந்தேயே அவரை பணியில் அமர்த்துங்கள் நிச்சயமாக நீங்கள் பணியில் அமர்த்துபவர்களில் சிறந்தவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும், சக்தியுடையவராகவும் உள்ளார்” என்று கூறினார். ( அல்குர்ஆன்: 28: 26 )\nஎனவே, வாக்குரிமையை பயன்படுத்துவது ஷரீஆவின் பார்வையில் ஒரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமையும், காலத்தின் கட்டாயத் தேவையும், பொறுப்புணர்ச்சியும் ஆகும்.\n���ாட்டில் அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. பாஸிச சக்திகளின் கை அனைத்து மட்டங்களிலும் மேலோங்கி வருதை காண முடிகிறது.\nஅமெரிக்க-இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆடுகளமாக இந்திய தேசம் மாறியுள்ள நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஒரு முஸ்லிம் வாழ முடியாது.\nதொழுகை தீமையை தடுக்கும் என்றும், நன்மைகள் தீமைகளை தடுக்கும் என்றும், அல்குர்ஆன் கூறுகிறது. இந்த வகையில் வாக்குரிமை என்பது தீமையை தடுப்பதற்கான பலமான ஆயுதமாகும்.\nஇது மகத்தான சக்தியை பெற்றுத்தரும் அரசியல் ஆதாரம் ஆகும். இந்த நிலையில் வாக்குரிமையை நாம் இழந்து விட்டால் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.\nஇன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சிந்தனைகள் முடுக்கி விடப்பட்டுள்ள. பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.\nஎனவே தேசத்தை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும். நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம்.\nஅதற்கு வாக்குரிமையை மிகக் கச்சிதமாக பயன்படுத்தவது ஏனைய சமூகத்தைப் போல முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும்.\nதேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்...\nசிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிடுகிறார்.\nகாபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும் என்ற அடிப்படையில் அதற்கு அவர் ஆதராரம் காட்டுகிறார்.\nஇந்த ஆதாரத்தை அவர் விளக்கும் போது, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து உயிர்ப் பாதுகாப்பு பெற்ற பல சம்பவங்கள் ஸீராவில் உள்ளன.\nஅதன் பொருள் செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்துள்ள குறைஷி காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடை சமூகம் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதாகும். காரணம் அந்த அறிவிப்பு ஒரு உ��ன்படிக்கை. எனவே அவரது கோத்திரத்தில் யாராவது பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது அத்துமீறியதாகவும் உடன்படிக்கையை முறித்ததாகவுமே கருதப்பட்டது.\nநபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முத்இம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார்.\nபின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முத்இமின் இல்லத்தில் அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வால்களுடன் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அப்போது குறைஷித் தலைவன் அபூ ஜஹ்ல் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா\nநான் முஹம்மதுக்கு (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முத்இம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஜஹ்லும் அங்கீகரித்தான்.\nஇதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகள் ஸீராவில் அதிகமாகவே காணமுடிகின்றது.\nஇவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான வழிகாட்டல்களாகும்.\nஅநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தல் என்பது சத்தியத்தை உரைப்பதற்கான ஒரு வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமையை எதிர்ப்பதற்கான சாத்வீகமான போரட்ட ஒழுங்கும் அதுவே. எனவே தான் இறைதூதர் {ஸல்} அவர்கள் தேச, மக்கள் நலன்கள் கருதி ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டினார்கள். ஒப்பிட்டு நோக்கும் போது இது தேர்தலில் பங்கு பெறுவதற்கான தெளிவான ஆதராமாகும்\nஇங்கு வாக்குரிமை என்பது நிராகரிப்புக்கு விசுவாசம் தெரிவிப்பது அன்று. முஸ்லிம்களின் நலனுக்கான விருப்பத்தை வாக்குரிமை மூலம் நிறைவேற்றிக் கொள்வதாகும்.\nஇதற்கு பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.\nஉதாரணமாக, மக்கா காலப் பிரவில் பாரசீகத்துக் எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.\nஹபஷாவில் நஜ்ஜாஷியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் என கூறினார்கள். இவை உலக விவகாரங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலனகள் கருதி பற்றோடும் விசுவாசத்தோடும் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளார்கள் என்பதை காட்டுகின்றன.\nஎனவே, எமது பொறுப்பில் உள்ள வாக்குப் பலத்தை பிரயோகித்து அநியாயத்திற்கு இல்லை என்றும் மிதவாதிக்கு ஆம் என்றும் சாட்சி சொல்வது இறைவிசுவாசியின் கடமையாகும்.\nமாற்றத்திற்கான சாத்வீக போராட்டத்தின் ஒரு ஆயுதமே வாக்குரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கடமையை பாழ்படுத்தக் கூடாது. தீமையை தடுப்பதற்கு அடுத்த தரப்பின் ஒப்புதல் தேவையில்லை. கடமையை செய்தால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும்.\nவாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாமல் மௌனிப்பது நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்று பொருள் அல்லது சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அர்த்தம்.\nஎனவே, எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் காலத்தின் தேவையறிந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.\nஅதற்கான முன்னேற்பாடாக நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து எதிர் வரும் காலங்களில் வாக்களிப்பதோடு இந்த தேசத்தின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nடெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன.\nஅதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் மு���ைகேடுகளைத் தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக், மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃக்பு போர்டு தலைவர்கள் மூத்த அரசு அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.\nசிறப்பு அழைப்பாளராக நாமும் கலந்து கொண்டோம். சச்சார் கமிட்டி அறிக்கையையும், பரிந்துரையையும் அளித்த குழுவைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் அளித்த அறிக்கை அனைவரையும் திகைப்படைய வைத்தது. ஏறக்குறைய 15 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் பட்டியயிலிருந்து நீக்கப்பட்டதற்கான விவரத்தை அவர்கள் கணிணி ஆதாரங்களுடன் அளித்தனர். அவ்வாறே பா.ஜ.க.விற்கு எதிராக வாக்களிக்கும் இதர வாக்காளர்களிலும் கணிசமானவர் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அறிய முடிந்தது.\nமூன்று மாதிரி தொகுதிகளில் நீக்கப்பட்டவரின் பட்டியலை விலாசத்துடன் அளித்ததை மாநில அரசு அதிகாரிகளே அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். பெங்களுரு மையத்திலுள்ள அமைச்சர் ரோஷன் பேக் வெற்றி பெற்ற சிவாஜி நகர் தொகுதியில் மட்டும் 8000 வாக்காளர்கள் நீக்கப்பட்ட தகவல் தெரிவித்ததை அவர் முதலில் மறுத்தாலும் ஒரே நாளில் ஆய்வு செய்து அறிவிப்பதாகக் கூறினார். ஆய்விற்குப் பின் மறுநாளே அத்தகவல் உண்மை என்று அவர் அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இவரின் வீடியோ கிளிப் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோசடியை சரி செய்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மறு பதிவு செய்ய அதிவேகமான செயல் திட்டங்கள் கர்நாடக அரசும், ஆர்வலர்களும் மேற் கொண்டுள்ள நிலையிலும் 3 லட்சம் வாக்காளர்கள் மட்டும் மாநில அளவில் தேர்தலுக்கு முன் பதிவு செய்ய முடியும் என்று அறிய முடிகிறது.\nஇந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம் என்ற தகவலும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் ஏறக்குறைய 10 – 12 இலட்சம் முஸ்லிம் வாக்களார் நீக்கப்பட்டு இருக்கலாம் என்பதை தோராயமாக கணக்கிட்டாலும், மூன்று தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கணிணி மூலம் நீக்கப் பட்டியல் சில நாட்களில் அளிக்க கோரியுள்ளேன்.\nபாராளுமன்ற தேர்தல் ஒரு வருடம் இருப்பதால் பா.ஜ.க. அல்லாத அரசியல் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் சமூக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து இந்த சதியை முறியடிக்க வேண்டும். இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் விரைவில் கூட்டபடும்.\n- தாவூத் மியான் கான்\nவரலாற்றின் ஊடாக நாம் அந்த எதிரிகள் மேற்கொண்ட முயற்சிகளை ஆராய்ந்து பார்த்தால் 4 வகையான அணுகுமுறைகளை மேற்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது.\n1. Annihilation – அனிகிலேஷன் நிர்மூலமாக்குதல் அல்லது இல்லாமல் ஆக்குதல்,\n2. Acimilation – அசிமிலேஷன் தனித்தன்மையை இல்லாமல் ஆக்குதல், அல்லது தனித்தன்மையை அழித்தொழித்தல்,\n3. Segregation – செக்ரிகேஷன் – புறக்கணிப்பது, அல்லது ஒதுக்கி வைப்பது,\n4. Elimination – எலிமினேஷன் வெளியேற்றுவது.\nஎதிரிகள் இறுதியில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த நீக்கம், வெளியேற்றம் என்பது. இப்போது அதைக் கையில் எடுத்திருக்கின்றார்கள்.\nஅல்லாஹ்வும் இது குறித்து எச்சரித்தும் நினைவூட்டியும் உள்ளான்.\n அவர்கள் உமக்கெதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். உம்மை சிறைபிடிப்பதற்கும், உம்மை கொல்வதற்கும், உம்மை ஊரை ( நாட்டை ) விட்டு வெளியேற்றுவதற்கும் அல்லாஹ் சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த சூழ்ச்சிக்காரன் ஆவான்”. ( அல்குர்ஆன்: 8: 30 )\nஎனவே, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நமது வாக்குரிமையை சரி பெயர் பட்டியலில் சரி பார்த்து, எதிர் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் ஃபாஸிச சக்திகளை இந்த நாட்டை விட்டே துரத்துவோம்.\n என் உரிமை என்பதை விட வாக்குரிமை என் வாழ்வுரிமை என்பதை உணர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralseithigal.com/46782", "date_download": "2019-12-15T10:11:28Z", "digest": "sha1:GO6FE5XLJTB26CBPKUY3MPGKD3JYXYGK", "length": 10074, "nlines": 88, "source_domain": "viralseithigal.com", "title": "முகப்பருவை வச்சிக்கிட்டு வெளியே போக முடியலையா... உடனடி தீர்வு தரும் பீட்ரூட்", "raw_content": "\nமுகப்பருவை வச்சிக்கிட்டு வெளியே போக முடியலையா… உடனடி தீர்வு தரும் பீட்ரூட்\nமண்ணில் விளையும் கிழங்குகளில் பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது. பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.\n2 மேசைக்கரண்டி பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.\nகடலை மாவு 1 தேக்கரண்டி\nபீட்ரூட் சாறு 1 தேக்கரண்டி\nரோஜா இதழை அரைத்து மற்ற எல்லா பொருட்களுடன் சேர்த��து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் படிந்துள்ள கருமை படிப்படியாக மறைத்து பொலிவு பெற்று நிறம் மாறுவதை காணலாம். முல்தானி மட்டி சிறிது எடுத்து அதில் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக இறுகியதும் கழுவுங்கள். இதனால் கன்னம் சிவந்த நிறம் பெறும்.\nபீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் நாள்டைவில் கருவளையம் மறைந்துவிடும். பீட்ரூட் சாறில் சம அளவு முட்டை கோஸ் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடன் கழித்து கழுவுங்கள். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்\nதேன் சாப்பிடுவதனால் ஏற்படும் 10 நன்மைகள்\nஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇனி டிக்-டொக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்\nதி கிரேட் காளி தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவு\nசிதம்பரம் கோவிலில் தொடரும் சர்ச்சை: அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது புகார்\nஉழைச்சவனுக்கு இப்படியா மாசக்கணக்கா கூலி கொடுக்காம இருப்பீங்க கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம் கொஞ்சம் கூட நியாயமல்ல ஆமாம்\nவிராட்கோலியிடம் இருந்து அதனை கற்றுக்கொள்ளுங்கள் – ரோட்டி எஸ்ட்விக் அட்வைஸ்\nநித்தி ஒரு காமவெறியன் சிக்கினால் அவ்வளவுதான் ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும் ரஞ்சிதா கட்டுப்பாட்டில் தான் மொத்தமும்\nவெளிநாட்டில் கணவன்… மனைவியை ஆசைதீர உல்லாசம் அனுபவித்து வீடியோ பதவிக்காக கட்டிலுக்கு அனுப்பும் அதிமுக பிரமுகர்\nகருணாநிதியால் கட்டிக் காப்பற்றப்பட்ட கட்சி கடைசியா கார்ப்பரேட் நம்பி இருக்குதே….\nஎப்படியாவது தப்பித்துவிடலாமா, அந்தப் பழியை தி.மு.க. மீது போட்டுவிடலாமா நெனச்சாங்க திமுக தொண்டர்களுக்கு கடுதாசி போட்ட ஸ்டாலின்\nதங்கையை கடத்தி உல்லாசம் அனுபவித்த அண்ணன் மூன்று ஆண்டுக்கு பின் 10 வருஷம் ஜெயில்\nஅவையில் கலைஞரை புகழ்ந்து பேசிய ரவீந்திரநாத்\nகல்யாணம் செய்துகொள்வதாக செய்வதாக கூறி டீச்சரை கடத்திய அண்ணன்-தம்பி\nகற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் உடல்… 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தோண்டி எடுப்பு\nஒகேனக்கலை சர்வதேச சுற்றுலா தலமாக்க வேண்டும்: தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் கோரிக்கை \nபவானி – காவிரி ஆறுகளில் கொட்டப்படும் குப்பைகள்: கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலய பகுதி மாசுபடும் அபாயம்\nஉள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு: திமுக கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு… குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம்\nஅதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nகாவிரியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சரிடம் சேலம் திமுக எம்.பி பார்த்திபன் மனு\nமாநாடெல்லாம் போட்டு சொன்னோம்… என்ன பண்றது வேறவழி இல்ல\nகள்ளக்காதலியின் தங்கை மகள் ஏற்பட்ட தீராத காம வெறி… கள்ளக்காதலன் நடத்திய அதிபயங்கரம்\nடிக் டாக் மோகம்… தவறான நட்பு… கணவனை விட்டு ஓடிப்போன பெண்\nவிஐபி-கள் வீட்டிற்க்கே சென்று மயக்கி பலகோடி சுருட்டிய பிரியானந்தா… நித்தி கேர்ள் கேங்கின் பழைய டெக்னீக்\n© 2019 வைரஸ் செய்தி\n© 2019 வைரஸ் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tfpc-opening-thier-mastering-unit/", "date_download": "2019-12-15T09:57:25Z", "digest": "sha1:E3BVRXKZ2OPD4VIPYM3JV3BLJP4BRC2B", "length": 21111, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..!", "raw_content": "\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பிரத்யேக மாஸ்டரிங் யுனிட் துவக்கப்பட்டது..\nதமிழில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தியேட்டர்களுக்குக் கொடுக்கும்போது அந்தத் தியேட்டரில் இருக்கும் புரொஜெக்டர் எந்தக் கம்பெனி என்று பார்த்து அதற்கேற்றவாறு அந்தப் பிரதியை அந்தத் தொழில் நுட்பத்தில் மாற்றிக் கொடுக்கும் பணியை இதுவரையில் அந்தந்த நிறுவனங்களே செய்து வந்தன. இதற்காக அவைகள் பெரிய தொகையைக் கட்டணமாகக் கேட்டு வாங்கி வந்தன.\nஇப்போது அத்தகைய அதிகப்பட்சக் கட்டணத் தொகையைக் குறைக்கும் பொருட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) தங்களுக்கென்று தனியாக ஒரு மாஸ்டர் யூனிட்டை நிறுவியுள்ளது. இந்த யுனிட்டை மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்ச ங்கத்திற்காக செய்து கொடுத்துள்ளது.\nஇதன் அறிமுக விழா நேற்று கோடம்பாக்கத்தில் மைக்ரோப்ளக்ஸ் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டன���்.\nஇந்த விழாவில் TFPC செயலாளர் கதிரேசன் பேசும்போது, “மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு செலவுகள் குறையும். குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் மிகுந்த பயனடைவார்கள். தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மைக்ரோப்ளக்ஸ் ஆல்பர்ட்-க்கும், ப்ரைம் போக்கஸ் ரஞ்சித்திற்கும் எங்களது நன்றி…” என்றார்.\nமைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆல்பர்ட் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு மாஸ்டர் யூனிட் வேண்டும் என் விஷால் என்னிடம் பல முறை கேட்டார். இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் பயனடைவார்கள் என்றார்.\n2 லட்சம் ரூபாய் செலவழித்து சங்கத்தை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சியை புரிந்துகொண்டு இந்த வசதியை செய்து தர ஒப்புக் கொண்டேன். பராமரிப்பு செலவைத் தவிர மற்றவைக்கு கட்டணம் கிடையாது. அதேபோல், 7 கோடிக்கு கணக்கையும் சமர்ப்பித்து, அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவார்…” என்றார்.\nTFPC துணை தலைவர் பார்த்திபன் பேசும்போது, “ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம்தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும்போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்கிற விஷாலை நான் தரிசிக்கிறேன்.\nஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது.\nஇதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப் பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்தில் எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி…” என்றார்.\nTFPC செயலாளர் துரைராஜ் பேசும்போது, “நீண்ட நாட்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மாஸ்டர் யூனிட் வேண்டும் என்பது விஷாலின் கனவு. இன்று அதை நிறைவேற்றியிருக்கிறார் விஷால். பல ஆண்டுகளாக கொத்தடிமைகள்போல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அதற்கு உதவி புரிந்த இரு நிறுவனங்களுக்கும் நன்றி…” என்றார்.\nTFPC தலைவர் விஷால் பேசும்போது, “தமிழ்த் திரையுலகத்திற்கு மிகப் பெரிய ���ிறுவனமான மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தை வரவேற்கிறேன். அதேபோன்று, ‘ப்ரைம் போக்கஸ்’ உடன் இணைவதிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.\nதயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கித் தந்தவர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்தின் ஆல்பர்ட். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஏனென்றால், தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத ப்ரொஜெக்டருக்கு பணம் செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போதுதான் ப்ரைம் போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கட்டணத் தொகையைக் குறைத்திருக்கிறார்கள்.\nஇந்த ‘மைக்ரோப்ளக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில்தான் அமைந்திருக்கும். ஆனால், முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகம் அமைந்திருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளக்ஸ்’ ஆல்பர்ட்-க்கு மீண்டும் ஒரு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டரும் இங்கே இருக்கிறது.\nநமக்கு அண்ணா சாலையில் முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் ஒரு அலுவலகம் இருக்கிறது. ஆனால், இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.\nபத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்சார் ஷோ ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கும் நமக்கு வாடகை கிடையாது.\nநான் படம் தயாரிக்கும்போதுதான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் எனக்கு புரிந்தது. ஆனால், இவர்கள் படம் தயாரிக்கும் தொழிலில் இறங்காமலேயே, தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு இந்தச் சலுகையை அளித்திருக்கிறார்கள்.\nஇப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்து விடலாம்.\nஎந்த விஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வதுதான் நமக்குப் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். நமக்கெகென்று ஒரு அலுவலகம் அமைந்���ிருக்கிறது.\n‘இளையராஜா 75’ விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமையடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது நம் எல்லோருடைய கடமையும்கூட.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மென்மேலும் வளரணும். அதனுடன் சேர்ந்து இந்த மைக்ரோப்ளக்ஸ், ப்ரைம் போக்கஸ் நிறுவனங்களும் வளர வேண்டும்…” என்றார்.\nactor vishal Mastering Unit MicroPlex Company Prime Focus Company slider tamil film producers council tfpc தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் விஷால் பிரைம் போக்கஸ் நிறுவனம் மாஸ்டரிங் யுனிட் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனம்\nPrevious Postஅரவிந்த்சாமி இரண்டு வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம்.. Next Post\"சேரன் என் மாணவனா என்று பலரும் சந்தேகப்படுகிறார்கள்...\"-இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு..\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சின��மா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2009/02/", "date_download": "2019-12-15T11:45:26Z", "digest": "sha1:KCOFNQWGVID7BL6YHE32IMZ6XVHHYP3L", "length": 52037, "nlines": 353, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: February 2009", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅடுத்த நாள் திங்கள். முதல் பெண் யமுனா என்கிற மூன்மூனும்,\nரெண்டாவது பெண் நர்மதா என்கிற நர்மியும்\nதயாராக வேண்டும். எல்.கேஜியோ ப்ரி கேஜியோ காலை 7 மணிக்கு அவிலா கான்வெண்ட் பஸ்ஸுக்குப் போய் நிற்க வேண்டும்.\nசாப்பிடவைத்து யூனிஃபார்ம் மாட்டி அன்றைய காலண்டரைச் சரி பார்த்து அனுப்ப வேண்டும்.\nகாலையில் எழுந்ததிலிருந்து எல்லாம் தகறார்தான்.\nஇன்னும் தூங்கணூம்ம்ம் என்று முனகல். காலை 7.45க்குக் கிளம்ப வேண்டிய பாசு, குளியலறையிலிருந்தே இன்னும் வரவில்லை. ஹேங்கோவர்.\nமுதல்நாள் நடந்த கூத்தை நினைத்து அழுகையும் ஆத்திரமாக வந்தாலும் காலை நேர அவசரத்தில் அதை ஒதுக்கி வைத்துவிட்டுக் குழந்தைகளைத் தயார் செய்தாள்.\nராஜம்மாவிடம் குழந்தைகளை ஒப்படைத்து கெட்டிச் சட்னி, முறுகல் தோசை என்று தட்டில் வைத்து,\nபேப்பர், ஆரஞ்ச் ஜூஸ் என்று சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டுக் குளியலறைக் கதவை ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டுத் திரும்பினாள்.\nதுணி துவைப்பதற்கான் ஏற்பாடுகளைக் கவனிக்கும் போது,\nபின்னாலிருந்து பாசுவின் குரல் கேட்டது. ''சாரி��்மா.\nஇப்பவே கோவில் போய் வந்துவிடலாம்'' என்றான்.\nஅதுவரை சும்மா இருந்த மனசு கேட்காமல் கண்ணீரை வெளியே தள்ளியது.\nஅது எப்படி உங்களால் முடிந்தது பாசு, நான் பார்க்க மாட்டேன் என்று நினைத்தீர்களா.\nநம் நால்வரில் நிதானமாக இருந்தது நாந்தானே\nஇது எத்தனை நாள் நடக்கிறது. அவருக்கும் தெரியுமா. இதுதான் இந்த நாட்களின் கலாசாரமா. இன்னொருவனின் மனைவியைத் தொட்டுப் பேசும் அளவிற்கு எப்படி வளர்ந்தது இது. எனக்குத் தெரியவில்லையே.''\n''தப்பா எடுத்துக்காதேம்மா. ஏதோ அந்த கணநேரம் நடந்து விட்டது.அவள் பழகினது, தலையில் கலக்கிய போதை,என்னுடைய சொந்த ஏமாற்றங்கள் என்னை அப்படி நடக்கச் செய்துவிட்டது.\nஆனால் இதுவே எனக்கு அதிர்ச்சி.\nஎத்தனையோ வெளிநாடுகள் அங்கே கிடைத்த சந்தர்ப்பங்கள் ஒன்றிலுமே நான் தடுமாறியது இல்லை. உனக்கும் தெரியும் சுதா.\nஒரு சித்தம் தடுமாறிய நிலையில் நான் அவளை அணைத்ததும் தவறுதான். நீ வந்ததும் தெளிவு வந்ததும் நிஜம். ''\nஇந்த நொடியிலிருந்து இந்த வீட்டிற்குள் மது நுழையாது.\nஎன்னை மீறி என் புலன்கள் போகவும் அனுமதிக்க மாட்டேன். என் பெற்றோர் அப்படி என்னை வளர்க்கவில்லை'' என்று நிறுத்தினான்.\nஅவன் அலுவலகம் சென்ற அரை மணி நேரத்தில் அவனுடைய தொலைபேசியில் சுதாவின் குரல்.\n''நீங்கள் மதுவைத் தொடவில்லை என்றால் உங்களைத் தொடுவதிலும் எனக்கு மறுப்பு சொல்லும் எண்ணம் கிடையாது '' என்று சொல்லி\nபாசுவின் அயர்ந்த பெருமூச்சு அவளை எட்டியது.\nமழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம் மீறி மனம் சுறுசுறுப்பானது.\nகுழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரெ ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.\nஅடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி\nகிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.\nஅழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.\n''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)\nவெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.\nராஜம்மாவிடம் குழந���தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.\nஇல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.\n'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'\n'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.\n'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம்.\nநானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி\nசெல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.\nஏன் இவள் இப்படி இருக்கிறாள் எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.\nசற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.\nஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி'\nஎன்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.\nசுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.\nஇரன்டு மூன்று வருடப் பழக்கம்.\nஅவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.\nஅதுவும் அவர்கள் பம்பாயிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் செர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.\nசுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.\nஅடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.\nதான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.\nஅவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,\nபழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.\n11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப\nஅரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.\nLabels: வெயில் அடுத்த பதிவில்\nகாதல்,பாசம்,அன்பு எல்லாம் கொண்டாடப்படும் தினமாக மலர்ந்திருக்கும் இந்த பெப்ரவரி 14 ஆம் தேதி\nஎல்லா அன்பு இதயங்களையும் மகிழ்விக்���ட்டும்.\nகாதலுக்குக் கணவன் மனைவிக்கும் தனி தினம் வேண்டாம்தான். ஆனால்\nஉருவாக்கின அன்பைப் பதிந்த அட்டை\nவேலைக்குச் செல்லும் இரு தம்பதியினரும் ஒருவருக்கொருவர் சில மணித்துளிகளாவது தங்கள் மணவாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்\nதினமாக இந்த நாளைப் பயன்படுத்தினால் பயன்கள் அதிகம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.\nகுழந்தைகளுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் அவர்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியைகளுக்கும் வாலண்டைன் கார்டுகள் பரிமாறிக் கொள்ளும்போது இந்தத் தினத்துக்கு இன்னும் சிறப்பு கூடுகிறது.\nகாதலிப்பவர்களுக்கும், காதலித்து மணந்தவர்களுக்கு, அன்புக் குழந்தைகளும்\nஇந்த அன்பு தின வாழ்த்துகள்.\n400,ஒளியில் நீந்தும் மீன்களும் மற்றும்....\nசெயிண்ட் லூயிஸ் காட்சிகள்செயிண்ட்லூயிஸ் ஆர்ச் ஒளி கண்டேன்.தூண்கள் நடுவே சிங்கம் தோன்றுமோ:)\nகாட்சியும் மாறிவிட்டது .சிகாகோ பவுர்ணமி.\nசெடெம்பர் 1 லேபர் டே. ஃபையர் ஒர்க்ஸ்:)\nஇவரும் வேலை செய்கிறார்.உழைப்பாளி என்றுமே.\nதானியம் தின்ன வந்திருக்கும் குருவிகளும் அணிலும்\nநடுவில் எங்களையும்(உடலளவில்) சோதித்துக் கொண்டுப் புதிய உருவெடுத்துக் கொண்டிருக்கிறோம்:)\nசட்டென நினைவுக்கு வந்தது நம்ம பதிவுக்கும் வயதாகி வருகிறது என்று. நன்றி நண்பர்களே.\nLabels: வழங்கும் பாடம், வாழ்க்கையெனும் ஓடம்\nஅது தீபாவளித் திருநாள். குளிரோ எலும்பை ஊடுருவியது.\nஎனக்கோ பட்டாசும்,மத்தாப்பும் கொளுத்தாமல் குழந்தைகள் தீபாவளியை உணராமல்,அனுபவிக்காமல் வெறுமே தொலைக் காட்சியைப் பார்ப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை.\nஇரவு மாப்பிள்ளையையும், சிங்கத்தையும் கிளப்பி, பேரனை கார்கள் நிறுத்தும் கராஜில்\nவாங்கி வைத்திருந்த மத்தாப்புக் கட்டை, அந்தக் குளிர்காற்றில் ஒரு டப்பாக்குள் நிறுத்தி வைத்து,\nபேரனின் சந்தோஷத்தைச் சொல்லி முடியாது.\nநிலச்சக்கரம் என்பது காற்றில் ஒளிவெள்ளமாய்ப் பறந்தது.\nLabels: நிழல் படம், படப்போட்டி, பெப்ரவரி\nஅதாகப் பட்டது பெரியோர்களே, தாய்மார்களே, அண்ணன், தம்பிகளே, தங்கச்சிகளே,பிள்ளைகளே,\nவலை தொடங்கிய நாள் முதல் இன்று வரையும் இன்னும் எப்போதும் னம்மை மகிழ்விக்கும் துளசி டீச்சருக்கு ஃபெப்ரவரி ஐந்து, ஃபெப்ரவரி 5 பிறந்தநாள் காண்பது. எல்லோருக்கும் தெரிந்த நல்ல விஷயம்.\nஅவங்களை வாழ்த்துறவ���்களும் வணங்கறவங்களும் எங்களையும் வாழ்த்திக்கணுமாய் தாழ்மையோடு கேட்டுக்கறோம்.\nஎங்களைன்னா என்னையும் என்னை 43 வருஷமா சகிச்சுக்கிட்டு இருக்கற எங்க தங்க சிங்கத்தையும் தான் சொல்கிறேன்.:)\nLabels: பிறந்த நாள் திருமண நாள்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n400,ஒளியில் நீந்தும் மீன்களும் மற்றும்....\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் க��ஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2018/11/", "date_download": "2019-12-15T11:50:00Z", "digest": "sha1:S62VLDFEL6GHUJROKA474HJFUVWQBIH7", "length": 103151, "nlines": 754, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: November 2018", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஅன்புடையார் எ ன்றும் நலமுடன் வாழ்க\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nதிருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு\nஆறுதலாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதில் சிறந்தவர்கள் என் புகுந்த வீட்டுக்காரர்கள். எல்லோரும் என்னைவிட அதிகம் கற்றவர்கள். வயதிலும் பெரியவர்கள்.\nஅவர்கள் தன் சகோதரரின் மனைவியைப் புரிந்து கொள்ள\nதங்கள் அன்பு வளையத்துக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.\nஅதில் மிக முக்கியம் என் இரண்டாவது நாத்தனார் பத்மா.\nபெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதில் மிகவும்\nபுகுந்த வீட்டுப் பாட்டியின் செல்லம்.\nஒரு நாள் வரவில்லை என்றால் கூட ஆள் அனுப்பி விடுவார்.\nநாத்தனாரும் பொறுமையாகப் பாட்டியிடம் சொல்லித் தன் வேலைகள் பொறுப்புகள்\nஎல்லாவற்றையும் விளக்கி இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லுவார்.\nஅவர்கள் வீட்டில் எப்பொழு தும் விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள் .\nஅவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை.\nஉறவுகள் பிள்ளை பெறவும், பெற்ற பிறகு இவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் இ��ுந்துவிட்டுப் போவார்கள்.\nமாமியார் வழி உறவுகள் அனைத்தும்\nவருடம் முழுவதும் வந்து கொண்டிருப்பார்கள்.\nஎன் நாத்தனார் சமையலறையை விட்டு வெளியே வருவது என்பதே அதிசயம் தான்.\nபாட்டி வண்டி அனுப்பித்தால் மட்டும் மாமியார் அனுமதி கொடுப்பார்.\nதன அம்மாவிடம் கூட உரையாட நேரம் இல்லாமல், வாரம் முழுவத்துக்குமான\nஅவர் அலுத்துக் கொண்டு பார்த்ததே இல்லை.\nஅவருடன் கூட மற்ற சகோதரிகளும் சேர்ந்தால் நம் வீடு முழுவதும் குதூகலம் தான்.\nஅந்தப் பழைய பெரிய வீடு நிறைய குழந்தைகளும், பட்சணம் பலகாரம் செய்யும் வாசனையும்,\nவருடா வருடம் வருவோம். பத்து வருடங்களில் நிரந்தரமாக வந்துவிட்டோம்.\nஎனக்கு நல்லதொரு முன் மாதிரி அவர்.\nஅவர் பென்னுக்குத் திருமணத்துக்காக, ஜோதிடர்களை அணுகும் போது நான் தான் துணை.\nபிற்காலத்தில எனக்கு உதவியாக இருந்த்தது.\nஅவர்கள் மரங்களில் காய்க்கும் மாங்காய், புளிச்சகாய் எல்லாம் ஊறுகாய் போடுவது நான் தான்.\nஅழகான அபூர்வமான சமையல் முறைகளை சொல்லிக் கொடுப்பார்.\nஇவர் எங்களை பிரிந்து நான் வெளியூ ர் வந்துவிட்டாலும் ,மாதம் ஒரு தடவையாவது பேசுவேன்.\nஎங்க என் பெஸ்ட் ஃ ப்ரண்ட் போன் பேசலியேன்னு நினைத்தேன். நீ செய்துட்டே என்று மகிழ்வார்,.\nஎன் அன்புத் தோழி பிரிந்தது வருத்தமே.\nஆனால் சிரமப் படாமல் இறைவனடி அடைந்தார்.\nபத்தா ❤🙌 ....... என்றும் மறக்க மாட்டேன் உங்களை.\nஉங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும்.\nVallisimhan எல்லோரும் நலமாக வாழ வேண்டும்\nகல்யாண சமையல் சாதம் 👌👌👌👌👌\nவெள்ளி இரவு பெய்ய ஆரம்பித்த மழை சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் தொடர்ந்தது.\nஅறைகளில் கணப்பு போடப்பட்டது. சுற்றி இருந்த மலைகளில் மழை முயூட்டம்,அதற்குள் வெள்ளி இழையாக அருவிகள் என்று தெரிய ஆரம்பித்தன.\nஇரவு பகல் என்று பாராமல் உழைத்தவர்களுக்கு இந்த ஒய்வு பிடித்திருந்தது.\nநிதானமாகத் தூங்கினார்கள். நிதானமாக எழுந்தார்கள். சுற்றி இருந்த வராந்தாவில் மலைச்சாரலில் உடை நனைய நடந்து மகிழ்ந்தார்கள்.\nசுமதிக்கு தாரிணிக்கும்,அவளது அனஸ்தடிஸ்ட் ரூபா மேனனுக்கும் ஒரு அறை ஒதுக்கப் பட்டிருந்தது சௌகரியமாகப் போனது.\nதிங்கள் அன்று காலை காலை உணவுக்கு ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள்.\nபாசுவும் சுமதி ,தாரிணி ஒன்றாக நுழையும் பொது,ரூபாவும் அழகான டென்னிஸ் உடையில் உடல் வடிவம்\nதெரிய வந்ததும் பாசுவின் கண்கள் அவளை விட்டு மாறவில்லை.\nரெடி ஃ பார் எ கேம் என்று ஆவலுடன் வினவினான்.\nதாரிணியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணசைத்துப் புன்னகை புரிந்து கொண்டனர்.\nஓ நான் ரெடி. முதலில் நல்ல ப்ரேக்பாஸ்ட் வேண்டும் என்றபடி தன் தட்டை, ரொட்டி,வெண்ணெய், ஜாம் என்று நிரப்பத் துவங்கினாள் .\nஅவளுக்கு அடுத்து பாசுவும் ஆவலுடன் நகர்ந்தான்.\nதாரிணியும் சுமதியும், நறுக்கி வைத்திருந்த பழங்களையும், கார்ன் ஃ ப்ளெக்ஸ் +பால் என்று எடுத்துக் கொள்ள,\nஹாய் என்ற உற்சாகக் குரல் கேட்டதும் தன்னிச்சையாக சுமதி அந்தத் திசையைப் பார்க்க ,\nதினேஷ்,மதிவாணன் வருவதைக் கண்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் .\nஇந்த டேபிளுக்கு வாருங்கள். என்று அழைப்பு விடுத்தாள்.\nமேஜை அடியில் அவள் காலை மிதித்தாள் சுமதி.\nஏன்பா வம்பை விலைக்கு வாங்குகிறாய்.\nமதி நிறுத்தாமல் பேசுவான். காதே ஓட்டையாகிடும்.\nஏன் தினேஷ் வந்தால் கசக்கிறதோ.\nசுமதியின் முறைப்பைக் கவனிக்காமல்,மற்றவர்களை நோட்டம் விட்டாள் .\nஅடுத்த மேஜையில் ரூபாவும் பாசுவும் உலகையே மறந்தவர்களாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்\nமதிவாணன் டீமைச் சேர்ந்த அருண் வருண் இரட்டையர் அவரவர் தோழிகளுடன் வர\nமதிவாணனும் தினேஷும் இவர்கள் எதிரில் உட்கார,சாப்பிடுவதில் மும்முரமானாள் சுமதி.\nமதிவாணன் சுமதியிடம் பேச விரும்பி,//எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா\nசுமதி. குழிப்பணியாரம் போடுகிறார்கள், எடுத்து வரவா என்றான்.\nசுமதி //,தாங்க் யூ காலையில் எண்ணெய் சாப்பாடு எடுத்துக்கொள்வதில்லை.//என்றபடி\nஃபில்டர் காஃபி மேம் என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள்.\nஅங்கே தினேஷ் ஒரு தட்டில் டெகாக்ஷன், பால்,சர்க்கரை எல்லாம் வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.\nஉங்களுக்கேன் சிரமம். என்றபடி அதை வாங்கிக்கொண்டு\nபாசுவுக்கு நம் மேல் கவனம் இல்லை. ரூபாவுடன் டென்னிசுக்குப் போய்விட்டார்.\nஇப்பொழுதைய பொழுதே நிரந்தரம். என்ன அழகான காலை. நாம் நால்வரும்\nயானைகள் பார்க்கப் போவோமா என்று கேட்டான்.\nஅவைகள் தண்ணீர் அருந்த வரும் நேரம். சீக்கிரம் கிளம்புங்கள்\nஎன்று வாசலை நோக்கி விரைந்தான்.\nநான்கு பேரும் சேர்ந்த நடக்கையில் ,சுமதியிடம் ஒரு\nபுதுவிதப் பூவைக் காண்பிக்க நின்றான் தினேஷ்.\nமிக அழகான ஆரஞ்சு வர்ணத்தில் இதழ் விரித்து நின��ற\nபூவை ஆவலோடு பார்த்த வண்ணம் நின்ற சுமதியிடம்\nசட்டென்று தன் மனதிலிருந்ததைச் சொல்லிவிட்டான் தினேஷ்.\n//உன்னை மதி,பாசு இருவரும் விரும்புகிறார்கள். நீ யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்.\nஎன்னை அவர்களது தூதுவனாக நினைத்துக் கொள்\nஎன்றதும் சுமதியின் கோபம் கண்களில் தெரிந்தது.\nநான் பணம் சம்பாதிக்க வந்தேன். கணவனை சம்பாதிக்க வரவில்லை மிஸ்டர் தினேஷ்.\nஅதற்கு இன்னும் இரண்டு வருடம் போக வேண்டும்.\nஇப்போதைக்கு நாம் யானைகளை மட்டும்\nபார்க்கலாம். அவைகளுக்குத் துணை தேட தூது தேவை இல்லை..\nதினேஷ் திகைத்து நின்றான், இந்தக் கோபத்தை அவன் எதிர்பார்க்கவில்லை .\nநில்லுங்கள் சுமதி . என்பதற்குள் அவள் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டால். தினேஷ் தன பொறுமையைச் சேகரித்துக் கொண்டு அந்த யானைகளின் கூட்டத்தையும், குட்டி யானைகளின் சேஷ்டையையும் ரசித்துப் படம் எடுத்தான். நடுநடுவே சுமதியையும் காமிராவில் அடைக்க மறக்கவில்லை.\nதான் அவசர பட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது.\nபெண் தான் விரும்பிய தேர்ந்தெடுத்த ஆணைத்தான் தேர்ந்தெடுப்பாள் எல்லாம் அறிவுக்கு உரைத்தது.\nஅன்றைய சாப்பாட்டு நேரத்தில் சுமதியைக் காணவில்லை. அறையிலே சாப்பாடை வரவழைத்துக் கொண்டதாக தாரிணி சொன்னாள் .\nதினேஷுக்கு மனம் சங்கடப்பட்டது . இந்த விஷயத்தில் என் புகுந்தோம். என்று மதியையும், பாசுவையும் கவனித்தான்,அவர்கள் மத்திய உணவோடு உற்சாக பான ங்களான பியர், இன்னும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருந்தார்கள் .\nதினேஷ் வா எங்களோடு சேர்ந்து கொள் என்று அவனுக்கு வேறு அழைப்பு.\nமறுத்துவிட்டுக் கிளம்பிய தினேஷ், நேரே சென்றது சுமதியின் அறைக்குத்தான்.\nமெலிதாக இசை கேட்டுக் கொண்டிருக்க படுத்திருந்தவள் அவன் தட்டியதும் உள்ளே வரலாம் என்று குரல் கொடுத்தாள் .\nதினேஷ் உள்ளே நுழைந்ததும் அவள் முகம் வாடியது.\nசுமதி என்று அழைத்தவன், உன்னைத்தவராக அணுகிவிட்டேன்.\nஇருவரும் மிக வற்புறுத்தியதால் இந்த விஷயங்களில் அனுபவம் இல்லாத எனக்கு என்ன செய்வதென்று\nதெரியாமல் உளறிவிட்டேன் என்னை மன்னித்துவிடு என்றான்.\nஅது எனக்கும் புரிந்தது தினேஷ். அவர்கள் இருவரும் என் வாழ்க்கையைத் தீர்மானிக்க வேண்டாம்.\nநான் ஏற்கனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டேன்.\nஎனக்கு சற்று எட்டாக் கைதான்.\nஎன்று புன்முறுவலோடு அவனைப் பார்த்தாள் .\nஅதிர்ச்சியுடன் அவளை பார்த்தவன் யாரென்று எனக்குத் தெரியுமா என்று கேட்டான். உங்களுக்கு மிகவும் தெரிந்தவர் தான். அவருக்கு என் மனம் தெரியும் நாள் விரைவில் வரும். இதோ இந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள். என்று அவனை உபசரித்தாள்.\nகுழப்பத்தோடு அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு ஐஸ்க்ரீம் இணைக்கவில்லை.\nநீ பார்த்துவைத்தவர் இரண்டு வருடம் காத்திருப்பாரா என்றான். அது என் சாமர்த்தியத்தைப் பொறுத்து\nநம் வட்டத்தில் இருக்கிறாரா என்றவனிடம் ,முகத்தைக் காட்டாமல் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ம்ம்ம்ம். இருக்கிறார் என்றாள்\nமனம் நிறைந்த சிரிப்பு வெளிப்பட்டது அவளிடம்.\nதினேஷ் பயப்பட வேண்டாம். நாம் இப்போது ஒழுங்கான சாப்பாட்டுக்குச் செல்வோம்,\nஅவனும் எழுந்தான் . பெண்களை புரிந்து கொள்வது எனக்கு எப்பவும் சிரமம் என்றான்.\nஆமாம் உங்கள் மணவாழ்க்கை எப்போது ஆரம்பம்\nஎன்று பதில் கேள்வி போடா, உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் எனக்கு இன்பம் தான்\nஎன்றவனை நின்று பார்த்தவள் ,\nகிடைத்துவிட்டால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.\nஹியர் இஸ் டு தா வொண்டர்புல் ஃ ப் யூச்சர் என்று அவனிடம் கையை நீட்டினாள்.\nமொழி படத்தில் வருவது போல அவனுக்குள் வெளிச்சம் பரவியது. பின் நடந்ததெல்லாம் அழகானவை.\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nநம்ம ஏரியாவுக்கான கதைக் கரு கொடுப்பதில்\nகவுதமன் ஜி யை மிஞ்சி யாரும் கிடையாது.\nசுவையான பாத்திரங்களை,அவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்தே தலைப்பை உரு வாக் கிவிட்டார்.\nநாமும் அதை ஒட்டியே எழுதலாம் என்று ஆரம்பிக்கிறேன்.\n+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பாசு என்கிற பாஸ்கர், தன் தந்தையிடம் பாலபாடம் கற்று, மதுரை மா நகரில்\nஅந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்\nசி இ ஓ ஆனான். அப்பா அவ்வப்போது வந்து போவதோடு\nதன் ஓய்வை ஏற்றுக்கொண்டார். 30 வயதில் இந்தப் பெரிய பொறுப்பை\nஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது,.\nஇரண்டு வருடங்களில் தேறிவிட்டான். அந்தப் பதவிக்கான\nதனக்கென்று உண்டான தனிக்குழுவாக விளம்பர அதிகாரி மதிவாணன். ////என்ன தூக்குத்தூக்கி\nபடத்தில் வர பெயர் மாதிரி இருக்கேன்னு நினைத்துக் கொண்டேன்.///////////\nமனிதவள மேம்பாட்டு அதிகாரியாக சுமதி. இனிமையான பெண்.\nநல்ல பல்கல���க் கழகத்தில் இஞ்சினீரிங்க் முடித்து\nமேனாடு சென்று நிர்வாகமும் கற்று வந்தவள்.\nஇவர்கள் கூட அவர்களுடைய உதவியாளர்களும் உண்டு.\nபாசுவின் கூடப் படித்த தினேஷும் மாதம் ஒரு முறை வந்து போவான்.\nஇருவரும் பெரியப்பா, சித்தப்பா பசங்களாக இருந்ததால்.\nஉருவ ஒற்றுமை நிறைய இருக்கும். தினேஷ் ,பாசுவைவிட ஒரு பிடி\nஉயரம் கூட,.தீர்க்கமான நாசியும், பெரிய கண்களுமாக அழகனாகவே இருப்பான்.\nமார்ச் 15 ஆம் தேதி நிறுவனம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகிறது.\nவிமரிசையாகக் கொண்டாட பாசுவின் தந்தை முடிவு செய்தார்.\nஆரம்பத்திலிருந்து பணிமணையிலும் ,இப்பொழுது சர்வீஸ் செண்டரிலும் வேலை செய்பவர்களுக்கு\nநல்ல கைக்கடியாரமும் ,ஒரு வாரம் விடுமுறையில் செல்லவும்\nபோனஸ் தொகையாக 2000 ரூபாயும் கொடுப்பதாக 300 தொழிலாளர்களைத் தேர்ந்து\nஒரு கோடை வாசஸ்தலத்தில் இரண்டு வாரங்கள் தங்குவதற்கும்,\nபோகவர ஒரு பெரிய லேட்டஸ்ட் சொகுசு பேருந்தும் கொடுக்கப்பட்டது.\nகம்பெனியின் கஸ்டமரான தினேஷுக்கும் இதே பரிசு.\nபாசு இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த விரும்பினான்.\nகாரணம் அவன் சுமதியின் வடிவழகில் லயித்து விட்டதுதான்.\nஅவளும் மதிவாணனும் தொழில் முறையில் சந்தித்துப் பேசினால் கூட\nஅவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.\nகம்பெனி மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் தாரிணியும் சுமதியும் நல்ல தோழிகள்.\nமதிவாணன் சுமதியிடம் அன்பும் மரியாதையும் வைத்திருந்தான்.\nதனக்குச் சரியான துணையாக அவள் இருப்பாள்\nஎன்று தீர்மானித்திருந்தான். அடுத்து என்ன என்று தொடர்ந்து பார்ப்போம்.\nமுதல் வேலையாக தினேஷை அழைத்தான்.\n\"என்னடா, என் குழுவோடு தேக்கடி, மூணாறு வருகிறாயா\n\"கொஞ்சம் உன் வேலையைத் தள்ளிப் போடு. எனக்கு உன்னால்\nஒரு வேலை நடக்கணும் என்று பீடிகைபோடுபவனிடம்,\nஎன்னடா, பெண்கள் சமாசாரமா. வசமா எங்கயாவது\n\"டேய், வலை விரிக்க உன்னை அழைக்கிறேன்,\nஎன்னைக் குத்திக் காண்பிக்கிறாயே..\" என்று வருத்தப் பட்ட பாசுவை அக்கறையோடு பார்த்தான் தினேஷ்.\n\"நீதான் பறவைகள் பலவிதம்னு பல வண்ணம் பார்த்தவனாச்சே,\nஇப்போ புதிதா சாலஞ்ச் வந்திருக்கா உனக்கு\nமதிவாணன் சுமதி நட்பு, தான் எப்படியும் சுமதியைக்\nகாதலித்து மணக்க வேண்டிய உணர்வு... என்று விவரித்தவனைப்\n\"உன்னைத் திருமணம் செய்ய யாரும் மறுக்க மாட்டார்கள்.\nதன் நடவடிக்கைகள், பெண்தோழிகள் அனைத்தையும்\nஅறிந்தவளாக சுமதி இருப்பதே பிரச்சினை.\nதன்னை நல்லவனாகக் காட்ட ,தினேஷின் உதவி தேவை\nஎன்றதும் திகைத்துப் போனான் தினேஷ்.\nஇதைவிட அதிசயம் மறு நாள் அவனுக்கு கம்பெனியில் காத்திருந்தது.\nஅவனுடைய அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு மதி வந்திருந்தான்.\n\"என்ன விஷயம் மதி. பாஸ் ரொம்பக் கடிக்கிறானா நான் வேணா பேசிப்பார்க்கிறேன்\" என்று புன்னகையோடு கேட்டான் தினேஷ்.\n\"இல்லப்பா, நான் காதலிக்கும் பெண்ணை அவரும் காதலிக்கிறார்.\nநீ தான் உதவி செய்யணும்.\" என்றான்.\n\"ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டேனே அவனுக்கு\" என்றதும்\n\" என்றதும் \"அதை சொல்ல முடியாது.\n\"நீங்கள் அவரைப் போலவே உருவத்தில் ஒத்திருக்கிறீர்கள்,\nஅசப்பில் யார் வேணுமானாலும் ஏமாறுவார்கள். இப்பொழுது போகப்போகும் ரிசார்ட்டில் கொஞ்சம் அப்படி இப்படி சுமதியிடம் நடந்து கொண்டால்\nஅவள் பாசுவை வெறுக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.\nஎனக்குச் சாதகமாக அமையும்\" என்றான்.\n\"அப்படியே செய்கிறேன் நீ கவலைப் படாதே போய் வா\" என்று அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.\nஒரு வெள்ளிக்கிழமை பஸ் முழுவதும் ஏறிக்கொண்ட\nஅலுவலக நண்பர்களுடன் பாட்டும் நடனமுமாக\nசுமதி,தாரிணி ,இன்னும் அவளுடன் வேலை செய்யும்\nஉதவி மருத்துவர்கள், சுமதியின் செகரட்டரி சரண்யா\nபாசுவும் ,மதியும் அடிக்கடி அவர்களிடம்\nவந்து நலம் விசாரித்துப் போனார்கள்.\nசுமதிக்கு எல்லாமே புதுமையாக இருந்தது.\n'இதென்ன புது அக்கறை' என்றபடி திரும்பினவளின்\nசட்டென்று தன் முகம் மலர்ந்ததை அவளால் மறைக்க முடியவில்லை.\n\"ஹேய் அது யார் ,அச்சு அசல் பாசு மாதிரியே இருக்கிறாரே\nஎன்று கேட்ட தாரணியிடம் \"அவர் இவருக்கு கசின்\" என்றாள் சுமதி.\n\"ஓ. அதென்ன திரும்பித் திரும்பி உன்னைப் பார்க்கிறார்\nஎனிதிங்க் கோயிங்க் ஆன் பிட்வீன் யூ டூ\" என்று கேலி செய்தாள்.\n\"இல்லைப்பா. நீ வேற .\nஅவர்கள் லெவலே வேற. நான் வெறும் பணி செய்பவள்.\nபாசு அங்கு உட்கார்ந்திருந்தால் மூணாறில் செய்திருக்கும்\nஏற்பாடுகளைச் சொல்லலாம் என்று பார்த்தேன்.\nதினேஷ் இருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சர்ப்ப்ரைஸ் அவ்வளவுதான்\"\nஎன்றவளைப் பார்த்து \"அந்த பேப்பர்களை என்னிடம் கொடு,\nநான் நம்ம பாஸ் உடன் அரட்டை அடிக்கிறேன்.\nநீ உன் புத்தகத்தை எடுத்துக் கொள் காதில்\nஇளையராஜாவை மாட்டிக் கொள்\" என்றபடி எழுந்த\nதாரிணியைத் திகைப்புடன் பார்த்தாள் சுமதி.\nபேப்பர்களை எடுத்துக் கொண்டு பாசுவை நோக்கி விரையும் தாரிணியை, குறும்பாகப் பார்த்த தினேஷ், தன் இடத்திலிருந்து\nஎழுந்த சுமதியின் பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான்.\nதிடுக்கிட்டு நிமிர்ந்த சுமதியின் முகத்தைப் பார்த்தவனுக்கு\nஅவளின் சாந்தமான அழகு,மனதைத் தைத்தது.\nஒரு நிமிடம் தன் வாக்குகளை மறந்தான்.\n\"இங்க உட்காரலாமா. உங்களுக்கு மறுப்பொன்றும் இல்லை\nஎன்றால் என் பக்கத்தில் இருக்கும் அருணின் குறட்டையிலிருந்து\nதப்ப ஆசை \" என்று இனிமையாகப் பேசினான்.\nஆச்சரியத்தில் விரிந்த விழிகளுடன் அவனை நோக்கிய\nசுமதி பதில் சொல்லத் திணறினாள்.\nசமாளித்துக் கொண்டு, \"இல்லை எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை.\nதாரிணி...\" என்று பின்னோக்கிப் பார்த்தாள்.\n\"ஓ...அவளுடைய அஜெண்டாவே பாசுவை நெருங்குவதுதான்.\nஉங்களுக்குத் தெரியாதா. இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே...\"\n\"நான்... நான்..\" என்று தயங்கிய சுமதியைப் பார்த்து\nபுன்னகைத்தபடி, \"நீங்கள் உங்கள் பாடலைக் கேளுங்கள்.\nநான் என் ஓய்வை எஞ்சாய் செய்கிறேன்\" என்று இருக்கையை நீட்டி, பரிபூரண அமைதி முகத்தில் பிரதிபலிக்கக்\nகண்களை மூடிக் கொண்டாலும் அவன் நினைவுகள்\nஅப்பழுக்கில்லாத அழகு. பாசு இவளை விரும்புவதில் ஆச்சர்யமே இல்லை. கொஞ்சம் தன் வாழ்க்கை முறைகளைச் சீராக்கிக் கொண்டால்\nஇவளைக் கவருவதில் அவனுக்குச் சிரமம் இருக்காது\nஎன்று நினைத்தபடி உறங்க முற்பட்டான். கனவிலும் சுமதியே\nவர, சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.\nஅவன் தோளில் சுமதியின் முகம்.\nமூச்சே நின்றது போல உணர்ந்தான்.\nபாட்டு கேட்டுக் கொண்டே அவள் உறங்கி இருக்க வேண்டும்.\nபஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது.\nஅதில் எழுந்த சுமதி அருகில் தினேஷின் முகத்தைப்\nபார்த்துத் திகைத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.\n\"மன்னிக்கணும். என்னை அறியாமல்...\" என்றவளைக் கனிவுடன் பார்த்தான்.\n\"இட்ஸ் ஓகே. நாம கீழ இறங்கணும்\"\n\"பலத்த மழை. அதனால் தேக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கப் போகிறோம்\" என்றபடி எழுந்த சென்றவனைப் பார்த்த வண்ணம் இருந்தவள்,\nபாசு அருகில் வருவது கண்டு மழையைப் பார்ப்பது\nபோலக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் .\nபின்னாலயே வந்த தாரிணி \"நல்லாத் தூங்கிட்டியே சுமதி.\nஇயற்கைக் காட்சிகள் ���ானைகள் எல்லாம் மிஸ் பண்ணிட்டே\"\nஇந்த க்ரீன்வுட் ரிசார்ட்டில் இடம் சொல்லி வைத்திருந்தேன்.\nமுன்னாரில் எல்லாம் நல்ல மழையாம்.\n. நாம் இங்கேயே தங்கலாம் என்றான் பாசு.\nஅங்கிருந்து உதவியாளர்கள் குடைகள் கொண்டு\nவர முப்பது பேரும் இறங்கி விடுதிக்குள் சென்றனர்.\nஇருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.\nமீண்டும் தாழ்ந்த மன நிலைக்குப் போக மாட்டேன். அடுத்த\nஅடி என்ன என்று தீர்க்கமாக் யோசிப்பேன். வீடு என்பது எனக்கு அடைக்கலம் கொடுத்த இடம்.\nஅது ஊழ்வினையால் ஆட்கொள்ளப் படும் என்றால் இறைவன்\nமகன் களின் மனம் சோகப்படாமல்\nஅவர்களுக்குத் தைரியம் சொல்ல வேண்டியது என் கடமை.\nமனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து,அந்த வீடு\nஇன்னும் பெருமையுறும் என்ற நம்பிக்கையை\nயாருக்கும் எந்த சிரமமும் வரக்கூடாது.\nகஜா புயலினால் பாதிக்கப் பட்டவர்களின் உள்ளம் என்ன பாடுபடுகிறதோ.\nஅவர்களுக்கு இறைவனும் அரசாங்கமும் நல்வழி காட்டட்டும்.\nஎப்பொழுதும் அவன் செயலே பரிமளிக்கும்.\nவாழ்க இறைவன் நாமம்..அவனே காப்பான்.\nசிறிது நாட்களுக்கு முன் ,எங்கள் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் ராணியும் கணவரும்\nதங்கள் குடி இருப்புகளை இடித்துக் கட்டப் போவதாகவும் ,கட்டி முடிக்கும் வரை எங்கிருப்பது என்று தெரியவில்லை என்று வருந்தி அழுதார்கள்.\nநானும் வீட்டு முன்னறையை ஒழித்துக் கொடுக்கலாம் என்ற நினைத்துக்\nஇன்று நான் கேட்ட செய்தி என் அஸ்திவாரமே நகர்ந்தது போல இருந்தது.\nலஸ் முனையிலிருந்து , ஆழ்வார்பேட்டைக்கு அண்டர்க்ரௌண்ட் மெட்ரோ\nபோடப் போகிறார்களாம். அதற்கு எங்கள் வீடு உட்பட சாலையோர\nவீடுகளின் நிலங்களை அரசு கையகப் படுத்துமாம்.\nடிசம்பர் 7 க்குள் உரிமையாளரோ ,அவருடைய வக்கீலோ\nஇந்த மெட்ரோ அலுவலகத்தை அணுக வேண்டுமாம்.\nஎங்கள் பக்கத்து வீட்டு வக்கீல் சொன்ன விஷயங்கள் இவை.\nபார்க்கலாம் மேற்கொண்டு இறைவன் செயல்.\nதீபாவளித் திரு நாள் இறைவன் ஆசியுடன் மகிழ்வாக முடிந்தது.\nஇனி கார்த்திகை தீபம், நடுவில் சில உடல் நிலை பரிசோதனைகள்,\nஎல்லாம் முடித்து ஒரு வாரம் கழித்து ஏதாவது எழுதலாம்.\nசென்னையில் ஒரு நல்ல மனிதர் தனக்குத் தெரிந்த பத்திரிக்கையில்\nபிடிஎஃப் வடிவில் கொடுக்கும்படி கேட்டார்.\nஎன்னால் முடிவெடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டேன்.\nஎன் இணைய நண்பர்களே எனக்குப் போதும்.\nஎன் எழுத்தும் எண்ண்ங்களும் என் வலிகளும் சந்தோஷங்களும்\nஎன்னுடனே போகட்டும். மீண்டும் பார்க்கலாம்,.\nஞாயிறு, காலை விடியும் போதே இன்னும் இரண்டு நாட்களில்\nவரப் போகும் தீபாவளிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.\nவாசலில் டாக்சி வந்து நின்றது. இறங்கியது ,வனிதாவின்\nஆச்சர்யத்தோடு வாசலுக்கு ஓடிய வனிதாவை அவள் பெற்றோர் அணைத்துக் கொண்டனர்.\nதலை தீபாவளிக்கு நீங்க எல்லோரும் அங்கே வரவேண்டாமா. கையோடு அழைத்துப் போகத்தான் வந்தோம். என்று சிரித்தார்கள் இருவரும்.\nமுதலில் உள்ளே வாருங்கள் என்று பெரியப்பா அழைக்க\nவனிதாம்மா, எல்லோருக்கும் காப்பி என்று மாமியார் சொல்ல,ராதா மாமியிடம் சொல்ல\nசம்பந்தி ,இந்தத் தடவை நாம் இந்த வழக்கத்தை மாற்றலாம்.\nநீங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம்..\nஎன்றார் பெரியப்பா. வனிதாவின் அப்பா கணேசன்\nஅங்கே எல்லாம் ரெடி செய்து வைத்திருக்கிறோமே\nசந்துருவின் அப்பா, திருமணம் ஆன பிறகு முதலில்\nவந்திருக்கிறீர்கள். முதலில் வண்டியை அனுப்புங்கள்.\nமாடியில் உங்க பெண் அறைக்குப் பக்கத்தில் விருந்தினர்\nஅறை இருக்கிறது. குளித்துவாருங்கள் என்று சொன்னார்.\nவாங்கப்பா என்று அழைத்துச் சென்றாள் வனிதா.\nஊர்க்கதைகளை அலசியவாறு அவர்களின் பெரிய அறையைத் திறந்துவிட்டு\nஎல்லாம் வசதியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,\nஅப்பா சொல்வதைக் கேளுங்கள் அப்பா. மிகுந்த பாசமான மனிதர்கள்.\nசீக்கிரம் வாருங்கள்.இன்னும் பட்டாசு எல்லாம் வாங்க வேண்டும்.\nபக்ஷணம் செய்ய வேண்டும் என்று அடுக்கும்\nஅம்மா. அங்கே வந்த ஏகாம்பரத்திடம். படுக்கையை எல்லாம் தட்டிப் போட்டுச் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, அம்மா கீழே பேசலாம் சுருக்க வாருங்கள் என்று\nஇரண்டு மணி நேரத்தில் வீடு கொண்டாட்ட வேகம் பிடித்தது.\nசம்பந்திகளுக்கு வனிதாவின் பெற்றோர் கொண்டுவந்திருந்த\nபட்சண வகைகள் அமோகமாக இருந்தன. அதே போல அவர்களுக்கான புடவைகளும்\nவேட்டிகளும், சந்துருவின் தங்கைகளுக்கான பட்டுப் பாவாடைகளும், தாவணிகளும் கண்ணைப்\nபெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாங்கியது அங்கே இருக்கிறது என்றார்\nஅப்போ இன்னிக்கு இன்னோரு ஷாப்பிங்க் இருக்கு என்றவாறே, சந்துரு அம்மா வந்தார்.\nசம்பந்தி உங்க நிறத்துக்கு ஏற்ற மாதிரி இங்கே வாங்கியாச்சு. பசங���க அளவு தெரிந்து அவர்களை அழைத்துப் போய் வாங்கிவிடலாம். என்னடா பசங்களா என்றதும் வனிதாவின் தம்பிகள்\nகணேசன் மாப்பிள்ளைக்கு அழகான மோதிரம் வைரக்கல் பதித்து\nகாலைப் பலகாரம் முடிந்ததும் வருடந்தோறும் செல்லும், முதியோர் இல்லத்திற்குச் சென்று அன்று முழுப் பொழுதும் அவர்களுடன் செலவிட்டார்கள்.\nஅத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் இந்தக் குடும்பத்தைத் தெரிந்திருந்தது.\nமன நிறைவொடு வீடு திரும்பியவர்கள் தங்கள் வீட்டிலும் மத்தாப்பு, புஸ்வாணம் என்று அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.\nசந்துரு மனம் அமைதியாக இருந்தது. வனிதாவுக்கு இந்தக் குடும்பமும் அதன்\nவழிமுறைகளும் பிடித்திருந்ததால் தானே அவள் தன்னிடம் ஒன்றும் குறை சொல்லவில்லை.\nநம் வாழ்க்கை நம் கையில் என்று நம்பிக்கை கொண்டான்.\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\nஎத்தனையோ நகரங்களில் இருந்திருந்தாலும் மதுரைத் தீபாவளிகளே மறக்க முடியாமல் மனதில் தங்குகிறது.\nஅம்மா,அப்பா,தம்பிகளோடு சிங்கமும் இணைந்த அந்தத் தீபாவளியின் மகிழ்ச்சி இன்னும் பெருகியது ,இரண்டு நாட்கள் கழித்துப் பிறந்த முதல் புதல்வன்.\nவண்ண மயமான் கனவுகள் அவனைச் சுற்றி.\nதாத்தாக்கள் பாட்டிகள், பெரிய பாட்டியின் ஆசி எல்லாம் சேர்ந்து மனதை நனைத்த\nமதுரைத் தலை தீபாவளி ஆகச் சிறந்த அனுபவம்.\nஅனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். தீப ஒளி எல்லோருக்கும் நல் வழி காட்டட்டும். ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மன அமைதி\nஎல்லோரும் நலமாக வாழ வேண்டும்.\nஅன்று எப்பொழுதும் போல பூஜை முறைகள் உண்டு. கொஞ்சம் தாமதமாக\nஆரம்பித்தன. பெரிய மாமியாருக்குத் துணையாக வனிதா தோட்டத்திலிருந்து பூக்கள் கூடை நிறையக் கொண்டுவந்து வைத்தாள்.\nசந்துருவின் அம்மா, துளசி மாடத்தை நன்கு சுத்தம் செய்து,\nகோலமிட்டுப் பூஜைகளைச் செய்து கொண்டிருந்தார்.\nவழக்கமான வழிபாடுகள் முடிந்ததும், அனைவரும் காலை உணவை\nசேர்ந்து உட்கார ராதா அம்மா, வனிதா, இன்னோரு உதவிக்கான அம்மா\nஎல்லாரும் பரிமாற சந்தோஷமாகப் பேச்சு சத்தம் ஆரம்பித்தது.\nசந்துருவின் சகோதரிகள் எல்லோருடைய அன்பிலும் நனைந்தபடி\nதம்பி குழந்தைகளே அவர்களது செல்வங்கள்.\nஅதுவும் இப்போது வந்த மருமகளிடம் இன்னும் அதிகப்\nஅவளிடம் பணிவும். சொன்னதும் வார்த்தைகளை நிறைவேற்றுவதும்\nகாலை உணவு முடிந்ததும் அனைவரு���் வரவேற்புக் கூடத்தில் நிதானமாக உட்கார்ந்து\nபேசிக்கொண்டிருந்த போது, வரப் போகும் தீபாவளிக்கான\nஉடைகள் வாங்க முடிவு செய்யப் பட்டது.\nஅம்மா,பெரியம்மா, சந்துருவும் தி.நகர் நல்லியில் புடவைகள் வாங்குவதாகவும்,\nவனிதாவும், பெண்களும் RMKV போவதாகவும் தீர்மானம்.\nசந்துரு அம்மா, பெரியம்மாவை விட்டு நல்லியில் இறக்கிவிட்டுவிட்டு\nவனிதாவின் முகம் மலர்ந்தது அவனைப் பார்த்ததும்.\nதங்கைகளுக்கும் ,அவளுக்கும் உயர்தரத்தில் சுடிதார்\nவகைகளை வாங்கிக் கொடுத்தான் சந்துரு,.\nஅங்கேயே அவனுக்குப் பிடித்தவிதத்தில் இரண்டு மூன்று சட்டைகளை எடுத்தாள்.\nமுடித்துக் கொண்டு அவர்கள் கிளம்பவும், சந்துரு நல்லிக்கு வந்தான்,\nஅங்கேயும் எல்லோருக்கும் வேட்டிகளும்,பட்டுப் புடவைகளையும்\nமுப்பாத்தம்மனுக்கு ஒரு அரக்குப் புடவையும் எடுத்துக் கொண்டு திருப்தியாக வீடு திரும்பினார்கள்.\nமீண்டும் சாப்பாட்டு மேஜையில் குழுமியவர்களுக்குப் பெரியப்பா\nஅவரவருக்கான புடவைகள் எல்லாம் எடுத்துக் கொடுத்தார்.\nஅத்தனை அழகான தரமான அவரவர்க்குப் பிடித்த வர்ணங்களில்\nஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி அளவில்லாமல் நிறைந்தது.\nசந்துருவின் தங்கைகள் பெரியப்பாவின் இருபக்கமும் நின்றி அவர் முகத்தோடு\nபெரியப்பாவின் கண்களில் நீர்.எப்பவும் சந்தோஷமாக இருங்கடா தங்கங்களே என்று சொல்லிஉச்சி முகர்ந்தார்.\nஅவர்கண் வனிதா பக்கம் திரும்பியது.\nஅவள் கண் இன்னும் புடவையிலிருந்து எடுபட வில்லை.\nஇத்தனை பெரிய பார்டர். இளம்சிவப்பும்,பச்சையும் புடவையின் மேல் பக்கமும் கீழேயும்\nஇருக்க ஓர் அடி அகலத்துக்கு ஜரிகை ஓடக் கண்களைப் பறித்தது அவள் புடவை.\nஎன்னம்மா ,வனி, உனக்குத் தலை தீபாவளி ...மறந்துட்டியா என்று சிரித்தார்கள்\nபெரியவர்கள். சட்டென்று எழுந்தவள். அப்படியே அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.\nபெரியம்மாவும், மாமியாரும் அவளை அப்படியே அணைத்துக் கொண்டார்கள்.\nநீ எங்கள் வீட்டுக்குக் கிடைத்த பொக்கிஷம்மா.\nதீர்க்காயுசுடன் சந்துருவோடு குடும்பம் தழைக்க வாழணும் என்று\nசந்துரு எனக்கு என்ன அவள் மாத்திரம் ஸ்பெஷலா\nஎன்று கூவ சட்டென்று உணர்ச்சியிலிருந்து விடுபட்டுப் பழைய கலகலப்பு வந்தது.\nஇதை வாங்கி வைத்திருக்கேன் என்று விலை உயர்ந்த\nஉலகத்தரம் வாய்ந்த கைக்கடிகாரம். ஒர�� நவ நாகரீக மனிதனுக்குத் தேவையான\nஅத்தனை விஷயங்களும் அதில் அடங்கி இருந்தன.\nஅடடா, பெரியப்பா பதினாறடி பாய்ந்தால் நான் முப்பத்திரண்டடி\nபாயணுமே ...போனாப் போறது, நீங்க நாலு பேரும் சொகுசாப் பயணம் செய்ய ,இதோ ஒரு சாவி\nஎன்று ஒரு பெரிய என்வலப்பை அவர் கையில் வைத்து வணங்கினான்.\nஎன்னடா இது. என்று திறந்தவர் கையில் புது ஹோண்டா அக்கார்ட் சாவி\nஇப்படி செலவு செய்வாயோ என்னடா பையா இது என்று செல்லமாகத் திட்டிய\nபெரியப்பா அப்பா கண்களில் ஆர்வம் மின்னியது.\nபின்ன எப்ப பார்த்தாலும் உங்களையும் கூட அழைத்துப் போகும்போது என் பெண்டாட்டியைக் கொஞ்ச நேரமே இருப்பதில்லை\nஎன்று சொன்னவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.\nதங்கைகளைக் கண்டு கண் சிமிட்டிய சந்துரு உங்கள் இருவருக்கும் பொங்கல்\nவிழாவுக்கு ஸ்கூட்டி வந்துவிடும் என்று புன்னகைத்தான். ஹை என்று இருவரும்\nஅவனைச் சுற்றி வந்தனர். புது மதினி,எல்லாம் உன் ராசிதான்.\nஎன்று வனிதாவையும் அணைத்துக் கொண்டனர்.\nபெரியப்பா அப்பா புது வண்டி நாளைக்கு வந்துவிடும்.\nஎல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்றான் சந்துரு.\nஇப்ப சாப்பிடலாமா மணி இரண்டாகப் போகிறது... அடுத்த பாகத்துடன் பூர்த்தி.\nஎல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்....தொடரும்.\nநாட்கள் சென்றன. பெரிய குடும்பத்தில் எப்பொழுதும் உறவுகாரர்களின் போக்குவரத்தும், சமையல் ,உணவு எல்லாமே அதிகம்.\nவனிதா வந்ததும் அவளுக்காகவே காத்திருந்தது போல, அந்தப் பெரிய வீட்டு வெளி வேலைகள் அவளுக்கு வந்தன.\nவங்கி வேலை, மின்சாரக் கட்டணம் கட்டுவது,தொலைபேசி கவனிப்பது\nஎன்ற சின்னச் சின்ன ,ஆனால் ஓயாத வேலைகள் வந்து சேர்ந்தன.\nவீட்டில் மாடுகள் வேறு இருந்ததால் அவைகளைக் கவனிக்கும்\nபால்காரரையும் ,தீவனம் சரியாகப் போடுகிறாரா, கால்னடை மருத்துவரைப்\nபார்க்க வேண்டிய நேரம் என்று மேலாண்மைப் பொறுப்பு எல்லாம்\nஎந்தப் பிரச்சினையானாலும் பெரியவர்கள் அவளை அழைப்பது\nஅலுவலகம் போகாமலேயே அவளுக்கு வீட்டுக் கவனிப்பே\nபலன்....சந்த்ரு வரும் நேரம் அவளுடைய ஓய்வு நேரமாக மாற,\nஅவன் விருப்பப்படும் நேரம் வெளியே போக முடிய வில்லை.\nமுதலில் அவனுக்கு இது வேடிக்கையாக இருந்தாலும்,\nமாதங்கள் சென்றதும் ஒரு பெரிய தொந்தரவாகத்\nவனிதாவுக்கு அவனிடம் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.\nபெரியவர்களின் அன்பும் நல்வார்த்தைகளும் மிகப் பிடித்தன.\nசந்துருவுடன் கூட எல்லோரையுமே பந்ததில் சேர்ந்ததாகக் கருதினாள்.\nஒரு மேஜை சேர்,ஃபைல்ஸ் எல்லாம் செய்து கொடுக்கிறேன்.\nஅலக்னந்தா அலுவலகம்னு போர்ட் போட்டுக்கோ.\nநல்ல ஐடியா. அப்பா, அறையில் நானும் அலமாரி வைத்திருக்கிறேன்.\nஎல்லாவற்றையும் பார்க்க சௌகரியமாக இருக்கும்.\nஅடக்கடவுளே, இவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது என்று திகைத்தான்.\nஅடுத்த நாள் தன் பெற்றோருடன் பேச நேரம் குறித்துக் கொண்டான்\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஇருக்கும் இடம் எங்கே ..சொல் இறைவா.\nநம்ம ஏரியாவுக்கான பாசுமதி கதை\nஅன்புடையார் எ ன்றும் நலமுடன் வாழ்க\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)ப��ண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண��டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் ���ுன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/southwest-monsoon-starts-tomorrow-in-kerala-4-districts-get-red-alert/articleshow/69699915.cms", "date_download": "2019-12-15T12:03:06Z", "digest": "sha1:TQX2UEQYGWMB7A54CO67IVMPQXBVZMUP", "length": 14428, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "kerala southwest monsoon : கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - southwest monsoon starts tomorrow in kerala 4 districts get red alert | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடக்கம்\nதென்மேற்கு பருவமழை நாளை முதல் கேரளாவில் தொடக்கம்.\nதிருச்சூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.\nநாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட இந்தி�� வானிலை ஆய்வு மையம், இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை 6 நாட்கள் தாமதமாகி 7ம் தேதி தொடங்கும் என தெரிவித்தது.\nஅதன்படி, இன்னும் 24 மணிநேரத்திற்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணிநேரத்திற்குள் தொடங்கும். குறிப்பாக வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கனமழை பெய்யக்கூடும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் கேரளாவின் தலைநகர் பகுதியான திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கூறிய இடங்களில் நாளை முதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்... உண்மை என்ன..\nஈகுவேடாரில் நித்யானந்தா இல்லையாம்; இங்கேதான் இருக்கிறாராம்\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தா���் தப்பிய அதிபர்\nகுடியுரிமைச் சட்டம்: பற்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்ச..\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்..\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண..\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்ச..\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அல...\nபுகழ்பெற்ற ஹௌவுரா பாலம் அருகே பெரும் தீவிபத்து...\nரேஷன் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பட்டினி கிடந்த முதியவர் பலி...\nஆந்திரா மாநில துணைமுதல்வராகிறாரா ரோஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_main.asp?cat=1", "date_download": "2019-12-15T10:28:01Z", "digest": "sha1:P5AJUFBOA5L3NUYF6NKZXJ5IIXWQMNRK", "length": 12801, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Interesting articles | Important News | Human Interest | Most Important & interactive News | Current Happening News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் இத படிங்க முதல்ல\nமுருங்கைக்கு திடீர் 'மவுசு' விலை உயர்வால் அதிர்ச்சி\nமடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், முருங்கைகாய் விலை உச்சம் தொட்டதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்கள் அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்கறிகளில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. மிக மலிவாக கிடைத்த ...\nசேலத்தில் ஓடும், 'ஸ்கூட்டி'க்கு சென்னை போலீஸ் அபராதம்\nசேலம்: சென்னையில், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, சேலத்தில் ஓடும், ...\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ\nஅந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ பரவி வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் ...\nமாற்றுத்திறனாளிகளுக்காக வெளிநாட்டினர் ஆட்டோ பயணம்\nதிருப்பூர் : மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி கேட்டு ஊர்வலமாக, தாராபுரத்துக்கு ஆட்டோவில் வந்த ...\nபஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி\nவேலுார் : ஓடும் பஸ்சில், இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபரை, சரமாரியாக அடித்து உதைத்த பயணியர், ...\nமூத்தோர் தடகளம்: தங்கம் வென்ற மூதாட்டி\nதஞ்சாவூர் : மலேஷியாவில் நடந்த மூத்தோர் ஆசிய தடகளப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 72 ...\n ரூ.1.14 கோடியில், பள்ளி மேம்பாட்டு பணி\nமுன்னாள் மாணவரின் கல்வி சேவை மழை நீர் உட்புகும் வகுப்பறை, வெள்ளையடித்து பல ...\nமலைவாழ் மாணவர்களுக்கு இலவச கல்வி தரும் தம்பதி\nஅந்தியூர் : அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதி, மலைவாழ் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள், ...\nமொபைல் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்\nதஞ்சாவூர் : பட்டுக்கோட்டையில், 'மொபைல்போன் வாங்கினால், 1 கிலோ வெங்காயம் இலவசம்' என, விற்பனை ...\nஅனாதை உடல்களை தகனம் செய்வது பாக்கியம்: மனிதத்தை உணர்த்துகிறார் 82 வயது முதியவர்\nகுரோம்பேட்டை:நம்மை சுற்றி சொந்தம் பந்தம் இருந்தும், உயிரோடு இருக்கும் போதே, பிறருக்கு உதவி ...\nமூத்தோர் தடகள போட்டி தங்கம் வென்ற மூதாட்டி டிசம்பர் 15,2019\nமண்ணை கவ்வ' காத்திருக்கும் கட்டடம் போலீஸ் குடியிருப்புவாசிகள் அச்சம் டிசம்பர் 15,2019\nஜல்லிக்கட்டில் களம் காண காளைகள் ரெடி டிசம்பர் 15,2019\nஓட்டுக்கு பணம் பெறாதீர்: பல்லடத்தில் புதுமை போஸ்டர்\nகாத்திருக்கும் சிறுத்தை சுற்றுலா பயணியரே உஷார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/66166-2-lakh-robbery-in-tasmac.html", "date_download": "2019-12-15T10:34:58Z", "digest": "sha1:XMP4YGSADCN6SIS33OVGX4T6DTWBRWPI", "length": 11402, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை! | 2 lakh robbery in TASMAC", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nடாஸ்மாக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை\nம��ப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 2.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பபட்டி அருகே உள்ள ஊனையூரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரும் கடையை முடித்து விட்டு விற்பனை பணம் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்துள்ளனர்.\nஅப்போது, கடைக்குள் புகுந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இதுதொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வுகள் மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nஇதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைகாட்டி அருகே வெள்ளையக்கோன்பட்டியில் டாஸ்மாக் கடை பணி நேரம் முடிவடிந்ததும் ஊழியர்க் அன்றை வசூல் தொகையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிய போது மர்ம நபர்கள் டாஸ்மாக் பணியாளர்களை தாக்கி பணத்தை தட்டிப் பறித்துச் சென்றனர். இதுவரை அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்படாத நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபயிற்சியின் போது விமானத்தில் இருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க்\nபுனே- சுவர் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் பலி\nமும்பையில் கனமழை- 52 விமானங்கள் ரத்து\nபாஜகவின் முதல் நாடாளுமன்ற கட்சி கூட்டம் தொடங்கியது\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n50 லட்சம் நகைகள் கொள்ளை கொள்ளையர்களைப் பார்த்தும் துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி\nசிபிசிஐடி காவலர்கள் எனக்கூறி மருத்துவர் வீட்டில் கொள்ளை..\nவங்கியில் நோட்டமிடும் கும்பல் - முதியவரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி\nமதுரையில் 80 சவரன் கொள்ளை கதறி துடித்த பாங்க் மேனேஜர்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/keyboards-price-list.html", "date_download": "2019-12-15T10:09:42Z", "digest": "sha1:FFJF2CEDRJPEDDNWBNCYERI2IL73YIK6", "length": 20035, "nlines": 397, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள கெய்போர்ட்ஸ் விலை | கெய்போர்ட்ஸ் அன்று விலை பட்டியல் 15 Dec 2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nIndia2019உள்ள கெய்போர்ட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கெய்போர்ட்ஸ் விலை India உள்ள 15 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 4632 மொத்தம் கெய்போர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு குவாண்டம் கிஹ்௮௮௧௦ விராட் உசுப்பி ப்ஸ௨ லேப்டாப் கேய்போஅர்து பழசக் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Amazon, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கெய்போர்ட்ஸ்\nவிலை கெய்போர்ட்ஸ் பற��றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ரஸிற் ற௦௩ 00790100 ரஃ௩ம்௧ தேங்க்ஸ்டால்கர் உல்ட்டிமேட் எளிதே விராட் கமிங் கேய்போஅர்து Rs. 47,805 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரெஸ்௫௨ சுவிட்ச் கேய்போஅர்து இன்டெர்னல் மல்டி டேவிஸ் கேய்போஅர்து ரெட் பழசக் Rs.95 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள கெய்போர்ட்ஸ் விலை பட்டியல்\nஸிபிரோனிக்ஸ் கம்௨௧௦௦ மல் Rs. 234\nஇவோன்ஸ் 2 ௪க்ஹ்ஸ் மினி வயர Rs. 620\nகுவாண்டம் கிஹ்௮௮௧௦ விராட Rs. 349\nஇன்டெஸ் கமிங் கிபி மவுசு � Rs. 999\nஸிபிரோனிக்ஸ் கம்பனின் 102 � Rs. 970\nடெல் கிபி 216 விராட் உசுப்ப� Rs. 463\nலோகிதேச் கஃ௧௨௦ விராட் கே� Rs. 500\nபாபாவே ரஸ் 2 5000\nபேளா ரஸ் 3 500\nஸிபிரோனிக்ஸ் கம்௨௧௦௦ மல்டிமீடியா உசுப்பி கேய்போஅர்து\nஇவோன்ஸ் 2 ௪க்ஹ்ஸ் மினி வயர்லெஸ் கேய்போஅர்து டச்பேட் மவுசு ஸ்லிம் பிளை ஏர் அன்றொஇட் ஸ்மார்ட் டிவி போஸ்\nகுவாண்டம் கிஹ்௮௮௧௦ விராட் உசுப்பி ப்ஸ௨ லேப்டாப் கேய்போஅர்து பழசக்\nஇன்டெஸ் கமிங் கிபி மவுசு காம்போ 400 பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nஸிபிரோனிக்ஸ் கம்பனின் 102 பழசக் வயர்லெஸ் கேய்போஅர்து மவுசு காம்போ விண்டோஸ் பாஸ்பேட் ப்ரோடுக்ட் நோட் போர் யோசி\nடெல் கிபி 216 விராட் உசுப்பி டெஸ்க்டாப் கேய்போஅர்து பழசக்\n- இன்டர்நெட் கீஸ் No\nலோகிதேச் கஃ௧௨௦ விராட் கேய்போஅர்து பழசக்\nஎனத் பின்னசிலே பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nகுவாண்டம் கிஹ் 8810 உசுப்பி கேய்போஅர்து மவுசு காம்போ வித் விரே\nஅமேசாம்பசிக்ஸ் விராட் கேய்போஅர்து பழசக்\nஇப்பல்ல வின்னர் சொபிட் கீஸ் வாட்டர் ரெஸிஸ்டண்ட் கேய்போஅர்து பழசக்\nப்ளுட்டோபைட் பிளேக்சிப்ளே கேய்போஅர்து பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப்\nபிளிப்கார்ட் ஸ்மார்ட்பை மல்டி டேவிஸ் உசுப்பி கேய்போஅர்து பழசக்\nஹப் கஃ௨௫௦௦ வயர்லெஸ் கேய்போஅர்து உச\nடெல் கம்௧௧௭ வயர்லெஸ் லேப்டாப் கேய்போஅர்து பழசக்\nடெல் கஃபி௨௧௬ ஹவஃ௫ஜ் மல்டிமீடியா கேய்போஅர்து பழசக்\nலோகிதேச் கஃ௪௦௦ பிளஸ் வயர்லெஸ் கேய்போஅர்து\nகுவாண்டம் ௭௪௦௩ட் விராட் உசுப்பி மல்டி டேவிஸ் கேய்போஅர்து மூலத்திலர்\nலோகிதேச் கஃ௪௦௦ பிளஸ் வயர்லெஸ் கேய்போஅர்து பழசக்\nஇன்டெஸ் கமிங் காம்போ 320 கிபி மவுசு பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nஹப் சி௨௫௦௦ பழசக் உசுப்பி விராட் கேய்போஅர்து மவுசு காம்போ\nஆம்கேட்டே ஸ்சிட்டே நியோ விராட் உசுப்பி லேப்டாப் கேய்போஅர்து பழசக்\n- இன்டர்நெட் கீஸ் Yes\nகுவாண்டம் 7403 பழசக் உசுப்பி விராட் டெஸ்க்டாப் கேய்போஅர்து\nஸிபிரோனிக்ஸ் ஸிபி கம்பனின் 106 பழசக் வயர்லெஸ் கேய்போஅர்து மவுசு காம்போ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231253-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?do=email", "date_download": "2019-12-15T11:30:48Z", "digest": "sha1:BWI2A4S2ADM5P45FD2BVNYNTZVJGHOD3", "length": 31712, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( பால் அப்பம் ) - கருத்துக்களம்", "raw_content": "\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nஇலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு\n1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்\nஇலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\n‘மணல் அகழ்வால் வடக்கின் சூழல் பாதிப்பு’ மணல் அகழ்வால், பாரிய சூழலியல் பிரச்சினைக்குள் வடக்கு மாகாண தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று (15) தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் ஏற்றிச் செல்லும் வழித்தட அனுமதியை அரசாங்கத்தால் அவசியமற்றதாக பிரகடனம் செய்தமையால், வடக்கு மாகாணம் பாரிய சூழலியல் பிரச்���ினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-அகழ்வால்-வடக்கின்-சூழல்-பாதிப்பு/71-242464\nஇலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு\nஇலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு பட மூலம், Getty Images கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் தீவிர இஸ்லாமிய குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பது வெளியானது. எவ்வாறாயினும், குற்றவாளிகளை இஸ்லாமிய நம்பிக்கையினைப் பின்பற்றுபவர்கள் என மேம்போக்காக அடையாளம் காண்பது இலங்கையில் வாழும் பரந்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையின் வாயில்களைத் திறக்கக் காரணமாக அமைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்கள் உட்பட முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளையும் வியாபார ஸ்தானங்களையும் இனவாத கும்பல்கள் சூறையாடி தீக்கிரையாக்கியது. ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்த போதிலும், முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பெரிய அளவிலான வன்முறைகளைத் தடுக்க அரசாங்கத்தினால் முடியவில்லை. மே மாதம் 2019 இல் ஆகக் குறைந்தது 14 பள்ளிவாசல்கள், 86 வீடுகள் மற்றும் 96 கடைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என அரச அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். கடந்த அரை நூற்றாண்டு காலமான இலங்கையின் மோதல் நிலப்பரப்பில் அரச தரப்பு மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கு இடையிலான இன – மொழியியல் சார் வன்முறை ஆதிக்கம் செலுத்தியது. இந்தக் கட்டுரை இலங்கை நாட்டில் இன – தேசியவாதம் மற்றும் வன்முறையின் சிக்கலான சூழல் பற்றிய வித்தியாசமான கோணத்தைப் பற்றி விவாதிக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல்முறையாக நடைபெற்ற விடயமாக இருந்தபோதிலும் முஸ்லிம்களை குறிவைத்து பழிவாங்கும் வன்முறை ஒரு புதிய விடயமல்ல. மார்ச் 2018 இல் திகன மற்றும் தெல்தெனிய நகரங்களிலும், 2018 பெப்ரவரியில் அம்பாற��, 2017 நவம்பரில் ஜிந்தோட்டை மற்றும் 2014 ஜூன் மாதம் அளுத்கம ஆகிய நகரங்களிலும் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்களில் இதேபோன்ற வன்முறைகள் அவிழ்த்துவிடப்பட்டன. போக்குவரத்து விபத்துக்கள், உணவில் கலப்படம் செய்ததாக கூறப்படும் நிகழ்வு மற்றும் சில குழுக்களால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் என தூண்டுதல் காரணிகள் மாறுபட்ட போதிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பதிலாக வன்முறை பரந்துபட்ட முஸ்லிம் சமூகத்தை நோக்கி பிரயோகிக்கப்படுகின்றன. முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இத்தகைய வன்முறைகள் ஒரு புதிய, உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய நிகழ்வு என்று பரவலான கருத்து நிலவுகிறது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலான வன்முறைகள் நடந்தேறின. 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை இன்றுவரை முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடந்தேறிய வன்முறைகளில் மிகக்கொடியதாகக் கருதப்படுகின்றது. இவ்வன்முறை ஐந்து மாகாணங்களுக்குப் பரவியதுடன் இதன் விளைவாக குறைந்தது 25 உயிரிழப்புகள், நான்கு பாலியல் வல்லுறவுகள் மற்றும் 4,000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. மக்களின் நினைவுகளில் இருந்து பெரும்பாலும் மறக்கப்பட்ட இந்த அத்தியாயம், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் மிகவும் அழிவுகரமான அத்தியாயமாக உள்ளது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளைப் போலவே, 1915 படுகொலையும் ஒரு தனித்துவமான தூண்டுதலால் ஏற்பட்டது. எவ்வாறாயினும், காலனித்துவ மற்றும் சமகால இலங்கையின் முஸ்லிம் விரோத வன்முறைக்கான நீண்டகால காரணங்களில் பல ஒற்றுமைகள் உள்ளன, அவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை. 1915 முஸ்லிம் விரோத படுகொலை என்பது இலங்கையில் உள்ள முஸ்லிம் சோனகர் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் ஆகும். தற்போது காணப்படுவது போலவே சிங்கள – பௌத்த மக்கள், தீவில் பெரும்பான்மையைக் கொண்டிருந்ததுடன் முஸ்லிம் சோனகர்கள் மொத்த சனத்தொகையில் 6.5% பங்கைக் கொண்டிருந்தனர். இலங்கையில் இருந்த சோனகர்கள் இரண்டு குழுக்களாகக் காணப்பட்டனர்: சிலோன் மூர்ஸ் (இலங்கை சோனகர்கள்) – 5.7% மற்��ும் கோஸ்ட் மூர்ஸ் (கரையோர சோனகர்கள்) – 0.8%. கண்டி நகரிலுள்ள காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீட் பாதையினூடாக ஒரு முஸ்லிம் பள்ளிவாசலைக் கடந்து சென்ற பாரம்பரியமாக நடந்து வரும் வருடாந்த பெரஹரா (ஒரு பௌத்த ஊர்வலம்) 1915 படுகொலைக்கான தூண்டுதல் காரணமாக அமைந்தது. முஸ்லிம் பள்ளிவாசலுடன் தொடர்புடைய ஒரு சில கரையோர சோனகர்கள் காலனித்துவ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட, மத வழிபாட்டுத்தளங்களிலிருந்து 100 யார்ட் தூரத்தினுள் இசைக்கருவிகளின் பாவனையைத் தடைசெய்யும் சட்டத்தில் தங்கியிருந்தனர். அவர்கள் பௌத்த ஊர்வலத்தினால் ஏற்படும் சத்தம் பள்ளிவாசலினுள் அவர்களது மதவழிபாட்டிற்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்தனர். காலனித்துவப் பொலிஸாரினால் காஸ்ட்ல் ஹில் ஸ்டிரீடில் இருந்து பௌத்த ஊர்வலத்தை திசைதிருப்ப எடுத்த முடிவு வன்முறை கட்டவிழ்க்கப்பட காரணமாக இருந்தது. பௌத்த “சப்த வழிபாட்டில்” இருந்து முஸ்லிம் பள்ளிவாசலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவை சிங்கள பௌத்தர்கள், முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர்கள் முன்னுரிமை வழங்கும் நிகழ்வாக நோக்கினர். மே 29 அதிகாலையில், பௌத்த ஊர்வலத்தில் பங்கேற்ற நபர்கள் பள்ளிவாசல் மற்றும் அதன் வழிபாட்டாளர்களைத் தாக்கினர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாகவன்றி இந்த ஆரம்பத் தாக்குதலைத் தொடர்ந்து தீவு முழுவதும் கலவரங்கள் தீவிரமடைந்து ஒன்பது நாட்கள் நீடித்தன. கலவரத்தின் ஏழாம் நாள், முஸ்லிம் சோனகர் சமூகத்திற்கு எதிரான வன்முறை 165 மைல்கள் பரவியிருந்தது. உலகின் பிற இடங்களில் நடந்த படுகொலைகளுடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வன்முறையின் இலக்குகளின் தன்மை, அதாவது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்படல், சிங்கள – பௌத்த விரோதம் முதன்மையாக முஸ்லிம்களின் பொருளாதார வாழ்வாதாரங்கள் மற்றும் வெற்றியின் அடையாளங்களில் இயக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன. 1915 படுகொலைக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. கலவரத்தின் போது சிலோனின் ஆளுநராக இருந்த ராபர்ட் சால்மர்ஸ், வன்முறைக்கு அடிப்படையான மிக முக்கியமான காரணிகள் பொருளாதார மற்றும் மத ரீதியானவை எனக் குறிப்பிடுகின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, நகர்ப்புறங்களில் சிங்கள வணி���ர்களுக்கு எதிராக போட்டியிட்ட கரையோர சோனகர்களுக்கு எதிரான மனக்கசப்பு அதிகரித்து வந்தது. மேலும், முதலாவது உலகப் போர் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு காரணமாக இருந்தது. இவ் அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை பெரும்பாலும் முஸ்லிம் வர்த்தகர்களின் கட்டுப்பாட்டின் கீழே இருந்தது. இந்தச் சூழலில் பொருட்கள் பற்றாக்குறையைச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் சோனகர்கள் போரின் போது இலாபம் ஈட்டக்கூடியவர்களாகக் கருதப்பட்டனர். மேலும், பௌத்தர்கள் ஊர்வலங்களில் ‘சப்த வழிபாட்டை’ பயன்படுத்துவது, பள்ளிவாசல்களில் முஸ்லிம்களின் வழிபாட்டின் போது மௌனம் கடைபிடிப்பது போன்ற மாறுபட்ட மத நடைமுறைகள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து சிங்கள – பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதலுக்குள் கொண்டுவந்தன. ஆகையால், மே 29, 1915 இல் ஏற்பட்ட சர்ச்சை புதியதல்ல, மாறாக இதேபோன்ற பிரச்சினைகள் குறித்த தொடர்ச்சியான கொந்தளிப்பின் வெளிப்பாடே. இருப்பினும், சட்டம் ஒழுங்கு குறித்த பிரித்தானிய காலனித்துவ கொள்கைகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான விரிசலிற்கு பங்களித்தன. பெப்ரவரி 1915 இல், கம்பளையில் உள்ள அம்பகமுவ தெருவில் உள்ள பள்ளிவாசலைக் கடந்து செல்ல மற்றொரு பௌத்த பெரஹெரவிற்கு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதியை உச்ச நீதிமன்றம் மாற்றியது. மே 1915-இல் பெரஹெரவின் நேரத்தில், ஊர்வலத்தின் பாதை பிரச்சினை மிகவும் அரசியல்மயமாக்கப்பட்டது. சிங்கள – பௌத்தர்களினால் முஸ்லிம் சிறுபான்மையினருக்குச் சாதகமானதாக வழங்கப்பட்டிருப்பதாக கருதப்பட்ட பெப்ரவரி 1915 தீர்ப்பைத் தொடர்ந்து பதற்றங்கள் உருவான போதிலும், 1915 மே மாதத்தில் பதற்றங்கள் அதிகரிக்கும் என்பதை காலனித்துவ அரசு மதிப்பிடத் தவறியது. பொருளாதாரம் மற்றும் மதம்சார் மனக்குறைகளின் இந்தக் கலவையானது 1915 மே மாதம் ஒரு பௌத்த ஊர்வலத்தின் வழியே பரந்த முஸ்லிம் சோனகர் சமூகத்தை குறிவைத்து பெரிய அளவிலான வன்முறைகளை கட்டவிழ்ந்தது. மே 1915 ஐப் போன்றே மே 2019, மார்ச் 2018 மற்றும் ஜூன் 2014 நிகழ்வுகளுக்கான தூண்டுதல் காரணிகள் சிங்கள-பௌத்தர்களுக்கும் முஸ்லிம் சோனகர்களுக்கும் இடையிலான ஆழமான குறைகளைப் பிரதிபலிக்கவில்லை. இன்றைய இலங்கையில் வன்முறை ��ன்பது போருக்குப் பிந்தைய பதற்றங்களிலிருந்து மாத்திரம் உருவானதுவோ அல்லது உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் விளைவாக உருவானதுவோ அல்ல. எனவே, எதிர்கால முஸ்லிம் விரோத வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மேலெழுந்தவாரான அறிகுறிகளில் மாத்திரம் கவனம் செலுத்துவதற்கு மாறாக, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நீண்டகால மற்றும் பெரும்பாலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் முரண்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஷமாரா வெத்திமுனி https://maatram.org/\n1000 தேசிய பாடசாலைகளை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்\n2020ஆம் கல்வியாண்டில் 83 ஆயிரம் மாணவர்கள் பல்கலையில் உள்ளீர்ப்பு உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன 2020ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரம் பேரால் அதிகரிப்பது தொடர்பில் உயர் கல்வி அமைச்சு, அமைச்சரவையில் விரிவாக பேச்சு நடத்திவருவதாகத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, பல்கலைக்கழகங்களின் வசதிகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இளையோருக்கு இடம் கிடைப்பதாகவும் இதன் கீழ் பல் வேறு நிறுவனங்கள் உருவாகும் என்றும் அமைச்சர் கூறினார். http://valampurii.lk/valampurii/content.php\nஇலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ\nமீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கு விசேட அலகு ஆரம்பம் -எஸ்.குகன் இந்தியாவிலிருந்து மீளத் திரும்பி தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நலன் கருதி, தென்மராட்சி பிரதேச செயலகத்தில் விசேட அலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீளக்குடியமர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வசதி���ளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அலகு, பிரதேச செயலகத் திட்டமிடல் கிளை அலகில் இயங்குகின்றது. 021-2271014 / 0766363131 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென, பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மீளக்குடியமர்ந்துள்ள-மக்களுக்கு-விசேட-அலகு-ஆரம்பம்/71-242465\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/blog-post.html", "date_download": "2019-12-15T09:55:34Z", "digest": "sha1:SQXW7BVKWND3BRBNJARPFMB3D36BIKVM", "length": 12693, "nlines": 222, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புத்தாண்டில் பூத்த புது செய்தி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகடந்த ஆண்டின் இறுதியில், கடைகளில் விற்கப்படும் ஆப்பிள்களில் மெழுகு பூசி விற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சி தலைவருக்கும், எங்கள் மாநகராட்சி ஆணையாளருக்கும் வந்த புகார்களின் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.\nதேன் கூடுகளிலிருந்து கிடைக்கும் தேன் மெழுகு பூசி விற்பனைக்கு வரும் ஆப்பிள்கள் அதிக காலம் கெடாமல் இருக்கும் என்பதால், அரசு அதனை அனுமதித்துள்ளது. ஆனால், நமக்குதான் பேராசை என்றொன்று உண்டே.\nவிலை அதிகம், கிடைப்பதும் அரிதென்பதால், மனிதனின் மகா மூளைக்கு மலிவாய் கிடைத்திட்ட விஷயம்தான் பெட்ரோலிய கழிவு மெழுகு. இந்த மெழுகு பூசிய ஆப்பிள்களை உண்பதால், அந்த மெழுகு நம்மை மெல்ல கொல்லும் விஷமாகின்ற்றது. ஆம், ஆப்பிள்களின் மேல் உள்ள தோலில்தான் சத்துக்கள் உண்டென்று பெரியோர்கள் சொன்ன காலம் போய், அந்த தோலும் நமக்கு விஷமென்று பதறும் காலமிது. கவனம் மிக தேவை.\nஉடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்\nஎன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.உணவு பாதுகாப்பு சட்டத்தை தன்னுள் கொண்டு பிரசவ நேரத்தை எதிர்நோக்கி பிறந்துள்ள இந்த ஆண்டு இந்தியாவின் முன்னேற்றப்பாதையில் மைல்கல்.இந்த இனிய நாளில் இயற்கையின் வரப்பிரசாதமான ஆப்பிள் பழங்களை கொள்ளை லாபம் சம்பாதிக்கும் எத்தர்கள் என்ன செய்கிறார்கள் என தெளிவாக சொன்ன தங்களுக்கு நன்றி.\nநன்றி சண்முக குமார் சார். தாங்கள் சுட்டி காட்டிய பதிவை சென்று பார்த்தேன். நல்ல தகவலுக்கு நன்றி.\nஉணவு ���ாதுகாப்பு சட்டம் விரைவில் அமுலாகி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உரிய பணி மேற்கொள்ள உதவிடும் இந்த புத்தாண்டு.\nதகவல்கள் மிக வியாப்பால்ல இருக்கு.... உங்களின் எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றிங்க.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2011/01/", "date_download": "2019-12-15T09:49:54Z", "digest": "sha1:POFBPLCEIAUMB2NUUDR43YITWXP3VO2I", "length": 84280, "nlines": 977, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "January | 2011 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\n2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர்களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.\n2010-2011 ஆம் கல்வி ஆண்டில் செஞ்சுருள் சங்கம் விழுப்புரம் மாவட்டத்த்தின் 436 பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக செஞ்சுருள் சங்க வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.கே.தேவதாஸ் அவர���களுக்கு 26.01.2011 குடியரசு தின விழாவில் விழுப்புர மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கும் காட்சி.உடன் எஸ்.பி.பகலவன்,மாவட்டக் கல்வி அலுவலர் இரா .பூபதி ஆகியோர் உள்ளனர்.\nபடிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.\n1) கூர்ந்து கவனித்தல் (Observation)\nகூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.\nஅவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.\nநாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.\nகற்றல் செயற்பாங்கு: (Learning Process)\nகவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் – அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.\nஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.\nபுதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.\nதலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.\nமுக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.\nஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் ம���்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.\nபடிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.\n1) கூர்ந்து கவனித்தல் (Observation)\nகூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.\nஅவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.\nநாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.\nகற்றல் செயற்பாங்கு: (Learning Process)\nகவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் – அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.\nஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.\nபுதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.\nதலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.\nமுக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.\nஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியி��் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.\nஇன்று மாறிவரும் காலநிலை, உணவு, பழக்கவழக்கம் ஆகியவற்றால் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது.\nநாளுக்குநாள் புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nஅண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் \"ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.\nஎலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து \"ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் \"ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.\nPosted in: அறிவியல் தகவல்கள்\nஇன்று மாறிவரும் காலநிலை, உணவு, பழக்கவழக்கம் ஆகியவற்றால் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது.\nநாளுக்குநாள் புதிய பெயர்களுடன் உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக் கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nஅண்மைக்காலமாக மருத்துவத் துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் \"ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.\nஎலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து \"ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின் ���ாதிக்கப்பட்ட பகுதியில் \"ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய் பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.\nPosted in: அறிவியல் தகவல்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்டம் மாதாபட்டணம் சசவி மேல் நிலை பள்ளி ஆண்டுவிழாவின் போது பட்டதாரி ஆசிரியர் ஜோ.அருண் தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் இடம் இருந்து பரிசு வாங்கிய போது எடுத்த படம். உடன் பள்ளியின் நிர்வாகி டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் தலைமை ஆசிரியர் சசி கலா ஆகியோர் உள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி கல்வி மாவட்டம் மாதாபட்டணம் சசவி மேல் நிலை பள்ளி ஆண்டுவிழாவின் போது பட்டதாரி ஆசிரியர் ஜோ.அருண் தமிழ்நாடு பொது நூலக இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்கள் இடம் இருந்து பரிசு வாங்கிய போது எடுத்த படம். உடன் பள்ளியின் நிர்வாகி டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மற்றும் தலைமை ஆசிரியர் சசி கலா ஆகியோர் உள்ளனர்.\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.\nஇந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nமலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா\nநம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலை நல்வழிக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பதும், கல்லூரிக்கு மட்டம் போ���்டுவிட்டுத் திரைப்படங்களுக்குப் போவதும், ஜாதி-சமயக் கலவரங்களுக்கு அடியாள்களாக மாறுவதும் தேவைதானா திரைப்பட நாயகர்களுக்கு “ரசிகர் மன்றம்’ அமைப்பதும், அவர்களது படங்கள் வெளிவந்துவிட்டால் பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்வதும் அவர்களது சக்தியை வீணடிப்பதாகும்; விழலுக்கு இறைப்பதாகும்; இளைய சமுதாயத்துக்கே இழிவாகும்.\n“காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது’ என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. இதனால்தான் கிடைத்தற்கரிய தங்களின் அருமையான இளமைப் பருவத்தைக் கேளிக்கைகளிலும், வீண் பொழுதுபோக்குகளிலும் செலவழிக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்தவர்களை – அதிலும் பெண்களையும், பெரியவர்களையும் கேலியும், கிண்டலும் செய்வதில் இன்பம் காண்கின்றனர்.\nமற்றும் சிலரோ தேவையற்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.\n“”இன்றைய இளைஞர்களை நினைத்து எனக்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இந்தியாவின் எதிர்காலமே இதனால் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது…” என்பதே அவர் கவலை.\nநேற்று என்பது இறந்தகாலமாகிவிட்டது. நாளை என்பது நமக்கு வராமலேயே போய்விடலாம். இன்று மட்டுமே நிச்சயம். அதனை வாழ்ந்து காட்ட வேண்டாமா இன்றைய வாழ்க்கையே நாளைய வரலாறு. நாம் இதுவரை வரலாறு படித்தது போதும்; புதிய வரலாறு படைக்க வேண்டாமா\n“”இத்தகைய வீர இளைஞர்கள் நூறு பேர் முன்வரட்டும், இவ்வுலகத்தையே தலைகீழாக மாற்றிவிடலாம். இப்படிப்பட்டவர்களின் மனோசக்தி, பிரபஞ்சத்தில் உள்ள வேறு எதையும்விட வலிமை படைத்ததாகும். இவர்களின் மனோசக்திக்கு முன்னர் எதுவும் நிற்க முடியாது; பணிய வேண்டியதுதான்…” என்று பேசியவர் சுவாமி விவேகானந்தர்.\nவீரத்துறவி விவேகானந்தர் தனது வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு, 1897 ஜனவரி 26 அன்று தாயகம் திரும்பினார். சென்னையிலும், கொல்கத்தாவிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் பேசிய பேச்சுகள் இந்தியாவை எழுந்து நிற்க வைத்தது; இளைஞர்களை எழுச்சி பெற வைத்தது.\nஇந்திய இளைஞர்கள் உடல் பலமற்றவர்களாக இருப்பதைக் கண்டு வருந்தினார். அதனால் அவர்கள் ��ோர்வுமிக்கவர்களாக இருக்கின்றனர்; உழைக்க முடிவதில்லை. சோம்பலும், சுயநலமும் ஒழியாமல் மதநேயமும், மனிதநேயமும் எப்படி வளரும்\n பலமுடையவர்களாக ஆகுங்கள். அதுதான் நான் உங்களுக்கு அளிக்கக்கூடிய அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். உங்கள் கை கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால், கீதையை நன்றாகப் பொருள்புரிந்து கொள்வீர்கள்…” இவ்வாறு சென்னை வரவேற்பில் அவர் பேசினார்.\nஇந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் புகழையும் உலகம் முழுவதும் பரப்பிய விவேகானந்தர், இளைஞர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். “சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்’ என்பதுபோல இளைஞர்களைக் கொண்டுதான் இந்தியாவை எழுப்ப வேண்டும் என்று எண்ணினார்; எதிர்காலம் என்பது இளைஞர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று நம்பினார். அதனால்தான் அவர் பிறந்தநாள், “தேசிய இளைஞர் தின’மாகக் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவின் மக்கள்தொகையில் 54 கோடிப் பேர் அதாவது சுமார் பாதிப்பேர் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். ஆண்டுதோறும் நாட்டில் 30 லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்களில் சுமார் 70 லட்சம் பேர் ஆண்டுதோறும் வேலை தேடுகிறார்கள். இந்த இரு பிரிவினருமாக வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஆண்டுதோறும் 1.3 கோடி இளைஞர்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றனர்.\nஎனினும், 21-ம் நூற்றாண்டைப் பொறுத்தவரை உயர் கல்வி பெற்ற ஏராளமான இளைஞர்கள் நாட்டுக்குத் தேவை. இத்தேவையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களும், இதர கல்வி நிறுவனங்களும் இரண்டுவிதப் பிரிவினரை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட அறிவுத் திறனும், திறமைகளும் உடைய இளைஞர்கள் ஒருவகை. உயர்கல்வி கற்ற இளைஞர்கள் இன்னொருவகை. இவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஇன்றைய காலகட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் இளைஞர்களின் பங்களிப்புத் தேவைப்படுகிறது. ஆனால், அவர்களை நாடு பயன்படுத்திக் கொள்கிறதா என்றால், “இல்லை’ என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவு வளர்ச்சிக்கான அடையாளம் என்பதுபோய், பணம் சம்பாதிப்பதற்கான “பட்டம்’ என��றே எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. உயர்கல்வி கற்பதே அமெரிக்கா முதலிய அயல்நாடுகளுக்கு அனுப்புவதற்காகத்தான் என்பதில் பெற்றோர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இந்திய ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு, அயல்நாடுகளுக்குச் சேவை செய்ய இவர்கள் அனுப்பப்படுகின்றனர் என்பது எவ்வளவு பெரிய அவலம் இந்த இளைஞர்களின் சேவை தாயகத்துக்குத் தேவையில்லையா\nமக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப இங்கு வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளும், பொதுத்துறைகளாகி, தனியார் துறைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. அரசுத்துறையிலும் காலியாகும் இடங்கள் நிரப்பப்படுவதில்லை; குறைக்கப்படுகின்றன.\n“”இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்” என்று ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அழைப்பு விடுத்து வருகிறார். இன்று அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் முதியவர்களாகவே இருப்பதால் அடுத்த தலைமுறை அவசியம் தேவைதான்.\nஆனால், இந்தியாவில் மக்களாட்சிமுறை நடந்தாலும், இங்கு மன்னராட்சி முறையைப்போல வாரிசு அரசியலே வெற்றிகரமாக நடந்து வருகிறது. நேருவின் பரம்பரையில் வந்துள்ள ராகுல் அடுத்த பிரதமராகும் வாய்ப்பிருப்பதால் அவர் அரசியலில் வெற்றிகரமாக வலம் வருகிறார். இப்போதே பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் பதவியை விட்டுத்தரத் தயாராக இருப்பதாக அறிவித்துவிட்டார்; பிறகு கேட்க வேண்டுமா\nஇன்று அரசியல் லாபகரமான தொழிலாகத்தான் இருக்கிறது; குற்றவாளிகளின் கடைசிப் புகலிடமாக அல்ல, முதல் புகலிடமாகவே இருக்கிறது. அதனால்தான் நல்லவர்கள் அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். எனினும், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அரசியல்தான் நம்மை ஆள்கிறது. அதனைப் புறக்கணித்துவிட முடியாது.\nஇந்திய அரசியல் எப்போதுமே இப்படி இருந்தது இல்லை. காந்திஜி, பெரியார், காமராஜ், அண்ணா, ஈ.எம்.எஸ். போன்ற எண்ணற்ற தியாகசீலர்கள் அரசியலில் இருந்திருக்கின்றனர். அந்தத் தூய அரசியலை மறுபடியும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டு, எதிர்நீச்சல் போட்டு ஒரு புதிய வரலாறு படைப்பதை நாம் வரவேற்க வேண்டும்.\n“இளங்கன்று பயமறியாது’ என்பது பண்டைத்தமிழ் மக்களின் பழமொழி. பயமறியாத இளைஞர்களின் போராட்டமே உலகம் முழுவதும் வெற்றிக���கனியைப் பறித்துத் தந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்டமும் அப்படித்தான். இன்னும் பறிக்க வேண்டிய கனிகள் ஏராளம். இளைஞர்களே எழுந்து நில்லுங்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n>இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nஇந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி இளைஞர்கள் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் மனித வளமாகும்.\nஇந்த வளத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிய வேண்டும். ஓர் அணுகுண்டை ஒரு குழந்தைகூட வைத்து விளையாடலாம். ஆனால், அதிலிருந்து எழும் ஆற்றல் அகில உலகத்தையும் அழித்துவிடும் அல்லவா இந்த அணுவை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் இன்னொரு புதிய உலகத்தைக் கட்டி எழுப்ப முடியும்.\nமலைப் பிரதேசத்தில் மழை பொழிந்து ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மக்கள் வாழும் இருப்பிடங்களையும், வயல் வரப்புகளையும், வேளாண்மை செய்திருக்கும் பயிர்களையும், ஆடு மாடுகளையும் அழித்துவிட்டு வீணே கடலில் போய் கலப்பதால் பயன் என்ன அந்தக் காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டித் தேக்கினால் அழிவையும் தடுக்கலாம்; உயிர்களையும், பயிர்களையும் வாழ வைக்கலாம் அல்லவா\nஅன்பிற்குரிய கல்விச்சோலை நண்பர்களே. வணக்கம்\n62000 பார்வைகள், 376 செய்திகள் ….\nஅனைவருக்கும் மகிழ்வான நன்றிகள் பல …\nஉங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nகல்விச்சோலையின் புதிய அறிமுகம் ….\nகல்விச்சோலையின் சூடான செய்திகள் SMS வாயிலாக உங்கள் மொபைலில்…\nஅதற்கு பின்வரும் முறைகளை பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை மட்டும் பதிவு செய்யுங்கள். பின்னர் கல்வித்துறையின் முக்கிய நிகழ்வுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.\nஅதற்கு நீங்கள் பின்வரும் மாதிரியை கவனியுங்கள்\n1. Subscribe என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள் .\nஅன்பிற்குரிய கல்விச்சோலை நண்பர்களே. வணக்கம்\n62000 பார்வைகள், 376 செய்திகள் ….\nஅனைவருக்கும் மகிழ்வான நன்றிகள் பல …\nஉங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nகல்விச்சோலையின் புதிய அறிமுகம் ….\nகல்விச்சோலையின் சூடான செய்திகள் SMS வாயிலாக உங்கள் ம��பைலில்…\nஅதற்கு பின்வரும் முறைகளை பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை மட்டும் பதிவு செய்யுங்கள். பின்னர் கல்வித்துறையின் முக்கிய நிகழ்வுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.\nஅதற்கு நீங்கள் பின்வரும் மாதிரியை கவனியுங்கள்\n1. Subscribe என்ற இடத்தில் கிளிக் செய்யுங்கள் .\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் ம��ற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T09:56:42Z", "digest": "sha1:YA2FHXNFLJCMGZ7V6FXOXILJFEVEQN4K", "length": 20993, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோஸ் பட்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(யொசு பட்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேர்வு அறிமுகம் (தொப்பி 665)\n27 ஜூலை 2014 எ இந்தியா\n21 நவம்பர் 2019 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 226)\n21 பிப்ரவரி 2012 எ பாக்கித்தான்\n14 ஜூலை 2019 எ நியூசிலாந்து\nஇ20ப அறிமுகம் (தொப்பி 54)\n31 ஆகத்து 2011 எ இந்தியா\n27 அக்டோபர் 2018 எ இலங்கை\nஜோசப் சார்லஸ் பட்லர் (Joseph Charles Buttler, பிறப்பு: 8 செப்டம்பர் 1990) என்பவர் ஆங்கிலேயப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவராக உள்ளார்.[1] வலக்கைமட்டையாளரான இவர் வழக்கமாக குச்ச்சக் காப்பாளராக விளையாடி வருகிறார். இவர் உலகின் மிகச் சிறந்த குச்சக் காப்பாளர்களில் ஒருவர் ஆவார்.[2] இவர் உள்ளூரில் லங்காசயர் கவுண்டித் துடுப்பாட்ட அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீகில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் இங்கிலாந்தின் மிக விரைவான பன்னாட்டு ஒருநாள் சத ஓட்டத்தை (46 பந்துகளில்) சாதனையாகக் கொண்டுள்ளார்.[3]\n2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜானதன் டிராட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. [4] பின்பு கிரெய்க் கீஸ்வெட்டருக்குப் பதிலாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[5] பின்பு நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் இவர் தனது முதலாவது இருபது 20 அரை சதத்தினைப் பதிவு செய்தார். பின்பு இங்கிலாந்தின் முதனமைக் குச்சக் காப்பாளரானார்.[6][7] 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பைத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் விளைவாக கிரிகின்ஃபோவின் இருபது 20 அணியில் இவர் தேர்வானார்.[8][9][10]\nபின்பு 2014 ஆம் ஆண்டில் இந்துயாவில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் இருபது 20 போட்டித் தொடரிலும் பல ஒருநாள் போட்டிகளிலும் விளையாடினார். இலார்ட்சு மைதானத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தொடரில் தனது முதலாவது ஒருநாள் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[11] அதில் 61 பந்துகளில் இவர் 121 ஓட்ட்டங்களை எடுத்தார். அதில் ஒன்பது நான்கு ஓட்டங்களும் நான்கு ஆறு ஓட்டங்களும் அடங்கும். இதன்மூலம் அதி விரைவாக நூறு ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார். [12]\nதேர்வுத் துடுப்பாட்ட முதன்மைக் குச்சக் காப்பாளரான மட் பிரையர் காயம் காரணமாக 22 சூலை, 2014 இல் வெளியேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் முதல் ஆட்டப் பகுதியில் 83 பந்துகளில் 85 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரின் அடுத்த மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஆத்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடிய பிறகு நியூசிலாந்து மற்றும் ஆத்திரேலியாவில் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கபட்டது. அந்தத் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 19 பந்துகளில் 39 [13]ஓட்டங்களும் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களும் எடுத்தார். [14]ஆனால் அந்த இருப் போட்டிகளிலும் அந்த அனி தோல்வி அடைந்தது. .\nபின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் குச்சக் காப்பாளராகத் தேர்வானார்[15]. நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் மிக முக்கியமான போட்டியாகக் கருதப்படும் ஆத்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரிலும் இவர் விளையாடினார். இந்த தொடரில் இவரின் விளையாடும் திறன் ஜாஃப்ரி பாய்காட்டினால் விமர்சனத்திற்கு உள்ளானது.இவரை விட ஏழு வயது சிறுவன் சிறப்பாக விளையாடுவான் என அவர் விமர்சனம் செய்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் தனது அதிகபட்ச ஓட்டமான 129 ஓட்டங்களை (77 பந்துகளில்) எடுத்தார்.\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகித்தான் அணிக்கு எதிரான முதல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி��ளில் விளையாடினார். ஆனால் மூன்றாவது போட்டியில் இவருக்குப் பதிலாக ஜானி பர்ஸ்டோ தேர்வானார். பின் துபாயில் நடைபெற்ற பாக்கித்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 46 பந்துகளில் நூறு ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.\nசூன் 2019 வரை, பட்லர் ஐந்து முதல்-தர, 11 பட்டியல் அ சதங்களையும் பெற்றுள்ளார். இவற்றில் ஒன்பது சதங்கள் இங்கிலாந்து தேசிய அணிக்காக எடுத்தவையாகும். இருபது20 போட்டிகளில் இவர் இதுவரை சதங்கள் எதுவும் பெறவில்லை.[16]\nபட்லர் தனது முதலாவது முதல்-தர சதத்தை 2010 மே மாதத்தில் சொமர்செட் அணிக்காக 144 ஓட்டங்களைப் பெற்றார்.[17][18] இவரது அதிகூடிய தேர்வு சதம் இந்திய அணிக்கெதிராக 2018 ஆகத்தில் நொட்டிங்காமில் எடுத்த 106 ஓட்டங்கள் ஆகும்.[19]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஜோஸ் பட்லர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2019, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-shikar-dhawan-may-lose-his-chance-in-indian-team-017638.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T09:59:04Z", "digest": "sha1:UXNBGIZYUDJSKENOGILUDYRNO5PZN7C2", "length": 19169, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "இது சரிப்பட்டு வராது.. சீனியர் வீரரை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்! | IND vs WI : Shikar Dhawan may lose his chance in Indian team - myKhel Tamil", "raw_content": "\n» இது சரிப்பட்டு வராது.. சீனியர் வீரரை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்\nஇது சரிப்பட்டு வராது.. சீனியர் வீரரை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்\nமும்பை : இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் பேட்டிங்கில் பார்ம் அவுட் ஆக இருக்கிறார். தன் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.\nஅவருக்கு ஏற்கனவே அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு வில்லனாக மாறி உள்ளது.\nஒருவேளை தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்டால், அதன் பின் அவர் சர்வ��ேச போட்டிகளில் இடம் பெற முடியுமா என்பதும் சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\nஉலகக்கோப்பை தொடரின் போது ஷிகர் தவான் காயம் அடைந்தார். அப்போது அவர் சிறப்பான பார்மில் இருந்தார். எனினும், காயம் அவரை உலகக்கோப்பை தொடரில் பாதியில் ஆட விடாமல் செய்தது.\nஅதன் பின் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரில் தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. அதிக பந்துகளை வீணடிப்பது மற்றும் கட்டுப்பாடு இல்லாத பேட்டிங்கால் திணறி வந்தார்.\nஇந்த நிலையில், வங்கதேச டி20 தொடரில் அவரது பேட்டிங் குறித்து அனைவரும் உற்று கவனித்து வந்தனர். அந்த தொடரில் அவர் ஓரளவு ரன் எடுத்தாலும், மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.\nடி20 போட்டிகளில் ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதம் எடுப்பது அணிக்கு பாதகமாக முடியும். டி20 போட்டிகளுக்கு தவான் சரிப்பட்டு வர மாட்டார் என அவர் மீது விமர்சனம் எழுந்தது. 34 வயதை எட்ட இருக்கும் தவானுக்கு இது பெரும் அழுத்தத்தை கொடுத்தது.\nஇளம் வீரர்கள் பலர் துவக்க வீரர்களாக அணியில் இடம் பெற காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், வங்கதேச தொடரில் சறுக்கிய தவான், உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்றார்.\nஅந்த தொடரில் நிரூபித்து அணிக்குள் தன் இடத்தை தக்க வைப்பார் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சையது முஷ்டாக் அலி தொடரில் பலமும், அனுபவமும் குறைந்த அணிகளை எதிர்த்து கூட அவரால் ரன் குவிக்க முடியவில்லை. அவர் எடுத்த ரன்கள் இது தான் ஜம்மு - காஷ்மீர் - 0 (9 பந்துகள்), ஜார்கண்ட் - 9 (6), சிக்கிம் - 19 (18), ஒடிசா - 35 (33).\nஇந்த நிலையில், தவானுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காது என்றே பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. அவருக்கு பதில் இளம் வீரர்களில் ஒருவர் துவக்க வீரராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடெஸ்ட் அணியில் கலக்கி வரும் மயங்க் அகர்வால், உலகக்கோப்பை தொடரிலேயே அணியில் இடம் பெற்றார். எனினும், களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. சிறப்பான பார்மில் இருக்கும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம்.\nஅதே போல, இளம் வீரர் ஷுப்மன் கில் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காகவும் அதிரடி ஆட்டம் ஆடியும் இந்திய அணியில் நிலைத்த வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். சில முறை வாய்ப்பு கிடைத்தாலும் பெஞ்சில் அமர வேண்டிய நிலை தான் உள்ளது. எனவே, இவர் தவான் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணித் தேர்வு நவம்பர் 21 அன்று நடைபெற உள்ளது. அப்போது தவான் நிலை குறித்து தெரியவரும். ஒருவேளை ஒருநாள் அணியில் தவான் இடம் பெற்று, டி20 அணியில் இடம் பெறாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.\n ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்\nசீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஇவர் தான் அடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்.. தவானுக்கு ஆப்பு வைக்கப் போகும் வீரர்\nகழட்டி விட்ட வீரரை மீண்டும் அழைத்த பிசிசிஐ.. தவான் அதிரடி நீக்கம்.. இந்திய அணியில் பரபர மாற்றம்\nவெ.இண்டீஸ் தொடரில் முக்கிய இந்திய வீரர் திடீர் நீக்கம்.. அதிரடி முடிவு.. கசிந்த ரகசியம்\nஇன்னைக்கு ஒழுங்கா ஆடலைனா டீமை விட்டே தூக்கிருவாங்க.. சிக்கலில் சீனியர் வீரர்\nஇது சரிப்பட்டு வராது.. இன்னும் 2 மேட்ச் தான்.. ஒழுங்கா ஆடலைனா.. சீனியர் வீரருக்கு வார்னிங்\n ரோஹித், தவான் 2 பேரும் அவுட்.. 19 வயது இளம்புயலுக்கு குவிந்த பாராட்டு\nஷூவை அவிழ்த்து.. காதில் வைத்து.. தவானை அவமானப்படுத்தினாரா தென்னாப்பிரிக்க வீரர்\nசார் ஏன் இப்படிலாம் பண்றீங்க தவான் செய்த அந்த காரியம்.. ரகசிய வீடியோ எடுத்து வெளியிட்ட ரோஹித் சர்மா\nஇதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும் காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி\nவிஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n39 min ago IND vs WI 1st ODI : ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட் அவுட்.. கோலி காலி.. மிரள வைத்த வெ.இண்டீஸ் பவுலர்\n1 hr ago தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி\n1 hr ago 10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி\n18 hrs ago பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nNews குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு\nMovies வேற லெவல் விசுவல்ஸ்.. அருவியை ஓவர் டேக் செய்யுமா வாழ்\nFinance இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/mayank-agarwal-not-be-part-of-the-west-indies-series-017631.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-15T10:03:22Z", "digest": "sha1:NCQRNY5TQH3ZY5XXIZNBS6OU7BXMFOZ2", "length": 17276, "nlines": 177, "source_domain": "tamil.mykhel.com", "title": "இப்போதைக்கு இடமில்லை.. இளம் வீரரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த தேர்வுக் குழு! | Mayank Agarwal not be part of the West Indies Series - myKhel Tamil", "raw_content": "\n» இப்போதைக்கு இடமில்லை.. இளம் வீரரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த தேர்வுக் குழு\nஇப்போதைக்கு இடமில்லை.. இளம் வீரரை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த தேர்வுக் குழு\nMayank Agarwal not be part of WI series | மயங்க் அகர்வாலுக்கு இப்போதைக்கு இடமில்லை\nமும்பை : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வரும் 6ம் தேதி இந்திய அணி களமிறங்கவுள்ள தொடரில் இந்திய டெஸ்ட் போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இடம்பெற மாட்டார் என இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.\nஇந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்கள் பிரிவில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் இந்த தொடரில் விளையாடப்படவுள்ள நிலையில், ரோஹித் அல்லது ஷிகர் தவான் விளையாடாமல் ஓய்வு எடுக்க விரும்பினால் மயங்க் அகர்வாலுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் தேர்வுக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.\nடிசம்பர் 6ம் தேதி துவக்கம்\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்தியா மோதவுள்ள தொடர் வரும் 6ம் தேதி துவங்கவுள்ளது. இதில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இடம்பெறவில்லை என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இதேபோல கே.எல். ராகுல் போன்றோரும் இந்த தொடருக்காக தேர்வு செய்யப்படவில்லை.\nஅடுத்த நிலையில் மயங்க் அகர்வால்\nஇந்த தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஓய்வெடுக்க விரும்பினால் அடுத்த நிலையில் உள்ள மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nவங்கதேசத்திற்கு எதிராக 243 ரன்கள்\nநடந்து முடிந்துள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மயங்க் அகர்வால் 215 ரன்களை குவித்தார். இதேபோல தற்போது நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் 243 ரன்களை அவர் அள்ளினார்.\nதன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கடந்த போட்டிகளில் மயங்க் அகர்வால் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாதது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனிடையே, தன்னுடைய வாய்ப்பு வரும்வரை அவர் காத்திருக்க வேண்டும் என்று தேர்வுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேர்வுக்குழுவை ஈர்க்க தவறிய மயங்க்\nஉள்ளூர் போட்டிகளில் 13 சதங்களை அடித்து விளாசிய மயங்க் அகர்வால், கடந்த ஐபிஎல் தொடரில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணிக்காக களமிறங்கி, 13 போட்டிகளில் 332 ரன்களை மட்டுமே குவித்தார். தற்போத மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறாததற்கு இதுவும் காரணமாக கூறப்படுகிறது.\nரசிகர்கள் முக்கியம் தான்.. அதே சமயம் “தரம்” முக்கியம் கொல்கத்தா டெஸ்டுக்கு முன் சச்சின் அதிரடி\nஇந்த போட்டோ-ல இருக்கிறது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் 2 ரன்னா திருடுவார்.. கோலி கலாட்டா\nகிரிக்கெட்டை விட மனசு ரொம்ப முக்கியம்.. ஆன்மீகத்தில் நாட்டம்.. ஆச்சரியப்படுத்தும் இந்திய வீரர்\nடி20ல் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த சீனியர்.. ஒருநாள் உலக கோப்பையில் ஆட போவதாக அறிவிப்பு..\nமும்பையில் ரூ.34 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய விராட் கோஹ்லி \nமுன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகானுக்கு மாரடைப்பு - கும்ப்ளேவுடன் விளையாடியவர்\nசீனியர் வீரர் திடீர் நீக்கம்.. மயங்க் அகர்வாலுக்கு அழைப்பு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nஇது சரிப்பட்டு வராது.. சீனியர் வீரரை கழட்டிவிட தயாராகும் இந்திய அணி.. விரைவில் கிளைமாக்ஸ்\n7 விக்கெட் வேட்டையாடி.. 7ஆம் இடம் பிடித்த ஷமி.. புலியாகப் பாய்ந்த மயங்க் அகர்வால்.. ஐசிசி தரவரிசை\nசம்மட்டி அடி.. வங்கதேசத்தை புரட்டிப் போட்ட இந்தியா.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி\n விரலை காட்டி வெறியேத்தி விட்ட கோலி.. மாங்கு மாங்கென்று அடித்த இந்திய வீரர்\n அவுட் கேட்டவுடன் கையை தூக்கிய அம்பயர்.. அரண்டு போய் நின்ற இந்திய வீரர்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n43 min ago IND vs WI 1st ODI : ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட் அவுட்.. கோலி காலி.. மிரள வைத்த வெ.இண்டீஸ் பவுலர்\n1 hr ago தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி\n2 hrs ago 10வது முறை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை புரட்டிப் போட இந்தியா ரெடி\n18 hrs ago பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்\nNews சமஸ்கிருதத்தை தமிழர்கள் நேசிக்கிறார்கள்.. அது சிறப்பான மொழி.. எம்பி ஓபிஆர் பேச்சு.. பெரும் சர்ச்சை\nMovies வேற லெவல் விசுவல்ஸ்.. அருவியை ஓவர் டேக் செய்யுமா வாழ்\nFinance இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/11/10184048/1270620/Actress-Gossip.vpf", "date_download": "2019-12-15T10:40:43Z", "digest": "sha1:XZCB6T7OUFTBMIO6JEHVZKLXEHQ3TYDN", "length": 5659, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Gossip", "raw_content": "\nஆட்டோ டிப���ஸ் / லீக்ஸ்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nபதிவு: நவம்பர் 10, 2019 18:40\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை, தற்போது டிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம்.\nதனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட முடியாமல் திண்டாடும் நார்த் மெட்ராஸ் நடிகை தற்போது வாய்ப்பில்லாமல் தவிக்கிறாராம். மார்க்கெட் கவிழ்ந்துவிட்டதால், தற்போதைய டிரெண்டில் இருக்கும் இயக்குனர்களை டார்கெட் வைத்துள்ளாராம்.\nதன்னை சந்திக்க வருவோருக்கு காபி, டீ கொடுத்து உபசரிப்பதற்கு பதிலாக சோம பானங்களைத்தான் கொடுக்கிறாராம். இதனால் அம்மணியை மரியாதை நிமித்தமாக சந்திக்க செல்வோர் கூட வெளியில் வரும்போது, போதையில் தட்டுத் தடுமாறி தான் வெளியே வருகின்றனராம்.\nஇந்தி படங்களில் நடிக்க கட்டுப்பாடு விதித்த நடிகை\nநெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nநெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை\nஇயக்குனரை தன்வசமாக்க நினைக்கும் நடிகர்\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=41012", "date_download": "2019-12-15T11:34:29Z", "digest": "sha1:655B33DSZG5X2ZIDHSPTMXKFELSSRVD3", "length": 11751, "nlines": 128, "source_domain": "www.ottrancheithi.com", "title": "உண்மை சம்பவங்களுடன் வருகிறாள் “மோகினி” | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n/காதலன்சிங்கம்-2திகில்ப்ரின்ஸ் பிக்சர்மோகினியோகி பாபுலக்ஷ்மன் குமார்\nஉண்மை சம்பவங்களுடன் வருகிறாள் “மோகினி”\nதமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம், என் பெயர் லக்ஷ்மன் குமார் – ப்ரின்ஸ் பிக்சரின் உரிமையாளர் சிங்கம் 2 தயாரிப்பிர்க்கு பிறகு தற்போது “மோகினி” படத்தை தயாரிக்கின்றோம். படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. சென்சார் –க்கு தயாராக உள்ளது.மோகினி திரைப்படம் பிப்ரவரியில் படம் வெளியாகும். மோகினி படத்தின் கதையை மாதேஷ் சார் என்னிடம் கூறும்போது போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக “திகில்” படங்களுக்கு வரவேற்பு கிடைகின்றது. அதுமட்டும் இல்லாமல் ஒரு வீட்டினுள் அல்லது ஒரு சிறிய இடத்தினுள் மட்டுமே நகரும் கதைகளம் கிடையாது. இக்கதை லண்டனில் நடக்கும் நிகழ்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிக பெரிய காட்சியமைப்புகள் படத்தில் உள்ளது. படத்தில் 55 நிமிடங்கள் வரும் காட்சிகளில் விஷுவல் எபெக்ட்ஸ்மிக அருமையாக வந்துள்ளது. த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக உள்ளது மிக பெரிய பலம் மிகப்பெரிய கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். இப்படத்தின் கதை முழுவதுமே த்ரிஷாவை மையமாக கொண்டே நகரும். படத்தில் பணிபுரிந்த யோகி பாபு மற்றும் சுவாமி நாதனின் காமெடி சிறப்பாக அமைந்துள்ளது மற்றும் அணைத்து கலைஞர்களும் தங்கள் பணிகளை மிக சிறப்பாக செய்து முடித்துள்ளனர். படத்தின் கதையை என்னிடம் கூறியதற்கும் இறுதியாக படத்தை பார்க்கும்போது 10 மடங்கு சிறப்பாக வந்துள்ளது. “மோகினி” திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது\nஎன்னுடய முந்தைய படங்களின் வரிசையில் தற்போது மிக பெரிய படைப்பாக உருவாகி உள்ள படம் மோகினி. இப்படத்தில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரதில் நடித்துள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். இப்படம் வெகுஜனங்களிடம் எளிதாக சென்றடையும். மக்கள் எதிர் பார்க்கும் அனைத்துமே இப்படத்தில் உள்ளது. இப்படத்தில் கிட்டதட்ட 80% காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கபட்டுள்ளன. “காதலன்” படத்தில் முக்காலா முக்காபுல்லா பாடலில் பிரபு தேவா தலை இல்லாமல் ஆடும் காட்சி முதல் இன்று பாகுபலி வரை விஷவல் எபக்ட்ஸ் மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது. அதே போன்று இப்படத்திலும் நிறைய விஷவல் எபக்ட்ஸ் காட்சிகள் உள்ளன. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் படம் வந்துள்ளது. இப்படம் உன்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது\nTags:காதலன்சிங்கம்-2திகில்ப்ரின்ஸ் பிக்சர்மோகினியோகி பாபுலக்ஷ்மன் குமார்\nநெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க வேண்டும் ராமதாஸ் அறிக்கை.\nபாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் மறைவு\nயோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை காட்டும் “கடலை போட ஒரு பொண்ணு வேணும்”..\nபோலீஸ் உடையில் மாஸ் காட்டும் ஜோதிகா : வெளியானது ஜாக்பாட் படத்தின் ஃபஸ்ட் லுக்..\n“தமிழரசன்” படத்தில் ‘புயலென வா’ : மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅடங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214529?ref=archive-feed", "date_download": "2019-12-15T11:06:07Z", "digest": "sha1:C62PCRKE2TTMTLLPX3FGVPAFUV5VERAY", "length": 8658, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். பச்சைப் பள்ளிவாசலில் பதற்றம்! களத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். பச்சைப் பள்ளிவாசலில் பதற்றம் களத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர்\nயாழ். நாவாந்துறை நாவலர் வீதியில் உள்ள பச்சைப் பள்ளிவாசலில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்றிரவு 9.30 மணியளவில் பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவின் போது ஏற்பட்ட பிரச்சினையே முறுகலுக்கான காரணம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு விரைந்ததையடுத்து முரண்பாட்டில் ஈடுபட்ட இரு குழுக்களும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, குழப்பம் விளைவித்த இரண்டு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் பள்ளிவாசலை முற்றுகையிட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் குழப்பத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரையும் பள்ளிவாசலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.\nசிறிலங்கா தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்தோருக்கும் பள்ளிவாசலைச் சேர்ந்தோருக்கும் இடையிலேயே இந்த முரண்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/india-vs-australia-xi-practice-match-day-1-play-called-due-rain", "date_download": "2019-12-15T10:00:12Z", "digest": "sha1:S7KTELTTU4RQX3CGEKTBA3JY2MN3Z5RM", "length": 8640, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆஸி.,XI-இந்திய அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஆஸி.,XI-இந்திய அணிகள் இடையேயான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து\nசிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆஸ்திரேலிய வானவியல் துறையின் நியூ சவுத் வேல்ஸ் மாநில மேலாளர், சிட்னி நகரம் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் அளவு மழையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இடியுடன் கூடிய கனத்த மழை காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கும், இந்திய அணிக்குமான நான்கு நாள் பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டது.\nசிட்னி மைதானத்தை பொறுத்தவரை,தொடக்கத்திலிருந்தே ஆட்டம் தொடங்குவதற்கான சூழல் நிலவ வில்லை. ஆனால், மதிய வேளையில் மழை அளவு குறைந்திருந்ததால் வீரர்களுக்கு சிறிது நம்பிக்கை அளித்தது.\nமேலும், நடுவர்கள் ஆட்டம் தாமதமாக தொடங்கி முதலில் (சிட்னி நேரப்படி) மாலை 3.30 மணிக்கு தொடங்கும் என்றும், பின்னர் நான்கு மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இவை அப்போதைக்கு உத்வேகம் அளித்தாலும், சில நிமிடங்களிலேயே முதல் நாள் ஆட்டம் மொத்தமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இங்கிலாந்து பயணங்களின் டெஸ்ட் தொடர்களின் போதும், பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கும் சூழல் அமையாத நிலையில், அடுத்த வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கான முன் தயாரிப்பிலும் இடையூறு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை வருத்த்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனிடையே, நாளை காலை 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 10 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பரவலான மழையும் அச்சுறுத்தி வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் 6-ம் தேதி தொடங்க உள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன் திட்டமிடப்பட்டிருந்த ஒரே ஒரு பயிற்சி போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Article6 வயதில் திருமணம், 18 வயதில் விவாகரத்து: இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு\nNext Articleராமேஸ்வரம் கோயிலில் தொழில் அதிபர் அம்பானிக்காக ஆகம விதி மீறல்\nபேட்டிங்கை துவங்கியது இந்தியா | வெல்லப் போவது யார்\nஇந்தியா.. ஆஸ்திரேலியா போட்டியை மழை பாதிக்குமா\nஆஸ்திரேலியா கூட அசால்டா இருந்திடாதீங்க; இந்திய அணியை எச்சரிக்கும்…\n\"ஷோலே\" பட நடிகை கீதா சித்தார்த் காக் மும்பையில் காலமானார்.\n\"Elbow Guard\" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -\"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை \"என பெரம்பூர் பிரசாத் பெருமிதம்\nஇருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை\nமோட்டார் பைக்கில் மோதிய கார்... தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestpornvideos.club/ta/", "date_download": "2019-12-15T11:05:23Z", "digest": "sha1:QQN7B2VRSGRVB355SXL63F4LRFIMKUJ7", "length": 26148, "nlines": 850, "source_domain": "bestpornvideos.club", "title": "bestpornvideos.club | Sex Videos and Porn Clips, Top Quality XXX Scenes", "raw_content": "\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்\nபழைய மற்றும் இளம் சூடான19920\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்9974\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்3183\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்11848\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்4422\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்8586\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்21909\nபெரிய மார்பகங்கள் உடண் முடிச்சி அடைந்தவள்7563\nபெரிய மார்பகங்கள் உடய பெண்15677\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/videos", "date_download": "2019-12-15T11:51:33Z", "digest": "sha1:5P3MIQFTCOMABV4XWDANZ7A6TSM66YNV", "length": 13709, "nlines": 214, "source_domain": "tamil.samayam.com", "title": "அபராதம் Videos: Latest அபராதம் Videos, Popular அபராதம் Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தா...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் ...\nநாளை கடைசி நாள்; மும்முரமா...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nபாஜக தலைவருக்கு ரூ.4,000 அபராதம்; டெல்லி போக்குவரத்து போலீசார் அதிரடி\nகுழந்தைகளுடன் பைக்கில் வந்ததால் அபராதம் - வைரலாகும் வீடியோ\nநடிகர் திருச்சி ரமேஷ் வைரல் வீடியோ\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிகள்\nபுதுச்சேரியில் வரும் திங்கள் முதல் ஹெல்மெட் கட்டாயம்\nVIDEO: அஜித்தின் விஸ்வாசம் படம் ஓடும் திரையரங்கில் போலீசார் அதிரடி ‘ரெய்டு’\nகோவையில் விதிமீறல்களை கண்காணிக்க புது மொபைல் ஆப்\nபிளாஸ்டிக் கவரோடு சேர்த்து மற்ற பொருட்களையும் பறிமுதல் செய்யும் அதிகாரிகள்\nவருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் எவ்வளவு\nகூகுள் நிறுவனத்திற்கு 136 கோடி அபராதம்: வீடியோ\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nகுடியுரிமைச் சட்டம்: பற்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை சொல்லட்டும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்: பவுச்சர்\nடிக் டாக் வீடியோ: தோழியுடன் மாயமான பெண் - வலைவீசி தேடும் போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Vadodara", "date_download": "2019-12-15T11:21:48Z", "digest": "sha1:UWRGY6WJVKNFGJPVV72JMO2HFOX74RXZ", "length": 5304, "nlines": 109, "source_domain": "time.is", "title": "வடோதரா, குசராத்து, இந்தியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nவடோதரா, ���ுசராத்து, இந்தியா இன் தற்பாதைய நேரம்\nஞாயிறு, மார்கழி 15, 2019, கிழமை 50\nசூரியன்: ↑ 07:09 ↓ 17:56 (10ம 47நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nவடோதரா பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nவடோதரா இன் நேரத்தை நிலையாக்கு\nவடோதரா சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 47நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 22.30. தீர்க்கரேகை: 73.21\nவடோதரா இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஇந்தியா இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07034152/Satyam-teachers-in-the-Salem-demonstrated.vpf", "date_download": "2019-12-15T11:20:16Z", "digest": "sha1:EQJQFBWZD6XJENYDI6WBIXZOKXM5V74J", "length": 9239, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Satyam teachers in the Salem demonstrated || சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nசேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Satyam teachers in the Salem demonstrated\nசேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆகியவை சார்பில் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 03:45 AM\nதமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் ஆகியவை சார்பில் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதித்தியன் முன்னிலை வகித்தார்.\nதரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு தொடங்கி முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பள்ளிகளில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள நலத்திட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில துணைத்தலைவர் இளங்கோவன், அமைப்பு செயலாளர்கள் மாரியப்பன், ராஜ், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கொடைரோட்டில் பரிதாபம், ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை\n2. பகாமஸ் நாட்டில் இருந்து 551 பயணிகளுடன் சொகுசு கப்பல் சென்னை வந்தது\n3. கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை\n4. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 வார்டுகள் ஒதுக்கீடு - த.மா.கா.வுக்கு 4 வார்டுகள்\n5. பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: மனைவி உயிரோடு எரித்துக்கொலை - கூலித்தொழிலாளி வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16155510/1271667/rain-in-Kanyakumari-flood-in-Tirparappu-Waterfalls.vpf", "date_download": "2019-12-15T11:11:03Z", "digest": "sha1:Y3R3UB4DEYQQUWXEK2KNNDXYLUPVQYR4", "length": 16632, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குமரி மாவட்டத்தில் பரவலாக மழை - திற்பரப்பில் 29.8 மி.மீ. பதிவு || rain in Kanyakumari flood in Tirparappu Waterfalls", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை - திற்பரப்பில் 29.8 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது.\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது.\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.\nநாகர்கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்தது.\nமயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை, புத்தன் அணை, ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.80 அடியாக இருந்தது. அணைக்கு 466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 303 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது\nஅணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.\nமாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nபேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.6, சிற்றாறு-1-17.6, சிற்றாறு-2-26, ஆணைக்கிடங்கு-6.6, குருந்தன்கோடு-17, அடையாமடை-8, புத்தன்அணை- 8.8, திற்பரப்பு-29.8, நாகர்கோவில்-5.8, பூதப்பாண்டி-2.2, சுருளோடு-23.2, கன்னிமார்-11.2, ஆரல்வாய்மொழி-17, பாலமோர்-11.8, மயிலாடி-21.6, கொட்டாரம்-26.2.\nNortheast Monsoon | Tirparappu | வடகிழக்கு பருவமழை | திற்பரப்பு அருவி\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nநெல்லை அருகே பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்\nவேப்பூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதல���- நகைகடை அதிபர் பலி\nதிருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் சேதம்\nகுடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை அங்கீகரித்திருக்க வேண்டும்- அமைச்சர் காமராஜ் பேட்டி\nமார்த்தாண்டத்தில் நகைக்கடையை உடைத்து 140 பவுன் நகை கொள்ளை\n20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nதிண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை\n6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/china/53503-china-heart-stopped-for-72-hours-for-surgery.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-12-15T10:34:29Z", "digest": "sha1:SJNA7MPZJUHYI7CXHZJW2KR4T24EELNI", "length": 10331, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சீனா- அறுவை சிகிச்சைக்காக 72 மணிநேரம் நிறுத்தப்பட்ட இதயம் | China- Heart stopped for 72 hours for surgery", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nசீனா- அறுவை சிகிச��சைக்காக 72 மணிநேரம் நிறுத்தப்பட்ட இதயம்\nசீன மருத்துவர்கள் இளம் பெண் ஒருவரின் இதயத்துடிப்பை சுமார் 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.\nசீனாவில் உள்ள பியூஜியன் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.\nமருத்துவமனையில் முதலில் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் எதையும் காணாததால், மருத்துவர்கள் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.\nஇந்த அறுவை சிகிச்சையின்போது இதயத்துடிப்பு இருக்கக்கூடாது என்பதற்காக இதயத்தில் உள்ள ஒரு குழாயைத் துண்டித்து அறுவை சிகிச்சையைத் செய்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. பின் மீண்டும் இதயத்தில் துண்டித்த குழாயை இணைத்து விட்டனர்.\nஇந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 72 மணிநேரம் மனித இதயத்தின் துடிப்பை நிறுத்திவைத்து மீண்டும் இயங்க வைத்திருப்பது மருத்துவ உலகில் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹர்திக் பாண்ட்யா, ராகுல் விளையாட தடை\nகலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\nஉத்தரகண்ட் மாநிலம் : ராணுவ தளத்த��� பலப்படுத்தும் சீனா\nசிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3346:2008-08-28-18-43-18&catid=71:0103&Itemid=76", "date_download": "2019-12-15T10:26:27Z", "digest": "sha1:SRZQTPAHK54LLUDDMQ5EMQJCKWI3WQWS", "length": 20871, "nlines": 142, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமூக உளவியல் தற்கொலைகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் சமூக உளவியல் தற்கொலைகள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஆ ப்பிரிக்காவில் வாழும் 60 கோடி மக்களில் சகாராவுக்குத் தெற்கே வாழும் 10 கோடி மக்கள் மனநோய் சார்ந்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர் என்று உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஓலட்டவுரா கூறும் போது, பாரம்பரியக் கூட்டுக்குடும்பச் சிதைவு, சமூக நெருக்கடிகள், சமூகச் சீரழிவுகள் இதன் மூலமாக இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.\nபிரான்சில் நெருக்கடி ஏற்படும் போது உணர்ச்சி வசப்பட்ட சுயஉணர்விழந்த உளவியல் பாதிப்பு எத்துறைகளில் ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோம். இதை 100 என்ற சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வோம். ஆய்வின் முடிவினை அட்டவணை:18-இல் காணலாம். (7.5.2000)30\nதுணையை இழக்கும் போது 100\nபிரிந்து வாழ்கின்ற போது 65\nமிக நெருங்கியவரை இழக்கின்ற போது 63\nநோய் அல்லது விபத்தின் போது 53\nவேலையை விட்டு நீக்கும் போது 47\nவேலையை விட்டு ஓய்வு எடுக்கும் போது 45\nமருந்தை மாற்றும் போது 44\nதாய்மை அடையும் போது 40\nபாலியல் நெருக்கடியின் போது 39\nநிதி நெரு��்கடியின் போது 38\nநல்ல நண்பன் இறக்கும் போது 37\nவேலை மாறுகின்ற போது 36\nஆண் பெண் குடும்பத்தில் கதைக்கும் போது 31\nசொத்தை இழக்கின்ற போது 30\nஉளவியல் நெருக்கடிகள் யதார்த்த வாழ்க்கைப் பிரச்சனைகள் மீது, சமூகக் கூட்டுத்தன்மை சிதறுகின்ற போது ஏற்படுவதை இது காட்டுகின்றது. உணர்ச்சிவசப்பட்ட சினந்து வாழும் வாழ்க்கை சமூகச் சிதைவில் பண்பாவதைக் காட்டுகின்றது. இயந்திரமான வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றமும் நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றது. தனிமனித வாதங்கள் சமூகக் கூட்டுத் தன்மையை நிராகரிக்கின்ற போது, மாற்றங்கள் அசாத்தியமான நெருக்கடியைத் தருகின்றது. இந்தத் தனிமனித வாழ்க்கையில் இசைவாக்கமடையும் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும் தனிமனித ரீதியாக உளவியலில் சிக்கலைக் கொடுக்கின்றது. இவை தற்கொலை, கோபப்படுதல், எரிந்து விழுதல், உணர்ச்சி வசப்படல்... என பல வடிவங்களில் வெளிப்படுகின்றது.\nசீனாவில் குடும்பப் பிரச்சனை, பட்டினி காரணமாக நாளொன்றுக்கு 474 பெண்கள் தற்கொலை செய்கின்றனர்.7 இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் கி.பி. 1983-இல், 4,380 ஆக இருந்த தற்கொலை கி.பி. 1991-இல் 8,400 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு தற்கொலை நடக்கின்றது. (16.3.1992)1\nஒரு இலட்சம் ஆண்களுக்குத் தற்கொலை செய்யும் சராசரியை அட்டவணை:19 மூலம் காணலாம். (1989 - 1991)31\nநாடுகள் மொத்த ஆண்களில் ஆண்கள் 75 இக்குக் கூட\n15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு இலட்சம் இளைஞர் - இளைஞிகளின் தற்கொலைகளை அட்டவணை:20-இன் வழியாகப் பார்ப்போம். (1991-1993)32\nபிரான்சில் 1,50,000 பேர் வருடம் தற்கொலை செய்ய முயல்கின்றனர். இதில் 12,000 பேர் இறக்கின்றனர். இது கி.பி. 1974-இல் 8,000 மட்டுமேயாகும். தற்கொலைகளில் 80 சதவீதம் பெண் பாதிப்பால் நடக்கின்றது. 70 சதவீதம் தற்கொலை செய்பவர்கள் ஆண்கள் ஆவர். வேலைத்தள நெருக்கடியில் ஏற்படும் 1,500 தற்கொலைகளில், 600 தற்கொலைகள் முதலாளிக்கு எதிராகச் செய்யப்படுகின்றது. (11.12.1996)17\nசென்னை நகரில் மட்டும் வருடம் 1,000 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் ஆண்கள்தான் அதிகம். தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் 15,000 பேர் ஆவர். (1.12.1992)1\nஐந்து ஆணுக்கு ஒரு பெண் என்ற ரீதியில் பிரிட்டனில் 4,500 தற்கொலைகள் நடக்கின்றன. 15-24 வயதிற்கிடையிலான இளம் பெண்களின் தற்கொலை என்றுமில்லாத வகையில் அதிகரி��்துச் செல்லுகின்றது.2\nகேரளத்தில் இலட்சம் பேருக்குத் தற்கொலை 25 பேராக உள்ளபோது இந்தியாவில் சராசரி 8 ஆக உள்ளது. தற்கொலையில் 20 முதல் 25 சதவீதம்வரை குடும்பமாகவே தற்கொலையில் ஈடுபடுகின்றனர். தற்கொலையில் ஈடுபடுபவர்களில் 44 சதவீதம் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.\nருசியாவில் தற்கொலை அதிகரித்துச் செல்வது எல்லையற்று போயுள்ளது. கி.பி. 1997-ஆம் ஆண்டு மொத்தத் தற்கொலைகள் 54,900 ஆகும். இது கி.பி.1998 முதல் இரு மாதத்தில் மொத்தத் தற்கொலைகள் 44,700-ஐத் தாண்டி நின்றது. கி.பி. 1990 மார்கழிக்குப் பின் வேலையின்மை அதிகரிக்க தற்கொலைகள் அதிகரித்துச் சென்ற வண்ணம் உள்ளன. (12.2.1999)24\nமனிதனின் சொந்த வாழ்க்கை மீதான போராட்ட நம்பிக்கைகளை இழக்கின்ற போது மனிதன் தற்கொலையைத் தீர்வாக நாடுகின்றான். மனிதர்கள் தமது தேவையை இந்தச் சமூகத்தில் தீர்த்துக் கொள்ள முடியாத போது அவலமாக மடிந்து போவதே மேல் என்று எண்ணுகின்றனர். அத்துடன் மற்றவனின் தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மீறி தனதாக்கும் கனவுகளிலும் தற்கொலை பரிணமிக்கின்றது. இந்தக் கண்ணோட்டம் தனிச்சொத்துரிமையிலான கண்ணோட்டத்தில் பரிணமிக்கின்றது.\nவறுமை, பட்டினி, அவமதிப்பு, வேலை பறிப்பு, மற்றவனின் சுதந்திரத்தை மறுத்து தனதாக்கும் கண்ணோட்டம் போன்றன தற்கொலையின் பொதுப்படையாக உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் வருடம் 30,000 தற்கொலைகள் நடக்கின்றது. பெண்களைவிட ஆண்கள் நான்கு மடங்கு அதிகமாகத் தற்கொலை செய்வதுடன், வயது முதிர்ந்தவர்கள் அதிகமாகத் தற்கொலையை நாடுகின்றனர்.\nஇது தனது எதிர்ப்பைக் காட்டுவதற்காகத் தனிமைவாதக் கோட்பாட்டில் எழுபவைதான். தனிமனிதன் சமூகத்தை எதிராக நிறுத்தி, சமூகத்துக்கு எதிராகக் குண்டு வைப்பதும், முதலாளி மற்றவனின் வாழ்வைப் பறித்து தனது சுகபோகத்தை நிறுவுவதும், தனிமனிதன் தற்கொலை செய்வதும் என எல்லாம் ஒரே கோட்பாட்டால் கட்டமைக்கப்பட்டவைதான். கூட்டுச் சமூகச் செயல்பாட்டை மறுக்கும் தனிமனிதவாதத்தின் அடிப்படையாக இது உள்ளது. இதற்குள் இவை குறிப்பானதில் தான் தனக்குள் வேறுபடுகின்றது.\nதற்கொலைகளில் பெண்களைவிட ஆண்கள், பெரியோரைவிட இளைஞர்களும், வயதானவர்களும், உரிமையைப் பெற்றவர்கள் இழக்கும் போது பொதுவில், கிராமத்தை விட நகரத்திலும் இந்தத் தற்கொலை பரிணமிக்கின்றது. பெண்கள் சமூகத்தின் அவலத்தை எதிர் நீச்சல் ஊடாக அல்லது அடங்கி போய் வாழ்வதால், ஆணைவிட குறைவாகத் தற்கொலையைச் செய்கின்றனர். இதே நிலையை ஆண்கள் சந்திக்கும் போது தற்கொலையை நாடுவது பெண்ணைவிட அதிகமாக உள்ளது. பெரியவர்கள் வாழ்க்கை அனுபவத்தின் ஊடாகத் தம்மைப் போராடக் கற்றுக் கொள்ளுதல் அல்லது அடங்கி போகின்றனர்.\nஇளைஞர்கள் அனுபவக்குறைவால் நம்பிக்கை இழந்து தற்கொலையை நாடுகின்றனர். வயதானவர்கள் பராமரிப்பின்றி அது சார்ந்த வாழ்வின் பிடிப்பின்றி தற்கொலையை நாடுவது அதிகரிக்கின்றது. இது வாழ்க்கை மீதான ஆதாரத்தைச் சார்ந்து மக்கள் பிரிவுக்கு இடையில் வேறுபடுகின்றது.\nபெண்கள் தமது கடினமான வாழ்க்கைய+டாகப் போராடக் கற்றுக் கொண்டு ஆணைவிட இழிந்த நிலைகளைத் தாங்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் ஏற்படும் மாற்றம் பெண்ணையும் தற்கொலைக்கு அழைத்துச் செல்லுகின்றது. ஆண் தனிச்சொத்துரிமையின் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தின் வடிவில் நேரடியாகப் பிரச்சினைகளைக் காண்பதும், சிந்திப்பதும், தீர்வை நாடி ஓடுவதும் தவிர்க்க முடியாமல் தற்கொலையை நாடுவதைத் தீவிரமாக்குகின்றது.\nபெண் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் மறைமுகமாகத் தனிச் சொத்துரிமைக் கண்ணோட்டத்தைக் காண்பதன் மூலம், இதன் மீதான அன்னியப்படல் தோல்விகளைத் தற்கொலைக்கு அழைத்துச் செல்வதில்லை. ஏனெனின் முன்கூட்டியே தனிச்சொத்துரிமை இழந்த பெண் அது சார்ந்;து தேவைகள் மறுப்புக்குள்ளாகும் போது, அதை அவள் முன்கூட்டியே இழந்து வாழ்வதால் தற்கொலையை நாடுவதில்லை. ஆனால் ஆண் இதைத் தாங்கிக் கொள்ளமுடியாத தோல்வி மனப்பான்மையில் தற்கொலையை நாடுகின்றான்.\nஆணின் பொருளாதாரப் பலமும், பெண்ணின் பொருளாதாரப் பலவீனமுமே தற்கொலையை ஆணை அதிகம் தூண்டியும் பெண்ணை எதிர்த்து நிற்கவும் கோருகின்றது. வேகமான மாற்றங்கள், கோரிக்கைகள் போன்றவற்றிலும் கூட, பெண்ணின் நிதானமான செயல்பாட்டையும், ஆணின் அவசரமான செயல்பாட்டையும் காணமுடியும். இது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இக்கண்ணோட்டம் தெளிவாகப் பலதுறைகளில் வேறுபடுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3837:71&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-12-15T11:33:42Z", "digest": "sha1:ADLJR65C44I2JOBJVHHMEB2DHCVOQ7IL", "length": 3362, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/104%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:33:34Z", "digest": "sha1:25OFSOPAUD7DCLMUPWIFLTRC4BAWEPEM", "length": 5059, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: 104வது பிறந்த நாள் | Virakesari.lk", "raw_content": "\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: 104வது பிறந்த நாள்\n104 வயது மூதாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..\nதமிழகத்தில், ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி ஒருவர், 98 வயது தங்கை, கொள்ளு பேரன், பேத்திகளுடன் தனது 104வது பிறந்த நாளை கோலாக...\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமை��்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.com/?p=666", "date_download": "2019-12-15T10:17:25Z", "digest": "sha1:3YNV4OIJOIXZFVJXNSM4G54DGZXGVGPV", "length": 5846, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "பேராசிரியர் காட்டம் – Thamili.com", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மேல் மாணவர்கள் சரமாரித்ததாக்குதல்\nஉங்களுக்கு பிடிக்கிதோ, இல்லையோ ‘ஐ லவ் யூ’: அண்ணன் அருண் விஜய்யை வாழ்த்திய வனிதா\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை சித்திரை மாதம் அறிவிக்க வாய்ப்பு\nலலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் கைப்பற்றிய தங்கநகைகளில் ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன\nவெள்ளை வேன்கள் பற்றிய பேஸ்புக் வதந்தி அமெரிக்கா முழுவதும் அச்சத்தை பரப்புகிறது\nவிமான நிலையத்தில் உலகப்புகழ் 21 வயது பாடகர் திடீர் மரணம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ‘ரோடியோ’ ரோபோ – சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை\nநொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா\nவவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கண்டுபிடிப்பு இன்று மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமான ஒன்றாக\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை சித்திரை மாதம் அறிவிக்க வாய்ப்பு\nலலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் கைப்பற்றிய தங்கநகைகளில் ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\n2019ம் ஆண்டு முதல் இணைய உலகில் முழுமையான பொழுதுபோக்கு அம்மசங்களை கொண்டு புதிய வரவாய் தடம் பதிக்கின்றது உங்கள் தமிழி.கொம்\nஉங்கள் ஆதரவுடன் உண்மையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து உங்களில் ஒருவனாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.whrill.com/product/109542-bike-stels-navigator-730", "date_download": "2019-12-15T10:15:17Z", "digest": "sha1:LIM2ZAWTLY2PSOOVWDGAXURDIGB6POFD", "length": 5092, "nlines": 44, "source_domain": "ta.whrill.com", "title": "பைக் Stels மாலுமி 730 - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nபைக் Stels மாலுமி 730 விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nஇந்த என் இரண்டாவது பைக் மணிக்கு இந்த நிலை. முதலில், ஒரு எளிய முன்னோக்கி. Stelz விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம் இன்னும் நிறைய. நிச்சயமாக எளிதாக உள்ளது, ஏனெனில், விட்டம் சக்கரங்கள் மற்றும் இன்னும் வேகமாக செல்கிறது. மலிவான விட ஸ்ட்ரைக்கர். லேசான எடை. Skated அது அவரது கணவர் 3000 ...\nபிரீமியம் பிராண்டிலிருந்து கொரிய பிபி கிரீம். சிறந்த, எடை இல்லாத, ஆனால் மிக உயர்ந்த தரமான பூச்சு. HUE 01; முகம் புகைப்படம்2 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nSAEM Saemmul ஒற்றை நிழல் (மாட்) கண் நிழல் - உயர்தர ஒப்பனைக்கு மேட் மோனோ ஐ ஷேடோ + ஐந்து நிழல்களின் ஸ்வாட்ச்: BR01, BR03, BK01, PK01, BE04\nபட்ஜெட் STELLARY பென்சில் lipliner ஒரு அழகான nudemom நிழல் 07 இயற்கை அது அதன் குறைபாடுகள் உள்ளன, ஆனால் மிகவும் அழகாக அது அதன் குறைபாடுகள் உள்ளன, ஆனால் மிகவும் அழகாக\nகதை ஒரு நோய். நுண்ணுயிர் குழந்தைகள். Flemoksin soljutab வழிமுறைகளை பயன்படுத்த. எடுத்து இருந்து பக்க விளைவுகள் ஆண்டிபயாடிக். மிகவும் பயனுள்ள குறிப்புகள் மருத்துவர் குழந்தைகள் அவசர.3 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nWet'n'Wild - ஆறுதல் மண்டலம் $ 4.5 க்கு ஒரு சிறந்த தட்டு, இது தொழில்முறை தரத்தில் போட்டியிடுகிறது. MAC நிழல்களின் ஒப்புமைகளை நான் உங்களுக்கு சொல்கிறேன்)))2 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/blog/congress-admits-bitcoin-cant-be-stopped-libra-hearings-massive-bullish-sign-for-cryptocurrency/", "date_download": "2019-12-15T11:35:09Z", "digest": "sha1:D4XO7G6WNO5LAKUQFW36VM5RIWWZF4SI", "length": 15129, "nlines": 172, "source_domain": "traynews.com", "title": "Congress admits: BITCOIN CAN'T BE STOPPED! Libra hearings = MASSIVE BULLISH sign for cryptocurrency - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nசிறந்த க்ரிப்டோ-curencies தரகர் == ► இங்கே தொடங்கு\nமறுதலிப்பு: இந்த நிதி ஆலோசனை அல்ல இந்த ஒரு பொழுதுபோக்கு மற்றும் கருத்து-சார்ந்த நிகழ்ச்சியாக உள்ளது. நான் ஒரு நிதி ஆலோசகர் இல்லை. தயவு செய்து உங்களுக்கு மட்டுமே இழக்க முடியாது என்ன முதலீடு, நாம் முதலீடு முன் உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்க. DYOR\nஇந்த வீடியோவை YouTube இல் பார்க்க\nபுதிய TWITTER: பங்கு தேர்தலில், ...\nஏய் Altcoin டெய்லி குழு\nadaதினசரி altcoinaltcoinsbest altcoinsமுயன்றமுயன்ற பணவிக்க��ப்பீடியா விபத்தில்bitcoin moonமுயன்ற செய்திவிக்கிப்பீடியா விலைமுயன்ற விலை கணிப்பைதொகுதி சங்கிலிமுதற்buy bitcoinகார்டானோchainlinkக்ரிப்டோ செய்திCryptocurrency செய்திஅவற்றைetheth priceethereumethereum விலைinvest in bitcoininvest in cryptoinvest in cryptocurrencyLinkontologyமேல் altcoinstop cryptosட்ரான்TRX\nஜூலை 17, 2019 மணிக்கு 4:33 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 4:34 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 4:44 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 4:51 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 4:54 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 4:56 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:00 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:05 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:05 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:09 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:10 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:16 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:16 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:18 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:18 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:18 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:19 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:20 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:21 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:22 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:23 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:23 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:25 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:25 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:26 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:27 பிற்பகல்\nஜூலை 17, 2019 மணிக்கு 5:30 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\naltcoin altcoins முயன்ற முயன்ற 2019 முயன்ற ஆய்வு bitcoin analysis today முயன்ற கீழே முதற் முயன்ற bitcoin bullish முயன்ற பண விக்கிப்பீடியா விபத்தில் bitcoin live முயன்ற சந்தை முயன்ற செய்தி முயன்ற செய்தி இன்று bitcoin prediction விக்கிப்பீடியா விலை bitcoin price analysis முயன்ற விலை செய்தி முயன்ற விலை கணிப்பை bitcoin price today bitcoin TA முயன்ற தொழில்நுட்ப பகுப்பாய்வு இன்று முயன்ற முயன்ற வர்த்தக தொகுதி சங்கிலி முதற் BTC செய்தி BTC இன்று buy bitcoin கார்டானோ க்ரிப்டோ Cryptocurrency Cryptocurrency சந்தை Cryptocurrency செய்தி Cryptocurrency வர்த்தக க்ரிப்டோ செய்தி அவற்றை ethereum ethereum செய்தி முதலீடு Litecoin செய்தி சிற்றலை xrp\nஎனக்கு அருகில் blockchain வேலைகள் – இலவச வேலை எச்சரிக்கை\nCryptosoft: மோசடி அல்லது கடுமையான போட்\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/247462", "date_download": "2019-12-15T09:50:36Z", "digest": "sha1:EMXPKHYQDPLYHRHS35XTYVGC7RFJV4FJ", "length": 5611, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "பெண்களை குறித்து இழிவாக பேசிய பிரபல இயக்கு��ர்!.. வழக்கு பதிவு செய்த மகளிர் அமைப்பு .. - Viduppu.com", "raw_content": "\nபின்னழகை காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரல்\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம் யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்\nஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்.. கிரிக்கெட் வீரர் அளித்த ஷாக்..\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nபிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போகிறாரா காஜல்... அவரே வெளியிட்ட புகைப்படம்..\nதர்பார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ முக்கிய பிரபலத்தின் மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபெண்களை குறித்து இழிவாக பேசிய பிரபல இயக்குனர்.. வழக்கு பதிவு செய்த மகளிர் அமைப்பு ..\nதமிழ்சினிமாவின் பிரபல இயக்குநராக இருந்தவர் பாக்யராஜ். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் கே.பாக்யராஜ் பெண்களை குறித்து இழிவாக பேசி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஅந்நிகழ்ச்சியில் அவர் பேசியபோது \"ஆண்கள் சின்ன வீடு வைத்து கொண்டாலும் பெரிய வீட்டை தொந்தரவும் செய்யமாட்டார்கள். ஆனால், பெண்கள் கள்ளகாதலுக்குக்காக தன் கணவனையோ அல்லது குழந்தைகளை கூட கொல்ல தயங்குவதில்லை என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nமேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழையாது என பொள்ளாச்சி விவகாரத்தில் ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் ஒரு வகையில் காரணம் தான் என இழிவாக பேசியுள்ளார். இதைதொடர்ந்து ஆந்திரா மகளிர் அமைப்பு கொடுத்த புகாரினை வைத்து போலீசார் கே . பாக்யராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் பிரச்னைக்கு ஆண்கள் மட்டுமே\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\nபின்னழகை காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரல்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/04/12161749/Nayantara-is-acting-as-a-pair-of-Vijay.vpf", "date_download": "2019-12-15T09:57:51Z", "digest": "sha1:RUVLHIQXL7YVCXFAXUITU2CTYWK3FPIJ", "length": 9677, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nayantara is acting as a pair of Vijay || விஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது\nவிஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது\nவிஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்\nவிஜய் நடித்து வரும் 63-வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. 65 சதவீத படப் பிடிப்பு முடிவடைந்தது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அட்லீ டைரக்டு செய்கிறார்.\nகால்பந்து விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தில் விஜய் கால்பந்து வீரராக நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளுக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில், 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\n1. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.\n2. “சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா\nதமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.\n3. திருப்பதியில் என்ன வேண்டுதல்\nநயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\nதென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற மலையாள படமும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன.\n5. நயன்தாராவும், ரூ.10 கோடியும்\nபிரபல துணிக்கடை அதிபர், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் சண்டை பயிற்சி, நடன பயிற்சி ஆகியவைகளை கற்று வருகிறார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தே��்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...\n2. `டேட்டிங்’ போக விரும்பும் நடிகை\n3. சமந்தாவின் மாறுபட்ட கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-12-15T10:19:10Z", "digest": "sha1:INWN726JPDSBROENU3CPC4OFQQ4K2GL6", "length": 4863, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "பாவனா – உள்ளங்கை", "raw_content": "\nபெண்கள் தினத்திற்காக ஏதோ என்னால் ஆனது\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nRachele Ruth on எல்லாம் இன்ப மயம்\nDannielle Rech on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nSherill Teasley on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 53,547\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,968\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,089\nபழக்க ஒழுக்கம் - 9,693\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,275\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,899\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-12-15T10:02:14Z", "digest": "sha1:G6YCZO5SSYXCZLPU72EJH6BBXOATPHQQ", "length": 11506, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்தர் பிலிப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்தர் பிலிப் (Arthur Phillip, அக்டோபர் 11, 1738 – ஆகஸ்ட் 31, 1814) பிரித்தானிய றோயல் கடற்படை அட்மிரலும் காலனித்துவ நிர்வாகியுமாவார். பிலிப் ஆஸ்திரேலியா கண்டத்தின் முதலாவது ஐரோப்பியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் ஆளுநராக,[1] இருந்தவர். இவரே சிட்னி நகரை அமைத்தவர் ஆவார்.\nஅக்டோபர் 11, 1738 – ஆகஸ்ட் 31, 1814\nநியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்\n2 நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்\n3 குடியேற்ற நாடு அமைப்பு\nஆர்தர் பிலிப் தனது 15வது அகவையில் பிரித்தானியாவின் றோயல் கடற்படையில் சேர்ந்தார். 1756 இல் மத்தியதரைப் பகுதியில் மினோர்க்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பங்குபற்றினார். 1762 லெப்டினண்ட் ஆக பதவிஉயர்வு பெற்றார். 1763 இல் போர் முடிவடைந்ததும் இவர் திருமணம் புரிந்து கொண்டு ஹாம்ப்ஷ்யரில் விவசாயத் தொழிலில் ஈடுபடலானார்.\n1774 இல் பிலிப் போர்த்துக்கல் கடற்படைக் கப்டனாகச் சேர்ந்து ஸ்பெயினுக்கெதிரான போரில் பங்கு பற்றினார். போர்த்துக்கலுடன் பணியில் இருக்கும் போது இவர் போர்த்துக்கல் கைதிகளை பிரேசில் நாட்டுக்கு கொண்டு சென்று குடியேற்றும் பணியில் வெற்றிகரமாக ஈடுபட்டார். இதன் காரணமாகவோ என்னவோ பிலிப் சிட்னிக்கான பயணத்தை மேற்கொள்ளவென பிரித்தானிய அரசினால் அழைக்கப்பட்டார். 1778 இல் இங்கிலாந்து மீண்டும் போரில் ஈடுபட்டது. இதனால் பிலிப் மீண்டும் போர்ச் சேவைக்கு அழைக்கப்பட்டு 1781 இல் இயூரோப் என்ற கப்பலுக்கு கப்டனானார்.\nநியூ சவுத் வேல்ஸ் ஆளுநர்தொகு\nஅக்டோபர் 1786 இல், பிலிப் HMS சிரியஸ் என்ற கடற்படைக் கப்பலுக்கு காப்டனாகவும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் புதிதாக கைதிகளுக்காக அமைக்கப்படவிருந்த நியூ சவுத் வேல்ஸ் என்ற காலனி நாட்டுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\nஇவர் கொண்டு சென்ற 772 கைதிகளைக் முதல் தொகுதி மே 13, 1787 இல் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டது. இவர்களில் கடற்பயணத்தின் போது உயிர் தப்பியவர்கள் 732 பேர் மட்டுமே. இந்த 732 பேரும் படிப்பறிவோ அல்லது வேலைத்திறனோ அற்றவர்கள். சேரிகளில் சில சில்லறை திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள். பிலிப்புடன் புதிய காலனியை நிர்வகிப்பதற்காக சிலரும் சென்றிருந்தனர்.\nபிலிப்பின் கப்பல் பொட்டனி பே என்ற இடத்தை[2] ஜனவரி 18, 1788 இல் அடைந்தது. இந்த இடம் குடியேற்றத் திட்டத்திற்கு உக��்ததாக இல்லாத காரணத்தினால் அவர்கள் மேலும் நகர்ந்து போர்ட் ஜாக்சன் என்ற இடத்தை ஜனவரி 26, 1788 இல் அடைந்தனர். சிட்னி பிரபுவின் நினைவாக இதற்கு அவர் சிட்னி எனப் பெயர் சூட்டினார்.\nசிட்னி துறைமுகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஈயோரா பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் பிலிப் உதறுதியாக இருந்தார். பழங்குடிகள் எவரைனும் கொல்லப்பட்டால் மரணதண்டனைக்கு உள்ளானார்கள். பிலிப் பெனலோங் என்ற பழங்குடிமகன் இர்ர்வராருடன் நட்புக் கொண்டு தான் இங்கிலாந்து திரும்பும் போது அவரையும் அழைத்துச் சென்றார்.\n1790 ஆம் ஆண்டளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 2,000 பேர் வரையிலானவர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டன. உணவுப் பொருட்கள் பயிரிடப்பட்டன. ஜூன் 1790 இல் இன்னும் பல நூற்றுக் கணக்கானோர் இங்கிலாந்தில் இருந்து வந்து சேர்ந்தனர்.\n1792இல் பிலிப்பின் உடல் நிலை திருப்திகரமாக இல்லாமையினால் அவர் இங்கிலாந்து திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 11, 1792இல் பெனெலோங் என்ற அவரது பழங்குடி நண்பரையும் அழைத்துக் கொண்டு கப்பலேறினார். அவர் நியூ சவுத் வேல்சை விட்டுக் கிளம்பும் போது அங்கிருந்த மக்கள் தொகை 4,221 ஆகும். இவர்களில் 3,099 பேர் கைதிகள். பிலிப் மே 1793 இல் லண்டன் வந்து சேர்ந்ததும் தனது சேவையிலிருந்து இளைப்பாறினார்.\nபிலிப்பின் மனைவி, மார்கரெட், 1792 இல் இறக்கவே 1794 இல் இசபெல்லா என்பவரை மறுமணம் புரிந்தார். பிலிப்பின் உடல்நிலை சிறிது தேறவே, மீண்டும் 1796 இல் கப்பல் பணியில் சேர்ந்து பிரான்ஸ் நாட்டுடனான போரில் பங்கு பற்றினார். 1805 இல் தனது 67 வது அகவையில் கடற்படையில் இருந்து அட்மிரலாக விலகினார். 1814 இல் இங்கிலாந்தின் பாத் என்ற இடத்தில் காலமானார்.\nஆர்தர் பிலிப் வரலாறு - (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-15T10:45:58Z", "digest": "sha1:CJZWWTH5LOIAFU36VYMJKBUIE7YN7JMM", "length": 14342, "nlines": 104, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எல்பிரஸ் மலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎல்பிரஸ் மலை (Mount Elbrus; உருசியம்: Эльбру́с; காரச்சேபால்கர் மொழி: Минги тау, Min̡i taw, IPA: [miŋŋi taw] (Audio file \"Miñitaw.ogg \" not found)) என்பது சியார்சியா எல்லைக்கு அருகில், உருசியாவின் கபர்தினோ-பல்கரீயா, கராச்சாய்-செர்கேசியாவில் உள்ள மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை ஆகும். எல்பிரஸ் மலையின் சிகரம் உருசியாவிலும் ஐரோப்பியாவிலும் காக்கேசியாவிலும் உள்ள மலைகளில் உயரமானதும், உலகில் பத்தாவது உயர்வானதும் ஆகும்.\nகாக்கசஸ் மலைத்தொடரில் எல்பிரஸ் மலையின் அமைவிடம்\nஎல்பிரசும் மேற்பகுதி பக்சன் பள்ளத்தாக்கும்[3][4]\n50 கி.பி ± 50 வருடங்கள்[5]\n(கீழ் உச்சி) 22 சூலை 1829\nஎல்பிரஸ் இரு உச்சிகளைக் கொண்டுள்ளது. அவை இரண்டும் செயற்ற எரிமலைகளாகவுள்ளன. சற்று உயரமான மேற்கு உச்சி 5,642 மீட்டர்கள் (18,510 ft)[2] உயரத்திலும் கிழக்கு உச்சி 5,621 மீட்டர்கள் (18,442 ft) உயரத்திலும் அமைந்துள்ளன. தாழ்வான கிழக்கு உச்சியை 10 சூலை 1829 அன்று கிலார் கச்ரோ அடைந்தார்.[6][7][8] இதனை உருசியப் பேரரசின் அறிவியல் நோக்க வழிகாட்டலுக்கான நிகழ்த்தப்பட்டது. உயரமான உச்சியை (கிட்டத்தட்ட 20 m; 66 ft) 1874 இல் ஆங்கிலேயர்களான எப். கிராபோட்டின் வழிநடத்தலில் பிரட்ரிக் காட்னர், கோராஸ் வோக்கர் ஆகியோருடன் சுவிட்சர்லாந்து வழிகாட்டி பீட்டர் நோபுல ஆகியோர் அடைந்தனர்.\nஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்துள்ள காக்கசஸ் கண்டங்களுக்கிடையேயான எல்லை என, பல்வேறு கருத்துகளின் மத்தியில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஐரோப்பாவின் உயரமான மலை என எல்பிரஸ் குறிப்பிடப்படுகிறது.[9]\n3 மலைத் தோற்ற வரலாறு\nஎல்பிரஸ் /ˈɛlbrəs/ எனும் பெயர் அல்போஸ் மலையின் ஒலியிடப்பெயர்வாகும்.[10] \"அல்போஸ்\" எனும் பெயர் ஈரானியப் புராணத்தில் உள்ள \"கரா பெரேசயிடி\" என்பதிலிருந்து பெறப்பட்டது.[10] கரா பெரேசயிடி என்பது கரா பிர்சயிடி என்பதைப் பிரதிபலிக்கிறது. பிர்சயிடி என்பது பிர்சன்ட்—\"உயர்வு\" என்பதன் பெயரெச்ச பெண்பால் வடிவமாகும். தற்கால பாரசீக மொழியில் பர்ஸ்/பெராசன்டே (உயரம், நேர்த்தி), போலண்ட் (உயர்வான, உயரமான) எனவும்[10] தற்கால குர்தி மொழியில் \"பார்ஸ்\" (உயர்வான, உயரமான) எனவும் அழைக்கப்படுகிறது. கரா \"கவனி\" அல்லது \"பாதுகாத்துக் கொள்\" எனவும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் மூலத்திலிருந்து செர்—\"காப்பாற்று\" எனவும் மொழிபெயர்க்கலாம்.[10]\nமத்திய பாரசீகத்தில், கரா பெரேசயிடி என்பது காபோஸ் எனவும், மத்திய பாரசீக அல்போஸ் (வட ஈரானில் உள்ள நீண்ட மலைத்த��டரின் பெயரும்கூட) என்பது எல்பிரஸ் என்னும் பதத்துடன் தொடர்புள்ளது.[10]\nமிங்கி டாவ் (Mingi Taw) – கராச்சாய்–பலகார் (துருக்கிய மொழிகள்). மிங்கி டாவ் என்பது எல்லையற்ற மலை அல்லது ஆயிரம் மலை எனப் பொருள்படும்.\nஇயால்புசி (Ialbuzi) – (கார்ட்வெலி மொழிகள்)\nஅஸ்கார்டாவ் (Askartaw) – குமிகியான் (துருக்கிய மொழிகள்). பனிமிக்க மலைகள்\nஆசாமா (ʔʷaːʂħamaːf) – (அடிகி மொழி)\nஆசாக்மா (ʔʷaːɕħamaːxʷ) – (கபார்டியன் மொழி)\nஎல்பிரஸ் பெரும் காக்கசசின் பிரதான தொடரிலிருநது வடக்கே 20 km (12 mi) தூரத்திலும், கிஸ்லோவோட்ஸ்கின் தென்-தென்மேற்கிலிருந்து 65 km (40 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் நிலையான பனிப்படுக்கை 22 பனியாறுகளைக் கொண்டுள்ளது.[11]\nஎல்பிரஸ் பகுதிகள் நகரும் புவி ஓட்டுப் பகுதியில் அமைந்து, பாறைத்தளங்களின் வெடிப்புடன் தொடர்புபட்டுள்ளது. பாறைக்குழம்பு அமைப்பு இயக்கமற்ற எரிமலையின் ஆழத்தில் அமைந்துள்ளது.[12]\nஎல்பிரஸ் மலை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. எரிமலை தற்போது இயக்கமற்றதாகக் கருதப்படுகிறது. கோலோசேன் காலத்தில் இது இயக்கியதான உலக எரிமலைத் திட்டம் தெரிவிக்கிறது. கடைசி எரிமலை வெடிப்பு கி.பி. 50 இல் ஏற்பட்டுள்ளது.[5] மலையில் காணப்படும் சில எரி கற்குழம்புகள் உட்பட்ட எரிமலை வெடிப்புக்கான சான்றுகள் புதியதாகவும் எரிமலை எச்சங்கள் கிட்டத்தட்ட 260 சதுர கிலோமீட்டர்கள் (100 sq mi) அளவுக்குக் காணப்படுகிறது. வடகிழக்கு உச்சிக்கு கீழான 24 கிலோமீட்டர்கள் (15 mi) அளவில் நீண்ட தடம் பரந்துள்ளது. ஏனைய எரிமலைச் செயற்பாடுகளாக புகை வெளிப்படும் துளைச் செயற்பாடுகள், வெந்நீரூற்றுகள் போன்றன உள்ளன. மேற்கு உச்சியில் சுமார் 250 மீட்டர்கள் (820 ft) சுற்றளவிற்கு நன்றாகப் பாதுகாக்கப்பட்ட எரிமலை வாய் உள்ளது.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Elbrus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-12-15T11:03:17Z", "digest": "sha1:W74NCYHQMQ67BBDU54ATQIZAMDP25TDX", "length": 3716, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரைப்படத்துறை திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஒரு தொழிற்துறையாகும். இதில் திரைப்பட தொழிற்நுட்ப, கலை மற்றும் வணிக துறையையும் உள்ளடக்கியது. உதாரணமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள், ஒளிப்பதிவு, பட தயாரிப்பு, முன் தயாரிப்பு, பின் தயாரிப்பு, திரைப்பட விழாக்கள், விநியோகம், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், மற்றும் பிற படப்பிடிப்பு குழுவினரையும் குறிக்கும். இத்துறை திரைப்படங்களை நேர்த்தியானவகையில் தயாரித்து முறையான விளம்பரங்கள் மூலம் அறிமுகப்படுத்தி, திரையரங்குகள் போன்ற தளங்களில் வெளியிட்டு வியாபாரம் செய்கிறது. இதில் தயாரிப்பாளர்கள் திரைப்படங்கள் தயாரிக்க முதலீடு செய்கிறார்கள். இயக்குநர்கள் பல நடிகர்களைக் கொண்டு இயக்கி படத்தை எடுக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் படத்தை விளம்பரப்படுத்தி பல நகரங்களில் வெளியிட்டு விற்கிறார்கள். ஒரே மொழித் திரைப்படங்கள் வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டோ, அல்லது படப்பிடிக்கப்பட்டோ மற்றொரு நாட்டில் வெளியிடவும் செய்யப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/holiday-for-schoolcollege-of-these-districts-due-to-heavy-rain.html", "date_download": "2019-12-15T10:37:03Z", "digest": "sha1:T6XF5GZLVX2CXV6TV2VQUFN6VPZSG7KN", "length": 7546, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Holiday for school,college of these Districts due to heavy rain | தமிழ் News", "raw_content": "\nகனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு\nதமிழகத்தை புரட்டிப் போட்டுள்ள கஜாவின் கோர தாண்டவம் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டங்களில் மேலோங்கி இருந்தது. இந்த நிலையில் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை பொறுத்தவரை உயிர் சேதங்கள் தொடங்கி, மரங்கள், மின் கம்பங்கள் என எல்லாமும் சேதம் அடைந்துள்ளன. இவற்றை சரிசெய்யும் பொருட்டு நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nஇதனிடையே இன்று நிகழவிருந��த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி அன்றும், இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் டிசம்பர் மாதமும்,மற்றபடி கிண்டி பொறியியல் கல்லூரி தேர்வுகள் உட்பட்ட பிற பல்கலைக் கழக தேர்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் மாற்றமில்லாமல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு\nஇளைஞனை வெட்டி ஊருக்குள் தலையையும்; ஆறுக்குள் உடலையும் வீசிய மர்ம நபர்கள்\nகஜா புயல் தாக்கிய மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தும் தேதி நீட்டிப்பு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு வளைவின் திறப்பு விழாவுக்கு தடை: உயர் நீதிமன்றம்\n'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்\n'அடுத்த 24 மணி நேரத்தில்'...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்\nமாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்\nகஜா புயலால் பாதிப்படைந்த இந்த மாவட்டங்களில் 'மதுக்கடைகளை' திறக்கக்கூடாது\nWatch Video: 'சென்னை மட்டும் தமிழகம் அல்ல'.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க\nஇந்த மாவட்டங்களில் 'பள்ளி,கல்லூரிகளுக்கு' நாளை விடுமுறை\nகஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nஓசூர் காதல் தம்பதி ஆணவப்படுகொலை வழக்கில் போலீசார் தனிப்படை\n‘கஜா’ புயல்: பாதிப்பை காண காலதாமதமாக வந்த வட்டாட்சியர் வாகனத்தை கொளுத்திய பொதுமக்கள்\n'தமிழகத்தை கடந்து விட்டதா கஜா’ புயல்'...தற்போதைய நிலை என்ன\n'கஜா புயல், கூஜா புயல் ஆகிவிட்டது'...மேடையில் கலகலத்த தமிழக அமைச்சர்\nVideo: தஞ்சை-நாகை மட்டுமல்ல..புதுக்கோட்டையையும் புரட்டிப்போட்ட கஜா\n‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்\nபோனை தட்டி தூக்கிய திருடர்கள்: பறிக்க முயன்ற ரயில் பயணி பலி\nபொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/02/3.html", "date_download": "2019-12-15T10:16:31Z", "digest": "sha1:WWNVJDUU3FTZTWTEONDJJMCHRUF7THZX", "length": 8486, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "பிக் பாஸ் சீசன் 3-யின் தொகுப்பாளர் இவர் தான்! - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / tamil cinema news / பிக் பாஸ் சீசன் 3-யின் த��குப்பாளர் இவர் தான்\nபிக் பாஸ் சீசன் 3-யின் தொகுப்பாளர் இவர் தான்\nடிவி நிகழ்ச்சிகளில் மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் தோன்றும் பிரபலங்களுக்கு மிகுந்த வரவேற்பும் புகழும் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 ஜூன் மாதம் தொடங்குமாம். தமிழை போல் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு தான் வருகிறது. தற்போது சீசன் 3 பற்றிய பேச்சுகள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன.\nதமிழில் இரு சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அடுத்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. தமிழ் போலவே தெலுங்கிலும் ஒரே வருடத்தில் தான் சீசன் 1 தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நடிகர் ஜூனியர் என் டி ஆர் இதை தொகுத்து வழங்க TRP அதிகமாக கிடைத்தது. பின் சீசன் 2 வில் அவருக்கு பதிலாக நானி தொகுத்து வழங்கினார். இவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது, ஆனால் சீசன் 1 போல வரவேற்பு கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் பிக் பாஸ் அடுத்த சீசனிற்கு ஜூனியர் என்.டி.ஆரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அவர் RRR என்ற படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த நிலையில், இவர் பிக் பாஸ் சீசன் 3-யை தொகுத்து வழங்கினால் ரூ 20 கோடி சம்பளம் வழங்கவும் அந்நிறுவனம் தயாராக இருக்கிறதாம். அவர் சீசன் 1 ல் வாங்கியதை காட்டிலும் பல மடங்கு சம்பளமாம்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/06/book-intro-the-myth-of-democracy-and-the-rule-of-the-banks/", "date_download": "2019-12-15T10:56:06Z", "digest": "sha1:F5U7TN276JZGLQ25LXZDX5T5XLQ5N52T", "length": 36034, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும் | vinavu", "raw_content": "\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஅமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா \nநீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி…\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்…\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் \nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅயோத்தி தீர்ப்பு : ���ுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு சமூகம் நூல் அறிமுகம் நூல் அறிமுகம் : அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nநூல் அறிமுகம் : அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nதனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுக’ இயக்கத்தைத் தொடர்ந்து, கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான இச்சிறுநூல், வங்கிகளின் லாபவெறிச் செயல்பாடுகள் எவ்விதம் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரும் நெருக்கடியில் சிக்க வைத்துள்ளன, அவை தமது நெருக்கடியை அரசாங்கத்தின் மீது திணித்து, தம்மை மீட்டுக்கொள்ளும் முயற்சியில் எப்படி மக்களைத் தெருவுக்கு விரட்டப்படுகின்றன, மக்களின் வரிப்பணத்தில் பெரும் பகுதியை எப்படி அபகரித்துக் கொண்டு மக்களை ஓட்டாண்டி ஆக்குகின்றன என்பதை விளக்குகிறது.\nகம்யூனிஸ்ட் அறிக்கையை மார்க்சும் எங்கெல்சும் எழுதி 165 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாறுதல் எந்தக் கட்டத்தில் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மார்க்சியத்தைப் பயில வேண்டியுள்ளது. பயில்வது என்பது பகிர்ந்து கொள்வதிலும் பயிற்றுவிப்பதிலும் அடங்கியுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக முதலாளிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள முதலாளிய நெருக்கடி மார்க்சை நோக்கி பலரின் பார்வையைத் திருப்பியுள்ளது. இந்த நெருக்கடி வெறும் உற்பத்தித் துறை சார்ந்த, அதிகப்படியான உற்பத்தி தொடர்பான நெருக்கடி மட்டுமில்லை. நிதி மூலதனத்தின் மூர்க்கத்தனமான இலாபவெறியும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உலகமயமாக்கலுமே இதற்கு முக்கியமான காரணமாகும். உற்பத்தித�� துறையின் மூலதனத்திற்கும் அதன் இலாப விகிதத்திற்கும் (விதிவிலக்காக, இயற்கை வளங்கள் சார்ந்த உற்பத்தித் துறை உள்ளது கவனத்திற்குரியது) இன்று உள்ள இடைவெளி / தொடர்பு நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகும். முதலாளிய அமைப்பின் தவிர்க்க முடியாத ‘போட்டி’ முறை என்பது உற்பத்தித் துறையின் இலாபத்தைக் குறைத்துள்ளது. ஆனாலும் மக்களின் உழைப்பின் மூலம் தொடர்ந்து உருவாகும் / இலாபத்தை எந்தத் துறை கைப்பற்றுகிறது என்பது முக்கியமானதாகும்.\nபல கோடி மதிப்பிலான நிரந்தர மூலதனத்தை உடைய உற்பத்தித்துறை ஒருபுறம்; சில இலட்சங்கள் மட்டுமே தேவைப்படும் சேவைத் துறைகள் (வங்கிகள், கணிணித்துறை போன்றவை) மற்றொரு புறம், இவை இரண்டிலும் உருவாகும் உபரி இலாப விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது இன்றுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முக்கியமானதாகும்.\nஅப்படிப்பார்த்தால்தான் கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் விளைவாக உற்பத்தித் துறை முதலாளிகள் (பெரும்பாலும் சிறு, நடுத்தர, குறுமுதலாளிகள்) – முதல் அனைத்துத் துறை உழைப்பவர்கள் வரை, தங்களின் உபரியை, சேமிப்பை, உழைப்பை இழந்தது எவரிடம் என்பது தெரியவரும். வங்கிகள்தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதும், நிதி மூலதனத்தின் ஆட்சியே உலகின் ஆட்சி என்பதும் புரிய வரும்.\nஅத்தகைய கொள்ளையின் அடுத்தகட்டம் இந்தியாவில் இனி கூடுதலாக நடக்க உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்காவில் நடந்த வங்கிகளின் வீழ்ச்சி () யைப் புரிந்து கொள்வது அவசியம். வால்ஸ்டிரீட் கொள்ளையர்களின் சதியை, ஆட்சியாளர்களின் பங்கை அம்பலப்படுத்தும் Inside Job என்னும் சிறந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சியான நூலாக இந்நூல் அமைந்துள்ளது. ஆட்சிகள் மாறி காட்சிகள் மாறினாலும் கொள்ளையடிக்கப் போவது யார் என்பதைப் புரிந்து கொள்ள இச்சிறு நூல் உதவும் என நம்புகிறோம். (நூலின் பதிப்புரையிலிருந்து)\nநிதி மூலதனத்தின் செயல்பாடுகளில் வங்கிகள் செலுத்தும் ஆதிக்கம் மிகப்பெரியதாகும். தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அவை இங்குள்ள தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளை விழுங்கி ஏப்பம் விட்டு விடும். அதன் விளைவாக இந்தியா அந்நிய வங்கிகளின் வேட்டைக்காடாக மாறும். உலகின் ஆகப் பெரிய பணக்கார நாடான அமெரிக்காவின் மக்களே இந்த வங்கிகளின் செயல்பாடுகளால் தெருவுக்கு வந்துவிட்டார்கள் என்றால், ஏற்கனவே பெரும்பான்மை மக்கள் தெருவில் வாழும் நிலையில் உள்ள இந்தியா என்ன ஆகும் என்றே தெரியவில்லை.\nஇந்த அபாய மணியை ஒலிக்கும் பணியை அமெரிக்காவின் சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி தனது சிறு வெளியீட்டின் மூலம் ஆற்றியுள்ளது. (மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து)\nவங்கிகளைக் கைப்பற்றுவது அல்லது பறிமுதல் செய்வது என்ற நோக்கம் நேர்மையானது. தனி நபரின் வங்கி வைப்பு நிதிகளைப் பறிமுதல் செய்வது அதில் அடங்காது.\nஅனைத்துப் பெருங்குழுமங்களையும் போல, வங்கிகளும் மனிதர்கள் அல்ல. அவை தாள்களில் இருக்கும் உருப்படிகள். அவை இருப்பதற்குச் சட்டங்களும் சமுதாயமும் அனுமதிக்கிற ஒரே காரணத்தால் தான் அவை இருக்கின்றன. அவற்றுக்கு உள்ளார்ந்த அல்லது அப்புறப்படுத்தப்பட முடியாத உரிமைகள் எவையும் இல்லை, அவை நிலவுவதற்கான உரிமை கூட இல்லை.\nநவீனப் பொருளாதாரத்தின் அத்தகைய முக்கியமான நெம்புகோல் ஏன் பெரும் பணக்காரர்களின் கரங்களில் இருக்கவேண்டும் அளவற்ற லாபங்களையும், வரலாற்றின் மோசமான பேரரசர்களிடமும் மன்னர்களிடமும் இருந்ததை விட மிகப்பெரிய செல்வங்களையும் ஒரே அடியாகக் குவித்துக் கொள்வதற்கு விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில வங்கிகளை அனுமதிக்கிற ஒரு அமைப்பு முறையை நாம் ஏன் சகித்துக் கொள்ளவேண்டும்\nஇன்று, ஒரு விழுக்காட்டினரின் செல்வங்களை அதிகபட்சமாக்குவதற்கு வங்கிகள் இருந்து வருகின்றன. வங்கிச் செயல்பாட்டு முறை சமுதாயத்தின் 100 விழுக்காடு மக்களின் நல்வாழ்வை அதிகபட்சமாக்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கிகளுக்கு உரிமை இல்லை என்பதால் தவறொன்றும் இல்லை, உண்மையில், வங்கிச் செயல்பாட்டைக் கைப்பற்றி, அதை மக்களின் ஜனநாயக ரீதியான கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில், பரந்த பெரும்பான்மையினருக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் பயன்கள் இருக்கின்றன.\nவங்கியாளர்கள் பெரும் கோடீஸ்வரர்களுக்கான பெரும் லாபங்களைத் திரட்டும் முயற்சியில் தங்களுடைய மோசடி, வாழல், மட்டும் குற்றச் செயல்கள் மூலம் பொருளாதாரத்தை அழித்தனர்.\nவங்கிகளின் பேராசை மற்றும் முதலாளித்துவத்தி��் நெருக்கடியின் காரணமாகப் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளை இழந்தனர். வேலையில்லாதோர் எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு விழுக்காட்டின் அதிகாரத்தினாலும், வங்கி முறையிலிருந்தும், மொத்தப் பொருளாதாரத்திலிருந்தும் லாபமடைதல் காரணமாக அவர்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள்.\n♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் \n♦ பயத்தை வெல்ல தைரியமே மருந்து பேராசிரியர் ராம் புனியானி கூட்ட அனுபவம் \nஇன்று, ஒரு கோடி குடும்பங்களுக்கும் மேலாகத் தங்களுடைய வீடுகளை அடமானக் கைப்பற்றல்களில் இழந்து விட்டார்கள், அல்லது இழந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் வங்கிகளுக்கு அவர்களால் அடமானத் தவணைத் தொகையை வட்டியுடன் முறையாகச் செலுத்த முடியாத போது, அதே வங்கிகளால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.\nகல்லூரிப் பட்டதாரிகள் பல லட்சக்கணக்கானோர் அவர்களுடைய கல்விக் கடனைக் கட்ட முடியவில்லை, ஏனென்றால் வங்கியாளர்களின் செயல்களால் அவர்கள் நல்ல வேலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வங்கியாளர்கள் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டார்கள். மாணவர் கல்விக் கடன் மொத்தம் ஒரு லட்சம் கோடி டாலர்கள் ஆகும், இது வங்கியாளர்களுக்கு அநீதியான இலாபத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.42-43)\nநூல் : அமெரிக்கா ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்\nஆசிரியர் (ஆங்கிலம்) : ரிச்சர்ட் பேக்கர்\nவெளியீடு : விடியல் பதிப்பகம்,\n23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம்-அஞ்., கோவை – 641 015.\nவினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nநூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்��ுக்கு ஒரு திறவுகோல்\nஈரோடு புத்தக கன்காட்சியில் கீழைக்காற்று இடம் பெற்றுள்ளதா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப்...\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nமாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு \nஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் \nவிரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை\nமிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=26444", "date_download": "2019-12-15T11:34:45Z", "digest": "sha1:K2KGXUBIVCB3YV37FG2S6S6DQM3XMFD2", "length": 11799, "nlines": 182, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஞாயிறு | 15 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 136, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:23 உதயம் 21:08\nமறைவு 18:01 மறைவு 09:06\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்த���ும்\nசெய்தி: ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிவு தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 March 2013]\nஎன்னத்தை திறந்து விடுவானுவோ என்று தினமும் கடல் நீரையும், வாய்க்காலையும் பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டனுமா\nகுக்கரில் சமைத்துக்கொண்டு இருக்கும் குடல் கறி, அடி பிடித்து, ஒரு மாதிரியான வாசனை வந்தாலும், பயத்துடன் எதையோ திறந்து விட்டுட்டானுவோ என்று பீதியுடன் பலருக்கு போன் அடித்து, இறுதியில் குக்கரை திறந்து பார்க்கும் பய வாழ்க்கை.. என்ன வாழ்க்கை. இது.\nஇஸ்மாயில் டாக்டர் கூறுவது போல செங்கோட்டை பக்கம் வீடு பார்த்து போக வேண்டியதுதான்.\nவல்ல இறைவா பயம் இல்லாத நிம்மதியான வாழ்வை எங்களுக்கு தா.. யா இறைவா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/cricket/04/247413", "date_download": "2019-12-15T10:27:07Z", "digest": "sha1:TZKLRFGNNR656FTUCSN23SGLWCDBVQ4F", "length": 5753, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "தந்தை பதிவிற்கு சமுகவலைத்தளத்தில் ஓப்பனாக பேசிய மகள்.. கிரிக்கெட் வீரர் செய்த செயல்.. - Viduppu.com", "raw_content": "\nபின்னழகை காட்டி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல தொகுப்பாளினி.. இணையத்தில் வைரல்\nஅட்லீ என் படத்தையும் தான் காப்பியடித்துள்ளார், முன்னணி இயக்குனரே கவலை\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nஅஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம் யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்\nஇந்த ஒரு விசயத்தால் டிக்டாக்கில் பிரபலமான பெண்\nதர்பார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் இதோ முக்கிய பிரபலத்தின் மாஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபிரபல தொழிலதிபரை திருமணம் செய்யப்போகிறாரா காஜல்... அவரே வெளியிட்ட புகைப்படம்..\nமதுபான கடையில் கையில் சரக்குடன் போஸ் கொடுத்த 40 வயது நடிகை. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\nதந்தை பதிவிற்கு சமுகவலைத்தளத்தில் ஓப்பனாக பேசிய மகள்.. கிரிக்கெட் வீரர் செய்த செயல்..\nஇந்திய கிரிக்கெட்டில் தாதா என்று அழைக்கப்படுபவர் தான் சவுரவ் கங்குலி. சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இந்தியா, வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ர டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.\nகடைசி டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்ற போது கங்குலி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதனை சமுகவலைதளமான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவரது மகள் சனா கங்குலி தந்தையை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவிற்கு சனா கங்குலி ‘நீங்கள் விரும்பாதது என்ன’ என்று கேள்வியாக கேட்டிருந்தார். அதற்கு கங்குலி ’உன்னுடைய கீழ்படியாமை தான்’ என்று கூறியுள்ளார். தன்னை இப்படி கூறியதை அதை உங்களிடம் தான் கற்றுக்கொண்டேன் என்று கூறி தந்தையை கிண்டலடித்துள்ளார்.\nஇதற்கு ரசிகர்கள் பலர் தந்தை மகளின் கருத்துக்களை ட்ரோல் செய்து வருகிறார்கள்.\nபிகினி உடையில் கடற்கரையில் உலவும் முன்னணி நடிகை... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\n நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர் இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=lyca-productions", "date_download": "2019-12-15T11:32:53Z", "digest": "sha1:3INUKTQFCZNGLIIQJDBAP5RZEYG6UIMU", "length": 9079, "nlines": 134, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Lyca Productions | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇயக்குநர் மணிரத்னம் மற்றும் லைக்கா தயாரிப்ப��ல் உருவாகும் வானம் கொட்டட்டும்\nஇயக்குநர் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் & 'லைக்கா' புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து...\nஇந்திய சினிமா பிரபலங்கள் வெளியிடும் “தர்பார் “\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் \"தர்பார்\" மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்...\nபிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கப்போகும் பிரமாண்ட விருந்து\nதமிழ் நடிகர்களில் முதல் நிலையில் இருக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருடைய படங்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியிலும், சினிமா வியாபாரிகள் மத்தியிலும் ஒரு...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் \"தர்பார்\". இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டம் மும்பையில் நடைபெற்றது. பிறகு...\nஅரசியலில் குதித்த பிரபல இசையமைப்பாளர்….\nதமிழகத்திலுள்ள பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவ்வப்போது அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பார் அல்லது நிஜ வாழ்க்கையில் அரசியலில் ஈடுபடுவர். இந்த வரிசையில்...\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்\nதூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை...\n“எனக்கு இன்னொரு பேர் இருக்கு” திரைப்பட குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு – காணொளி:\n\"எனக்கு இன்னொரு பேர் இருக்கு\" திரைப்பட குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - காணொளி: பாகம் 1: பாகம் 2:\nஇயற்கையின் ஐந்து கூறுகளை அடிப்படையாக கொண்ட பஞ்சராக்ஷரம்\nபல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார் – புதுமுக நாயகன் பெருமிதம்\nலண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா\nகார்த்தி, ஜோதிகா இருவரும் திறமை வாய்ந்த வல்லுநர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்\nஉதவி செய்தவனை காதலன் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள்\nடிசம்பர் 13 அன்று வெளியே வருகிறார் காவல்துறை அதிகாரி காளிதாஸ்…\nஅ���ங்கர புள்ளிங்களா இல்ல அடங்காத புள்ளிங்களா இவனுங்க\nதமிழ் சினிமாவின் விளம்பரத்திற்கு கேப்மாரி ஏஜெண்டுகள் ஒரு சாபக்கேடா\nதமிழ்த் திரையில் மிரட்டும் ஓவியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learn.tamilnlp.com/unit_01/section_B/lesson01.html", "date_download": "2019-12-15T09:53:36Z", "digest": "sha1:YINBH6RRIUT53W7VMSPJH6ZVGI4QK3BI", "length": 4855, "nlines": 38, "source_domain": "learn.tamilnlp.com", "title": " Unit 1, Dialogue 3", "raw_content": "\nKannan: ஆமாம். நான் தமிழ்.\nKannan: இல்லை. நான் தஞ்சாவூர். நீங்கள் அமெரிக்காவா\nMary: இல்லை. நான் கனடா.\nMary: இல்லை. என் அம்மா பிரஞ்ச். என் மொழி ஆங்கிலம்தான்.\nKannan: என்ன வேடிக்கை. என் அம்மா மலையாளம். நான் தமிழ். நீங்கள் ஆங்கிலம். உங்கள் அம்மா பிரஞ்ச். இதெல்லாம் தமிழ் புத்தகமா\nMary:இல்லை. இல்லை. எல்லாம் தமிழ் புத்தகம் இல்லை. கொஞ்சம் தமிழ் புத்தகம். நிறையெ ஆங்கில புத்தகம்.\nநீ எல்லாம் ஒரு மனுஷனா\nநீங்கள் எல்லாம் போலிஸ் காரர்களா a) Are you all police men\n இச்சு எங்க போட்றதுண்ணு தெரியலெ நீயெல்லாம் ஒரு தமிழ் வாத்தியாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Murali+Rambha/5", "date_download": "2019-12-15T09:52:10Z", "digest": "sha1:D6YELPBKUOL7V2NKC62XESIURM53PQ2I", "length": 8003, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Murali Rambha", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nகஷ்டம் பழகிவிட்டது: முரளி விஜய்\nஇந்தியா அபார ஆட்டம்: 107 ரன்கள் முன்னிலை\n2 வது டெஸ்ட்: முரளி விஜய் அபார சதம்\nஇலங்கை பேட்டிங்: இந்திய கிரிக்கெட் அணியில் 3 மாற்றம்\nநாக்பூரில் இன்று 2ஆவது டெஸ்ட்: களமிறங்குகிறார் முரளி விஜய்\n’அதை நினைக்கிறதே இல்லை’: முரளி விஜய்\nஅணிக்கு திரும்பினர் அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய்\nவசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் ��ன்பதன் பொருள் என்ன: பாஜகவுக்கு கி.வீரமணி கேள்வி\nஇலங்கை மைதானத்தில் முரளீதரன் பெயர் திடீர் நீக்கம்\nகுழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு: காதல் மனைவியை கொலை செய்த கணவன்\nஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்\nஅதிமுகவை பாஜக இயக்குவதாக கூறுவது முட்டாள்தனமானது - முரளிதரராவ்\nவாழ்க்கையில எது வேணாலும் நடக்கும்: கோலி\nஇலங்கை டெஸ்ட்… முரளி விஜய்க்கு பதிலாக இந்திய அணியில் தவான் சேர்ப்பு\nகஷ்டம் பழகிவிட்டது: முரளி விஜய்\nஇந்தியா அபார ஆட்டம்: 107 ரன்கள் முன்னிலை\n2 வது டெஸ்ட்: முரளி விஜய் அபார சதம்\nஇலங்கை பேட்டிங்: இந்திய கிரிக்கெட் அணியில் 3 மாற்றம்\nநாக்பூரில் இன்று 2ஆவது டெஸ்ட்: களமிறங்குகிறார் முரளி விஜய்\n’அதை நினைக்கிறதே இல்லை’: முரளி விஜய்\nஅணிக்கு திரும்பினர் அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய்\nவசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம் என்பதன் பொருள் என்ன: பாஜகவுக்கு கி.வீரமணி கேள்வி\nஇலங்கை மைதானத்தில் முரளீதரன் பெயர் திடீர் நீக்கம்\nகுழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு: காதல் மனைவியை கொலை செய்த கணவன்\nஸ்டெயின், முரளீதரனுடன் இணைந்தார் சாகிப் அல் ஹசன்\nஅதிமுகவை பாஜக இயக்குவதாக கூறுவது முட்டாள்தனமானது - முரளிதரராவ்\nவாழ்க்கையில எது வேணாலும் நடக்கும்: கோலி\nஇலங்கை டெஸ்ட்… முரளி விஜய்க்கு பதிலாக இந்திய அணியில் தவான் சேர்ப்பு\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/priya-sister-and-her-mother/", "date_download": "2019-12-15T09:46:30Z", "digest": "sha1:EATGSRHP5C3G2CBZXYO4NDTT2C6EQKWE", "length": 19710, "nlines": 41, "source_domain": "tamilkamaverihd.net", "title": "பிரியா அக்கா அவள் அம்மா | Tamil Sex Stories", "raw_content": "\nபிரியா அக்கா அவள் அம்மா\nவணக்கம் நண்பர்களே. இது உண்மை சம்பவம்.என் பெயர் சாமு. இப்போது சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் முதல் ஆண்டு படிக்கிறேன். போன வருடம் கிடைத்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஇந்த அனுபவத்தில் 2 நாயகிகள், பிரியா அக்கா, நிர்மலா ஆண்ட்டி. பிரியா அக்கா நிர்மலா ஆண்ட்டியின் மகள். இவங்க என் வீட்டுக்கு 2 வீடு தள்ளி இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். எனக்கு அவங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். பிரியா அக்கா மதுரைக் கல்லூரியில் கடைசி வருட படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள். வயது 20. உயரம் 4 3/4 அடி. அழகா இருப்பாள். கண்கள்,காதைப் பாத்துக்கிட்டே இருக்கலாம். உதடு ஆரஞ்சு சுளையை ஒட்டி வச்ச மாதிரி இருக்கும். முலைகள் 2 தேங்காயைப் போல பெருசா இருக்கும். சப்பிபிகிட்டே இருக்கலாம் போல தோனும். தொப்புள் மூடு ஏத்தும். தொடைகள் வாழைத்தண்டு போல பலபல வென்று இருக்கும். மொத்தத்தில் செம நாட்டுக்கட்டை. முதலில் பிரியா அக்காவை ஓத்ததை சொல்கிறேன்.\nடிசம்பர் மாத விடுமுறையில் என் அப்பா அம்மா வெளிநாடு போய் விட்டார்கள். நான் வீட்டில் தனியா இருந்தேன். எனக்கு டிசம்பர் 26 பிறந்த நாள். ஆனா எங்க அம்மா அப்பா கொண்டாட கூடாது என்று சொன்னாங்க. ஏனென்றால் அன்று 10 வருடம் முன்பு நடந்த சுனாமி சம்பவம் எல்லாருக்கும் தெரியும். ஆனா பிரியாஅக்கா அப்படியில்லை. எப்பவும் அவங்களோடு கொண்டாடுவேன். அப்படித்தான் இத்த வருடமும். நான் புது டிரஸ் போட்டு டிவி பார்த்துகிட்டு இருந்தேன். திடீர்னு என் பின்னாடி நின்னு யாரோ கண்ணைப் பொத்துனாங்க. நான் பயந்து போய் கத்திட்டேன். அப்புறம் தான் தெரிந்தது அது பிரியா அக்கா. “ஹேப்பி பர்த்டே” ன்னு சொல்லி கண்ணத்தில் முத்தமிட்டாள் . அது சூடா இருந்தது. என் முன்னாடி நின்னாங்க, அப்பதான் பார்த்தேன் அவங்களும் புது சேலை போட்டு மேக் அப் போட்டிருந்தாங்க.\nஎன் பக்கத்தில உக்காந்தாங்க. மறுபடியும் எனக்கு கண்ணத்தில் முத்தமிட்டாள். நானும் அவங்களுக்கு முத்தமிட்டேன். செல்பி எடுக்கலாம் என்று சொல்லி நெருங்கி ஒக்காந்து போட்டோ எடுத்தோம். அப்புறம் கார்டனுக்கு போனோம். அங்க இருந்த பென்ச்சில் என் தொடையில் ஒக்காந்து போட்டோ எடுத்தோம். திடீர்னு என் கைய அவங்க இடுப்பில் கட்டி பிடிச்சு இருக்கும் மாதிரி வச்சு போட்டோ எடுத்தோம். அப்புறம் அவங்க மடியில் நான் உக்காந்து போட்டோ எடுத்தோம். அவங்க என் இடுப்பில், மார்பில் பிடித்தது என்னம்மோ மாதிரி இருந்தது. எந்திரிச்சு எனக்கு என்னம்மோ மாதிரி இருக்குன்னு சொன்னேன். அவங்க பெட்ரூமுக்கு போகலாம்னு சொல்லி என் கைய பிடிச்சு இழுத்துக்கிட்டே போனாங்க. பெட்டில் ஒக்கார வச்சு கதவை பூட்டிட்டு வரேன்னு சொல்லி போனாங்க. வந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தாக்க.\nஎன் கண்ணத்தில் முத்தம் கொடுத்து விட்டு உதட்டில் கொடுத்தாங்க. எனக்கும் பிடித்திருந்தது. நானும் ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொல்லி மறுபடியும் லிப் கிஸ் அடிச்சேன். அப்புறம் வீடியோவை ஆப் பண்ணி ஒரு வீடியோவை காண்பித்தாங்க. ரொம்ப செக்ஸியா இருந்தது. யாரோ ஒரு ஆண் பெண்ணை ஓப்பது போன்றது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மூடு ஏற ஆரம்பித்து என் தம்பி 7இன்ச் ஆயிட்டான். இத கவனிச்சு வா நம்ப அக்கா-தம்பி விளையாட்டு விளையாடலாம் என்று. நானும் சரின்னு சொல்லி ஆரம்பிச்சோம். முதலில் என் நெத்தியில் முத்தம் கொடுத்து உதட்டில் வைத்தாள்.\nமேலும் செய்திகள் வேலைக்கார பெண்\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும் Click Here\nஐந்து நிமிடம் விடவேயில்லை. ஒரு நிமிட இடைவெளி பின் மறுபடியும் ஐந்து நிமிடம் லிப் லாக் பண்ணோம். அப்புறம் என் மார்பில் கை வைத்து தேய்க்க ஆரம்பித்தாள். நானும் அவங்க மூலையில கை வைச்சு ஜாக்கெட்டோடு அமுக்கினேன். ஸ்…ஆ..ஆ..ஆ..ன்னு முனகினாள். மறுபடியும் லிப் லாக் கொடுத்து காய்களை கவனித்தேன். என் சட்டை பனியனை கழட்டி மார்பை தேய்த்து வாய் வைத்து கடிக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரத்திற்கு பின் நான் அவங்க சேலைய கழட்டி ஜாக்கெட் டோடு முலைய சப்பினேன், ஜாக்கெட்ட கழட்டி பிராவோடு கடிச்சேன். பிராவை கழட்டி காய்களை சப்பினேன்.\nஅரை மணி நேரம் மாறி மாறி சப்பினோம். என் பேன்ட்டை அவிழ்த்து விட்டு அவங்க ‘சேலையின் கீழ்ப்பாகத்தை உருவி பாவாடையை எடுத்தேன். தொடையை மாறி மாறி நக்கிக் கொண்டே முலையை அமுக்கினேன். அப்புறம் அவங்க ஜட்டியை கழட்டி சுரங்கத்தைப் பாத்தேன். சேஷ் பன்னி நீட்டா கமகமன்னு (ரோஸ் வாசனையா) இருந்தது. என்னக்கா சேஷ் பண்ணி நல்லா வெச்சிருக்கண்ணு சொல்லி வாயை அதில் வைத்து சப்பினேன். தேன் போன்ற காதம் வந்தது. அதையும் குடித்தேன். கொஞ்ச நேரத்தில் மதன நீரைப் பீய்ச்சி அடித்தாள். முகத்தில் அப்பியிருந்த நீரை நாக்கால அவ சுத்தம் செய்தாள். பிறகு என் ஜட்டியை கழட்டி என் தம்பியோடு ஆசையோடு விளையாடினாள். ஆட்L, குலுக்க, சப்ப என்று செய்தாள். 10 நிமிடத்தில் எனக்கு தண்ணீர் வர தன் வயிற்றில் பரிசாக வாங்கிக்கொண்டாள். எழுந்து பாத்ரூம் சென்று சுத்தம் செய்து விட்டு கட்டிலில் படுத்த�� லிப் கிஸ் அடித்தோம். என் தம்பி மறுபடியும்\nஎழ அவள் சுரங்கத்திற்குள் விட சென்றேன். மறுத்தாள். ஏன் என்று கேட்க, இப்ப வேண்டாம் +2 முடித்து நல்ல மார்க் எடுத்த பின் என்று கூறினாள், எனக்கு சோகமா இருக்க என் தம்பி சுருங்கிட்டான். முகத்தை உம் என்று வைத்துக் கொண்டேன். ஏன் சோகமா இருக்கன்னு சொல்லி கிஸ் கொடுத்து நைஸ் மாட்டி வெளிய வந்தோம், அவங்க அம்மா அதான் நிர்மலா ஆண்ட்டி வெளிய நின்னுகிட்டு இருந்தாங்க. பக்குன்னு ஆயிருச்சு. கதவை திறந்து விட்டு உள்ளே வந்தாங்க. “ஹேப்பி பர்த்டே ” ன்னு சொல்லி கட்டி பிடிச்சாங்க. நானும் கட்டி பிடிச்சேன். கொஞ்ச நேரத்திற்கு விடவேயில்லை. உடனே இருமும் குரல். அவங்க பொன்னு பிரியா அக்கா. நாங்க விலக்கிக் கொண்டு கேக் வெட்ட ரெடியானேன். கேக் வெட்டி 2 பேருக்கும் ஊட்டி விட்டேன்,\nமேலும் செய்திகள் அண்ணிக்கு காமக்கரன்ட் கொடுத்தேன்\nஅவங்களும் ஊட்டி விட்டாங்க. க்ரீம் என் உதட்டில் ஒட்டி இருக்குன்னு சொல்லி நான் எடுத்து விடுறேன்னு சொல்லி ஆண்ட்டி வாயால வச்சு எடுக்க வந்தாங்க. ஒரு சின்ன லிப் கிஸ் கொடுத்த மாதிரி இருந்தது. ஆண்ட்டி ” க்ரீம் சூப்பர்” னு சொல்லி கட்டி பிடிச்சாங்க. உடனே என் தம்பி பெருசாகி அவங்க சுரங்கத்தில் முட்ட ஆரம்பித்தது. விலகிக் கொண்டோம். அன்று மதியம் அவங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டேன். நான் என் கையால சாப்பிடலை. அவங்க 2 பேருமே ஊட்டி விட்டாங்க. நானும் அவங்களுக்கு ஊட்டி விட்டேன். கொஞ்ச நேரம் தூங்கலாம்னு ஆண்ட்டி சொன்னாங்க. நானும் பிரியா அக்காவும் பக்கத்து ரூமில் தூங்கப் போறோம் என்று சொன்னோம். இல்ல ஒரே ரூமில் படுத்துக்குவோம்னு ஆண்ட்டி சொல்ல மறு வார்த்தை கூறாமல் சென்றோம். கட்டிலில் சுவற்றை ஒட்டி ஆண்ட்டி படுக்க பிரியா அக்காவும் மேல படுத்தாங்க. நான்கீழ படுக்க போகும் போது ஆண்ட்டி நடுவில் படுக்க கூப்பிட்டாள்.\nநானும் ஆர்வமாக போனேன். பிரியா அக்கா அந்தப் பக்கம் திரும்பி படுக்க நான் மல்லாக்க படுத்திருந்தேன். ஆண்ட்டி என் பக்கம் திரும்பி மெதுவா என் காதில் முத்தம் கொடுத்து திரும்பி படுக்கச் சொன்னாள். திரும்பிய உடனே உதட்டில் கிஸ் கொடுத்தாள். நானும் கிஸ் கொடுத்து அவங்க முலையை பிசையலாம் என்று கை வைக்க ,திடீர்னு பிரியா அக்கா எங்க பக்கம் திரும்பினாங்க. நாங்க விலகி ஆண்ட்டி சுவற்றின் பக���கம் திரும்பினாங்க. நான் அக்கா பக்கம் திரும்பி அவங்க காய்களை பிசைந்து லிப் கிஸ் அடிச்சேன். கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன். மாலை 6 மணிக்கு பார்க் சென்று இரவு பெரிய ஹோட்டலில் சாப்பிட்டு வீடு திரும்பினோம். இரவும் அவங்க வீட்டில் தங்க வற்புறுத்த சம்மதித்தேன்,\nகைலிக்கு மாறி அவங்க ரூமுக்கு நுழைந்து படுத்துக் கொண்டேன். ஆண்ட்டி நைட்டியில் வத்து சுவற்றின் பக்கம் படுத்தார்கள். மறுபடியும் ஆண்ட்டிக்கு கிஸ் கொடுத்து என்னைப் பிடிக்குமான்னு கேட்டேன். அவங்க ரொம்ப பிடிக்கும் என்று கூறி கிஸ் கொடுத்தாங்க. இப்ப வாச்சு முலையைப் பிசையலாம் என்று கை வைத்த போது பிரியா அக்கா வந்து விட்டாள். பிரியா அக்காவும் நைட்டியில் வந்தாங்க. என் பக்கத்தில் படுத்தாங்க. லைட்டை ஆப் பண்ணினாள் ஆண்ட்டி. நான் பிரியா அக்காவின் சுரங்கத்தை கையால் தேய்த்து கொண்டிருந்தேன். அவங்க என் தம்பியை குலிக்கிக் கொண்டு இருந்தாள்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87/", "date_download": "2019-12-15T09:55:07Z", "digest": "sha1:WAKUEULZJ4N4N5HHW7FXFJJXFV2MEXM4", "length": 6833, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இன் பரீட்சை நிறுத்தம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஏப்ரல் மாதம் இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இன் பரீட்சை நிறுத்தம்\nஇலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இற்கான பரீட்சை முடிவுகள் வெளியாகும் நிலையில் பரீட்சையை இரத்துச் செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமையால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சார்த்திகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;\nஇலங்கை கணக்காளர்சேவை தரம் 3 இற்கான ஆட்சேர்ப்பு பரீட்சைகள் நடத்துவதற்கான வர்த்தமானி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 198 பேரை உள்வாங்குவதாக அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 22,23,29 ஆம் திகதிகளில் கொழும்ப�� மற்றும் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 க்கு அதிகமான பேர் இதற்கு தோற்றியிருந்தோம்.\nபரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற்றமையால் மிகுந்த சிரமப்பட்டு படித்து பரீட்சைக்கு தயாராகி இருந்தோம். பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் இந்த நிலையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையின் ஒரு பாடத்தையும் இலங்கை கணக்காளர் சேவையின் அனைத்துப் பாடங்களையும் இடைநிறுத்தப் போவதாக தெரிவித்தார்.\nஇதனால் நாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். கணக்காளராக தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை இதனால் வீண்போயுள்ளது. காரணங்கள் குறிப்பிடாமல் இதனை நிறுத்துவதால் எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக உரியவர்கள் முழுமையான பதிலைத் தர வேண்டும். என்றனர்.\nகீதா குமாரசிங்கவின் பதவிக்கு முன்னாள் அமைச்சர்\nஅமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகள் சிரியா மீது உக்கிர தாக்குதல்\nகைகுலுக்க மறுப்பு: இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு\nமாத்திரையைப் போதையாக பயன்படுத்திய விவகாரம் - பிராந்திய மருந்தகங்களிலேயே மாணவர்களுக்கு விற்கப்பட்டன\nஇந்து சமயத்தில் இருந்தே பெளத்த தர்மம் உருவானது - நாக விகாரை விகாராதிபதி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T09:50:23Z", "digest": "sha1:AEWN3CTZWBEVLRVPR5BYTLRBYC4UZFSG", "length": 5955, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாட் டர்னர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nநாட் டர்னர் (Nat Turner, அக்டோபர் 2, 1800-நவம��பர் 11, 1831) ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர்.\n11 நவம்பர் 1831 (அகவை 31)\nவர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கை கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி 12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார்.\nநாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செய்யப்படாமல் ஒளித்து கொண்டிருந்தார். நவம்பர் 5 நீதிமன்றத்தில் இவரை தீர்ப்பு குற்றவாளி என்று கூறி நவம்பர் 11 இவர் தொங்கிவிட்டு கொல்லப்பட்டார்.\nஇக்கிளர்ச்சியை சேர்ந்த 55 அடிமைகளை வர்ஜீனியா மாநிலம் கொலை செய்துள்ளது. மேலும் 200 அடிமைகளை வெள்ளைக்காரர் படைகள் கொலை செய்துள்ளன. இதுக்கு விளைவாக அடிமைகளுக்கு எதிராக இருந்த சட்டங்கள் மேலும் கண்டிப்பான மாற்றப்பட்டன. ஆனால் இன்று வரை பல ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இவரை கதாநாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/india-vs-bangladesh-3rd-t20-match-meme-report", "date_download": "2019-12-15T11:01:26Z", "digest": "sha1:I5DXLF476XXFU6NMEV4DPXHD7EB7IQND", "length": 4110, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "'க்யாரே... தில் இருந்தா மொத்தமா வாங்கலே..!' - இந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட் | India vs Bangladesh meme report", "raw_content": "\n`க்யாரே... தில் இருந்தா மொத்தமா வாங்கலே..’ - இந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்���தேசம் அணிகள் மோதிய 3–வது டி 20 போட்டியின் மீம் ரிப்போர்ட்\nIntro ( மீம் ரிப்போர்ட் )\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\nஇந்தியா vs வங்கதேசம் மீம் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66321-afghanistan-need-312-runs-to-win.html", "date_download": "2019-12-15T11:09:38Z", "digest": "sha1:U3PIZ7NMV3XAS6CDO4DXMKOFUH4VRI7Q", "length": 10481, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ் | Afghanistan need 312 runs to win", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஆப்கானுக்கு 312 டார்கெட்: 12 சிக்ஸர்களை தெறி(பற)க்கவிட்ட வெஸ்ட் இண்டீஸ்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஹெட்டிங்கிலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்துள்ளது.\nதனது கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். லிவீஸ் 58, ஹோப் 77, ஹெட்மேயர் 39 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் பூரான் 58, ஹோல்ட் 45 ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் 111 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 12 சிக்ஸர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஆப்கானிஸ்தான் அணி தரப்பில் தவ்லத் ஜட்ரான் 2, சையத், நபி, ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐயையோ... வடபோச்சே கதையான பாகிஸ்தானின் செமி ஃபைனல் கனவு \nதனது கடைசி உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்களை ஏமாற்றிய கிறிஸ் கெயில்\nவெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்: கெயிலுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை போட்டி ரசிகர்களே...\nசர்வதேச வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்ற 8 வயது சிறுவன்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி.. இந்திய அணியில் மீண்டும் மாற்றம்..\nஇந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி மறக்காது-தொடரை வென்றது இந்தியா..\nவாய்ப்பு கொடுத்த இந்தியா.. புரட்டி எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்\nஇன்று 2வது டி20 போட்டி - சாதனை படைப்பாரா கோலி\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gldatascience.com/product/physical-pharmaceutics-i/", "date_download": "2019-12-15T11:41:20Z", "digest": "sha1:EDH3SJZ7BDH4W2SQ4YLZO7FB7HSLHX3I", "length": 14718, "nlines": 329, "source_domain": "gldatascience.com", "title": "Physical Pharmaceutics – I – GL DataScience", "raw_content": "\nThirumular Thirumandhiram – திருமூலர் திருமந்திரம்\nசகாதேவன் அருளிய தொடுகுறி சாஸ்திரம்\nஅ – வரிசை திர���ப்புகழ் பாடல்கள்\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஅ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஆ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nஇ – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nஈ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஉ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஊ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஎ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஏ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஐ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஒ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nஓ – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 2\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 3\nக – வரிசை திருப்புகழ் பாடல்கள்-பாகம் 1\nச – வரிசை திருப்புகழ் பாடல்கள்\n152. திரு வன்பார்த்தான் பனங்காட்டூர்\n155. திருவாரூர்ப் பரவையுண் மண்டளி\n21. கச்சி ஓணகாந்தன்தளி (காஞ்சிபுரம்)\n30. திருக்கொடுங்குன்றம் – (பிரான்மலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/tamildesam-oct14/27439-2014-11-29-05-42-54", "date_download": "2019-12-15T10:00:49Z", "digest": "sha1:NKZUY6DALMEDXXUO4XR7QXPQ3KBJZKJK", "length": 37463, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "இழந்த பெண்ணுரிமையை மீட்டுக் காட்டுவோம்! - தாஷா மனோரஞ்சன்", "raw_content": "\nதமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\nபெண் போராளியின் போர்க்கள வாழ்வு\nநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும்\nஇலங்கை, ஈழம், தமிழர் - இனி\nதமிழினப் பாதுகாப்பு மாநாடு: தீர்மானங்கள்\nஉங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்\nகாலம் அரித்திடாது எம் இணைப்பை\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nமாவீரர் நாள் உரைகள் - 2017\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nபிரிவு: தமிழ்த் தேசம் - அக்டோபர் 2014\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2014\nஇழந்த பெண்ணுரிமையை மீட்டுக் காட்டுவோம்\nதாஷா மனோரஞ்சன் ஏல் சட்டக் கல்லூரிப் பட்டதாரி. இலங்கை மக்களுக்கான சமத்துவம் மற்றும் துயர்துடைப்பு என்ற அமைப்பின் இயக��குனர். பெண்ணியங்கள், கட்டமைப்பு வன்முறை மற்றும் இடைக்கால நீதி மாநாடு என்ற பெயரில் டொரண்டோவில் யார்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டதில் அவர் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்:\nதமிழ்ப் பெண்கள் இலங்கையில் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் இன மோதலில் தகவுப்பொருத்தப்பாடற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சமூகங்களின் கட்டமைப்புத் தகர்வு, சமூக நெறிமுறைகளின் தேய்வு ஆகிய இரண்டுக்குமே முகங்கொடுத்து வந்துள்ளனர். எதிர்வினையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1980கள் தொடங்கி 2009 வரை சேரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் சென்றது.\nஇந்த மோதலுக்கு நடுவே வாழ்க்கை சென்றதன் காரணமாக, வழிவழியான தமிழ் ஆண் பெண் உறவு நிலைகளில் மாற்றங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தமிழ்ச் சமுதாயத்துக்குள் பெண்கள் வரலாற்று வழிப்படி பண்பாட்டுக் காலவர்களாகவும், முதன்மையாக வீட்டுப் பராமரிப்பாளர்களாகவும் மதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். பெற்றோர்கள் பெண்களைக் குழந்தைப் பருவந்தொட்டு திருமணம் வரை கண்ணுங்கருத்துமாய் ‘பாதுகாத்துக்\" கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவர்கள் மீதான அதிகாரம் கணவர்களின் கைக்கு மாறும். பெண்களின் வரம்புகள் இயல்பாகவே அவர்களின் இல்லந்தாண்டிச் சென்று விட முடியாது என்பதால், அவர்கள் பொதுவாக அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். பெண்களைப் புனிதத்தைக் காத்துப் போற்றுபவர்களாகவே காட்டும் வழக்கத்தைச் சமுதாயம் கடுமையாகக் கடைப்பிடித்து வந்தது. பெண்களைச் சீராட்டிப் பாராட்டும் பண்பு தமிழ்ப் பெண்களுக்குப் போரின்போது ஏற்பட்ட வன்கொடுமை அனுபவங்கள் தனிமனிதர்கள் என்ற முறையில் மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகம் முழுமைக்குமே பெருந்துன்பமாகிவிட்டது.\nமிக அண்மை ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தோரில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கையே மிகுதி. பெண்கள் போராளிகள் ஆனதற்குப் பல தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், இலங்கை இராணுவத்தின் கைகளில் அநீதியை அனுபவித்ததே பலரும் இணைந்ததற்கு முக்கியக் காரணம். பெரும்பாலான பெண்கள் பெரிதும் ராணுவமயமாக்கப்பட்ட வடக்கிலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் நிலவி வந்த நிரந்தரமான பாதுகாப்பின��மை விடுதலைக்கும், தனிநாட்டுக்குமான ஆர்வத்தையும், இதன் தொடர்விளைவாகத் துவக்கேந்துவதற்கான ஊக்கத்தையும் கிளறி விட்டது. செந்துளசி என்னும் விடுதலைப் புலிப் போராளி பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் நடந்தவற்றை வர்ணித்தாள்: அவளின் ஒன்று விட்ட சகோதரி வீட்டுக்குத் திரும்பும் வழியில் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டாள். இதனால் பாதிப்புற்றவள் 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து புலிகள் அமைப்பில் சேர்ந்ததாகவும் அவள் உணரும் இந்தக் கையறு நிலைக்கு எதிராகவே போராடி வருவதாகவும் செந்துளசி கூறினாள். என்னிடம் பேசுகையில், அவள் என்னை அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்று மற்றவர்களிடம் தமிழர்களின் உறுதிப்பாட்டை எடுத்துச் சொல்லும்படிக் கூறினாள். சிறுமியர் பென்சில்களையும் புத்தகங்களையும் கையிலேந்துவதற்குப் பதிலாகத் துவக்குகளைத் தூக்குவதற்கும், பள்ளிகளில் படிப்பதற்குப் பதிலாகத் தமிழீழ எல்லைகளைப் பாதுகாத்து நிற்பதற்கும் காரணம் என்ன என்று மற்றர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படிக் கூறினாள். தமிழ்ப் போராட்டத்தின் மீது அவளுக்கிருந்த தீவிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் கண்டு திகைத்துப் போனேன். அவள் மிக எளிமையாக, ஆனால் இதயத்தை நொறுக்கும் நேர்மையுடன் பேசினாள்.\nஉள்ளூர் உளத்தியல் மருத்துவர்கள் குறிப்பிட்டது என்னவென்றால் தமிழ்ப் பெண்களைப் பொறுத்த வரை, ‘போராளிகளாகச் சேர்வது விடுதலைக்கான செயலாக இருந்தது. அவர்களுக்கு அதிக சுதந்திரமும் அதிகாரமும் தருவதாக இருந்தது... தமிழ்ச் சமுதாயம் எப்போதுமே பெண்களை அடிமை நிலையிலே வைத்து வந்துள்ளது. விடுதலைக்குரிய பங்கை ஆற்றியது போர்தான்.\" நான் பேசிய பெண் தமிழ்ப் போராளிகள் பலரும் அவர்களின் இனவுரிமைக் காப்பு, தமிழ்ச் சமுதாயத்திலான அவர்களின் அடிமை நிலை ஆகிய இரண்டுக்குமான விடுதலைக்காகத் தாங்கள் போராடுவதாகக் கூறினர்.\nபுலிகளின் அமைப்பில் முதலில் பெண்கள் சேரத் தொடங்கிய போது, காயம்பட்டோரைக் கவனிப்பது போன்ற சேவையும் ஆதரவும் நல்கும் பணிகளைத்தான் முதன்மையாகச் செய்து வந்தனர். பின்னர்தான் முன்னணித் தளபதிகளானார்கள். இது முதலில் பழமைவாதத் தமிழ்ச் சமுதாயத்துக்குள்ளேயே எதிர்ப்பைச் சந்தித்தது. தொடக்கக் காலப் பெண் போராளிகள் பலரும் குறிப்பி��்டது என்னவென்றால், ஆண் புலிகள் ‘அவர்கள் குடிமக்களோடு சேர்ந்து தப்பிச் செல்லவே விரும்பினர்’ எனக் கதைத்தனர். பெண்கள் ஆண் புலிகளிடம் தங்கள் வலிமையையும் தகுதியையும் மெய்ப்பித்துக் காட்டி அவர்களின் மதிப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஒரு போராளி என்னிடம் சொன்னார், பெண்கள் தங்களை மெய்ப்பித்துக் காட்ட \"அவர்களுக்குப் பெரிய பெரிய குண்டுகளைத் தூக்கிக் காட்டம்படி அறைகூவல் விடுக்கப்பட்டது\". ஆனால் பெண்கள் தொடர்ந்து தங்களை மெய்ப்பித்துக் கொண்டு ஆண் பெண் இடைவெளியைக் குறைத்தனர். இசைமொழி என்னும் போராளி கூறுகிறார், இலக்கைக் கூர்மையாகச் சுடுதல் போன்ற குறிப்பிட்ட சில போரியல் துறைகளில் பெண் போராளிகள் ஆண்களை விஞ்சி நின்றார்களாம் தமிழ்ப் பெண்கள் போர்க்களம் வரதட்சணைப் பழக்கத்தையும் ஒழித்துக் கட்டியது\nஆனால் இந்தப் போராட்ட வீர வாழ்க்கையை முடித்து வைத்த அந்த 2009க்குப் பிறகு பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கொடூரமானது . . .\nஅறிக்கை வேண்டி ஐநா பொதுச் செயலரால் அமர்த்தப்பட்ட வல்லுனர்களில் ஒருவராகிய யாஸ்மின் சூகா 2014 மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, \"ஆள்கடத்தல், தன்னிச்சைக் கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை ஆகியவை போருக்குப் பிறகு மிகுந்து விட்டன... இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் பரவலாகவும் திட்டமிட்டும் நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் மூலம் தெரிவது என்னவென்றால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட செயல்களுக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட ஒப்புதல் இருக்கிறது.\"\nஇராணுவப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த பலரிடமிருந்து பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளது. ஒரு படையாள் தன்னிடம் கூறிய ஆபாசச் சொற்களை ஒரு பெண் வெளியிட்டாள்: \"நீ தமிழ்ப் பெண், நீ என் அடிமை, நாங்கள் உன்னைக் கர்ப்பமாக்கினால் கருத்தடை செய்து விடுவோம். நீ தமிழச்சி. உன்னைக் கற்பழிக்கத்தான் செய்வோம். இப்படித்தான் உன்னை நடத்துவோம். கருத்தடை செய்த பிறகு நீ மீண்டும் கற்பழிக்கப்படுவாய்.\"\nவட இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் நீண்ட காலக் கருத்தடைக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவது குறித்து உள்ளூர் மனித உரிமைக் குழுக்கள் அண்மையில் தெரிவித்துள்ளன.\n2007 மே மாதம் கொழும்புவில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கிடைத்த கமுக்கமான தந்திச் செய்தியின்படி, ‘சின்னத்தம்பி என்னும் மருத்துவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக ஐயப்படும் பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடைகள் செய்துள்ளார். வழக்கமான சோதனைகள் என்ற பெயரில் இவை நடந்தன.’\n2012இல் வெளியான நலவாழ்வுத் துறை அறிக்கை ஒன்றின்படி, முல்லைத் தீவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுக்கும் பெண்களைச் செவிலியர்கள் எதிர்காலத்தில் வேறெந்த சிகிச்சைகளும் உங்களுக்குக் கிடைக்காதென மிரட்டுகிறார்கள்.\nஇலங்கையில் வாழ்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பணியாற்றும் அமைப்பாகிய மனித உரிமைகளுக்கான இல்லம் (எச்எச்ஆர்) கூறுவதன்படி, மத்திய இலங்கையில் கருத்தடைக்கு சம்மதிக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் தரப்படுகிறது, இவ்வகையில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தமிழ்ப் பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது சிறு பணமாய்த் தெரிந்தாலும், பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்\nகளாகிய இந்த மக்களுக்குப் பெரும்பணமே. இவர்களின் தொகை 1995 முதல் ஒவ்வோர் ஆண்டும் 5 விழுக்காடு குறைந்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி 14 விழுக்காடு ஆகும். தமிழ் மலையகத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்தத் திட்டமிட்ட அழிப்பு அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடைபெற்று வருவதாக எச்எச்ஆர் கூறுகிறது.\nஇதற்கு நேர்மாறாக, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் இராணுவ அதிகாரிகளுக்கு அரசு ஒரு லட்சம் பணம் தருகிறது. இது சிங்களர்களின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துச் செல்வதற்கே வழிவகுக்கும்.\nதமிழீழப் பெண்களுக்கு நடக்கும் கட்டாயக் கருத்தடைகள் இனப்படுகொலைக்கு உறுதியான சான்றுகள் ஆகும். ஐநா பாதுகாப்பு ஆணையம் இந்த இலங்கை நடவடிக்கைகளைப் போர்க் குற்றங்களுக்கான புலனாய்வு மற்றும் தண்டனைக்கான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.\nஇப்போது வடக்கில் மூன்று தமிழர்களுக்கு ஒரு படையாள் என்னும் நிலை உள்ளது. மிக உயர்ந்த இராணுவமயமாக்கல் என்பது பெண்களையே அதிகம் பாதிக்கிறது. போர் முடிவுக்கு வந்த பிறகு சுமார் 90 ஆயிரம் பெண்கள் வீட்டுப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் வேட்டையாடும் இராணுவத்தினருக்கு இந்தப் பெண்கள் எளிய இலக்காகி விடுகின்றனர்.\nபெண்ணுரிமைகளில் கவனம் செலுத்தி வரும் உள்ளூர் அரசுசாரா அமைப்புகளின் அறிக்கையின்படி, நூற்றுக்கு மேற்பட்ட வன்னிப் பெண்களும் சிறுமியரும் எழுத்தர் பணிக்கான தேவை என்ற பெயரில் 99% சிங்கள இராணுவ ஆளுகையில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக் கூட அனுமதியில்லை. குடும்பத்தினர் கேட்டால், அப்பெண்கள் இராணுவப் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது. 2012 திசம்பரில் அவர்களில் 13 பெண்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலரும் உணர்வற்ற நிலையில் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை.\nஇந்தக் கொடுமைகள் நீங்க என்ன தீர்வு இலங்கையின் திணறடிக்கும் அரசியல் நடவடிக்கைகள் மென்மேலும் வன்முறையும் நிலையற்ற தன்மையும் ஏற்படவே வழிவகுக்கும். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பொருளியல், அரசியல் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. நியாயமான அரசியல் தீர்வு ஒன்றே வரலாற்று அடிப்படையில் பெண்களுக்குள்ள பாதகச் சூழலை மாற்றியமைக்க உதவும். விடுதலைப் புலிகள் இந்தத் திசையில் பேரடி எடுத்து வைத்தார்கள். ஆயுதப் போராட்டத்திலும் அரசக் கட்டமைப்புச் சாதனங்களிலும் பெண்களுக்குச் சமப் பங்கு அளித்தனர். பெண்கள் போராடிப் பெற்ற முன்னேற்றங்கள் 2009க்குப் பிறகு படிப்படியாகத் தேய்ந்து வருகிறது. பாதுகாப்பு வாழ்வை உணரத் தொடங்கியிருந்த பெண்கள் இன்று மீண்டும் இராணுவத்தின் ஆபத்தான பிடியில் மாட்டித் தவிக்கின்றனர்.\nஇதற்கு நாம் ஒரு முடிவு கண்டாக வேண்டும். இந்த ஆண்டில் முல்லைத் தீவில் கண்டறியப்பட்ட மக்கள் கல்லறைகள் போன்ற சான்றுகள் பன்னாட்டுத் தளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. பன்னாட்டு விதிகள் இலங்கையில் மீறப்பட்டது தொடர்பாக இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையம் புலனாய்வு செய்து வருகிறது. அது கண்டறிந்தவற்றை அந்த ஆணையத்தில் அடுத்த மார்ச்சில் முன்வைக்க இருக்கிறது. நாம் ஒரு நிம்மதியான எதிர்காலத்தில் வாழ்வதற்குப் பல தடைகளும் நம்முன் எழுந்து நிற்கின்றன. ஆனாலும் நாம் 2009 இரத்தக் குளியலுக்குப் பிறகு எந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளோம் எனத் தன்னாய்வு செய்ய வேண்டும். சிறிலங்காவை ஒரு கொடுங்கோல் சர்வாதிகரமென உலகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது. 2009இல் கொலையுண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் விதியை அந்த அரசிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என நம்புகிறது. அப்படியானால், தமிழர்களின் அரசியல் வருங்காலத்தையும் சிறிலங்காவிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என்பதையும் உலகம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\nஇதைச் சாதித்துக் காட்டும் பொறுப்பு தமிழீழத்தில் குடும்பத் தலைமையை ஏற்று நடத்திவரும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான பெண்களுக்குமே மிக அதிகம். ஆக, நாம் அனைவரும் போராட்டக் கால முனைப்பில் விடாது முயன்று, இழந்த பெண்ணுரிமையை மீட்டுக் காட்டுவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-06/38625-2019-10-01-16-42-03", "date_download": "2019-12-15T10:40:07Z", "digest": "sha1:PJ2RRMVHZNPATW2IE5QCLXQDYLV3I3EV", "length": 15559, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "சோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2006\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\nநவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொரு���் காண்பதுதான் அறிவு\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2006\nவெளியிடப்பட்டது: 26 மே 2006\nசோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்\nதேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க. தோல்வி அடைந்தது என்றால், சோதிடம் படு தோல்வி அடைந்துவிட்டது வாக்குப் பதிவு முடிந்த பிறகு, நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் தி.மு.க. அணியின் வெற்றியை உறுதிப்படுத்தின. ஆனால், ‘ஜெயா’ தொலைக்காட்சியில் ‘நட்சத்திர பலன்’ கூறும் சோதிடர்கள், கருத்துக் கணிப்பைவிட, சாதக பலன் தான் உண்மையானது என்றும், அம்மாவின் சாதகப்படி, அவர் ஆட்சியில் அமர்வதைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்கள். இதை ‘ஜெயா’ தொலைக்காட்சி, தனது செய்தியில் ஒளிபரப்பியது.\nஇது தவிர, ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்து வந்த ‘தினத்தந்தி’ நாளேடு, ஒரு பக்கம் முழுதும், ‘அம்மா’தான் ஆட்சியமைப்பார் என்று சோதிடப் பலன்களை வெளியிட்டது.\nகாழியூர் நாராயணன் என்ற பண்டிதர் ‘பிருகுத் ஜாதக’ முறைப்படி ‘துல்லியமாக’ கணித்திருப்பதாக சொன்னார். சுக்கிர பலத்துடன் ஜெயலலிதாவின் ஜாதகம் இருக்கிறது. ஆட்சி மாற்றத்துக்கு எந்த அறிகுறியும் இல்லை. சூரியனின் உஷ்ணம் அழிக்கப்பட்டுவிடும். ஜெயலலிதா அரசு முழு ஆதரவு பெற்று தனிப்பட்ட ஆட்சி அமைக்கும்’ என்று எழுதியிருந்தார் அவர்.\nசுவாமி கண்ணன் பட்டாச்சார்யா என்பவர், ‘பெண் கிரகங்கள் வலுப்பெற்றுள்ளன. மக நட்சத்திரத்துக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். ஜெயலலிதா வெற்றிகளை குவித்து முதல்வர் பதவியில் நீடிப்பார்’ என்றார். ஆர்.பி.எஸ். மணி என்பவர், ‘கருணாநிதிக்கு கூட்டணி பலம் நன்றாக உள்ளது. ஆனால் கிரகப் பலனை மிஞ்சி கூட்டணியால் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.\nஏ.பி.ராஜன் என்பவர், ‘கருணாநிதிக்கு ராசி ஸ்தானத்தில் உள்ள கண்டக வியாழன் உள்பட 4 வியாழன்கள் அவருக்கு தோல்வியைக் கொடுக்கும். ஜெயலலிதா ஜெயித்தே தீரவேண்டும்’ என்றார்.\nஇன்டின் ஹீரோ என்பவர், ‘நடப்பு திசையான ராகு ஜெயலலிதாவுக்கு ராஜா ஆகிறார். அவருக்கு இனி தோல்வி வராது. எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் அவருக்கு வெற்றி உறுதி. அ.தி.மு.க. கூட்டணி 170 தொகுதிகளில் வெற்றி பெறும்’ என்றார். அறிவியல் () முறை சோதிடர் ரவீந்திரநாத் தொகுதி வாரியாக தேர்தல் முடிவையே வெளியிட்டு இருந்தார். ‘அ.தி.மு.க.வுக்கு 112 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். தி.மு.க.வுக்கு வெறும் 50 தொகுதிகள்தான் கிடைக்கும்’ என்றார் அவர்.\nசோமசேகரன் என்ற சோதிடர் வார்த்தை விளையாட்டுகளில் விளையாடியிருந்தார். ‘சுக்கிரன் ராசியில் லக்னத்திற்கு அயசையன வீட்டிலும், நவாம்ஸையல் வர்கோத்தமம் பெற்று இருப்பதால் ஜெயலலிதா ஆட்சி அமைப்பார்’ என்று எழுதியிருந்தார் அவர்.\nதேர்தல் கணிப்பாளர் ராமசுவாமி, ‘அ.தி.மு.க. கூட்டணி 201 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்’ என்று ஆருடம் சொல்லியிருந்தார். அத்தனையும் பொய்த்துவிட்டது; சோதிடத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/movies/", "date_download": "2019-12-15T10:28:14Z", "digest": "sha1:B3WUOFV4B54RG74SYSO7YHV7ZI7MRTS4", "length": 4652, "nlines": 151, "source_domain": "kollywoodvoice.com", "title": "MOVIES – Kollywood Voice", "raw_content": "\nஹன்சிகாவுடன் நெகட்டிவ் கேரக்டரில் கிரிக்கெட் வீரர்\nஅக்னி நட்சத்திரம் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nவாழ்க விவசாயி – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் – தமன்னா நடிப்பில் ஆக்‌ஷன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\nதேடு – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nகன்னிராசி – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nசமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ – ஸ்டில்ஸ் கேலரி\nயாரோ – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nபொன் மாணிக்கவேல் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமித்ரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nடாணா – ஸ்டில்ஸ் கேலரி\nமயூரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஉணர்வு – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nஅசுரகுரு – ஸ்டில்ஸ் கேலரி\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் தம்பி – ட்ரெய்லர்\nசிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் சுமோ – ட்ரெய்லர்\nஅருண் விஜய் நடிப்பில் மாபியா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928012", "date_download": "2019-12-15T12:02:17Z", "digest": "sha1:DIBAKRZDCR6JFVO4O6LODIE3V5K63UN5", "length": 9769, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் ஓட்டல்களுக்கு விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை லாரிகளில் கொண்டு வருபவர்கள், சட்ட விரோதமாக கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் விற்பனை செய்து விடுவதால், குடிநீர் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆலந்தூர் 12வது மண்டலம் 160வது வார்டுக்கு உட்பட்ட மடுவின்கரை மார்கோ தெரு, ஜேம்ஸ் தெரு, பருத்திவாக்கம் தெரு, சுப்பிரமணியசாமி கோயில் தெரு போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வாரியம் சார்பில், சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.\nபொது குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் 5 குடங்களுக்கு மேல் வருவதில்லை. சில நேரங்களில் அதிலும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘குடிநீர் வாரியம் மூலம் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.\nபொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீரை லாரிகளில் கொண்டு வருபவர்கள், சட்ட விரோதமாக கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். குடிநீர் அவசியம் என்பதால் வேறு வழியின்றி தனியாரிடம் இருந்து ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ.500, ரூ.600 விலைகொடுத்து வாங்க��ம் நிலை உள்ளது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் முறையாக குடிநீர் வரி செலுத்தியபோதும் குடிநீரை தடையின்றி பொதுமக்களுக்கு வழங்காமல் வியாபார நோக்கோடு அதிகாரிகள் செயல்படுகின்றனர்.\nதினந்தோறும் தண்ணீர் வரும் என்று எண்ணி குடங்களை வரிசையாக வைத்து மணிக்கணக்கில் காத்து கிடந்தும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. குழாய் மூலம் குடிநீர் வழங்காவிட்டாலும், சின்டெக்ஸ் தொட்டியிலாவது தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மெட்ரோ குடிநீர் வாரியத்தை கண்டித்து விரைவில், மறியல் போராட்டம் நடத்துவோம்,’’ என்றனர்.\nரயிலில் இருந்து விழுந்தவரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரர்\nநித்யானந்தா ஓரின சேர்க்கையாளர் : கமிஷனர் அலுவலகத்தில் சீடர் புகார்\nகுடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் கத்தியால் குத்தி பெயின்டர் கொலை : வாலிபர் கைது\nமுகப்பேர் மெடிக்கலில் நுழைந்து கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற ஆசாமிகளுக்கு வலை\nவேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் நகை அபேஸ் : ஆட்டோ டிரைவர் கைது\nஇந்தியா-மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/64540", "date_download": "2019-12-15T10:17:44Z", "digest": "sha1:VK73ZWZ3YBDRCAIPJP6TE6CAN4NGBJA2", "length": 6862, "nlines": 96, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஆஸி. ஒபன் டென்­னிஸ் இரட்­டை­யர் சமந்தா – சாங் வெற்றி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஆஸி. ஒபன் டென்­னிஸ் இரட்­டை­யர் சமந்தா – சாங் வெற்றி\nபதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:43\nஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­போர்ன் நக­ரில் நடை­பெற்று வரும் ஆஸ்­தி­ரே­லிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்­டி­கள் இப்­போது இறுதி கட்­டத்தை அடைந்­துள்­ளன. முன்­ன­தாக நேற்று காலை நடை­பெற்ற ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு 2வது அரை­யி­று­திப் போட்­டி­யில் செர்­பி­யா­வின் ஜோகோ­விச், பிரான்ஸ் நாட்­டின் லுகாசை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் ஜோகோ­விச் 6–0, 6–2 மற்­றும் 6–2 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார். நாளை நடை­பெ­ற­வுள்ள இறு­திப் போட்­டி­யில் அவர் ஸ்பெயின் நாட்­டின் நடாலை எதிர் கொள்­ள­வுள்­ளார்.\nமுன்­ன­தாக நடை­பெற்ற பெண்­கள் இரட்­டை­யர் பிரிவு இறு­திப் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சமந்தா, சீனா­வின் சூவாய் சாங் ஜோடி, ஹங்­கே­ரி­யின் பபோஸ் மற்­றும் பிரான்ஸ் நாட்­டின் கிறிஸ்­டினா ஜோடியை எதிர் கொண்டு விளை­யா­டி­யது. இதில் சமந்தா ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்­க­ளில் வென்று, இரட்­டை­யர் பிரிவு சாம்­பி­யன் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­யது.\nடென்­னிஸ் தர வரி­சைப் பட்­டி­ய­லில் ஜோகோ­வ­விச் நம்­பர் 1 இடத்­தி­லும், நடால் நம்­பர் 2 இடத்­தி­லும் உள்­ளார். இவர்­கள் இது­வரை 52 முறை நேருக்கு நேர் மோதி­யுள்­ள­னர். இதில் ஜோகோ­விச் 27 முறை­யும், நடால் 25 முறை­யும் வெற்­றி­பெற்­றுள்­ள­னர். இப்­போது ஆஸ்­தி­ரே­லிய கிராண்ட் ஸ்லாம் பட்­டத்­துக்­காக மீண்­டும் 2 பேரும் மோது­கின்­ற­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-15T10:15:00Z", "digest": "sha1:BWCU5SJFYVGZQ5I4VCL7HDINC4LTKUGX", "length": 9092, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சோயிப் அக்தர்", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு ��ட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’\nஉலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்\nஉலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்: சோயிப் அக்தர்\n’ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கமே’: கணவருக்கு சானியா ஆறுதல் மெசேஜ்\nசோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் - வாசிம் அக்ரம்\nஆஸ்கரின் புதிய உறுப்பினர்களாக அனுராக் காஷ்யப், அனுபம் கெர் நியமனம்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்\n“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்\n’நான் பார்த்ததிலேயே இவர்தான்...’ பாக்.கேப்டனை விளாசிய சோயிப் அக்தர்\nவரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nபிரதமர் மோடி படத்துக்கு பாடல் எழுதவில்லை: ஜாவேத் அக்தர் மறுப்பு\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\nஇதுக்குதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’\nஉலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்\nஉலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்: சோயிப் அக்தர்\n’ஒவ்வொரு முடிவும் புதிய தொடக்கமே’: கணவருக்கு சானியா ஆறுதல் மெசேஜ்\nசோயிப் மாலிக்கை சிறப்பாக வழியனுப்புவோம் - வாசிம் அக்ரம்\nஆஸ்கரின் புதிய உறுப்பினர்களாக அனுராக் காஷ்யப், அனுபம் கெர் நியமனம்\nமூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்\n“பணத்திற்காக நாட்டை மறந்தீர்கள்” - டிவில்லியர்ஸை விமர்சித்த சோயிப் அக்தர்\n’நான் பார்த்ததிலேயே இவர்தான்...’ பாக்.கேப்டனை விளாசிய சோயிப் அக்தர்\nவரலாற்று சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nபிரதமர் மோடி படத்துக்கு பாடல் எழுதவில்லை: ஜாவேத் அக்தர் மறுப்பு\nசானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை..\nஇதுக்���ுதான் தோனி கிட்ட வந்து ஷோயிக் மாலிக் பேசுனாரோ..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=169351", "date_download": "2019-12-15T09:52:17Z", "digest": "sha1:LHV4LT7YUTCBUV2CAZ4UOPOIJO5CSV5Y", "length": 2981, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "கரப்பான் பூச்சியா பிறக்கணும்.....!!- Paristamil Tamil News", "raw_content": "\nஒருவர்: அடுத்த பிறவியிலாவது கரப்பான் பூச்சியா பிறக்கணும்.\nஒருவர்: என் மனைவி அது ஒன்றுக்குத்தான் பயப்படறா\n• உங்கள் கருத்துப் பகுதி\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/04/blog-post_30.html", "date_download": "2019-12-15T09:55:46Z", "digest": "sha1:2IC6XSPWJEM56VIAWWXIF2Q3GVUMSSZ4", "length": 9778, "nlines": 180, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கூகுள்நிறுவனத்தின்சர்வதேசஉச்சிமாநாட்டில் நெல்லைபள்ளிமாணவிசிறப்புரை", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகூகுள்நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு வரும்மேமாதம் 2ம்தேதி, சனிக்கிழமை டெல்லியில் நடைபெறஉள்ளது. இந்த உச்சிமாநாட்டில் 5 உலகசாதனைகள் படைத்த, பாளையங்கோட்டை IIPEலட்சுமிராமன்மெட்ரிக் பள்ளியின் 9ம்வகுப்புமாணவி\nK.விசாலினி (வயது 14), சிறப்புரைஆற்றஉள்ளார்.\nஇவர் கணினிதுறையில், CloudComputing in Google Apps for Education என்ற தலைப்பில், காலை10.30மணி-11.30 மணிவரை ஒருமணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகாபல்கலைக்கழகப்பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (AndrewMeyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழககணினி துறைத்தலைவர் Dr.ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்றஉள்ளனர்.\nகூகுள்நிறுவத்���ின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும். இதற்கு முன்னதாக விசாலினி- மத்தியப்பிரதேச தலைநகர்போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 8 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக்(ChiefGuest) கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார் (Keynote Address) என்பது குறிப்பிடத்தக்கது. 14வயதில், கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nLabels: கூகுள் நிறுவனம், சர்வதேச உச்சி மாநாடு, சிறப்புரை, டெல்லி, விசாலினி\nதமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் மாணவி விசாலினிக்கு எனது வாழ்த்துக்கள்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉலக சுகாதார தினம்-உணவு பாதுகாப்பே உன்னத லட்சியம்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/93758-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2.html", "date_download": "2019-12-15T11:01:29Z", "digest": "sha1:VZL4QDKNX3IT55P6LBIPBN6MRVZKXDLW", "length": 41459, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "பெரியவா கால்பட்டதும் நாகப்பட்டினத்தில் -நாலு நாள் கொட்டித் தீர்த்த மழை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nதிமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்\nஎன்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப���பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nஆன்மிகம் பெரியவா கால்பட்டதும் நாகப்பட்டினத்தில் -நாலு நாள் கொட்டித் தீர்த்த மழை\nபெரியவா கால்பட்டதும் நாகப்பட்டினத்தில் -நாலு நாள் கொட்டித் தீர்த்த மழை\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nகிசுகிசு ரம்யா ஸ்ரீ - 02/12/2019 9:04 PM 0\nவிளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/12/2019 4:16 PM 0\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\nரொம்ப ‘காஸ்ட்லி’யான மாலை போட்டுக் கொண்டு… ஏழை கம்யூனிஸ்ட்கள் போராட்டம்\nஅவர்களின் தற்போதைய போராட்டம் கூட, ஏழைத் தனமாக இல்லாமல், பணக்காரத்தனமாக மாறியிருக்கிறது. அதற்கு உதாரணமாகத்தான், ராமேஸ்வரத்தில் அவர்கள் நேற்று நடத்திய போராட்டம் அமைந்திருந்தது.\nசிலைக் கடத்தலும் கள்ளச் சந்தையும் பின்னணி என்ன\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 04/12/2019 5:25 PM 0\nகோவில் சிற்பங்களை ஏன் திருடி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் சிற்பங்களுக்கு ஏன் பல நூறு கோடிகள் கொடுத்து வாங்கி செல்கிறார்கள் ஏன் அந்த கள்ள சந்தையும் கடத்தலும் இருக்கிறது\nஅவரு கைலாஷ் நாட்�� இல்ல… நம்ம நாட்டு கைலாஷ்ல இருக்காராம்… நித்தியானந்தா\nதன்னோட கைலாஷ் நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்... என்று ஊடகங்களில் கூறப்பட்ட நித்யானந்தா, தற்போது நம்முடைய கைலாஷ்ஷில் தான் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளன.\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nகோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nமாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...\nபுதிய பாஸ்போர்ட் கேட்டு நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு; மற்ற பாஸ்போர்ட்டையும் ரத்து செய்துள்ளோம் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nதென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தடையை மீறி எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில், 50 பெண்கள் உட்பட 261பேர் கைது செய்யப் பட்டனர்.\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nதென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் ஹபிப் என்பவரின் எலுமிச்சைத் தோட்டத்தில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கண்டறியப் பட்டது.\nதீபத் திருவிழாவுக்கு இதை எல்லாம் கொண்டு வந்தால்… உங்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணி மற்றும் சணல் பைகள் கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படுமாம்\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\nஇந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\n��து சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/12/2019 4:16 PM 0\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\n“வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை\n(பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்.)-\n(இன்று குரு பூர்ணிமா-16-07-2019-சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)\n1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறர் என்று தெரிஞ்சதும் நாகப்பட்டணத்துக் காராளுக்கெல்லாம் பரமானந்தமாயிடுத்து.அதுக்குக் காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.\nபஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார். எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் பண்றதுக்குத் தேவையான ஜலத்துலேர்ந்து மத்த எல்லாத் தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டுவந்து தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சு குடுத்தா,ஊர்க்காரா.\nரெண்டுமூணுநாள் கழிஞ்சது. நாலாவது நாள் காலம்பற நீலாயதாக்ஷி அம்மன் கோயிலோட சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தா. அவாளோட ஊர்ப் பெரியமனுஷா சிலரும் வந்திருந்தா.எல்லாரோட முகத்துலயும் கவலை ரேகை படிஞ்சிருந்தது, பட்டவர்த்தனமாவே தெரிஞ்சுது.\nவந்தவா, ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா. அவாளை ஆசிர்வதித்த ஆசார்யா,\n“எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது என்ன சேதி\n“பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம். இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்���ியமே இல்லாத சூழ்நிலை. அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான் வந்திருக்கோம்” தயங்கி தயங்கி சொன்னா எல்லாரும்.\nஎல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை உயர்த்தினார். “அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுத்துப் பார்த்துட்டு தீர்மானிக்கலாம்” சொல்லிட்டு கல்கண்டு பிரசாதம் குடுத்து அவாளை ஆசிர்வாதம் செஞ்சார்.\nஅன்னிக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டுண்டு இருக்கிற சமயத்துல முகாம்லேர்ந்து புறப்பட்டு எங்கேயோ வெளியில போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம் எங்கே போறார்னு புரியாம பார்த்துண்டு இருக்கறச்சேயே மளமளன்னு நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்துல இறங்கினார்.\nகுளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம் கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின பெரியவா ,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு, மெதுவாக நடந்தார். ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார். அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது .உடனே அந்த ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத் தூக்கிண்டு மாங்காடு காமாட்சி ஒத்தக்கால்ல தவம் இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உத்துப் பார்த்தார். அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழியிலேயே பெரியவா பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வத்திடுத்து.\nயார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துட்டார்.\nஅன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம் எல்லாம் திடீர்னு கருநீலமா மாறித்து. ஒண்ணா சேர்ந்து திரண்டு கருமேகமாச்சு . மளமளன்னு மழையா பொழிய ஆரம்பிச்சுது. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடித்து, கோயில் குளம் உட்பட.அந்த ஊர்ல உள்ள எல்லா நீர்நிலையும் நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர்மக்களோட மனசும் பூரணமா குளிர்ந்தது.\nகோயில்காரா மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தா. “அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே, அப்புறம் என்ன ,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்���ுங்கோ\nவறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல வியாசபூஜை பண்ணணும், சாதுர்மாஸ்ய விரதம் இருக்க முகாம் இடணும்னு பெரியவா தீர்மானிச்சது ஏன் அங்கே அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு இருக்குன்னு முன்பே அவருக்கு தெரியுமோ அங்கே அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு இருக்குன்னு முன்பே அவருக்கு தெரியுமோ வத்திப் போயிருந்த குளத்துல பெரியவா காலால் கீறினதும் பாதம் நனையற அளவுக்குத் தண்ணி எங்கேர்ந்து வந்தது\nவருணபகவான் தன்னோட வரவே அப்பவே அறிவிச்சுட்டாரோ\nஇதுக்கெல்லாம் விடை..நாகை நீலாயதாக்ஷிக்கும் மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகல்விக் கண் திறந்த காமராஜர் விழா… கரூர் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாட்டம்\nNext articleருஷி வாக்கியம் (86) – வியாச குரு பௌர்ணமி\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 06/12/2019 12:05 AM 5\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\n“மதம் மாறுவது பாவச் செயல்”\n\"மதம் மாறுவது பாவச் செயல்\"(யார் எந்த மதத்தில்...\nஇன்று காலபைரவாஷ்டமி. புதாஷ்டமி. அலப்ய யோகம். கிடைக்காத சிறப்பான நாள். புதன் கிழமையும் அஷ்டமியும் சேர்வது அலப்ய யோகம்.\nநம்பிக்கை இல்லாத நாஸ்திகனுக்கு வழிகாட்டிய பெரியவா\n\"ஒரு பாதை உனக்கு சரியானதுன்னு பட்டுதுன்னா, அந்த வழியாதான்...\nவரகூரான் நாராயணன் - 02/12/2019 6:57 PM 0\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10\nஹரிவம்சம் மகாபுராணம், ஏபிஎன் ஸ்வாமியின் உபந்யாசம், பகுதி 10\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/cyclone-explained/", "date_download": "2019-12-15T10:24:02Z", "digest": "sha1:X7SWT3VML4LMNM66ST2T7D3SY24C5CW2", "length": 28978, "nlines": 155, "source_domain": "maayon.in", "title": "புயல் எப்படி உருவாகிறது?", "raw_content": "\nகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மணடலமாக மாறி புயலாக கரையை கடக்கும்..கடலில் நிலைகொண்ட தாழ்வுபுகுதியால் லேசான முதல் மிக கனமழை இருக்கும்..இப்படியெல்லாம் செய்திகள் பல கேட்டு இருப்போம்.\n காரணம் என்ன, புயல் எச்சரிக்கை கூண்டின் நோக்கம் என்ன, காற்றுக்கும் மழைக்கும் என்ன சம்மந்தம் இதல்லாம் எப்படி நடக்குது தெரியுமா..வாங்க பார்க்கலாம்.\nநம்ம எல்லோருக்கும் பொதுவா தெரிஞ்ச ஒரு விஷயம் பூமி சூரியனை நீள்வட்ட பாதையில சுத்தி வருவதும் இரவும் பகலும் சூரியனால் ஏற்படுதுன்னும் தெரியும், ஆனா இதனால பல இயற்கை சம்பவங்கள் காலம் காலமா தொடர்ந்து நடக்குது. அதுல ஒண்ணுதான் இந்த புயல்,சூறாவளி எல்லாமே\nபுவியானது சூரியனின் அருகில் செல்லும் காலங்களில் வெப்பம் அதிகமாகவும் தொலைவில் செல்கையில் குளிர் காலமாகவும் மாற்றமடைகிறது.\nபுயல் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைவது புவியின் சாய்ந்த கோணமும் சுற்றி வரும் நிலையும் மட்டுமே.\nஒரு பந்து போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிரானது பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும்.\nஇந்த வெப்பநிலை மாற்றமானது காற்றில் அழுத்த மாறுபாட்டை உருவாக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமானால் காற்றானது வெப்பமடையும் பொழுது விரிவடைகிறது, அங்கு வெற்றிடம் உருவாகும். குளிர்வடையும் பொழுது சுருங்கி அழுத்தம் உருவாகும். அழுத்தமாக இருக்கும் காற்றானது வெற்றிடத்தை நோக்கி நகரும். இதுவே வெப்ப சலனம் என்கிறோம்.\nஇதனால் குளிர்ந்த காற்று நகர்கையில் மழை பொழிவு ஏற்படுகிறது. காற்று அலைக்கழிக்கப்பட்டு இந்த காலநிலை மாற்றமே புயல் உருவாக காரணம். ���டுத்துக்காட்டாக சொல்லப்போனால் புகைபிடிப்பவரின் அருகில் இருந்தோம் என்றால் அங்கு ஆக்சிஜன் குறைவாகவே இருக்கும். புகை அதிகமானால் மூச்ச திணறல் உருவகும்.\nஇது வெப்பமயமாதலால் ஏற்படும் வெற்றிடம். நுரையீரல்களில் ஆக்சிஜனை இது குறைய வைக்கும். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஓன்று என்னவென்றால் துருவங்களுக்கு ஏற்ப சுழற்சியும் மாறுகிறது. வலஞ்சுழி இடஞ்சுழி என இரண்டு திசைகளில் சுற்றுகிறது. வடதுருவங்களில் இடதுபக்கமாகவும் தென் துருவத்தில் வலதுபக்கமாகவும் சுழன்று காற்று வீசுகிறது.\nபுயலின் வேகம், அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ள ஓர் அளவுகோல் தேவை என்று பிரிட்டிஷ் ராணுவ அட்மிரல் சர் பிரான்சிஸ் பீபோர்ட் 19ஆம் நூற்றாண்டில் நினைத்தார். இதையடுத்துப் புயலை வகைப்படுத்த ஓர் அளவுகோலை அவர் உருவாக்கினார்.\nசர்வதேச விண்வெளி மையத்திலிருந்து தென்படும் வலிமையான புயல் தோற்றம்\nஇந்த அளவுகோலின்படி பூஜ்யம் என்றால் எதுவுமே அசையாது. 5 என்றால் மிதமான தென்றல் காற்று. 8 என்றால் ஓரளவு புயல் காற்று (Gale), மரக்கிளைகள் ஓடியலாம். 10 என்றால் புயல் காற்று (Strom). 11 தொடங்கி 17 வரையிலான வேகத்தில் வீசும் காற்றுகள் வெப்பமண்டலப் புயல்கள். இவை அனைத்துமே மணிக்கு 74 கி.மீ முதல் 350 கீமீ வேகத்துக்கு அதிகமாக காற்று வீசும்.\nநீரானது காற்றை போல இல்லாமல் வெப்பத்தில் ஆவியாதல் மற்றும் குளிர்ச்சியில் நீராகும் தன்மையை பெற்றுள்ளது. காற்றின் இயல்பு மேல்நோக்கி எழுவது. வெப்பக் காற்று விரைவாக மேலெழும். ஈரக்காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் வைத்துள்ள பெயர் சலனம்.\nஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால் அது தாழ்வுநிலை. அந்தத் தாழ்வுநிலை காரணமாக காற்றின் அழுத்தம் அதிகரித்தால் காற்றழுத்தத் தாழ்வுநிலை.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலையின்போது காற்று சாதாரணமாக மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும். மணிக்கு 32 கி.மீட்டரிலிருந்து 51 கி.மீ. வரை வீசினால் அதற்கு (காற்று) அழுத்தம் (Depression) என்று பெயர். அதுவே வேகம் அதிகரித்து 52-லிருந்து 61 கி.மீ. வேகத்தில் வீசினால் அது தீவிர அழுத்தம் (Deep Depression). 62.கி.மீட்டரிலிருந்து 88 கி.மீ.வரை வீசினால் புயல் (Cyclonic storm). அதற்கு மேல் கடும்புயல் (89 முதல் 118 கி.மீ.), மிகக் கடும் புயல் (119 ம��தல் 221 கி.மீ.), சூப்பர் புயல் (222 கி.மீ.க்கு மேல்).\nCyclone என்பது, ‘சுருண்டு கிடக்கும் பாம்பு’ என்பதற்கான கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து உருவான வார்த்தை. புயல் என்பது உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nமேற்கிந்திய தீவுகளில் Hurricane (சூறாவளி), அமெரிக்காவில் Tornado (சுழன்றடிக்கும் சூறாவளி), சீனக் கடற்கரைப் பகுதிகளில் Typhoon(சூறாவளிப் புயல்), மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதிகளில் Willy Willy என்று அழைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் Cyclone (புயல்) எனப்படுகிறது. இவை அனைத்தும் ஒரே விஷயத்தையே குறிக்கின்றன.\nவானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்கும் வசதியாகவே பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நட வடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவும்.\nபெரும்பாலான புயல்கள் ஒரு வாரமோ அல்லது அதற்கு அதிகமான காலத்துக்கோ மையம் கொண்டிருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம்.\nஒரு புயல் எங்கு உருவானது, எந்தத் திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது. புயலுக்கு எண் கொடுப்பதால் ஏற்படும் குழப்பத்தை, இதன்மூலம் தவிர்க்கலாம்.\nவட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.\nபெயர்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி. இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். 1953இல் இருந்து அமெரிக்காவிலும் இது தொடர்ந்தது.\nஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்��ுப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978 முதல் ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.\nபுயல் வீசும்போது பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவது கடலோரப் பகுதிகள். குறிப்பாக துறைமுகங்கள். துறைமுகங்களை நோக்கி வரும் படகுகள், கப்பல்கள். கடலில் இருந்து கரையை நோக்கி வருபவர்களை, மீனவர்களை எச்சரிக்க விடுக்கப்படும் ‘சிக்னல்’தான் இந்தக் கூண்டுகள்(Storm Warning Signs).\nஇந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க, கடலில் இருந்து காண ஏதுவாக, துறைமுகத்தில் ஓர் உயர்ந்த கம்பத்தில் பகல் நேரத்தில் கூண்டுகளையும் இரவு நேரத்தில் சிகப்பு-வெள்ளை விளக்குகளையும் ஏற்றுவார்கள். கொடி ஏற்றினால் காற்றில் கிழிந்துவிட வாய்ப்புண்டு. அதனால் கூண்டு. இந்த எச்சரிக்கையில் 11 நிலைகள் இருக்கின்றன.\nநிலைமையின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க… எண்ணிக்கை உயர்ந்துகொண்டு போகும். இந்த நிலைக்கு இந்தக் கூண்டு என்பதை இந்திய வானிலைக் கழகம் தீர்மானித்து வைத்திருக்கிறது.\nஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.\nஇரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.\nமூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.\nநான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை ஆகும்.\n5வது எண் கூண்டு, துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடப்பதால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.\n6வது புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.\n7 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படக்கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.\n8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.\n9-ம் எண் புயல் கூண்டுக்கு, துறைமுகத்தை புயல் வலது பக்கம���க கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும்.\n10 ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.\n11-ம் எண் புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடு விளையலாம் என்று பொருள்.\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nநிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யப்போகிறோம் என நாசா தொடங்கி சீனா வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன. அதென்ன நிலாவின் இன்னொரு பக்கம். நாம் தான் மாதம் ஒருமுறை அவள் முகத்தை தரிசிக்கிறோமே. அல்லது இதுவரை அவள்...\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\n2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே...\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nநமது புவியில் எண்ணற்ற உயிரனங்கள் வாழ்கின்றன, ஆனால் அவை யாதுமே மனிதன் அளவிற்கு அறிவாற்றல் கொண்டு புவியை கட்டுபடுத்தும் வல்லமையை கொண்டிருக்க வில்லை. மீன்களும் மிருகங்களும் தன் கானக வாழ்வை கடைபிடித்த போதும் மனித இனம்...\nஏன் தமிழ் சினிமா மாற வேண்டும்\nதமிழின் முதல் கிரைம் திரில்லர் : அந்த நாள் 1954 – தவறவிட்ட தமிழ் சினிமா முத்துக்கள்\nசந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்\nஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை\nசந்திராயன் 2 இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nபூமியின் ஆறாவது அழிவு நெருங்கிவிட்டது\nகடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nமார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்\nமனிதர்களுக்கு ���ோமம் குறைவாக இருப்பது ஏன்\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா\nஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nஎங்கும் வாழலாம் – முட்டை வடிவிலான வீடுகள்\nகுரங்கிலிருந்து வந்ததா மனிதகுலம் – டார்வின் பரிணாம கோட்பாடு விளக்கம்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஉணவியல் : திடமான உடலுக்கு தினை\nகாதலர் தினம் உருவான கதையும் சந்தை கலாச்சாரமும்\nஉலகின் சக்திவாய்ந்த வாள் தென்னிந்தியாவை சார்ந்தது\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nஅழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2019-12-15T10:21:33Z", "digest": "sha1:W5NIAK5KRS6HWOEPPXVEFJFMKJM2M74E", "length": 18006, "nlines": 289, "source_domain": "pirapalam.com", "title": "சிலுக்குவார்பட்டி சிங்கம் - Pirapalam.Com", "raw_content": "\nமோசமாக நடந்துகொண்ட தளபதி 64 படக்குழுவினர்\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில்...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ...\nசென்னைக்கு வந்தடைந்த தளபதி 64 குழு\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nலண்டன் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற...\nடாப் ஹீரோ படங்களை நிராகரித்த இலியானா\nரஜினிக்கு தாடி வச்சது ஏன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. சமந்தா\nஇது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்-...\nராகுல் ப்ரீத் சிங்கிற்கு வந்த லவ் ப்ரோபோசல்.....\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத��த...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரஜினியின் 168வது படத்தில் இணைந்த...\nதலைவர்168 ஹீரோயின் பற்றி வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nரஜினியின் 168வது படத்தின் பூஜை போடப்பட்டது\nதனது காதலனுடன் திடீர் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\nமுன்னணி தமிழ் ஹீரோவுடன் நடிக்கும் மஞ்சு வாரியர்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nஎனை நோக்கி பாயும் தோட்டா திரைவிமர்சனம்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nரஜினிக்கு தாடி வச்சது ஏன் துப்பாக்கி போல் தர்பார் இல்லை-...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nயார் வந்தால் என்ன, நான் வ��ேன் - சிம்பு அதிரடி\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வந்தா...\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஒரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புக்காக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா\nசிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா....\n‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க...\nகர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.\nஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர்\nஅமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் திருமணம் விவாகரத்து...\nசில பிரபலங்களின் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களே ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு...\nஉடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன்\nஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து...\nவிஜய்க்கு சரி சமமாக வர, சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி...\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ. ஆனால், இவரின் கடைசி சில படங்கள்...\nவிஸ்வாசம் படத்தின் கதை இதுதானா\nசிவா எப்போதுமே தன்னுடைய படத்தில் சொந்தங்களுக்குள் இருக்கும் பாசத்தை வெளிக்காட்டும்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅக்ஷாரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிட்டது அவரின்...\nபாலிவுட் பிரபலங்களுக்கு இணையாக நடிகை நயன்தாரா பிடித்த இடம்\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:00:51Z", "digest": "sha1:VODIWEWE2VYVEI3HIUQDG2C7KTZT5TJI", "length": 7790, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு அ��சு ஊழியர்களை வகைப்படுத்தல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees) அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது.[1].\nதர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)\nதர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)\nதர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது.\n1 உண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம்\nஉண்மை நகல் எனச் சான்று செய்யும் அதிகாரம்[தொகு]\n01-01-1996 முதல் ரூபாய் 9,300/-ம் அதற்கு மேலும் அடிப்படை ஊதியம் (Basic Pay) பெறும் அரசு அலுவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அனைத்து சான்றிதழ்களுக்கு உண்மை நகல் என கையொப்பமிட்டு சான்று (Attestation) செய்யும் அதிகாரம் அரசு வழங்கி இருந்தது.[2]. தற்போது இவ்வதிகாரம், 01-01-2006 முதல் தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 4,500/-ம் அதற்கு மேலும் பெறுபவர்களுக்கு மட்டுமே உண்டு.[3].\nஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி\nதமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2014, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T12:05:50Z", "digest": "sha1:JLH2OBNHA4G5A4QX5COATXYV5WN3USRI", "length": 22736, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "மணிகண்டன்: Latest மணிகண்டன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தா...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் ...\nநாளை கடைசி நாள்; மும்முரமா...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமுடிவை எட்டிய திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு... 28 கிலோ நகைகள் பறிமுதல்...\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட, 28 கிலோ தங்கத்தில் இதுவரை, 27 கிலோ தங்கம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மிச்சமுள்ள தங்கத்தை குறித்து முருகனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nலலிதா ஜுவல்லரி முருகனுக்கு போலீஸ் காவல்: வெளிவருமா ‘திடுக்’ தகவல்கள்\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகனை திருச்சி தனிப்படை போலீஸார் 7 நாள்கள் காவலில் எடுத்துள்ளனர்.\nபங்காளிகளுடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட லலிதா ஜுவல்லரி புகழ் முருகன் \nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், பெங்களூரில் இருந்து இன்று திருச்சி அழைத்து வரப்பட்டு அங்குள்ளமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nலலிதா ஜுவல்லரி முருகன்: மதுரையில் நடைபெற்ற விசாரணை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கின் மூலம��� பிடிபட்ட திருவாரூர் முருகனை கர்நாடக போலீஸார் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 21.11.19\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 21.11.19\nஅரசு விழா மேடையில் கருணாஸ் பேச்சால் சலசலப்பு; அதிமுகவினர் ஷாக்\nஅமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற அரசு விழாவில் நடிகர் கருணாஸ் பேசியது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஆளும் கட்சியினர் கருணாஸின் பேச்சை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்\n3000 பேருக்கு வேட்டி, சேலை, அன்னதானம்: கலக்கிய ‘திருவாரூர்’ முருகன்\nதமிழ்நாட்டையே உலுக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகனை காவலில் எடுத்துவிசாரிக்க திருச்சி தனிப்படை காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.\nலலிதா ஜுவல்லரி: போலீஸ் காவலில் சுரேஷ் சொன்ன ‘திடுக்’ தகவல்கள்\nதமிழ்நாட்டையே உலுக்கிய திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷுக்கு பஞ்சாப் நேஷ்னல் வங்கி கொள்ளை வழக்கில் ஒரு வார காலம் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.\nசெல்பி மோகம்: திருவண்ணாமலையில் வாலிபர் பலி\nதிருவண்ணாமலையில் நீர் வீழ்ச்சியில் செல்பி எடுத்துக் கொண்டு இருந்த 22 வயது வாலிபர் கீழே விழுந்து பலியானார்.\nஇனியொரு சுஜித்தை இழக்கக் கூடாது; இதைச் செஞ்சா ரூ.5 லட்சம் சன்மானம் உண்டு\nஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப செயலாளர் சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் வலியுறுத்தி உள்ளார்.\nசுஜித் மீட்புப் பணி: நேரலை மூலம் மீடியா காசு பார்க்கிறதா, பாடம் எடுக்கிறதா\nசுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சி சேனல்கள் கடந்த மூன்று நாள்களாக நேரலை அளித்துவருவதால் எழுந்த விமர்சனங்கள் அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து அறிவது அவசியம்.\nசுர்ஜித்தை எவ்வளவு நேரத்தில் மீட்க முடியும்\nதேவையான உதிரி பாகங்கள் தயாராக உள்ளதால் பணிகள் தடைபடாது என்றும், மிகவும் கவனத்துடன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசுர்ஜித்தை மீட்க குழிக்குள் இறங்கப் போகும் 3 வீரர்கள் யார்\nஆழ்துளைக் கிணற்றில் இறங்கப் போகும் தீயணைப்பு வீரர்கள் யார், யார் என்ற�� இங்கே தெரிந்து கொள்ளலாம். சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.\nபாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணியில் சிரமம்- மீண்டு வா சுர்ஜித்...\nரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பாறைகள் இருப்பதால் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டு வருவார் என்று நம்பிக்கை கொள்வோம்.\nSujith Wilson: 100 அடி ஆழத்தில், 40 மணி நேரத்தில் - எப்படியும் சுர்ஜித்தை மீட்டு விடுவார்கள்\nசிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து ஒன்றரை நாள் ஆன நிலையில், எப்போது மீண்டு வருவான் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்காக தமிழக தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமீண்டு வா சுர்ஜித்...கண்ணீரோடு கைதட்டுகிறேன்: வைரமுத்து\nசிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர். சுர்ஜித்தை மீட்க நிலமிறங்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nகுடியுரிமைச் சட்டம்: பற்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை சொல்லட்டும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்: பவுச்சர்\nடிக் டாக் வீடியோ: தோழியுடன் மாயமான பெண் - வலைவீசி தேடும் போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/protest/10", "date_download": "2019-12-15T11:46:39Z", "digest": "sha1:5SVLTBWWEOOGYU5C5NJP6RIVSTNOP5VM", "length": 19806, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "protest: Latest protest News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் ���ன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தா...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் ...\nநாளை கடைசி நாள்; மும்முரமா...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.\nநெஞ்சில் வடுவாய் மாறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; முதலாண்டு நினைவு தினத்தில் மக்கள் அஞ்சலி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரி வருகிற 4-ம் தேதி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சாலைமறியல்\nவிவசாயிகள் பெயரில் கடன் வாங்கி தனியார் சர்க்கரை ஆலை மோசடி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை, ஆலை நிர்வாகமே திருப்பி செலுத்த வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் கரும்பு விவசாயிகள் மனு அளித்தனர்.\nசோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்\nஅடித்து துன்புறுத்தும் கணவர்-நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா\nவேலூரில் அடித்து துன்புறுத்தி கொலைமிரட்டல் விடுக்கும் கணவனை கைது செய்ய வலியுறுத்தி மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.\nஅடித்து துன்புறுத்தும் கணவர்-நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா\nஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்ய வேண்டும்- விவசாயிகள் கண்ணீர் பேட்டி\nகுடியிருப்புகளின் அருகாமையில் சடலத்தை எரியூட்டுவதற்கு எதிர்ப்பு\nகுடியிருப்புகளின் அருகாமையில் சடலத்தை எரியூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சடலத்துடன் உறவினர்கள் சுடுகாட்டில் காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டம்- விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு\nசென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில் 13 கிராமங்களின் விளைநிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nVIDEO: வீடு இல்லாத தோட்ட தொழிலாளர்கள் 25 வது நாளாக தொடர் போராட்டம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் உரிய சேவையை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபுதுக்கோட்டை பரபரப்பு; மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம் - 300 பேர் கைது\nகந்தர்வகோட்டை அருகே உள்ள மதுபான ஆலையை மூடக்கோரி மகளிர் ஆயம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்திய முற்றுகை போராட்டத்தில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதுக்கோட்டை பரபரப்பு; மதுபான ஆலையை மூடக்கோரி போராட்டம் - 300 பேர் கைது\nலாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை\nதிருவாரூரில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் ��ாழ்வாதாரத்தை பாதுகாக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nதிருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியல்\nசுகாதார சீர்கேட்டால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்\nவேலூர் மாவட்டம் வாலாஜா நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\nகுடியுரிமைச் சட்டம்: பற்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை சொல்லட்டும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்: பவுச்சர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nடிக் டாக் வீடியோ: தோழியுடன் மாயமான பெண் - வலைவீசி தேடும் போலீஸார்\nஎங்கே அந்த 126 சவரன் விழிக்கும் போலீஸ் - உச்சிப்புளியில் அப்படியென்ன நடந்தது\nஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/politics/16181-mamata-banerjee-rajnath-singh-have-heated-exchange-after-amit-shah-rally.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-15T11:35:54Z", "digest": "sha1:GXPNJQP4NCIOZSAXOH74YCXHAACEHFXA", "length": 13592, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒரு நிமிட கதை: ஐம்பதாயிரம் | ஒரு நிமிட கதை: ஐம்பதாயிரம்", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஒரு நிமிட கதை: ஐம்பதாயிரம்\nராதிகா தயங்கியபடி வந்து சகுந்தலாவிடம் சொல்கிறாள்... “அம்மா, நான் ரமேஷை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்...\nஅதைக் கேட்டு சகுந்தலா கொஞ்சம் கோபமடைந்தாலும், தன் பொறுப்பை உணர்ந்து, “யாரடி அந்த ரமேஷ்” என்று கொஞ்சம் அக்கறையுடன் கேட்கிறாள்.\n“அவர் எனக்கு அஞ்சு வருஷம் பழக்கம்மா. ரொம்ப நல்லவர். நேர்மையானவர். அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பிக்கை இருக்கும்மா..’’ தீர்க்கமாய் சொன்னாள் ராதிகா.\nசகுந்தலா எதுவும் பேசாமல் மவுனமாய் இருந்தாள். சற்று யோசித்த ராதிகா, ‘‘அம்மா எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம் எனக்கு கல்யாணம் ஆகிட்டா, உங்களையும் அப்பாவையும் அம்போன்னு தவிக்கவிட்டுட்டுப் போய்டுவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. என்னைக்கும் உங்களுக்கு உதவியா இந்த வீட்ல இருப்பேன். இது சத்தியம்\nஇது சகுந்தலாவுக்கு சற்று தெம்பைக் கொடுத்தது. ‘‘சரி... இப்ப நான் என்ன செய்யணும்\n“பெருசா ஒண்ணுல்லம்மா, என் கல்யாண செலவுக்கு அப்பாகிட்ட பேசி ஐம்பதாயிரம் வாங்கிக் கொடுத்தா போதும்\n எந்த நம்பிக்கையில இதை கேட்கற சகுந்தலா\n அஞ்சு வருஷமா நம்மள அப்பா, அம்மான்னு கூப்பிட்டு நம்ம கூடவே வீட்டு வேலை செய்துட்டு இருக்கா. அவளை நம்பி ஐம்பதாயிரம் கடனா கொடுக்க முடியாதா.. மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு மாசா மாசம் சம்பளத்துல கொஞ்சம், கொஞ்சமா கழிச்சுக்கிட்டா போச்சு\nஎதுவும் பேசாமல் ‘செக் புக்’கை எடுத்தார் சகுந்தலாவின் கணவர்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nஉள்ளங்கையில் ஒரு ஹைக்கூ நூல்: 'லிம்கா' சாதனைக்குப் பரிந்துரை\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nதாயை மோதிய காரை காலால் உதைத்து கோபித்துக் கொண்ட சிறுவன்: கொண்டாட��ம் நெட்டிசன்கள்\nஅன்புக்குப் பஞ்சமில்லை: 8-ஆசை நூறு வகை’\nஒரு நிமிடக் கதை- ஏக்கம்\nஒரு நிமிடக் கதை- மனசு\nஒரு நிமிடக் கதை: மாமியார்\nசிவில் நீதிபதி காலிப் பணியிடங்கள்\nதூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி - தீவிர விசாரணை நடத்தும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kousalyaraj.com/2010/10/19.html", "date_download": "2019-12-15T11:14:46Z", "digest": "sha1:TCDNGTCUAOR6LRGDT6PY5SCEF7YPJFMR", "length": 59372, "nlines": 746, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம் - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nஇதற்கு முந்தைய பதிவை படிக்க தாம்பத்தியம் பாகம் 18 செல்லவும்\nதிருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு. குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.... இதில் படித்தவர்களின் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றே தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல் , புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.\nகுடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது மிக முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக இருந்துவிட்டால்....குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியே பழகிவிட்டோம்.\nகணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறி கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான ���ுற்றங்கள், கள்ள உறவுகள் போன்றவை ஏற்பட சரியான செக்சை பற்றிய அறிவு இல்லாதது தான் காரணம்.\nஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.\nகணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும் இறுதி நிலையாகும். ஆண்களை பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள். ஆனால் பெண்களை பொறுத்தவரை இது பெரிய கேள்வி குறியாக இருக்கிறது.\nஇந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம்.\n* அப்படி என்றால் என்ன..\n* அந்த உணர்வு எப்படி இருக்கும் \n* அந்த உணர்வு கட்டாயம் உணரபட்டுத்தான் ஆகவேண்டுமா \n* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன \n* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிடோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிபிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம் தான். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும்.\n* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.\nஇந்த உணர்வலைகளில் உடல் அதிக சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும்.\n* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை ஒரு பெண்ணுக்கு தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனை��ி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே.\n* இங்கே நான் சொல்ல போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் தான் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை. ..... ஆனால் உச்சகட்டம் போக முயற்சி செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள் இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவை குறித்த முறையான தெளிவின்மை, உறவை பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும் உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்து கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.\nஎப்படி பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை. அங்கே சரியாக நடைபெறவில்லை என்றால் அதன் எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடகூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்து செல்வது மிக அவசியம்...அதன் பிறகே தன் தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன் தன் மனைவியை வென்றவன் ஆகிறான்...\nஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம் (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்தி படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதை பற்றி தெளிவுபடுத்தி கொள்ளவேண்டும் இல்லையென்றால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.\nபெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால் அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.\nஎதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்கள���ம் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது. ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.\n'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.\n\"மரணம் ஏற்படும் முன்பு மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.\nகௌரமாக மரணமடைவதற்கு கௌரமாக வாழ வேண்டும் \nமுழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. ////\nநல்ல தெரிந்து கொள்ளகூடிய விசயங்கள்........\nமேலும் இந்த நிலைக்கு பெண்களின் மூளையில் சுரக்கும் oxytocin என்ற ஒரு வகையான ஹோர்மோன் காரணம்..இதுதான் நீங்கள் சொல்லும் உணர்வை உறவின் போது உடல் முழுவதும் பரப்புகின்றது..இந்த ஹோர்மோன் இந்த வேலையைதவிர பெண்களுக்கு பல முக்கிய வேலைகளை செய்கின்றது என்பது கூடுதல் தகவல்..\n//மேலும் இந்த நிலைக்கு பெண்களின் மூளையில் சுரக்கும் oxytocin என்ற ஒரு வகையான ஹோர்மோன் காரணம்.இதுதான் நீங்கள் சொல்லும் உணர்வை உறவின் போது உடல் முழுவதும் பரப்புகின்றது.//\nஇந்த ஹார்மோன் பெண்களின் பிரசவ நேரத்தில் அதிக அளவில் சுரக்கிறது....என்பதும் ஒரு கூடுதல் தகவல் தானே கணேஷ்.\nநான் குறிப்பிடாமல் விட்ட தகவலை சொன்னதிற்கு நன்றி கணேஷ்.\nபலரும் படிக்க வேண்டிய கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள்\nபலரும்பகிர்ந்து கொள்ள தயங்கும ஒருவிடயத்தை பகிரும் உங்களுக்கு என் நன்றிகள்.\nகணவன் மனைவி சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை சொல்லி வருகிறீர்கள் ... வாழ்த்துக்கள���.\n//பலரும்பகிர்ந்து கொள்ள தயங்கும ஒருவிடயத்தை பகிரும் உங்களுக்கு என் நன்றிகள்.//\nநானும் பெரும் தயக்கத்திற்கு பின் தான் எழுதினேன்....அந்த தயக்கம் ஏன் வருகிறது என்று தான் எனக்கு புரியவில்லை....சமூக சீர்கெடுக்கு ஒரு முக்கிய காரணம் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். வெளிப்படையாக பேசி சந்தேகங்களை சரி செய்துகொள்ள ஏன் தைரியம் அற்று இருக்கிறோம். நமது டீனேஜ் பிள்ளைகளுக்கு அடிப்படையான சிலவற்றை சொல்லி வைப்பது அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கும்....ஆனால் இதை எத்தனை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தெளிவாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நாம இன்னும் நிறைய மாற வேண்டும் அக்கா...\nஉங்களுக்கு என் நன்றிகள் அக்கா...\n//பலரும் படிக்க வேண்டிய கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள்//\nஇதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்களுக்காக தான் இந்த பதிவே...\nசரிதான் தோழி. நன்றி .\n//கணவன் மனைவி சந்தோசமான வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை சொல்லி வருகிறீர்கள் ... வாழ்த்துக்கள்.//\nகுடும்ப வாழ்க்கை என்பது ஏனோ தானோ என்று வாழ்வது இல்லை...குழந்தைகளின் நலனுக்காக கருத்து வேற்றுமை என்பது எழாமல் சந்தோசமாக வாழ்வது அவசியம்....\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.\nஉங்களின் முதல் வருகைக்கும், தொடருவதற்கும் நன்றி சகோ.\nகவுசல்யா நிலாமதி சொன்னது தான் நானும் நினைத்தேன். இதை பற்றி பேச சங்கட படுவார்கள். நீங்கள் பல தம்பதிகளுக்கு விழுப்புணர்வு தரும் பதிவாக பதிந்துள்ளீர்கள்.\nமுதலில் நன்றி அக்கா .,\nநாங்கள் எதிர்கால வாழ்கையில் சந்திக்கப்போகும் விசயங்களைப் பற்றி எழுதியதற்கு. பிரச்சினைகள் பல வரலாம். அதனைப் பற்றிய தெளிவு இருக்கும் போது அதனை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும் .. உங்களின் இந்தத் தொடரின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .\nமுதலில் ஒரு பெண்ணாக இது போன்ற விஷயங்களைத் தயக்கமில்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.\nவாழ்க்கைக்கு மிகவும் தேவையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nஇவ்வளவு எளிய நடையில் ,பெண்கள் அணுகத் தயங்கி, வெந்துபோகும் நிலைக்குப் போனாலும் பேசத் துணிவில்லாத விஷயத்தை அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கு நன்றி. யதேச்சையாகப் படிக்க நேர்ந்தது, இப்பொழுது திருப்தியாக இருக்கிறது,. வாழ்த்���ுகள் மா.\n//கவுசல்யா நிலாமதி சொன்னது தான் நானும் நினைத்தேன். இதை பற்றி பேச சங்கட படுவார்கள். நீங்கள் பல தம்பதிகளுக்கு விழுப்புணர்வு தரும் பதிவாக பதிந்துள்ளீர்கள்.//\nசங்கடப்பட்டு வெளியில் பேசாமதான்....பல சிக்கல்கள் ஏற்படுகின்றன சகோ.... விழிப்புணர்வு இந்த விசயத்தில் கண்டிப்பாக வேண்டும்...வருகைக்கு நன்றி சகோ.\n//அதனைப் பற்றிய தெளிவு இருக்கும் போது அதனை எதிர்கொள்வது சுலபமாக இருக்கும் .. உங்களின் இந்தத் தொடரின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி . உங்களின் இந்தத் தொடரின் மூலம் நான் நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .\nநல்ல புரிதல் செல்வா....இந்த தெளிவு கண்டு நான் சந்தோசபடுகிறேன்.... இதற்க்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்...\n//முதலில் ஒரு பெண்ணாக இது போன்ற விஷயங்களைத் தயக்கமில்லாமல் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.//\nபெண்கள் சம்பந்த பட்ட விஷயம் தானே இது....பெண்கள் தான் இதை இன்னும் தெளிவாக சொல்ல முடியும் என்பது என் கருத்து தோழி. வருகைக்கு நன்றி.\nஇவ்வளவு எளிய நடையில் ,பெண்கள் அணுகத் தயங்கி, வெந்துபோகும் நிலைக்குப் போனாலும் பேசத் துணிவில்லாத விஷயத்தை அற்புதமாக பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கு நன்றி. யதேச்சையாகப் படிக்க நேர்ந்தது, இப்பொழுது திருப்தியாக இருக்கிறது,. வாழ்த்துகள் மா.//\nஎன் எழுத்துகள் சரியான பாதையில் தான் போய் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சொல்வதில் இருந்து புரிந்து கொண்டேன்...யாரையும் எதையும் பாதித்துவிட கூடாது என்றும், எழுத்து அதன் எல்லையை தாண்டி விட கூடாது என்றும் கவனம் எடுத்து எழுதி கொண்டு வருகிறேன்....உங்களை போன்றோரின் கருத்துக்கள் தான் என்னை உற்சாக படுத்துகிறது...\nஅதற்காக நன்றி சொல்லி கொள்கிறேன்.\nபலரும் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயங்கள்.. வேறு எந்தப்பிரச்சினையும் இல்லாத சூழ்நிலையில் கூட சிலசமயம் கணவன்,மனைவிக்குள் பிணக்குகள் வரும். ஏன்னு தீர விசாரிச்சுப்பார்த்தா அதுக்கு இந்த ஒரு காரணம்தான் இருக்கும்.\nதுணிச்சலும் எளிமையும் ஒருங்கே அமைந்த எழுத்து - ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது படிக்க.\nபெண்களின் உச்சக்கட்டத்துக்கும் ஆண்களின் உச்சக்கட்டத்துக்குமிடையே இருக்கும் அடிப்படை வேறுபாடும் இந்த புரிதல் குறைவின் காரணமாக இருக்கலாம். காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன். பெண்களுக்குத் தோன்றும் பரவச இடைவெளிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆண்களும் (பெண்களும் கூட) \"திருப்தி அடைந்து விட்ட\" தாக நினைப்பதும் உண்டு. ஆண் பெண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம் தான் (உங்கள் பதிவில் கூட கணவன் மனைவியை ஆள்கிறான் என்று தான் எழுதியிருக்கிறீர்கள் :). பெண் ஆணை அடக்கக் கூடாது என்று நினைக்கிறோமா கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது எந்தக் கட்டத்தில் அத்தகைய பாகுபாடு மறைகிறதோ அந்தக் கட்டத்தில் தான் uninhibited (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) உறவு தொடங்குகிறது. பரவசங்கள் இருபுறமும் ஏற்படுகின்றன. தவறாக நினைக்கவேண்டாம்.. ஒரு பெண் உடல்சுகத்தை விரும்பினாள் என்றாலே - கணவனே கூட அதைத் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கலாசாரத்தில் இது போன்ற சாதாரண எதிர்பார்ப்புகள் கூட ரேடிகல் முற்போக்குத்தனமாகத் தான் தெரிகிறது. முழுமைப் புணர்ச்சியின் உடல்சுகத்துக்கு அப்பாற்பட்ட உள/உடல் பலன்களை அறியாமல் போகிறோம். டிப்ரெஷனில் இருப்பது கூடத் தெரியாமல் வாழ்கிறோம்.\nநல்ல பதிவு. மிச்ச பகுதிகளையும் படிக்கப் போகிறேன்.\n//காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன்.//\nஅதுதான் ஏன் என்று கேட்கிறேன்... கணவன் மனைவிக்கு இடையில் இவை அதிகம் இருந்தால் கண்டிப்பாக இடைவெளியும் அதிகரிக்கும்....இந்த கூச்சம், அச்சம் கண்டிப்பாக தவிர்க்க படவேண்டும்...\nஅப்புறம் சகோ உங்களின் இந்த தெளிவான கருத்துக்கள் எனக்கு திருப்தியை கொடுக்கிறது... நீங்கள் இங்கே கூறியுள்ள கருத்துகள் பலரின் பார்வைக்கு செல்லவேண்டும் என்று எனது அடுத்த பதிவில் இந்த பின்னூட்டத்தை இணைக்க உள்ளேன்...\nஉங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..\nஒரு கணவரால் அந்த நேரத்தில் தன் மனைவியின் உடல்நிலையிலும், உணர்வு நிலையிலும் ஏற்படும் திடீர் மாற்றத்தை நிச்சயம் நன்றாக உணரமுடியும், புரிந்துகொள்ளமுடியும்.\nவேறு விளக்கங்கள் தேவைப்படாது என நினைக்கிறேன��. நன்றி.\nபயனுள்ள தகவல் சகோதரி அவா்களே. சரியான விளக்கம் கூட தெளிவான, அற்புதமான விளக்கம். நன்றி மென்மேலும் இதுபோல் கருத்துமிக்க பதிவுகளை கொடுங்கள்.\nநல்ல கருத்துமிக்க தகவல். நன்றி சகோதரி அவா்களே \nகை கொடுங்கள் கௌசல்யா....எனது கல்லூரி காலத்தில் கல்லூரியில் மருத்துவ ரீதியாக ஒரு படம் போட்டு, ஒரு வாரம் செமினார் வகுப்பும் எடுத்தார்கள். அதில் பேசப்பட்டவையும், நான் வாசித்துத் தெரிந்து கொண்டவையும் நீங்கள் மிக அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். இந்த ஆர்கசம் நிலையை பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அடைந்திட முடியாதுதான். அதற்கு முதலில் பெண்ணிற்கு செக்ஸில் நாட்டம், மனம் முழுவதும் அதில் ஈடுபட்டு இருக்க வேண்டும். கடமை, குழந்தை பெறுவதற்கு என்று இந்த உறவு இருந்தால் நிச்சயமாக உச்ச நிலை அடைய முடியாது. பொதுவாக பெண்கள் இதை அடைவதில்லை. வெறும் உடலுறவு மட்டுமே உறவு என்று அவர்கள் நினைத்து விடுவதாலும், அதைப்பற்றிய உணர்வு இல்லாததாலும். 99 % பெண்களுக்கு இதைப் பற்றித் தெரிய வில்லை என்பதே உண்மை. தெரிந்திருந்தால் அவர்கள் அதைப் பற்றி கணவனுக்கும் சொல்லிக் கொடுத்து பெறலாம். ஆனால் மனம் அதற்கு முழுவதும் ஈடுபட வேண்டும். உறவை உறவிற்காக..அனுபவித்து .அன்பிற்காக காதலுக்காக என்று வைத்துக் கொண்டால் மட்டுமே அன்டஹ் அனுபவம்பெற முடியும். ஆனால் பெரும்பாலும் 10னிமிடத்திற்குள் உறவு முடியும் போது இது பெறப்படுவதில்லை.. ஸோ அங்கு உறவு ஒரு கடமை என்றாகிவிடுவதால். பெண்களுக்கும் அதைப் பற்றித் தெரியாததால்.....அதன் அனுபவம் பற்றி மிக அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள். இதுவும் கிளைட்டோரியஸ் ஒரு முக்கியமான ஜி ஸ்பாட்.\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \n'வீட்டுத் ���ோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nஉடல் மீதான உள்ளத்தின் ஆதிக்கம்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/28621-white-replaced-lynn-in-australia-odi-squad-against-england.html", "date_download": "2019-12-15T10:31:38Z", "digest": "sha1:HVCNJTUIL56HY2SUF3LDNHNIQTRTAR3R", "length": 8815, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "இங்கிலாந்து ஒருநாள் தொடர்: கிறிஸ் லின் அவுட், கேமரூன் வைட் இன் | White replaced Lynn in Australia ODI squad against England", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஇங்கிலாந்து ஒருநாள் தொடர்: கிறிஸ் லின் அவுட், கேமரூன் வைட் இன்\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த 8ம் தேதி முடிவு பெற்றது. இரு அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 14ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலியா அணியில் கிறிஸ் லின் இடம் பெற்றிருந்தார்.\nஆனால், கிறிஸ் லினுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், அவருக்கு பதில் கேமரூன் வைட் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். வலதுகை பேட்ஸ்மேனான வைட், 4 டெஸ்ட், 88 ஒருநாள், 47 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nநடந்து முடிந்த பிக் பாஷ் லீக் போட்டியில், வைட் அதிகமான ரன் அடித்திர��ந்தார். 285 ரன் எடுத்த அவரது சராசரி, 142.5 ஆகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/11/29/4932/", "date_download": "2019-12-15T11:29:51Z", "digest": "sha1:PIN23SCJ7LYV3VD4ZYOAG6RDU2JRWSX6", "length": 38803, "nlines": 197, "source_domain": "aruvi.com", "title": "Article - இலங்கையர்களை மீள ஆட்கொள்ளும் அச்சம் - தி நியூயோர்க் ரைம்ஸ்", "raw_content": "\nஇலங்கையர்களை மீள ஆட்கொள்ளும் அச்சம் - தி நியூயோர்க் ரைம்ஸ்\nதப்பியோடும் படலம் மீண்டும் ஆரம்பம்\nஇலங்கை ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அதிகார�� ஒருவர் கடத்தப்பட்டு புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து தகவல் வழங்குமாறு மிரட்டப்பட்டுள்ளார்.\nபுலனாய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் ராஜபக்ஷக்களை விசாரித்த அதிகாரிகளும் அவை குறித்து தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களும் அச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.\nமீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தை விமர்சிப்பவர்கள் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கையில் அதிகரித்து வருகிறது.\nராஜபக்ஷக்களின் மீள் வருகை குறித்த அச்சம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு துதரகத்தின் முக்கியமான இரகசியத் தகவல்களை வழங்குமாறு கோரி மிரட்டப்பட்டுள்ளார் என சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் கைத்தொலைபேசி கடவுச் சொல்லைத் வழங்குமாறு கடத்தல்காரர்கள் அவரை அச்சுறுத்தினர். ராஜபக்ஷக்கள் அதிகாரித்தைக் கைப்பற்றிய பின்னர் சுவிஸில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் தகவல்களைப் பெறவும் அவர்கள் முயன்றுள்ளனர்.\nமேலும் அண்மையில் நாட்டைவிட்டுத் தப்பியோடி சுவிஸில் தஞ்சம் கோரியவர்களுக்கு உதவியவர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் பிரயத்தனம் செய்துள்ளனர்.\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட அதே நாளில் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் 700 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறுதவற்கு கோத்தாபய ராஜபக்ஷவால் தடை விதிக்கப்பட்டது.\nஇதனைவிட ராஜபக்ஷக்கள் குறித்து விமர்சனங்களை வெளியிட்ட ஊடக நிறுவனம் ஒன்று சோதனையிடப்பட்டது. அந்த ஊடகத்தில் பணியாற்றும் செய்தியாளர்களின் கணினிகளை சோதனைக்காக ஒப்படைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கடந்த புதன்கிழமை கேள்வி எழுப்பப்பட்டபோது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் முதலில் அதனை மறுத்தார்.\nபின்னர் இந்தச் சம்பவம் குறித்து உண்மையை அறிந்துகொள்ளும் ��ோக்கில் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் பெயர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. எனினும் தூதரக அதிகாரியைக் கடத்திச் சென்றவர்கள் அவரைப் பல மணி நேரம் தடுத்து வைத்திருந்தனர்.\nகடத்தப்பட்ட தகவலை வெளியே சொன்னால் கொலை செய்வோம் என அச்சுறுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என சுவிஸ் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nராஜபக்ஷக்கள் மீது சுமத்தப்பட்ட ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை விசாரித்துவந்தவரும் அது தொடர்பாக சாட்சியங்களை நெறிப்படுத்தியவருமான புலனாய்வு அதிகாரி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதிலேயே கடத்தல்காரர்கள் அதிகம் கவனம் செலுத்தியுள்ளனர்.\nஅந்த புலனாய்வு அதிகாரி அச்சம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பியோடி சுவிஸில் தஞ்சமடைந்துள்ளார்.\nஇந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் ராஜபக்ஷக்களுடன் தொடர்புடையவர்களா அல்லது பிரபல அரசியல் தலைவர்களின் ஆதரவளார்களாக உள்ள அவர்கள் தங்கள் எண்ணப்படி இவரைக் கடத்தித் தகவல்களைப் பெற முயன்றாhர்களா அல்லது பிரபல அரசியல் தலைவர்களின் ஆதரவளார்களாக உள்ள அவர்கள் தங்கள் எண்ணப்படி இவரைக் கடத்தித் தகவல்களைப் பெற முயன்றாhர்களா என்பது குறித்து தெளிவின்மை உள்ளது.\nஇலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது விருப்பத்துக்கு மாறாக சிலரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தூதரக தகவல்களைக் கோரி அடையாளம் தெரியாத நபர்களால் அவர் நீண்ட நேரம் அச்சுறுத்தப்பட்டார் என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியும் என சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பியர்-அலைன் எல்ட்சிங்கர் தி நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கடத்தல் சம்பவம் மிகவும் தீவிரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என சுவிட்ஸர்லாந்து கருதுகிறது என அவர் கூறினார்.\nஇந்தக் கடத்தல் சம்பவம் மற்றும் அதன் பின்னணிகள் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தியுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டுவரை 10 வருடங்களாக ராஜபக்ஷ குடும்பம் இலங���கையில் ஆட்சி, அதிகாரத்தைக் கொண்டிருந்தது.\nராஜபக்ஷக்களின் ஆட்சியின்போது அவர்களுக்கு எதிரானவர்கள் எனக் கருதப்படவர்கள் அடிக்கடி கடத்தப்பட்டனர். பெரும்பாலும் சிவில் உடை தரித்த நபர்களால் வான்களில் இவ்வாறான கடத்தல்கள் இடம்பெற்றன. இவ்வாறு கடத்தப்பட்ட பலர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறான நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் முன்நிறுத்தப்பட்டன. இது கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் தேர்தலில் வெற்றிபெற ஒரு வாய்ப்பை உருவாக்கியது.\nஇலங்கையின் நீண்ட மற்றும் கொடிய உள்நாட்டுப் போரின் முக்கியமான இறுதிக் கட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும் அவரது சகோதரர் மகிந்தா ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் இருந்தனர்.\nயுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ராஜபக்சக்கள் பெருமளவில் உலக நாடுகளிடம் கடன் பெற்றனர்.\nஆனால் போரின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான போர்க் குற்றங்கள் மற்றும் பிற முறைகேடுகள் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுத்தது.\nஇந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, தனது சகோதரர் மகிந்தவை பிரதமராக நியமித்தார். நாட்டின் இரண்டு சக்திவாய்ந்த முக்கிய அரசியல் பதவிகளை தனது குடும்பத்திற்குள் அவர் கொண்டுவந்தார்.\nஆட்சி மாறிய பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்ததாக அறியப்பட்ட நியூஸ் ஹப் என்ற செய்தி அலுவலகம் திங்கட்கிழமை பொலிஸாரால் சோதனையிடப்பட்ட சம்பவம் இலங்கை ஊடகவியலாளர்களை கவலையடையச் செய்துள்ளது.\nஇந்த ஊடக அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், அங்கு பணியாற்றிய பல ஊடகவியலாளர்களின் கணினிகளில் இருந்த தகவல்களையும் வழங்குமாறு கட்டாயப்படுத்தினர்.\nஇவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையின் இருண்ட யுகத்தின் ஆரம்பம் என அஞ்சுவதாக நியூஸ் ஹப் வலைத்தளத்தின் கூட்டுப் பங்காளரான தனுஷ்க ராமநாயக்க ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.\nஇது அதிகரித்து வரும் அடக்குமுறையின் அடையாளம். ம��்றும் அச்சத்தைத் தூண்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சி எனவும் ராமநாயக்க தெரிவித்தார். அவர் எதிர்க்கட்சி சார்பான ஆர்வலராகவும் கூட இருக்கிறார்.\nகுறித்த ஊடகம் வெறுப்புப் பேச்சுக்களைத் தூண்டுவதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் அலுவலகம் சோதனையிடப்பட்டது என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nஎனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்குரிய ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, தனது எதிரிகளுடன் சமரசம் செய்ய முயற்சிப்பார் என்று பல இராஜதந்திரிகள் நினைத்திருந்தனர்.\nவெற்றிபெற்ற சிறிது நேரத்திலேயே ஒரு அறிக்கையை வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தினார்.\nதீங்கிழைக்கும் நோக்கம் இல்லை என்பதை புதிய ஆட்சி நிரூபிக்கும் என்று நாங்கள் நினைத்தோம் என கொழும்பை தளமாகக் கொண்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிர்வாக இயக்குனர் பாக்கியோசோதி சரவணமுத்து தெரிவித்தார்.\nஆனால் அவர்களின் கோட்பாடு மாறவில்லை போன்ற சூழ்நிலையே தென்படுகிறது. எவரேனும் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ விமர்சித்தால் அவர்கள் எதிரிகளாகப் பார்க்கப்படும் நிலைமையைக் காண்கிறோம்.\nஅச்சுறுத்தல் கலாசாரத்தை நோக்கி மெதுவாக நகர்வது போன்ற தோற்றத்தையே இது ஏற்படுத்துகிறது.\nதமது ஆட்சிக் காலத்திலிருந்தே தம்மீதான மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முடக்குவதிலேயே ராஜபக்ஷ குடும்பம் கவனம் செலுத்திவருகிறது.\nஇந்நிலையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் சமீபத்திய ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றன.\nதன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தங்களுடைய சகாக்கள் தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆத்திரத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.\nஎன்னையும் போரில் ஈடுபட்ட படைத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத் துறையினரையும் முன்னாள் கடற்படைத் தளபதியையும் சிறையில் அடைப்பதே இந்த விசாரணைகளின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.\nபொளத்த பிக்குகள் மத்தியில் பேசும்ப��து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nவிசாரணைகளின்போது குற்றச்சாட்டுக்களின் என்னைத் தொடர்புபடுத்துமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். என்னிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் கோத்தாபய தெரிவித்தார்.\nசட்டத்தின் பிரகாரம் நீதியாக இந்த விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nதற்போதைய ஜனாதிபதி கோத்தாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 6 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.\nராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் கேலிச் சித்திர ஊடகவிலயாளரும் பத்தி எழுத்தாளருமான பிரகீத் எக்னலிகொட கடத்திக் காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளது.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷா பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 2010-ஆம் ஆண்டு ஒரு இராணுவ புலனாய்வு பிரிவு அவரைக் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்று அரசாங்க புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nலெப்டினன்ட் கேணல் தர இராணுவ அதிகாரி மற்றும் 6 பேர் மீது இந்தக் கடத்தல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரகீத் எக்னலிகொட கடத்திக் காணாமலாக்கப்படடமை குறித்த வழக்கு விசாரணைகளில் இனி முன்னேற்றம் இருக்காது என நம்புவதாக எக்னலிகொட மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷக்களே தனது கணவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இப்போது தனது பாதுகாப்பு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.\nராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீதான விசாரணைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுத்துவந்த கட்டமைப்புக்களை இல்லாது செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nபுலனாய்வுத்துறை உயர் அதிகாரிகள் பலர் தரமிறக்கப்பட்டு வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் பல வழக்குகளில் முன்னணி புலனாய்வாளராக இருந்த நிஷாந்தா சில்வா ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் சென்றார்.\nவிசாரணையில் ஈடுபட்டவர்கள் மற்றும் சில புலனாய்வாளர்களின் புகைப்படங்களை அரச தொலைக்காட்சிகள் செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தின. அவர்கள் மீது ஊழல் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.\nஇதேவேளை, இடம்பெற்று வந்த விசாரணைகள் தொடருமா என்பதை அடுத்த சில வாரங்களில் முடிவு செய்வோம் என இலங்கையின் தேசிய பொலிஸ் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ​​இலங்கையின் இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பல விசாரணைகளை மேற்கொண்ட முக்கிய புலனாய்வாளர்களில் ஒருவராக நிஷாந்த டி சில்வா இருந்தார்.\nஇப்போது சாட்சியங்களை நெறிப்படுத்த அவர் நாட்டில் இல்லை என திருமதி சந்தியா எக்னலிகொடா கூறினார்.\nசிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் அவர்களின் செயற்பாடுகளை முடக்கியுள்ளன. இனிமேல் சாட்சியங்களை வழங்கவோ, வழக்கை முன்னெடுக்கவோ அவர்கள் அஞ்சுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n704 புலனாய்வாளர்களும் நாட்டை விட்;டு வெளியே தடை விதிக்குமாறு கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார். புலனாய்வு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தப்பி ஓடுவதைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.\nபுலானாய்வு அதிகாரியான நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்து செல்வதற்கு முன்னர் அரசாங்கத்திடம் அதற்கான ஒப்புதல் பெறவில்லை. இது விதி மீறல் என இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nராஜபக்ஷக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீதான வழக்குகளைத் திசை திருப்ப புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.\n“நாங்கள் யாருக்கும் எதிராக அல்லது எந்தவொரு புலனாய்வு அதிகாரிக்கும் எதிராகப் செயற்படப் போவதில்லை. நாங்கள் சட்ட விதிகளை மட்டுமே பின்பற்றுகிறோம்” என தி நியூயோர்க் டைம்ஸூக்கு வழங்கிய தொலைபேசி பேட்டியில் கமால் குணரத்ன கூறினார்.\n“இது ஒரு ஜனநாயக நாடு. இங்கு இராணுவ ஆட்சிக்கு இடமில்லை\" எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன ஒரு இராணுவ படைப் பிரிவுக்கு தலைமை த��ங்கினார்.\nபோரில் இராணுவத்தினரிடம் சிக்கியவர்களை படுகெலை செய்ததாக அவர் மீது ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியது. எனினும் இந்தக் குற்றசாட்டை கமால் குணரத்ன மறுத்துள்ளார்.\nநன்றி - தி நியூயோர்க் ரைம்ஸ்\nபுதிய ஜனாதிபதியும் அரசியல் போக்கும்\nஐதராபாத் சூட்டுக்கொலை ’நீதி’யும் - அவலமாய் நிற்கும் உன்னாவ், கத்துவாகளும்\nபுதிய அரசியல் புத்தூக்கம் - தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா\nஇலங்கையர்களை மீள ஆட்கொள்ளும் அச்சம் - தி நியூயோர்க் ரைம்ஸ் - 2019-11-29 12:03:43\nமீண்டும் ஒரு முறை தோற்றுப் போனதா கூட்டமைப்பின் சாணக்கியம்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nபுதிய ஜனாதிபதியும் அரசியல் போக்கும்\nஐதராபாத் சூட்டுக்கொலை ’நீதி’யும் - அவலமாய் நிற்கும் உன்னாவ், கத்துவாகளும்\nபுதிய அரசியல் புத்தூக்கம் - தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-15T10:50:17Z", "digest": "sha1:ZG56PJWDEEGYJJ6AQ65E7REIFVATODGL", "length": 22143, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘கலைஞர், முதல்வரான கதை! | ilakkiyainfo", "raw_content": "\n‘அது அவ்வளவு நல்லா இருக்காதுங்க. இப்ப நாவலரைத் தேர்ந்தெடுப்போம். இரண்டு, மூணு வருஷம் கழிச்சு நீங்க வாங்க’ என்றேன்.\nஅண்ணா மறைந்த இரண்டு நாட்களிலேயே அவரது வீட்டுப் பக்கம் யாரையும் காணோம். எந்நேரமும் தோழர்கள், தலைவர்கள், அதிகாரிகள் என கலகலப்பாக இருந்த வீடு வெறிச் சோடிப் போனது.\nஅப்போது, இடைக்கால முதலமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அங்கே வந்தார். அவரிடம், ‘பார்த்தீர்களா, எப்படியிருந்த வீடு எப்படி ஆகி விட்டது முன்போல இங்கும் ஒரு போலீஸ் செக்யூரிட்டி, ஆள் நடமாட்டம் இருப்பது போலச் செய்ய ஒரு யோசனை. அண்ணிக்கு ஒரு எம்.எல்.சி. பதவி கொடுத்து, அமைச் சரவையில் மந்திரி போஸ்ட் கொடுக் கும்படி செய்யுங்கள். சாதாரண இலாகாகூடப் போதும் முன்போல இங்கும் ஒரு போலீஸ் செக்யூரிட்டி, ஆள் நடமாட்டம�� இருப்பது போலச் செய்ய ஒரு யோசனை. அண்ணிக்கு ஒரு எம்.எல்.சி. பதவி கொடுத்து, அமைச் சரவையில் மந்திரி போஸ்ட் கொடுக் கும்படி செய்யுங்கள். சாதாரண இலாகாகூடப் போதும்\n நல்லாயிருக்காது’ என்று பட்டென்று பதில் சொன்னார் நாவலர்.\nநேரே கருணாநிதியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். ‘நாவலர் அப்படியா சொன்னார் அப்ப, அவர் தான் முதலமைச்சர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா அப்ப, அவர் தான் முதலமைச்சர் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா\nவழிமொழிய… நிசப்தம். நெடுஞ்செழியன் பெயரும் சொல்லப்பட்டது. மேலும் நிசப்தம்\nநான் ஒன்றும் புரியாமல், ‘என்ன சொல்றீங்க\n‘எல்லோரும் என்னை முதலமைச்சரா இருக்கணும்னு சொல்றாங்க’ என்றார் கருணாநிதி.\n‘அது அவ்வளவு நல்லா இருக்காதுங்க. இப்ப நாவலரைத் தேர்ந்தெடுப்போம். இரண்டு, மூணு வருஷம் கழிச்சு நீங்க வாங்க’ என்றேன்.\n‘மதியழகன், சத்தியவாணிமுத்து, மனோகரன், எம்.ஜி.ஆர். எல்லோருமே நான்தான் வரணும்னு பிடிவாதமா சொல்றாங்க. வேணும்னா அவங்ககிட்டே பேசிப் பாருங்களேன்’ என்றார் கலைஞர்.\nமதியழகனைப் பார்க்கப் போனேன். அங்கே சத்தியவாணிமுத்துவும் இருந்தார். இருவரும், ‘நெடுஞ்செழியன் ஏன் வரக் கூடாது’ என்று விளக்கினார் கள். அங்கிருந்து ராமாவரம் தோட்டம் போய் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன். அவரும், ‘நெடுஞ்செழியன் ஏன் வரக் கூடாது’ என்று விளக்கினார்.\nபின்பு, நெடுஞ்செழியன் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நிலைமையைச் சொன்னேன். கண்ணீர் வடித்தார்.\nசட்டப் பேரவையின் தலைவராக கருணாநிதியின் பெயரை வந்தவாசி வி.டி.அண்ணாமலை முன்மொழிய, அரக்கோணம் எஸ்.ஜே.ராமசாமி வழிமொழிய… நிசப்தம். நெடுஞ்செழியன் பெயரும் சொல்லப்பட்டது. மேலும் நிசப்தம்\nநெடுஞ்செழியன் எழுந்தார். ‘என்னைப் போட்டியின்றித் தேர்ந் தெடுத்தால் நான் இருக்கிறேன். இல்லையென்றால் விலகிக் கொள்கிறேன்’ என்றார்.\nகருணாநிதி ஏகமனதாக தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n- அரங்கண்ணல் (‘நினைவுகள்’ நூலிலிருந்து)\nஇலங்கையில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு உணவாக போடப்பட்டார்களா – இருவர் கைது 0\nபுல்வெட்டும்போது சிக்கிய பெரிய பச்சை பாம்பு நோர்வூட் ஒஸ்போன் தோட்டத்தில் சம்பவம் 0\nCAB மசோதா குறித்து இலங்கைத் தமிழ் அகதிகள் – “எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” 0\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு 0\nகர்ப்பிணி மனைவி அமர கதிரையாக மாறிய கணவன் 0\nகுப்பைத் தொட்டி, துப்புரவுப் பணியாளர் இல்லாத ஜப்பான் பளிச்சென்று சுத்தமாக இருப்பது எப்படி\n13 வது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாத சில விடயங்களை கொண்டுள்ளது – இந்துஸ்தான் டைம்ஸ் பேட்டியில் கோத்தாபய- (video)\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nடிரெண்டான ‘தலைவி’ ஹாஷ்டேக்: ஜெயலலிதா முதல் திரைப்படத்திற்கு பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா – 68 சுவாரஸ்ய தகவல்கள்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்க���ன்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அ��ிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/yogibabu-kathir-jada-koottani/", "date_download": "2019-12-15T10:47:17Z", "digest": "sha1:CYBOAPYBFSFXVZV4RFNPPYM7TEG4B3LX", "length": 6644, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "யோகிபாபு கதிரின் ஜடா கூட்டணி – Kollywood Voice", "raw_content": "\nயோகிபாபு கதிரின் ஜடா கூட்டணி\n“தி போயட் ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் “ஜடா”. “பரியேறும் பெருமாள்”, ” பிகில்” என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து அசத்தும் கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா, எடிட்டிங் ரிச்சர்ட் கெவின். இப்படம் வருகிற டிசம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nவட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றிபெற்ற “பிகில்” படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது என்கிறார் இயக்குநர் குமரன்.\nஇது குறித்து மேலும் அவர் கூறுகையில்,\n“தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் ��ொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம். திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான் என்பதே கதை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத 7’s கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில் படம் முழுக்க காமெடி பட்டாசாக இருக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினார்.\n130000 நடன கலைஞர்களின் நடனம் பானிபட் கெத்து\nவிவேக் டி.டி & ஸ்ருதி கூட்டணியில் ஃப்ரோஷன் 2\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக் சுப்புராஜ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ – ட்ரெய்லர்\nவிஜய் சேதுபதி நடிப்பில் கடைசி விவசாயி – ட்ரெய்லர்\nநிச்சயம் அல்லி படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்- கார்த்திக்…\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/64541", "date_download": "2019-12-15T09:53:23Z", "digest": "sha1:WBQ3NHESXKE6YPKJ4BXXL4RPNJWJR6PT", "length": 6267, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அரை­யி­று­தி­யில் சாய்னா | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nபதிவு செய்த நாள் : 26 ஜனவரி 2019 00:44\nஇந்­தோ­னே­ஷி­யா­வில் நடை­பெற்று வரும் இந்­தோ­னே­ஷிய மாஸ்­டர்ஸ் பேட்­மின்­டன் போட்­டி­கள் இப்­போது அரை­யி­று­திக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளன. இதில் நேற்று நடை­பெற்ற காலி­று­திப் போட்­டி­யில் வெற்றி பெற்ற இந்­திய வீராங்­கனை சாய்னா அரை­யி­று­திப் போட்­டிக்­குள் நுழைந்­துள்­ளார்.\n* இந்­தி­யா­வின் சாய்னா நேவால் ஒற்­றை­யர் பிரிவு காலி­று­திப் போட்­டி­யில் தாய்­லாந்து வீராங்­கனை சோசூ­வாங் போர்ன்­பா­வீயை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இந்­தப் போட்­டி­யில் சாய்னா 21–7, 21–18 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்று அரை­யி­று­திப் போட்­டிக்­குள் நுழைந்­தார்.\n* ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு காலி­று­திப் போட்­டி­யில் விளை­யா­டிய இந்­தி­யா­வின் கிடாம்பி ஸ்���ீகாந்த், இந்­தோ­னே­ஷி­யா­வின் கிறிஸ்­டியை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இந்­தப் போட்­டி­ய­தில் 18–21 மற்­றும் 19–21 என்று இரண்டு செட்­க­ளில் தோல்­வி­ய­டைந்து, தொட­ரில் இருந்து வெளி­யே­றி­னார்.\n* இந்­தி­யா­வின் மற்­றொரு நட்­சத்­திர வீராங்­க­னை­யான சிந்து, ஸ்பெயின் நாட்­டின் வீராங்­கனை கரோ­லினா மரினை எதிர் கொண்டு விளை­யா­டி­னார். இதில் 11–21, 12–21 என்ற செட்களில் சிந்து தோல்வியடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=246121", "date_download": "2019-12-15T10:38:35Z", "digest": "sha1:77GBXUCGWQINQ5FT25VQE57AC3QFEMSS", "length": 4105, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...!- Paristamil Tamil News", "raw_content": "\nபோம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...\nதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..\nமகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..\nதாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா.. சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..\nமகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.\nதாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..\nமகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..\nதாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..\n• உங்கள் கருத்துப் பகுதி\n* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/local-body-election-date-for-tamil-nadu/", "date_download": "2019-12-15T11:40:37Z", "digest": "sha1:JY2OOXMWYVMZK4CCA2TFA3J4CM2DTY6U", "length": 7475, "nlines": 177, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! - Athiyaman team", "raw_content": "\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.\nஇன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்\nவார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக கூட்டம் நாள் ஜனவரி 11.\nவேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6\nவேட்புமனு கடைசி நாள்: டிசம்பர் 13\nவேட்புமனுக்கள் மீது பரிசீலனை: டிசம்பர் 16\nமுதல்கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27\nஇரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30\nதேர்தல் முடிவுகள்: ஜனவரி 2, 2020\n31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.\nதமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு வேலை – நேரடி நியமனம்\nதஞ்சாவூரில் மத்திய அரசு வேலை-25,500 சம்பளம்\n10-ஆம் வகுப்பு அல்லது ITI படித்திருந்தால் போதும்- DRDO Multi Tasking job\nதமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்ககத்தில் வேலை\nநாகப்பட்டினம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/37936-2019-09-10-04-24-39", "date_download": "2019-12-15T10:13:54Z", "digest": "sha1:7DR3AUA2DHUZWQV5RMTYZMD37S4Y3N4X", "length": 10436, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "யாழினி வரைந்த வீடு", "raw_content": "\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nசெளபாவின் மரணம் தரும் படிப்பினைகள்\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nகுழந்தை திருமணத் தடைச் சட்���ம்\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 10 செப்டம்பர் 2019\nவீட்டை உரசியபடி தவழும் மேகங்கள்\nதரையில் வெல்வெட் பூச்சிகள் .\nமழைத்துளிக்கு என்ன நிறம் கொடுக்கலாம்\nஅப்பாவின் நிறம் கொண்ட மேகங்களும்\nகண்களில் திடீரென பளிச் மின்னல் வெட்ட\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/24444-2013-07-17-06-25-19", "date_download": "2019-12-15T10:40:14Z", "digest": "sha1:HYZHSENUR7ZTS3ENBJY22276S2EYBY2U", "length": 15856, "nlines": 277, "source_domain": "keetru.com", "title": "இளங்கோ கவிதைகள்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nகிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்\nஎதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்\nதிருக்குறளின் மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2013\nயாழ்ப்பாணத்து இளங்கவிஞர் இளங்கோ தந்துள்ள கவிதைத் தொகுப்பு ‘நாடற்றவனின் குறிப்புகள்’ புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் இவர் வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இத்தொகுப்பில் 53 கவிதைகள் உள்ளன. கவிதைகளின் பாடுபொருள் போர்க்கால ரணங்கள், அவலம், இழப்பு மற்றும் தன்னம்பிக்கை, காதல் என விரிகின்றன. மொழிவளத்துடன் நுணுக்கமான வெளிப்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொள்வது இவரது சிறப்பு\n‘அமைதியின் மணம்’ போர்க்கால அவலத்துடன் தொடங்குகிறது. கவிதையின் இடையில்..\nஎனும்போது மனித மன வக்கிரத��தின் கோரசாட்சி விட்டுச் செல்லும் ரணம் கொடியது. அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதை அடுத்த வரிகள் காட்டுகின்றன.\nகவிதை தரும் சோகம் சித்திரம் வாசகர் மனம் பிளக்கச் செய்கிறது. இக்கவிதையின் பிற்பகுதியில் மனத்துணிவு கவிஞருக்குப் பக்கபலமாக உள்ளது.\nஎன்பதில் தன்னம்பிக்கை அழகாகத் துளிர்த்துள்ளது.\n‘இலையுதிர்காலத்து பிரியங்கள்’ – நன்றாகத் தொடங்குகிறது.\nஒரு பூச்செடியாய் வளர்க்கத் தொடங்குகையில்\nபகிர முடியாத என் பிரியங்களை\nஎன்ற வரிகளில் ‘பூச்செடி’ என்பது புதிய உவமையாக ஒளிர்கிறது. அதைத் தொடரும் குறியீடுகள் எளிமையான வெளியீட்டு முறையில் தெளிவான கருத்துருவாக்கம் கொண்டுள்ளன.\n‘எதிர் உலகம்’ கவிதை, கணவன்-மனைவி பிணக்கு பற்றிப் பேசுகிறது.\nநமது ஈகோக்கள் கரைந்து போகின்ற\nஒரு நாளில் இயல்பாய் புன்னகைக்கலாம்\nஎன்ற வரிகளில் நல்லுறவை மீண்டும் அவாவுகிற நல்லெண்ணம் தெரிகிறது.\nஎன்ற வெளிப்பாட்டில் நுட்பமான சொல்லாட்சி ரசிக்கத்தக்கது.\n‘அழிவின் தீரா நடனங்கள்’ கையறுநிலையை சுட்டுகிறது.\nஎன்ற வரிகள் திசை காண இயலாத இறுக்கத்தை நம்முன் வைக்கின்றன.\n‘ஒற்றைக் கல் மூக்குத்தி’ – ஒரு நல்ல படிமத்தைக் காட்டுகிறது.\nகடந்த காலம் தூர்ந்து போக\nஇதில் மனவெளிச்சம், மிகுந்த நம்பிக்கை தருகிறது.\nஆண் - பெண் உறவு எல்லா துயரங்களையும் மறக்கச் செய்யும் என்னும் நிலையை உணர்த்திக் கவிதை முடிகிறது.\n‘மழைக்காலப் பெண்’ – என்ற கவிதை பெண்ணின் இக்கட்டான சூழலைக் கருப்பொருளாகக் கொண்டது.\nமொத்தத்தில் இளங்கோ கவிதைகள் சராசரிக்கும் மேல் உள்ளன. இன்னும் பல கவிதைகளைப் பற்றி பேச வைக்கும் இத்தொகுப்பை வாசகர் படித்து மகிழலாம் என்ற நம்பிக்கை தருகிறது. பாராட்டுகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:44:35Z", "digest": "sha1:PFWD4L4MNCKTWENYHK76Y4HQ5PXOWXBE", "length": 23702, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன்றி முவாசான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹென்றி முவாசான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉயர்கல்விக்கான பயிற்சிப்பள்ளி (École Pratique des Haute Études)\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1906)\nபெர்டினாண்டு பிரடரிக் ஆன்றி முவாசான் (Ferdinand Frederick Henri Moissan) (செப்டம்பர் 28, 1852 - பெப்ரவரி 20, 1907) பிரான்சு நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர்[1]. இவர் புளோரின் வளிமத்தைப் பிற சேர்மங்களில் இருந்து பகுத்து பிரித்தெடுத்துக் கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 1906 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது[2].\nமுவாசானின் குடும்பத்தினர், பிரான்சில் தூலூசு (Toulouse) என்னும் இடத்தில் இருந்து பாரிசுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு இவர் செப்டம்பர் 28, 1852 இல், கிழக்குத் தொடர்வண்டித் துறையில் (இரயில்வே) பணிபுரிந்த பொறுப்பாளர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். 1864 இல் மொ (Meaux) என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து சென்று, அங்குப் பள்ளியில் கல்வி பெற்றார். ஆனால் பல்கலைக்கழகத்தில் சேர அனுமதி பெறும் தகுதிச் சான்றிதழ் (\"grade universitaire\" ) பெறாமலே பள்ளியில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் பாரிசில் ஒரு வேதியியலாளராகப் பணிபுரியத்தொடங்கினார். அங்கு ஆர்சனிக்கு (arsenic) கலந்ததைக் குடித்து உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்றினார். அதன்பின் வேதியியலை முறையாகப் பயில முடிவு செய்து எடுமான் ஃவிரெமி (Edmond Frémy) அவர்களின் செய்முறைச் சாலையில் சேர்ந்தார். அதன் பின் பியர் பால் துரியான் (Pierre Paul Dehérain) அவர்களின் செய்முறைச்சாலையில் சேர்ந்தார். அங்கு துரியான் அவர்களின் வலியுறுத்தலால் கல்விசார் பணியைப் பின் தொடர ஒப்புக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான தகுதி பெறும் பாக்குலோரியா (baccalauréat) என அழைக்கப்பட்ட இளநிலை பட்டத்தைப் பெறுவதில் முதலில் தோல்வி அடைந்து, பின்னர் 1874 இல் வெற்றி பெற்றார். அவர் பாரிசில் இருந்த பொழுது வேதியியலாளர் அலெக்ஃசாந்திரே லியோன் எட்டார் (Alexandre Léon Étard) என்னும் வேதியலாளரோடும், வாசுக்கு (Vasque) என்னும் செடியியலாளருடனும் நண்பராக இருந்தார்.\nமுவாசான் முதன் முதலாக 1874 இல் தாவரத்தில் கார்பன்-டை-ஆக்சைடும், ஆக்சிசனும் நிகழ்த்தும் மாற்றங்களைப் பற்றி அறிவியல் கட்டுரை ஒன்றை, துரியானுடன் சேர்ந்து எழுதினார். அதன் பின்னர் தாவரவியலை விட்டுவிட்டு, கரிமமற்ற வேதியியல் துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினார், குறிப்பாக தீப்பிடிக்கும் இரும்பு பற்றிய வேதியியலில் ஈடுபட்டார். இவருடைய கருத்துகளை அக்காலத்தில் முன்னணியில் இருந்த கரிமமற்ற வேதியியல் அறிவியலாளர்கள் இருவர் வரவேறனர். இவர்கள் ஆன்றி துவ்யெல் (Henri Etienne Sainte-Claire Deville) என்பாரும் துபாய் (Debray) என்பாரும் ஆவர். முசாசான் 1880 இல் முனைவர் பட்டம் பெற்ற பின்னர் அவருடைய நண்பர் இலாண்டுறீன் (Landrine) அவருக்கு பகுப்பாய்வு வேதியியலில் பணிபுரிய வாய்ப்புத் தந்தார். முவாசான் 1882 இல் இலியோனீ இலியுகோன் (Léonie Lugan) என்பாரை மணந்தார். இவர்களுக்கு 1885 இல் ஒரு மகன் பிறந்தார். 1880 களில் இவர் ஃவுளூரின் ஆய்விலும், அதனைப் பெரிய அளவில் விளைவிப்பதிலும் ஆழ்ந்து இருந்தார். ஆனால் இவருக்கான தனி செய்முறையகம் (ஆய்வகம், செய்களம்) ஏதும் இல்லை. அங்கு அருகில் இருந்த பற்பல செய்முறையகங்களைப் பயன்படுத்தினார், எடுத்துக்காட்டாக சார்லசு பிரீடேல் (Charles Friedel) அவர்களின் செய்களம். அங்கே இவருக்கு 90 புன்சென் மின்கலங்கள் (Bunsen cell) கிடைத்தன. இவற்றை இணைத்து உருகிய ஆர்சனிக்கு டிரைக்குளோரைடு மின்பகுப்பாய்வு செய்யும் பொழுது, அங்கே வெளிப்பட்ட வளிமத்தைக் கூர்ந்து அறிந்தார். இவ்வளிமம், மீண்டும் ஆர்சனிக்கு டிரைக்குளோரைடால் உள்வாங்கப்பெற்றது. பின்னர் ஐதரச புளூரைடு மின்பகுப்பாய்வு செய்த பொழுது சூன் 26, 1886 அன்று புளூரின் (ஃவுளூரின்) வளிமம் கிடைத்தது. உண்மையை உறுதி செய்யும் முகமாக, பிரான்சிய அறிவியல் உயர்கல்வி மன்றம் (French academy of science) மூன்று பேரை, மார்சிலென் பெர்த்திலோ (Marcellin Berthelot), ஆன்றி துபாய், எடுமான் ஃவிரெமி ஆகியோரை, அவர்களின் சார்பாளர்களாக அனுப்பியது. முவாசானால் மீண்டும் அந்த விளைவைச் செய்து காட்ட இயலவில்லை, காரணம் ஐதரச புளூரைடில், முன்பு செய்த ஆய்வில் கலந்திருந்தவாறு சிறிதளவு பொட்டாசிய புளூரைடு கலந்து இருக்கவில்லை. இதனை பகுத்தறிந்து, திருத்திப் பின்னர் பலமுறை செய்து காட்டினார். இதற்குப் பரிசாக 10,000 பிரான்சிய வெள்ளியாகிய \"பிராங்கு\" தந்தனர்.\nஆன்றி முவாசான் (1852-1907) செய்முறையகத்தில் மின் கீற்று உலையைக் கொண்டு செயற்கையாக வைரம் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தபோது எடுத்தபடம்\nஅடுத்து வந்த ஆண்டுகளில், அதாவது 1891 ஆம் ஆண்டு வரை, இவர் புளூரின் வேதியியல் ஆய்வில் ஆழ்ந்து இருந்தார். இவர், புளூரின் கூறாக உள்ள பல வேதியியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தார். எடுத்துக்காட்டா பால் இலெபோ (Paul Lebeau) என்பவரோடு சேர்ந்து 1901 இல் கந்தக ஃகெக்சாபுளூரைடு (கந்த அறுபுளூரைடு, SF6) கண்டுபிடித்தார். இவருடைய ஆய்வின் பயனாய் போரான், செயற்கை வைரம் முதலான்வற்றைப் விளைவிப்பதில் முக்கிய முன்னேற்றங்கள் நடந்தன. மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட அடுப்புகள் 3500°செ வரை வெப்பநிலை எய்தும்படியாக செய்ய முடிந்தது. இதற்காக 80 வோல்ட்டு அழுத்தத்தில் 2200 ஆம்பியர் மின்னோட்டம் பாய்ச்ச வேண்டி இருந்தது (1990 வரை)\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2018, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160856&cat=31", "date_download": "2019-12-15T11:08:23Z", "digest": "sha1:B2BHXVGYM7PCKVPZ5NEMUWQKDTFG2POO", "length": 29524, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் பிப்ரவரி 02,2019 00:00 IST\nஅரசியல் » ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் பிப்ரவரி 02,2019 00:00 IST\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடத்திற்கான கால்கோல் விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ, கலெக்டர் நடராஜன் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் செல்லுார் ராஜூ, ஸ்டாலின் நகைச்சுவை நடிகராக மாறி ஊர் ஊராக சென்று உளறிக் கொண்டிருக்கிறார் என்றார்.\nநடிகர் தனுசுக்கு மதுரை கோர்ட் நோட்டீஸ்\nமுதல் முறையாக மதுரை ஸ்டைலில் பேசிய அஜித்\nமீண்டும் சந்திக்க 40 ஆண்டுகள்\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nதி.மலை அரசு மருத்துவமனையில் ரெய்டு\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nஅரசியல்வாதிகளை கொளுத்துங்க அமைச்சர் ஆவேசம்\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nபிரதமர் பாராட்டிய மதுரை பெண்மணி\nநேத்ரா இசை வெளியீட்டு விழா\nமதுரை மாநகராட்சியில் ரோபோடிக் பயிற்சி\nமுதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nசுவாமி சகஜாநந்தா பிறந்த நாள் விழா\nபின்லாந்து சென்று திரும்பிய அரசுபள்ளி மாணவர்\nஹெல்மெட் அணியாத அமைச்சர் : பிரமாணப்பத்திரத்திற்கு உத்தரவு\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\nகேரளாவிற்கு கடத்த முயன்ற 40 மாடுகள் மீட்பு\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஅழகுதான் ஆனா ஓட்டு விழாது அமைச்சர் கணிப்பு\nமெஹந்தி சர்க்கஸ் - இசை வெளியீட்டு விழா\n80 ல நின்னு 40 ஜெயிப்போம் காங்கிரஸ் தில்லு\nஎன் முதல் சம்பளம் 5 ரூபாய் டிரம்ஸ் சிவமணி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்���ிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nஅரெஸ்ட் ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற��றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/37823-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-15T11:36:32Z", "digest": "sha1:3M7QLYJRLFSPAXADNJEA33LDLFFLKF7Y", "length": 14884, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு | பவானி சிங் நியமனம் செல்லாது: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபவானி சிங் நியமனம் செல்லாது: உச்��� நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.\nஉச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கி உள்ள தீர்ப்பின் ஒவ்வொரு வரியும் ஊழல்வாதிகள் மீது விழுந்துள்ள சவுக்கடிகள் ஆகும்.\n“எந்த ஒரு ஊழல் வழக்கையும் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்” என்று கூறியுள்ள நீதிபதிகள், பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்று கடுமையாகச் சாடி உள்ளனர்.\nஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ‘நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு அளிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கோரி உள்ளது.\nஉச்ச நீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பு, பொதுவாழ்வில் ஊழலில் ஈடுபடுவர் எவராக இருந்தாலும் நீதி தேவனை வளைக்க முடியாது; நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது'' என்று வைகோ கூறியுள்ளார்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்க���்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nதிருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்\nபரூக் அப்துல்லா காவல் மேலும் நீட்டிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nதிருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு\nபுத்துயிர் தந்த பால் காளான் வளர்ப்பு: மாதம் ரூ. 2 1/2 லட்சம்...\nஒருநாள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/11/11071136/1270648/Yanaimalai-Yoga-Narasimhar-Temple.vpf", "date_download": "2019-12-15T10:32:08Z", "digest": "sha1:CWABCGFFS3HV23JQCIGSUAANJMJXZFGC", "length": 14842, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Yanaimalai Yoga Narasimhar Temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nபதிவு: நவம்பர் 11, 2019 07:11\nபல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nசமணம், சைவம், வைணவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மலை, இயற்கையில் யானை வடிவில் அமைந்த அழகிய மலை, பாண்டியர், சோழர், நாயக்கர் என பலரும் திருப்பணி செய்த ஆலயம், குடவரை கோவில்கள் அமைந்த மலை, திருமோகூர் பெருமாள் கஜேந்திர மோட்சம் நிகழ்த்தும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்.\nயானை மலை எனும் இந்த மலையில் சமணம், சைவம், வைணவம் முதலிய மூன்று ஆலயங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. நடுநாயகமாக யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். அருகில் ல���டர் கோவில் எனும் முருகன் ஆலயம், உச்சியில் சமணர் குகைகள், யானைமலையின் வடகோடியில் வேத நாராயணப் பெருமாள் கோவில் என பக்தி மணத்தோடு இந்த மலை விளங்குகிறது.\nகி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்பாடல், தமிழ் வட்டெழுத்துக்கள், பாறைச் சிற்பங்கள், குடவரைக் கோவில்கள், கட்டிடக் கோவில்கள் இந்த மலையில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் சமணர் வாழ்ந்ததை, திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார்.\nமுதல் வரகுண பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக விளங்கிய மாறன்காரி மற்றும் அவனது தம்பி மாறன் எயினன் ஆகிய இருவரால், குடவரைக் கோவில் மற்றும் முன்மண்டபம் எழுப்பப்பட்டதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.\nமதுரையில் இருந்து இத்தலம் வரும் போது, பிரமாண்ட மலை நம்மை வரவேற்கும். அங்கு யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.\nஇதற்கு மற்றொரு கதையும் உண்டு. பாண்டி யனின் வீரத்தால் வெற்றி பெற இயலாத சோழமன்னன் ஒருவன், தன் நாட்டில் வாழ்ந்த சமணர்களின் உதவியை நாடினான். அதன்படி அசோக மரத்தின் கீழ் யாகம் வளர்த்து, மூவுலகும் நடுங்கச் செய்யும் பெரும் யானையை உருவாக்கி, மதுரையை நோக்கி ஏவினர்.\nஇதனை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டிய மன்னன், அதனைத் தடுத்துக் காத்திட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வேண்டினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அதன்படி மதுரைக்கு வெளியே அட்டாலை மண்டபம் ஒன்றைக் கட்டினான். அம்மண்டபத்தின் சேவகனாக சிவபெருமானே தோன்றி, சமணர்கள் ஏவிய யானையை அடித்தார். அதுவே, யானை மலையானது என்ற வரலாறும் கூறப்படுகிறது.\nஅந்த மலையில், யோக நரசிம்மருக்குக் கோவில் அமைத்ததை பெரும்பற்றப்புலியூர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், இங்கு பாண்டிய மன்னனின் மகன் திருக்குளம் வெட்டியதைக் குறிப்பிடுகிறது.\nயோகநரசிம்மர் திருக்கோவில், பெரிய திருச்சுற்றுச் சுவருக்குள், யோக நரசிம்மர் சன்னிதி, நரசிங்கவல்லித் தாயார் சன்னிதி ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. தாயார் கருணை பொழியும் திருமுகத்துடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தாயார் சன்னிதியைக் கடந்தால் நரசிம்மன் சன்னிதியைக் காணலாம். அதை நோக்கி செல்லும் போது, கருட மண்டபமும், அதனுள் கருடனும் அமைந்திருக்கிறது. இங்கே சிம்மங்களைத் தாங்கி நிற்கும் பெருந்தூண்கள், சிறிய தூண்கள் அமைந்துள்ளன. இதனைக் கடந்து குடவரைக்குள் யோக நரசிம்மர் அருள்காட்சி வழங்குகிறார்.\nகருவறையின் வெளியே, வடதிசையில் விநாயகர் சன்னிதி, அதனையொட்டி மிகப் பெரிய அழகிய தாமரைக்குளம் அமைந்துள்ளன. இத்தலத்திற்குத் திருமோகூர் காளமேகப் பெருமாள், கள்ளர் வேடத்தில் எழுந்தருளி வழங்கும், கஜேந்திர மோட்ச விழா நடைபெறும். நரசிம்மர் ஜெயந்தி மற்றும் மாத சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.\nயோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கிடைத்த ஒன்பது கல்வெட்டுகள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன. முதல் வரகுண பாண்டியன் (கி.பி. 765), முதல் மதுராந்தகச் சோழன் (கி.பி. 907), சடையவர்ம சுந்தர பாண்டியன் (கி.பி. 1021), சடையவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி. 1101), முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (.கி.பி. 1216), கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509) என பல்வேறு மன்னர்களின் திருப் பணிகளையும் அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளையும் அறிய முடிகிறது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nமதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், யானை மலை திருத்தலம் உள்ளது. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழித்தடத்தில் 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் இருக்கிறது. மதுரையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சொந்த வாகனத்தில் வருவோர் யா.ஒத்தக்கடையின் வழியே வந்தால் சுலபமாக வரலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி மினி பஸ் வசதி உள்ளது.\nசுமார் 300 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nவெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்\nதிருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்\nபிரமிப்பூட்டும் ஸ்வர்ண ஹர்ஷண பைரவர் கோவில்- ஈரோடு\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில்\nவீட்டில் குடியேறிய யோக சாய்பாபா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/china/56995-external-affairs-minister-sushma-swaraj-meets-her-chinese-counterpart-wang-yi-in-wuzhen.html", "date_download": "2019-12-15T10:40:42Z", "digest": "sha1:SLX5A4AWBLZDCLSX5SXB4UEAEHVMLPFV", "length": 11281, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு | External Affairs Minister Sushma Swaraj meets her Chinese counterpart Wang Yi in Wuzhen", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nசீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nசீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார்.\nபாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nவிமானப்படை நடத்திய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா சென்றுள்ளார். 16வது இந்தியா - சீனா - ரஷ்யா வெளியுறவுத்துறை சந்திப்பில் கலந்து கொள்ள அவர் சீனா சென்றுள்ளார்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு நடத்தி உள்ளார். சீனாவில் வாங் யீயை, சுஷ்மா சுவராஜ் சந்தித்தார் .\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சீனாவிடம் இந்திய தரப்பு பேச முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இதுகுறித்து விவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஅதேபோல் ரஷ்யாவிடமும் இந்தியா இதுகுறித்து முறையிட முடிவெடுத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன\nசுட சுட சுவரஸ்யமான தக���ல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகள்- கண்காணிப்பு குழு ஒப்புதல்\nஜம்மு- காஷ்மீர்- இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nஅருணாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு\n200 மணி நேரம் திட்டமிடப்பட்டது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசீனா: உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்துமீறல்கள்\nபிரிக்ஸ் மாநாடு இந்தியாவிற்கு முக்கியமானதாக கருதப்படுவது ஏன்\nஉத்தரகண்ட் மாநிலம் : ராணுவ தளத்தை பலப்படுத்தும் சீனா\nசிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desathinkural.com/tamilnews/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BFhostel-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE/", "date_download": "2019-12-15T11:47:14Z", "digest": "sha1:3BHCOYU72TSKDDIQQIT4QSIBNZB7FHNC", "length": 4341, "nlines": 33, "source_domain": "desathinkural.com", "title": "மாணவிகளுக��கு விடுதி(Hostel) தர மறுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள். - Desathinkural", "raw_content": "\nமாணவிகளுக்கு விடுதி(Hostel) தர மறுக்கும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள்.\n2019-2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் கிடைத்த முதலாமாண்டு மாணவிகளுக்கு விடுதி வசதிகள் இல்லை என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்திருக்கிறது.\nஇதைப்பற்றி முறையிட்ட மாணவ மாணவியரிடம் கட்டுமானப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.அதனால் நான்கு ,ஐந்து மாதங்களுக்கு மேலாகும் என்ற பொறுப்பற்ற பதிலை சொல்லியிருக்கின்றனர்.\nசேர்க்கை முடிவுற்றபின் மாணவர்களுக்கு விடுதிகள் தரவேண்டியதற்கு உகந்த முறையில் விடுமுறை காலத்திலேயே பணிகளை முடித்திருக்க வேண்டும்.அப்படி முடிக்காமல் விட்டதோடு,இப்போது வகுப்புகள் துவங்கவிருக்கும் நேரத்தில் மாணவிகளுக்கு விடுதி கிடையாது என்றும் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.\nதமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ,வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தூரப்பிரதேசத்தில் இருந்தும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கும் மாணவிகளுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இந்த பொறுப்பற்றத்தனம் கடும் இன்னலை உருவாக்கியிருக்கிறது.\nஇதை மாணவர்கள் பலமுறை துணைவேந்தரையும்,பதிவாளரையும் சந்தித்து பேசியும் சரியான தீர்வு கிடைக்காததால் இப்போது போராட்டத்தை துவங்கியுள்ளனர்.\nசெங்கல்பட்டு மாவட்டத்துக்கு கூடுவாஞ்சேரியில் கலெக்டர் அலுவலகம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185369", "date_download": "2019-12-15T10:18:57Z", "digest": "sha1:O2YJGYOZT7LTDBK4A26FAFSYZWACFBKU", "length": 7575, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்!”- அஸ்மின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்\n“மெட்ரிகுலேஷன் மட்டும் குறியாக இருக்கக்கூடாது, வேறு வழிகளைக் கண்டறிவோம்\nகோலாலம்பூர்: குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டில் நம்பிக்கைக் கூட்டணி அரசு மெட்ரிகுலேஷன் வகுப்புகளைத் தவிர்த்து இதர கல்வி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருவதாக பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார்.\n“மெட்ரிக்குலேஷனை மட்டும் குறியாக நாம் கொள்ளக்கூடாது. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு (பி40) தரமான கல்வியை பெறுவதற்கு பல திட்டங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது” என அவர் கூறினார்.\n“இது ஓர் அடிப்படை பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் (மெட்ரிகுலேஷன்) தொடர்பில் இனி சர்ச்சை எழக் கூடாது. அமைச்சரவையின் ஒன்றுபட்ட கருத்து இதுவாகும். சிறந்த முடிவுகளை எடுக்கும் பி40 தரப்பினர் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேறு வழிகளையும் நாங்கள் கண்டறிந்து வருகிறோம்” என அவர் கூறினார்.\n“அடிப்படையில் அவர்களுக்கு உதவி செய்தோமா இல்லையா என்பதுதான் கேள்வி” என்று அஸ்மின் கூறினார்.\nPrevious articleபாஜக: வடக்கில் தேர்ந்தாலும், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பின்னடைவு\nNext articleஇலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\n“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\nபிகேஆர்: இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைக்கிறார்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\n‘மிஸ் வோர்ல்ட்’ உலக அழகிப் போட்டி – ஜமைக்கா அழகி முதலிடம்; இந்திய அழகிக்கு மூன்றாமிடம்\nநெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா ஒரே வாரத்தில் 26 மில்லியன் பேர்கள் பார்த்து விட்டார்கள்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2013/04/memento-movie-review_23.html", "date_download": "2019-12-15T11:21:25Z", "digest": "sha1:EWXQUJNG6YLM5IJT5KUV6MMY5KFJDA4P", "length": 10497, "nlines": 65, "source_domain": "www.malartharu.org", "title": "மொமெண்டோ (Memento- Movie Review)", "raw_content": "\nகிறிஸ்டோபர்நோலனின் வாழ்நாள் சாதனை; அவரின் திரை திறனுக்கு ஒரு சோற்றுப் பதம் மொமண்டோ. எங்களுக்கு தெ��ியுமே கஜனிதானே என்பவர்களுக்கு இல்லை என்பதே என்னுடைய பதில்.\nகஜனி மொமொண்டோவின் ஒரு சிறு கூறினை எடுத்து தமிழ் கரம் மசாலா சேர்த்து முருகதாஸ் முத்திரை பதித்து வந்த படம். சந்தேகம் இல்லாத ஒரு சாதனைதான். ஆனால் மொமொண்டோ அதி தீவிர திரை ரசிகர்களுக்கானது. மொமொண்டோ ஒரு மலை கஜனி அதன் மிகச் சிறிய கல்.\nதிரைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர் இயக்குனரிடம் எனக்கு ஒண்ணுமே புரியலே என்று சொன்னபொழுது இந்தப் படத்தை எடுக்க எனக்கு மூன்று வருடம் ஆனது உங்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் புரியுமோ போய் இன்னொருமுறை படத்தை பாருங்க என்று ரொம்ப கூலாக சொன்னதாக ஒரு செய்தி உண்டு.\nசாலி ஜென்கின்ஸ் என்கிற ஒருவர் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் நோய்தாக்கிற்கு ஆளாகிறார். இவர் படும்பாடினை காண சகியாத மனைவி இவர் கையாலேயே இன்சுலின் ஊசியினை போடச் சொல்லி மரணிக்கிறார்.\nஇதனை விசாரிக்கும் இன்சுரன்ஸ் ஏஜன்ட் சில நாட்களுக்கு பின் இந்த நோய்க்கு ஆளாகிறார். இவரது வாழ்வியல் அனுபவங்களாக விரிவதே படம்.\nஆனால் வருக என்று ஆரம்பித்து வணக்கம் என்று முடியும் வழக்கமான திரைக்கதை பாணியில் அல்லாது நோயாளியின் மூன்று நிமிட நினைவுகளில் பயணிக்கும் திரைக்கதை சான்சே இல்லாத திரை அனுபவத்தை தருகிறது.\nஒரு காட்சியை சொன்னால் புரியும் என்று நினைக்கிறன். விரைந்து ஓடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் யாரையோ துரத்துகிறேன் என்று நினைக்கிறேன் என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அவனை நோக்கி வெடிக்கிறது ஒரு துப்பாக்கி. ஆகா என்னையதான் தொரத்துறாங்க என்று ஓடுவது ஜோரான காட்சி.\nபடத்தின் முதல் பகுதியின் ஒரு காட்சியில் வரும் கதாநாயகி காரி ஆன் மோஸ் உதடு கிழிந்திருக்கும். யார் அடித்திருப்பார்கள் என்கிற சஸ்பென்ஸ் உடைகிறபொழுது கிடைக்கும் இன்னொரு ஆச்சர்யம் சூப்பரப்பு\nநல்ல படங்களை பார்க்க விரும்பும் இதயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.\nசரி கதையை சொல் என்பவர்களுக்காக\nஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் உள்ள ஒருவன் தன் மனைவியை தெரியாமல் கொலை செய்துவிட்டு சிகிச்சைக் காக்க ஒரு மன நோய் மருத்துவ நிலையத்தில் இருக்கிறான். இவனை விசாரிக்க வரும் போலிஸ் அதிகாரி இவனுடைய பிரச்சனையை வைத்து இவனை ஒரு கருவியாக பயன்படுத்த முடிவு செய்கிறார்.\nஇவனது மனைவி கொலை செய்யப் பட��டதாகவும் இவன் பழிவாங்க தான் உதவுவதாகவும் சொல்கிறார். நம்பும் இவனை கடத்தி அவரின் ஹிட்லிஸ்டில் உள்ள லோக்கல் போதை வியாபாரிகளை போட்டு தள்ளி அவர்களின் பணத்தை ஸ்வாகா செய்கிறார்.\nஇப்படி பாதிக்கப்படும் ஒரு போதை வியாபாரியின் கேர்ள் பிரன்ட் காரி ஆன் மோஸ் இவனை அவள் பாணியில் திருப்பி கள்ள ஆட்ட போலிசை போட்டு தள்ளுவதுதான் கதை.\nஇந்தக் கதையை மூன்று நிமிட நினைவு உள்ள ஒருவனின் நினைவுகளுக்குள்ளாக சொல்வதே திரைக்கதை. ஜோர். இது மாதிரி படம் எடுக்க இப்போதுள்ள எந்த தமிழ் முன்னணி பட இயக்குனர்களாலும் முடியாது என்று கருதுகிறேன். (அவர்களின் இமேஜ் வளையம் அவர்களை செயல்பட விடாது)\nவிளையாட்டுக்கு சொல்லல. சும்மாச்சுக்கும் ஒரு காணன் 7டி காமிராவை வைத்துக் கொண்டு யாரோ ஒரு சின்னப் பையன் கலக்கப்போறான் என்பதே என்னுடய கனவு மற்றும் நம்பிக்கை.\nகனவும் நம்பிக்கையும் தானே வாழ்க்கை\nஇயக்கம் : கிறிஸ்டோபர் நோலன்\nஇசை : டேவிட் ஜூலியன்\nஎடிட்டிங் : டோடி டான்\nஹீரோ : கை பியர்ஸ்\nஹீரோயின் : காரி ஆன் மோஸ்\nபோலிஸ் : ஜோ பாண்டலினோ\nதங்கள் வருகை எனது உவகை...\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/08/blog-post.html", "date_download": "2019-12-15T10:22:17Z", "digest": "sha1:DB3UQD7SAWF7MR7FC5A4W4ELTXOYGCDF", "length": 27798, "nlines": 339, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட!", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nமாஸ்டர் யோஷிஹிரோ மோரி உரை. அருகில் டாக்கி\nகடந்த வாரத்தின் கடைசி நாள். மாலை வேளையில் ஒரு மகிழ்ச்சி தரும் விழா. வந்து கலந்திட வேண்டுமென்று, வாஞ்சையுடன் அழைத்த இரு இளம் உள���ளங்கள். என்ன நிகழ்ச்சியென்று கேட்டதற்கு, ”மனம் மகிழ்ச்சியாய் இருந்திட-கனவுகள் மெய்ப்பட” என்று மட்டும் சொன்னனர். மறக்காமல்,மனதோடு மட்டும் சகோதரி கௌசல்யாவிற்கும் தகவல் சொன்னேன்.தனது மன்னவனோடு வந்திருந்தார்.\nமாஸ்டர் யோஷிஹிரோ மோரி உரையைக்கேட்கும் மக்கள்.\nநெல்லை வடக்கு சுழற்கழகத்தின் வாராந்திர கூட்டத்தில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அன்புத் தம்பி கோமதிநாயகம் மற்றும் அவரது உற்ற நண்பர் ஷாஜஹான் ஷெரிஃப். கல்லூரியில் கல்வி கற்கும் வயதில், பல கனவுத்திட்டங்களோடு, சாதிக்கத் துடிக்கும் இரு உள்ளங்கள்.\nஇந்த இடத்தில், ஷாஜஹான் ஷெரிஃப்பைப் பற்றி ஓரிரு வார்த்தைகள். இவர் ஒரு பதிவர். Indian cuisine (சென்று ஒருமுறைதான் பாருங்களேன்)என்றொரு வலைத்தளத்தில், வகைவகையான உணவுகளை வாகாய்த் தயாரிக்க வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.(ஆஹா, மறுபடியும் ஒரு பதிவர் சந்திப்பா\nஜோதிராஜ்,மாஸ்டர் யோஷிஹிரோ மோரி,சங்கரலிங்கம் மற்றும் டாக்கி.\nஎன்ன சாதிக்க எண்ணுகிறீர்கள் என்று கேட்டபோது, வலைத்தளத்தில் வாசகர் வட்டம் பெருக வேண்டும், அதற்கொரு வழி சொல்லுங்கள் என்றார். அடடே, நானே ஒரு கற்றுக்குட்டி என்னிடம் கேட்டால் எப்படி என்றேன்.(சிபியிடம் டியூஷன் கற்க அனுப்பவேண்டும்) இத்தனைக்கும் அவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவர். எதற்கு வாசகர் வட்டம் என்று கேட்டேன். வாசகர் வட்டம் கூடினால், விளம்பரம் (Adsense) மூலம் கிடைக்கும் வருமானம், என் கல்விக்கு உதவுமென்றார். கற்கும்போதே உழைத்து, தன் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற உன்னதமான எண்ணங்கள்.\nமற்றொருவர், கோமதிநாயகம் என்ற விஷ்ணு. இவர், சென்னை மற்றும் நெல்லையில், Y-NOT EDU CONSULTANTS என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிற்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் நிறுவனம் இது.உழைத்துப் பிழைக்கவேண்டுமென்ற உங்கள் எண்ணமே, உங்களை உன்னத நிலைக்கு உயர்த்தும்.\nமாஸ்டர் யோஷிஹிரோ மோரி,டாக்கியுடன் ஷாஜஹான் மற்றும் கோமதிநாயகம்\nஅழைப்பை ஏற்று சென்று கலந்து கொண்டேன். அற்புதமாய் இருந்தது அந்த சொற்பொழிவு. ஜப்பான் Happy Science அமைப்பின் மாஸ்டர் ஒகவா(Master Ryuho Okawa)வின் கருத்துக்களுக்கு,திரு.யோஷிஹிரோ மோரி எண்ணற்ற வழிகள் எடுத்துரைத்தார். அந்த சொற்பொழிவிலிருந்து சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு:\nஉன்- மனம் என்ற ஒன்ற���ல் உன்னதமான சக்தி உண்டு.\nகனவு கண்டிடு.(அப்துல் கலாம் அய்யா நினைவில் வந்தார்)\nகனவில் உன் லட்சியங்களை உருவேற்று.\nஉன் கனவு பிறருக்கு உதவும் வகையில் அமைந்திட வேண்டும்.\nகாணும் கனவு மிகப்பெரிய அளவில் இருந்திட வேண்டும்.\nஅந்தக் கனவை எண்ணத்தில் எப்போதும் இருத்தி வைத்திடு.\nஅந்தக் கனவை மெய்ப்படுத்த, உன் லட்சியங்களை எழுதி, உன் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வை.\nபலமுறை அதனைப் பார்க்கும்போது, அந்த எண்ணங்கள் உன்னில் நிலை கொள்ளும்.\nதடைகள் வந்தால் தகர்த்தெறி. அதற்காக ஒருபோதும் உன் எண்ணங்களை விட்டுவிடாதே.\nஇதற்கு உதாரண புருஷர்களாய் அவர் கூறிய இருவர்:\nஎட்டு பேர் கொண்ட ஏழைக்குடும்பத்தில், எட்டவதாய்ப் பிறந்த இளைய மகன்.ஒன்பதாவது வயதில் வறுமையின் கொடுமையால், தன் தாயின் கரத்தால், தனியாய் ரயிலிலேற்றி தவிக்க விடப்பட்டவர். பதினைந்து வயதில் ஒசாகா எலெக்டிரிக் கம்பெனியில், வேலையில் சேர்ந்தார்.மிகப்பெரும் கனவுகள் கண்டார். எண்ணங்களே வாழ்க்கை என்பதை உணர்ந்து, தம் இருபத்தி மூன்றாம் வயதில், மடுஷிடா வீட்டு உபயோக எலக்டிரிக் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். அதுதான் இன்றைய உலக புகழ் பெற்ற “பானாசோனிக்” நிறுவனம். தடைகளை வென்ற அந்த மாமனிதர் மட்சுஷிதா (Konosuke Matsushita)\nஒன்பதாவது வயதில் தாயை இழந்தார்.\nபத்தொன்பது வயதில் சகோதரியை இழந்தார்.\nஇருபத்தியிரண்டாம் வயதில் செய்த தொழிலில் தோல்வி.\nஇருபத்திமூன்றாம் வயதில் தேர்தலில் நின்று தோல்வி.\nஇருபத்த்தி ஏழாம் வயதில் நரம்பு மண்டல பாதிப்பு.\nமுப்பத்தி நான்காம் வயதில் மீண்டும் தேர்தல் தோல்வி.\n37,39,46 மற்றும் 47வது வயதில் நின்ற தேர்தலில் எல்லாம் தோல்வி.\nதுவண்டு விடவில்லை. அவரது ஐம்பத்தியோரு வயதில் அமெரிக்க ஜனாதிபதி.\nஎன்ன நண்பர்களே, கனவு காணுங்கள், கனவில் உங்கள் லட்சியங்களை உருவேற்றுங்கள், உங்கள் லட்சியம் மெய்ப்படும்.\nLabels: இளைஞன், கட்டுரை, சாதனை, சுழற்கழகம், மகிழ்ச்சி, மனம், மனம் மலருதல்\nசிந்தனையை தூண்டும் பதிவு...லிங்கனுக்கு இப்பிடியா\n.(ஆஹா, மறுபடியும் ஒரு பதிவர் சந்திப்பா\nஅருமையான உற்சாகமளிக்கும் பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன்ன சாதிக்க எண்ணுகிறீர்கள் என்று கேட்டபோது, வலைத்தளத்தில் வாசகர் வட்டம் பெருக வேண்டும்,//\nநானும் பால��வர் ஆகிட்டேன், என் மகன் செய்த அநியாயத்தால் [[ஹி ஹி]] மோசஸ் மனோ என பெயர் மாறி கிடக்குது அதை மாற்றவே முடியலை ஆபீசர்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nசாதனை செய்ய துடிக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்....\nMANO நாஞ்சில் மனோ said...\nஆபீசர், கோவில்பட்டி தாதாவை கூப்பிடலையா ஹி ஹி.....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒரு நல்ல நிகழ்ச்சியில் என்னையும் கலந்து கொள்ள செய்த உங்களுக்கு என் நன்றிகள் அண்ணா \nவேற்று நாட்டினர் நம் மகாத்மாவை பற்றி சொன்ன போது நெகிழ்ச்சியாக இருந்தது...\nஆபிரஹாம் லிங்கன், பானாசோனிக் மட்சுஷிதா இவர்களை பற்றி சொன்னது, வந்திருந்த இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை நிச்சயம் கொடுத்திருக்கும்...\nஇன்றைய இளைஞர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று யார் சொன்னா... ஷாஜகான், விஷ்ணு இருவரை பார்த்தபின் இனி நான் கண்டிப்பா சொல்லமாட்டேன் \nசிறந்த உத்வேகமும் மிகச் சிறந்த கனவும் கொண்டவர்கள்... ஜப்பானியர்களை வரவழைத்து இத்தகைய பெரிய நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் பாராட்டுகள் இங்கே சொல்லிக்கிறேன்.\nஇவர்களை பற்றி என் தளத்தில் எழுதணும்னு ஒரு எண்ணம் இருக்கு ...ஆனா இந்த நேரம் தான் கிடைக்க மாட்டேங்குது :)))\nஇந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகா பதிவிட்ட அண்ணா உங்களுக்கு ஒரு பொக்கே கொடுக்கணும்...\nசிறந்த தன்னம்பிக்கை பதிவு ....நன்றி \n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமுன்னேற்றத்துக்கான வழிகளை பகிந்து இருக்கிறீங்க நன்றிங்க அண்ணே\nநல்ல பகிர்வு சார்..பானசோனிக் பற்றிய தகவல் புதுசு.\nசொறப்பொழிவு சிந்தனைகள் எண்ணத்தில் வைக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி,\nPANASONIC கம்பனி உருவானதுல இப்படி ஒரு வரலாறா தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள் சார் :-)\nநானும் கனவு கண்டுகொண்டே இருக்கிறேன்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅண்ணன் டி சர்ட்ல பின்றாரே\nஉற்சாகமூட்டும் வரிகள், மனிதர்கள்... நன்றி ஆப்பீசர்.........\nநானும் கனவு காணனும் கண்ணை மூடினா ..எப்பவுமே நமீதா ,,குஷ்பூ ..சிம்ரன் திரிஷா ..கோவை சரளா தான் வாராங்க ஏன் ..\nமனதில் உத்வேகம் தூண்டும் பதிவு .\nமனதிற்கு மகிழ்ச்சி தரும் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.\nகூடவே கனவு காண்பதன் முக்கியத்துவத்தினையும், வாழ்வில் வெற்றி கண்ட இரு பெரியவர்களை உதாரணப்படுத்தி விளக்கியிருக்கிறீங்க.\nஅருமையான நிகழ்வில் கலந்து கொண்டதோடு, அச் சொற��பொழிவின் சிறப்பம்சங்களையும் எம்மோடு பகிர்ந்திருக்கிறீங்க.\nஅந்த சொற்பொழிவிலிருந்து சிலவற்றை உங்கள் சிந்தனைக்கு: /\nஉன்- மனம் என்ற ஒன்றில் உன்னதமான சக்தி உண்டு.\nகனவு கண்டிடு.(அப்துல் கலாம் அய்யா நினைவில் வந்தார்)\nகனவில் உன் லட்சியங்களை உருவேற்று.\nஉன் கனவு பிறருக்கு உதவும் வகையில் அமைந்திட வேண்டும்.\nகாணும் கனவு மிகப்பெரிய அளவில் இருந்திட வேண்டும்.\nஅந்தக் கனவை எண்ணத்தில் எப்போதும் இருத்தி வைத்திடு.\nஅந்தக் கனவை மெய்ப்படுத்த, உன் லட்சியங்களை எழுதி, உன் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வை.\nபலமுறை அதனைப் பார்க்கும்போது, அந்த எண்ணங்கள் உன்னில் நிலை கொள்ளும்.\nதடைகள் வந்தால் தகர்த்தெறி. அதற்காக ஒருபோதும் உன் எண்ணங்களை விட்டுவிடாதே.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nபுகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு\nகுழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல ...\nபதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்...\nபெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.\nஇளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு\nமட்டற்ற மகிழ்ச்சி மனதில் மலர்ந்திட\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/srilanka-news/", "date_download": "2019-12-15T10:39:25Z", "digest": "sha1:52JE5YPBJ7KG7JXL7P7M5PLBEHVJ26PF", "length": 10857, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை”\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திரட்டும் நோக்குடன் கார் வோஷ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபால் உற்பத்தி பொருட்கள் அழிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவௌ்ளை வான் ஓட்டுனர்களாக தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதமும் அரசியலும் – பி.மாணிக்கவாசகம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வரவேண்டும் என்கிறார் கருணா அம்மான்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிற்சலாந்து தூதரகஅதிகாரி முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாழும்போதே கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது…\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு December 15, 2019\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு நிதி திர��்டும் நோக்குடன் கார் வோஷ் December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/216553?ref=magazine", "date_download": "2019-12-15T12:05:53Z", "digest": "sha1:ZSGGKIWBTIRHI7UR2UYT2JIA7PG272UH", "length": 7686, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இணையத்தில் வைரலான சிறுமியின் வீடியோ: நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த இளவரசர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nஇணையத்தில் வைரலான சிறுமியின் வீடியோ: நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த இளவரசர்\nஅபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஒரு இளம் எமிராட்டி சிறுமியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\n48 வது ஐக்கிய அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு, சவுதி மகுட இளவரசர் முகமது பின் சல்மானுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபுதாபியின் மகுட இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் கலந்துகொண்டார்.\nஅவர்கள் இருவரும் நடந்துவரும் போது சிறுமிகள் பலரும் அவர்களுடன் கைகுலுக்கினர். எதிர்பாராத விதமாக ஆயிஷா என்கிற சிறுமிக்கு மட்டும் இளவரசர் கைகுலுக்க தவறவிட்டு நடந்து சென்றுவிட்டார்.\nஇதனால் அந்த சிறுமி ஏமாற்றமடைவதை போல இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. அதன்பின்னரே இதனை அறிந்துகொண்ட இளவரசர், உடனடியாக சிறுமியின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.seminaria.org/product/gidrofilnoe-maslo-spivak-argana", "date_download": "2019-12-15T10:21:51Z", "digest": "sha1:HSZH3WS3QS4QEXPHVMF3PZ7KO73P2SCZ", "length": 5250, "nlines": 44, "source_domain": "ta.seminaria.org", "title": "ஹைட்ரோஃபிலிக் எண்ணெய் ஸ்பிவக் ஆர்கன் - வாடிக்கையாளர் விமர்சனங்கள்", "raw_content": "\nஹைட்ரோஃபிலிக் எண்ணெய் ஸ்பிவக் ஆர்கன் விமர்சனங்கள்\nவீடியோ விமர்சனங்கள் மூலம் YouTube\nஉற்பத்தியாளரின் வலைத்தளமான ஸ்பிவக்கில் ஹைட்ரோஃபிலிக் எண்ணெய்களின் மதிப்புரைகளையும் விளக்கத்தையும் படித்தேன், மேக்கப் ஆர்கானை அகற்ற ஹைட்ரோஃபிலிக் எண்ணெயைத் தேர்ந்தெடுத்தேன். @ 123 @ எனது ஆரம்பத் தரவை நான் ஏன் வாங்கினேன்: கேப்ரிசியோஸ், சென்சிடிவ் சருமத்தின் உரிமையாளராக, ஒப்பனை தயாரிப்புகளைத் தேர்ந...\n ஒட்டும் மற்றும் மோசமாக அவுட் கழுவி முடி, என்றாலும், மற்றும் உண்மையில் பிடிக்கப்பட்ட, ஆனால் நீண்ட காலம். (புகைப்படம்)3 மாதங்கள்அலங்கார ஒப்பனை\nஒரு நல்ல கிரீம் sissies அல்ல. கலவை மற்றும் புகைப்படம் உள்ளே கருத்து.3 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nமற்ற அனைத்தும் தோல்வியுற்றால், மைக்ரோலாக்ஸ் விரைவாகவும் திறமையாகவும் செயல்படுகிறது. டுஃபாலாக், பைட்டோலாக்ஸ், கிளிசரின், ஹே மற்றும் ஒரு சாதாரண எனிமாவுடன் ஒப்பிடுதல். கலவை, அறிவுறுத்தல்கள், விலை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு.2 மாதங்கள்சுகாதார பொருட்கள்\nமேஜிக் லெவராக் -மஜிக்கல் கர்லர்ஸ். முடிக்கு தீங்கு விளைவிக்காத அழகான சுருட்டை\nமுடி straightener பிலிப்ஸ் ProCare கெரட்டின் HP83613 மாதங்கள்நுட்பம், அழகு மற்றும் சுகாதார\nஒரு பெப்பி வ���தான பெண்ணுக்கு மணம்.2 மாதங்கள்வாசனை\nகடின ஸ்க்ரப்களின் ரசிகர்களுக்கான மற்றொரு தயாரிப்பு. \"மா மற்றும் ஆரஞ்சு\" என்ற துருவலுடன் ஒப்பிடுங்கள்.2 மாதங்கள்அக்கறை ஒப்பனை\nதகவலறிந்த இருக்க எங்கள் சமீபத்திய விமர்சனங்கள்\nநுட்பம், அழகு மற்றும் சுகாதார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-15T11:32:36Z", "digest": "sha1:AQVDPPXOZX6L4UMHI3WFKEBMDQZCLURK", "length": 32421, "nlines": 671, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/முக்கியக் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/முக்கியக் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்\nஇரத்த பிட்சா பிரதான மூர்த்தி\nகோச் செங்கட் சோழ நாயனார்\nமானுட லிங்கம் / மனுஷ்ய லிங்கம்\nகூட லிங்கம் அல்லது சீதா லிங்கம்\nதிருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா ·\nகயிலைபாதி காளத்திபாதி அந்தாதி ·\nதிருக்கண்ணப்ப தேவர் திருமறம் ·\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை ·\nசிவபெருமான் திருஇரட்டை மணிமாலை ·\nமூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ·\nதிருவொற்றியூர் ஒருபா ஒருபது ·\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை ·\nகோயில் திருப்பண்ணியர் விருத்தம் ·\nஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி ·\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ·\nஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ·\nஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை ·\nஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் ·\nஆளுடைய பிள்ளையார் திருத்தொகை ·\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\nபிரதம மகா சங்கார கிருத்திய தாண்டவம்\nமுக்கியக் கட்டுரைகள் - 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/03/13200002/Pollachi-sexual-assault-DMDK-demands-action-against.vpf", "date_download": "2019-12-15T09:57:24Z", "digest": "sha1:GX6DYK6YP75J7X2ZHGPCVNICLSZRADJ7", "length": 10324, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi sexual assault DMDK demands action against culprits || பொள்ளாச்சி சம்பவம்: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி சம்பவம்: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் + \"||\" + Pollachi sexual assault DMDK demands action against culprits\nபொள்ளாச்சி சம்பவம்: யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்\nபொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவம் எல்லோருக்கும் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எந்த காலக்கட்டத்தில் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையை தருகிறது. யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பின்புலம் கொண்டவராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை தருவது மூலமாக வருங்காலத்தில் தவறு செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றார்.\n1. விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ல் முப்பெரும் விழா; பிரேமலதா விஜயகாந்த்\nவிஜயகாந்த் தலைமையில் திருப்பூரில் வருகிற செப்டம்பர் 15ந்தேதி முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.\n2. ஊழல் செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\nஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.\n3. விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்\nவிஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏல அறிவிப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்து உள்ளார்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை\n2. ஒரே குடும்பத்தினர் 4 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை ஒருவரை ஒருவர் கட்டிபிடித்தபடி நின்று உயிரை மாய்த்தனர்\n3. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் மழை - சென்னை வானிலை மையம்\n4. மேட்டூர் அணை நிலவரம்; விவசாயிகள் மகிழ்ச்சி\n5. 3 பெண் குழந்தைகளை கொன்று, தம்பதி தற்கொலை லாட்டரி மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த சோகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/44220-pranab-bardhan-and-shibhnath-sarkar-win-gold-in-bridge.html", "date_download": "2019-12-15T10:43:41Z", "digest": "sha1:TLCF3IAC4VXEDSHMP5D5S7VM3E6KLYRN", "length": 8935, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு 15-வது தங்கம் | Pranab Bardhan And Shibhnath Sarkar Win Gold in Bridge", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nபிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு 15-வது தங்கம்\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பிரிட்ஜ் எனப்படும் சீட்டுக்கட்டில் இந்தியாவின் பிரணாப் பரதன் மற்றும் ஷிபிநாத் சர்க்கார் குழு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.\n15 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலங்களுடன் ஒட்டுமொத்தமாக 67 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n நாஞ்சில் சம்பத் என்ன சொல்கிறார்\nஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 14-வது தங்கப் பதக்கம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆசியப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு\nஆசியப் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்\nஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs ஜப்பான் - அரையிறுதி முன்னோட்டம்\nபாரா ஆசிய போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியா தங்கம் வென்று சாதனை\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214377?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:52:44Z", "digest": "sha1:QEHIQEDIFXTRJ2HOCV3YXJAIV5Y6J6TK", "length": 8394, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்களை பாதுகாக்க வீடுகளில்ஆயுதம் வைத்திருக்க சட்டத்தில் இடமுண்டா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண்களை பாதுகாக்க வீடுகளில்ஆயுதம் வைத்திருக்க சட்டத்தில் இடமுண்டா\nஇலங்கையில் வீடுகளில் வாள் வைத்து கொள்வதற்கு அனுமதியில்லை என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் கைப்பற்றப்பட்ட வாள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nவீடுகளில் வாள் வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி கூறினார் என அமீன் என்ற நபர் நேற்று கூறியிருந்தார்.\nவீடுகளில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காக வாள்கள் வைத்திருப்பதாக இன்னும் ஒரு தரப்பு கூறுகின்றது.\nஎனக்கு தெரிந்த அளவில் இலங்கையில் அப்படி ஒரு சட்டம் இல்லை. அப்படி என்றால் இலங்கையில் சட்டங்களை மாற்றி அமைக்க நேரிடும்.\nவீடுகளில் ஆபத்தான பொருட்கள் வைத்திருந்தால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இரண்டு முறையும் சிக்கினால் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என சட்டத்தில் உள்ளது.\nஅப்படி என்றால் இனிமேல் ஆயுதங்கள் வைத்து கொள்ள அனுமதி பத்திரம் பெற வேண்டும் என்று ஒரு சட்டம் தான் அமைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/12/02/5034/", "date_download": "2019-12-15T11:31:06Z", "digest": "sha1:7I5WRDDDLQ36A2YECP4AKNCSTVXTUFCI", "length": 10769, "nlines": 133, "source_domain": "aruvi.com", "title": "Article - பிரதமர் மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு ரணில் பதிலறிக்கை!", "raw_content": "\nபிரதமர் மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு ரணில் பதிலறிக்கை\nதமது பதவிக்காலத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை என்கிறார்\nஅலரி மாளிகையில் திருட்டுத்தனமான கொடுக்கல் - வாங்கல் தொடர்பான கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர்களின் கொடுக்கல் - வாங்கல்களுடன் தொடர்புடைய பல்வேறு கடிதங்கள் அலரி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவ்வாறான எந்தக் கடிதங்களையும் அலரி மாளிகையில் தனது ஆட்சியின் காலத்தில் தயாரிக்கவில்லை என்று அவர் அதில் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇவ்வாறு முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுக்கள் எந்தவித அடிப்படைக் காரணங்களும் அற்றவை எனக் கூறியிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, அலரி மாளிகையில் தனக்குக் கீழ் பணி செய்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்கள் அனைத்தும் அலரி மாளிகையிலும், பிரதமர் அலுவலகத்திலும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.\nயாழ்.மறவன்புலவு காற்றாலை தாக்குதல் நடத்திய 8 பொதுமக்கள் விடுதலை\nகிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு கூட்டமைப்பே தடை\nமுதலீட்டாளர்களின் வதிவிட உரிமை திட்டத்தை இடைநிறுத்தியது கனடா\nபேருந்து பாரிய பள்ளத்தில் கவிழ்ந்து நேபாளத்தில் 14 யாத்திரிகர்கள் பலி\nவெள்ளை வான் கடத்தல் விவகாரம் பற்றி பக்கச்சார்பற்ற விசாரணைகள் வேண்டும்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nபுதிய ஜனாதிபதியும் அ���சியல் போக்கும்\nஐதராபாத் சூட்டுக்கொலை ’நீதி’யும் - அவலமாய் நிற்கும் உன்னாவ், கத்துவாகளும்\nபுதிய அரசியல் புத்தூக்கம் - தமிழ்த் தலைமைகளின் ஒன்றிணைவு சாத்தியமா\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chittoor/ramapuram/sri-lakshmi-srinivasa-hotel/0FT6THAf/", "date_download": "2019-12-15T09:59:10Z", "digest": "sha1:TM6FI4ESXXQQ63MPLYUNAWYX5DX5UVVB", "length": 4285, "nlines": 119, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரி லக்ஷ்மி ஷிரீனிவாஸ ஹோட்டல் in ராமபுரம், சித்தூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரி லக்ஷ்மி ஷிரீனிவாஸ ஹோட்டல்\nசீலபலிலி கிராஸ்‌, ராமபுரம், சித்தூர் - 517001\nநியர்‌ பாரத் பெடிரோல்‌ பம்ப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214497?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:30:29Z", "digest": "sha1:ETPWUMB7LK5CY4BEX5AWVVXYLPOTG5XN", "length": 7169, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "சஹ்ரான் ஹசிமின் நிதி முகாமையாளர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஹ்ரான் ஹசிமின் நிதி முகாமையாளர் கைது\nதேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் சஹ்ரான் ஹசிமின் நிதி முகாமையாளர் எனக் கூறப்படும் நபரை விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.\nஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரது வங்கிக் கணக்கிற்கு கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரபு மொழியை கற்பிக��கும் விரிவுரையாளரான இவர், காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/214461?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:10:50Z", "digest": "sha1:BWHYRYFUKN2APEWU2O6FY3ILZGQKINZZ", "length": 7360, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல்\nஅனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை தமது உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஇவ்வாறு வெடிபொருட்களை கால அவகாசம் 3 நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=12&t=1043&start=20", "date_download": "2019-12-15T11:27:24Z", "digest": "sha1:NF2HVYM6YKJU3YYCXHYJI3QD34EX7V6R", "length": 4797, "nlines": 178, "source_domain": "datainindia.com", "title": "வேலை எப்படி செய்வது - Page 3 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு வேலை எப்படி செய்வது\nஉங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nRe: வேலை எப்படி செய்வது\nReturn to “உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://business.dinamalar.com/news_details.asp?News_id=45111", "date_download": "2019-12-15T11:31:09Z", "digest": "sha1:HYO4MCCVDRNAPJX45GIKRLZA2CXQHRXY", "length": 10228, "nlines": 75, "source_domain": "business.dinamalar.com", "title": "துணை நிறுவனங்கள்: மத்திய அரசு முடிவு", "raw_content": "\nநிலம் வாங்க வங்கி உதவி; ‘கிரெ­டாய்’ கோரிக்கை ... தேவை குறைந்த காரணத்தால் தங்கம், வெள்ளி விலை சரிந்தது ...\nதுணை நிறுவனங்கள்: மத்திய அரசு முடிவு\nபுது­டில்லி: மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், அவற்­றின் துணை நிறு­வ­னங்­களை இணைக்­கும் முயற்­சிக்­குள் இறங்க வேண்­டும் அல்­லது அந்த துணை நிறு­வ­னங்­களை பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­ட­வேண்­டும் என, மத்­திய அரசு விரும்­புகி­றது.\nஇது குறித்து, நிதித்­துறை உய­ர­தி­கார��� ஒரு­வர் கூறி­ய­தா­வது: மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­கள், தங்­க­ளின் துணை நிறு­வ­னங்­களை ஒன்­றி­ணைக்க வேண்­டும் அல்­லது அவற்றை, பட்­டி­ய­லிட வேண்­டும் என, மத்­திய அரசு விரும்­பு­கிறது. குறிப்­பிட்ட சில கார­ணங்­கள் இருந்­தால் மட்­டுமே, தற்­போ­தைய நிலை நீடிக்­க­லாம். மொத்­த­முள்ள, 169 மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­களில், 120 துணை நிறு­வ­னங்­கள் உள்­ளன. இவற்­றில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், நஷ்­டத்­தில் இயங்­கு­கின்­றன. இவ்­வாறு அவர் கூறி­னார்.\nபொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த ... ஜூன் 18,2019\nசிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் ... மேலும்\nசேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு ஜூன் 18,2019\nமும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ... மேலும்\nஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் ... ஜூன் 18,2019\nபுதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, ... மேலும்\nஏற்றுமதி, இறக்குமதி நவம்பரில் குறைந்தது ஜூன் 18,2019\nபுதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 ... மேலும்\nவளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ் ஜூன் 18,2019\nபுதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து ... மேலும்\nவர்த்தகம் முதல் பக்கம் »\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக���கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2008/05/", "date_download": "2019-12-15T11:44:13Z", "digest": "sha1:AUZ3LDH7QIVXUEMXBYBUVHGLSDHRXPUW", "length": 74687, "nlines": 455, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: May 2008", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎங்க வீட்டுப் பாப்பாக்கு இன்னும் திரும்பக் கூடத் தெரியலை. அதனால கிடைச்ச படத்தைப் போட்டுட்டேன்.\nகவுந்தக்கலைன்னா என்ன.அம்மா எல்லாம் கண்ணாலியே கவர் செய்துடறாங்க.\nஉலகத்திலேயே சமத்துப் பொண்ணு யாருன்னு கேட்டா எங்க மானுதான். அஃப்கோர்ஸ் அவங்க அக்காவத் தவிர.\nஅவங்க அக்காவும் இங்க ரெண்டு நாளுக்கு வராங்களாம்.\nஅவங்களுக்கு,தன்னைத் தவிர வேற யாரையும் தாத்தா பாட்டி கொஞ்சக் கூடாது.\nபாட்டி'' பாப்பாவ விட்டுடு. பாவம் அழும்'' என்று சொல்லும்.:)\nஅதே சமயம் வெளி மனிதர்கள் யாராவது வந்தால் தான் பாடிகார்ட் மாதிரி நின்னுக்கும்.\nபாப்பா தொடாதே. எங்க குட்டி என்று வேறு சொல்லும்\nமானுவோட அண்ணா வெப்காமிரா பார்த்தே தங்கச்சிக்கு அழைப்பு கொடுத்துட்டான்.\nபொம்மையெல்லாம் காண்பித்து 'விளையாட வானு' கூப்பிடுகிறான்.\nஎங்களை மாதிரியோ அடுத்த தலை முறைகளான எங்கள் வீட்டு பத்துப் பதினைந்து பேரன்கள் பேத்திகள் கோடை காலம் வந்தால் எங்கிருந்தெல்லாமோ வந்து சேருவார்கள்.\nஅது 25 வருடங்கள் முன்னால்.\nஅந்தப் பத்து பதினைந்து இப்போது ஐந்து ஆறகக் குறுகிவிட்டது. ஒரு பெற்றோர் ஒரு குழந்தை என்றால் இப்படித்தான் ஆகும். அப்புறம் சம்மர் காம்ப் உறவுகளைத்தான் பிடித்துக் கொள்ளவேண்டும்.\nஅப்படியும் வாழ்க்கையில் சேர்ந்து வாழ இந்தத் தலைமுறை கற்றுக் கொண்டு விட்டால் வாழ்க்கை நலம் பெறும்.\nLabels: உறவுகள், கோடை விடுமுறை.\nதுபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.\nஇந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.\nதுபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.\nமம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.\nதாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.\nஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.\nம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.\nமெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.\nபௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.\nவிளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்\nசுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.\nஇருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.\nஅந்தப் பெண்கள் செய்யும் பலக���ரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.\n(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்\nநான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.\nஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க\nஅப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,\nஎன் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)\nஇருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.\nசரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.\nஅங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்\nநான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.\nநான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.\nஅது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.\nஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.\nஅந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.\nமெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.\nஅங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா'' என்���ு கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.\nஎன்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.\n என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.\nஅதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.\nஇருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.\nஅந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.\n''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''\nஎன்று கேலி செய்கிறார் இவர்.\nகாருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.\nகாருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.\nபசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய\nகடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு\nLabels: அமீரகம் 2002, நிகழ்வுகள், நினைவுகள்\n302, அமீரகத்தின் அழகிய பக்கம்\nதலைப்பிலே சொல்லியது போல ஊருக்கு வந்ததும் கண்களில் படும் சில அழகிய காட்சிகள்.\nநிறைய,ஏகப்பட்ட உழைப்பை இவை உள்வாங்கி இருக்கின்றன.\nஉழைத்திருக்கக் கூடியவர்கள் யார் என்றும் நமக்குத் தெரியும்.\nதுபாய் படகுகள் போக்குவரத்துக்கு மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.\nஇப்பொது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோ திட்டம் பூர்த்தியாகும் சமயம் இந்த ஆப்ரா படகுகளுக்கு வருமானம் குறையத்தான் செய்யும்.\nவிதவிதமான மனிதர்கள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் பாங்கு அமைதியாக இருக்கும்.\nஇந்தக் கரைகளின் ஓரம் அமர்ந்து விரையும் படகுகளைப் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்\nதுபாய் க்ரீக் அரபிக்கடலின் பாக்வாடர்ஸ் (backwaters) என்று நினைக்கிறேன்.\nஇங்கு நவநாகரீகமாகக் கட்டப்பட்ட க்ரூயிஸ் படகுகள் ஏகப்பட்ட விளக்குகளுடன் பயணிகளை ஏற்றி மாலை வேளைகளில் இந்த ஆற்றில்() ஆடல் பாடலுடன் மிதப்பது\nபார்க்க நன்றாக இருக்கும்.,.100 திரமோ என்னவோ டிக்கட்டாம்:)\nஇப்படியெல்லாம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது இங்கே.\nதுபாய் விமான நிலையத்திலிருந்து வீடு வரும் வழியில் ஒரே ஒரு மரத்தில் ஆரஞ்சு நிறப்பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்தேன்.\nசென்னை வெய்யிலுக்கு இங்கே சூடு தேவலை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇன்னும் ''ப்ரோப்பர் சம்மர்'' ஆரம்பிக்கவில்லை என்று சொன்னார்கள்.\nவந்ததும் கீழெ உள்ள மருந்துக்கடையில் இருமலுக்கு மருந்து வாங்கப் போனேன்.\n''அம்மை அதுக்குள்ள திரும்பியோ'' என்று என்னை வினோதமாகப் பார்த்தார் கடையிலிருப்பவர்.\nஅதாகப்பட்டது ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேனு சொல்லத் தெம்பில்லாத ஒரே காரணத்தினால் பரிதாப லுக் ஒன்றைத் தந்து விட்டுத் திரும்பினேன்.\nசென்னையில் பலருக்கு நான் கிளம்புவது கூடத் தெரியாது. எல்லோருக்கும் மயில் அனுப்பணும்.\nபால்காரர் கூட அம்மா நாளைக்கு இங்கயா வெளியூரானு கேக்கிற நிலைமையாகி விட்டது.\nபத்திரிகை போடுபவரோ ஊர் விலாசம் கொடுங்கம்மா அங்க அனுப்பறேன்னு நக்கலாகச் சிரிக்கிறார்.\nரெண்டு வீடு தள்ளியிருக்கிற சினேகிதி கூட, கல்யாணத்துக்கு உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன்,நீ ஊர்ல இருப்பியோ, பறப்பியோனு விட்டு விட்டேன் என்கிறாள்.\nஇப்படி ஒரு திரிசங்கு நிலைமை:))\nஆனா ஒண்ணு எங்க போனாலும் இணையம் நம்மைக் கைவிடாது. அவிங்க நம்மளை எப்பவும் போலக் கண்டுப்பாங்க. ஹ்ம்ம்.அதுதான் நமக்கு ஆறுதல்.\nசௌண்ட் ஆஃப் மியூசிக் படம் 1965ல் நாங்கள் பார்த்தோம்.\nஅது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் எடுக்கப்பட்ட விதம் மனதை இனிக்க வைக்கும்.\nஅதில் ஒன்றே ஒன்று ரொம்ப சீரிய அர்த்தத்தோடு எல்லாக் காலத்துக்கும் பொருத்தமா இருக்கிறது.\nயூ டியூபில் போட்டுக் கேட்கும் போது இப்பவும் உற்சாகப் படுத்தும் விதத்தில் தான் ஒலிக்கிறது.\nமுடிந்தவரையில் எனக்குப் புரிந்த வகையில் கொடுக்கிறேன்.\nஎந்த ஒரு பாதையோ சாலையொ உயரமோ பள்ளமோ\nவானவில் வண்ணங்களில் வாழ்க்கைக் கனவை நாடு.எந்தக் கனவு உன் ஆழ்ந்த ஆசைகளையும் உயர்ந்த எண்ணங்களையும் மேன்மைப் படுத்துகிறதோஅதை விடாமல் தேடிப் பூர்த்தி செய்.//\nஇந்தப் பாடல் படத்தின் கதாநாயகியை ஊக்குவிப்பதாக, அவள் இருக்கும் கன்னியர்கள் மடத் தலைவி பாடுவதாகப் பின்னணியில் ஒலிக்கும்.\nவாழ்வின் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல்முன்னேற ஒரு பாசிடிவ் எண்ணம் மனதில் வேண்டும் இல்லையா.\nதன்னம்பிக்கை,உற்சாகம் இதுவே வாழ்க்கைக்கு வேண்டிய மந்திரங்கள��.\nஇதெல்லாம் எனக்கு நானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nகொஞ்ச நாட்கள் முன்னால் வெளிவந்த பாடல் ''வெய்யிலோடு விளையாடி'' பாட்டும்,''வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல் ''பாட்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போது நினைவுக்கு வரும்.\nபோன வருடம் மே மாதம் இந்த டுலிப் கண்காட்சிக்குப் போயிருந்தோம்.\nஇந்த டுலிப் பூக்களை என் வலைப்பதிவின்\nஅம்மா, அன்னையர் தின வாழ்த்துகள். உனக்கு 50 வயது ஆனபோது ஒரு ஒன்பது ரூபாய்க்கு வாங்கின விக்டோரியா தொழில் கழகத்தில வாங்கின கூடை கொடுத்தேன். அதில பேரனோட பொம்மைகளைப் போட்டுக் கொள்வதாகச் சொன்னாய்.\nஉனக்குப் பிடித்தவங்களோட படமெல்லாம் பதிவில போட்டு விடுகிறேன்.\nமேல இருக்கிற மூல ராமன் படம் உனக்குப் பிடிக்கும் அப்பாவுக்கு ராமனைப் பிடித்த ஒரே காரணத்தினால்.அதனால் உனக்குக் கொடுக்கிறேன்.\nபத்மினி ராகினி நாட்டியம் நீங்கள் புரசைவாக்கத்தில் இருந்தபோதே பார்த்ததாகச் சொல்வாய்.\nஅவர்கள் போடும் சட்டை (ப்ளௌஸ்) டிசைனில் ஒரு வெல்வெட் துணியில் மாங்காய் சரிகை வைத்துத் தைத்த உடை ஒன்று தயாரித்துக் கொடுத்தாயில்லையா....\nஎம்.எஸ் அம்மா குரல் உனக்குத் தெய்வத்தை வழிகாட்டுகிறது என்று சொன்னதால் உனக்கு அவங்க பாடின பாடல்களை வாங்கிக் கொடுத்தேன் ஒரு வருடம்.\nவைஜயந்திமாலா நடித்த படம் பெண். அதில் வரும் \"அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே ''என்ற பாட்டை என்னை அடிக்கடி பாடச் சொல்வாய்.\n''இத்தனையும் நீ செய்தும்,நான் உன் அருகாமையை விரும்பிய அந்தக் கடைசி நாளில் நீ எங்கே இருந்தாய்னு ''\nஅவர்கள் பெற்ற பெண்கள் அந்தப் பெண்களின் செல்வங்கள். தொடரட்டும்\nபரம்பரை. அன்பும் அறனும் எங்கும் தங்கட்டும்.\nஅகில உலக அன்னையரனைவருக்கும் வணக்கம்.\nஇந்தத் தமிழன்னைக்கும் வந்தனம்.உன்கண்களில் ஆனந்தம்பொங்காட்டும்\nஏசுவைஈன்று உலகத்துக்க்கு விட்டுக்கொடுத்த அம்மா.\nமே 11.(மற்ற எல்லாதினங்களூம் க்கூடத்தான்)\nநாம் பிறக்கும்போது சில குணங்களுடன்தான் பிறக்கிறோம்.\nஉற்றார் ,ரத்தபந்தங்களின் சாயல் படியும்.\nவளர்க்கப் படும் விதத்தில் மாறுபாடுகள் ஏதும் இல்லையானால் குழந்தைகளின் குணங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.\nமுதலில் பிறந்தவனுக்குச் செல்லம் கடைசியில் பிறந்தவளுக்குச் செல்லம்.\nநடுவில் பிறந்ததற்கு ஒண்ணும் கிடையாது என்பது வழக்கமான நாட்களும் உண்டாம்.\nஅப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏதாவது முனையில் ஜெயித்துக் காண்பிப்பதும் உண்டு.\nமற்றவர்கள் மேல் காட்டம் கொள்பவர்களும் உண்டு.\nஅப்படிப்பட்ட ஒரு மனிதரை அண்மையில் சந்தித்தேன்.\nஅவரும் அந்தக் காலத்திலேயே அரபு நாடுகளுக்குச் சென்று செல்வம் சேர்த்து\nஇராக்கியப் போரின் போது தாயகம் திரும்பியவர்.\nஅவர்கள் நாடு பஹ்ரெயின், தாக்கப்படலாம் என்கிற நிலையில்,\nகிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் உழைத்துக் கிடைத்த சொத்துகளைக் காப்பாற்றிக் கொண்டு நாடு திரும்பினர் அவரும் மனைவியும் ஒரு பெண்குழந்தையும்.\nஅந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்து இரண்டு வீடுகள் இரண்டு கார்கள் என்று வசதியாகத் தான் இருக்கிறார்.\nஅவருடைய தாய் மிக வயதானவர்.\nஇவருடன் சேர்த்து இன்னும் ஐந்து பிள்ளைகளும் இரண்டு பெண்களும்.\nநல்ல திட ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கிறார். நல்ல உழைப்பாளி.\nஅதே பங்களூருவில் தனி வீட்டில் இன்னோரு வயதான அம்மையாரோடு வாழ்ந்து வருகிறார்.\nஅவருடய ஒரே வருத்தம் தன் இரண்டாவது மகன் தன்னை வந்து பார்த்துப் பேசுவதில்லை என்பதுதான்.\nஇந்த அம்மாவையும் பார்த்தேன், அவருடைய மகனையும் சந்தித்தேன்.\nமகனிடம் பேசும்போது, தன்னை அம்மா சரியாகப் பேணவில்லை, அப்படியிருந்த போதும் தன் முயற்சியில் முன்னேறி இந்த செழிப்பான நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொண்டார்.\nஅவருக்கும் இப்போது அறுபதுக்கு மேல் வயதாகிறது.\nஇரண்டு வீடு தள்ளி இருக்கும் அம்மாவை ஏன் பார்ப்பதில்லை, என்ற கேள்விக்கு அவர் சொல்லும் ஒரே பதில் ,மற்றவர்களை எஞ்சினீயர்களாகவும் ,வைத்தியர்களாகவும் தன் பெற்றோர் படிக்க வைத்ததாகவும் தன்னை மட்டும்,\nவெறும் பட்டதாரி நிலையில் கைவிட்டதாகவும் சொல்லித் தன் தீரா ஆற்றாமையைக் காட்டிக் கொண்டார்.\nஎனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் குடும்பத்தில் மிக்க நெருக்கமாகப் பழகியவள் ஆனதால், ரெண்டெட்டில் இருந்த ,அந்த அம்மாவைப் பார்க்கும் போது இந்த ஆதங்கத்தைப் பற்றிக் கேட்காமல் இருக்க முடியவில்லை.\nஅவர்கள் வீடு மிகவும் சிறியது. பழைய நாட்களில் வாங்கின வீடாகையால்\nமல்லிகைச் செடிகள் பன்னீர்ப் புஷ்பங்கள் என்று வெகு அழகாகக் காட்சி அளித்தது.\nஅந்த முதிய நிலையிலும், வாயில் கதவைத் ���ிறந்ததிலிருந்து\nஎங்களை உட்கார வைத்து உபசரித்துப் பேசிய இரண்டு மணிநேரமும் முகத்தில் புன்னகை மாறவில்லை.\nஎப்படி இந்த அம்மாவுக்கு அந்தப் பிள்ளை என்று தோன்றிக் கொண்டே இருந்தது.\nகேட்கவும் கேட்டேன். எல்லாமே சரியாக இருந்துவிட்டால் எப்படிம்மா.\nஅவனுக்குச் சொல்லாத ரகசியம் இன்னும் ஒண்ணு இருக்கு என்று சிரிக்கிறார்.\nஓ, ஏதாவது தத்து எடுத்த பையன் என்ற கதையோ என்று எனக்கு மனதில் ஓடியது.\nஏனெனில் நான் குறிப்பிட்ட அந்த மனிதர் ''எங்க அம்மா என்னை மட்டும் தவிட்டுக்கு வாங்கிவிட்டாள்(அதாவது பஞ்ச காலத்தில் குழந்தையைத் தவிட்டுக்குக் கூட பண்டமாற்றாக விற்று விடுவார்களாம்.) என்று அடிக்கடி குறைப் படுவார்.;)\nஎன் முகத்தைப் பார்த்து ருக்கு அம்மா(தாய்) நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லைம்மா.\nஇவன் எஸ்.எஸ்.எல்.சி படித்து வாங்கின மதிப்பெண் ரொம்பக் குறைவு.\nஇவன் அப்பா இவன் வாங்கின மார்க்கைப் பார்த்து அவனை அடிக்காத தோஷம் தான்.\nநாந்தான் அப்போது எங்கள் பக்கத்து வீட்டில் விவேகானந்தா கல்லூரியில்\nபேராசிரியராக இருந்த ஒருவரிடம் சொல்லி இவனுக்குப் ப்ரீயூனிவர்சிடி வகுப்பில் இடம் வாங்கிக் கொடுத்தேன்.\nஅதற்கப்புறமும் அவருடைய உதவியின் வழியாகவே அவனுக்குத் தெரியாமல் தனி வகுப்பு எடுக்க வைத்து முதுகலைப் பட்டமும் வாங்க வைத்தேன்.\nஇந்த செய்தியை அவன் காதுக்கு எட்டாமல் வைத்ததற்குக் காரணம்\nஅவனுடைய தாழ்வு மனப்பான்மை விலக வேண்டும் என்பதற்காக.\nஇப்போதும் அவனுக்கு மனக்குறை இருப்பதாகத் தான் நினைக்கிறேன்.\nஎந்த வழியில் அதைப் போக்குவது என்றுதான் தெரியவில்லை.\nநீ ரொம்ப நாளையப் பழக்கம் என்பதால் சொன்னேன், மறந்தும் அவனிடம் இந்தக் கதையைச் சொல்லி விடாதே என்றார்.\nஉங்களுக்கு அவர் இப்படிப் பேசுவதில் வருத்தமில்லையா என்று கேட்டதில்\nகுழந்தை பேசினால் எனக்கேன்ன. அவன் இங்க வந்து போனால்\nஇவ்வளவு பேரும் வந்துவிட்டுப் போகையில் இவன் மட்டும் வரவில்லை என்றால் வருத்தமாக இருக்கிறது. அவ்வளவுதான்.\nநாங்கள் கிளம்புகையில் , போகும் போது ''இன்னிக்குத் தான் கிளறினேன். உனக்கு ஒரு டப்பா எடுத்துக் கொண்டு அவனுக்கு ஒரு டப்பா கொடு'' என்று\nதிரட்டிப்பால் இரண்டு டப்பர்வேர் பொட்டியில் அடைத்துக் கொடுத்தார்.\nஏதோ காரணத்தில் எங்கள் அம்மாவின் ஞாபகம் வர, கண் கலங்���ிவிட்டது எனக்கு.\nஇருக்கிற அம்மாவைக் கொண்டாட அந்த மனிதருக்குத் தெரியவில்லையே\nஎன்று பெருமூச்சு தான் வந்தது.\nஎன்னைவிடப் பெரியவர் அவர். அறிவுரை சொல்லவா முடியும். இல்லை மனசில் இருக்கும் ஆழப் புதைந்து விட்ட எண்ணத்தை மாற்ற முடியுமா. தெரியவில்லை.\nஅந்த அம்மாவுக்கும் எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது.\nஅவளுக்கு மன நிம்மதி கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nஇவை எல்லாம் போன வருடம் சிகாகோவில் ஷெட் அக்வாரியம் என்கிற கடல் ஜீவராசிகளின் காப்பிடத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.\nஅவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபுகைப்பட போட்டிக்கு சாலை விளக்குகள் மற்றும் ஜோடி\n302, அமீரகத்தின் அழகிய பக்கம்\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவங்கள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணங்கள் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க���கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையு���் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் ���ார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகரம் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை ம��ிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் பவுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/drunken-atm-thief-arrestd-in-perambalur/articleshow/70817062.cms", "date_download": "2019-12-15T11:47:28Z", "digest": "sha1:WQUELG4L5YLRDMZOOPS5IIEGRQCJIMRM", "length": 17660, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "atm robbery arrested : ATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை! குடிபோதையில் தாமாக போலீசில் சிக்கிய கொள்ளையன்!! - ATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை! குடிபோதையில் தாமாக போலீசில் சிக்கிய கொள்ளையன்!! | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை குடிபோதையில் தாமாக போலீசில் சிக்கிய கொள்ளையன்\nதிருச்சியில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் தனிப்படை வைத்து விசாரித்து வந்த நிலையில், குடிபோதையில் கொள்ளையன் தாமாகவே சிக்கியுள்ளான்.\nATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை குடிபோதையில் தாமாக போலீசில் சிக்கிய கொள்ளையன்\nதிருச்சியில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன், குடிபோதையில் தாமாக பெரம்பலூர் போலீசில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அவனிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ��ீட்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் கடந்த 20ம் தேதி சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம்மில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருச்சி ஏடிஎம்மில் கொள்ளையடித்த கொள்ளையன் பெரம்பலூரில் குடிபோதையில் பிடிட்டுள்ளான்.\nபெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த சைக்கோ கொலையாளி கைது\nகொள்ளையடித்த பணத்தை பையில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சுற்றி வந்துள்ளான். அப்போது ஆட்டோ ஒன்றை மறித்து அதில் ஏறியுள்ளான். பின்னர், தங்குவதற்கு ரூம் வேண்டும், ஏதாவது ஹோட்டல் இருந்தால், ரூம் புக் செய்து கொடுத்துவிட்டு போங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவனது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட ஆட்டோ டிரைவர், நேராக அவனை போலீசில் ஒப்படைத்தார்.\nஇது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறியதாவது, ‘சம்பவத்தன்று ஒருவர் பெரிய பையை வைத்துக்கொண்டு, சவாரிக்காக என் ஆட்டோவில் ஏறினார். போகும் போது, அவன் தங்குவதற்கு ரூம் கேட்டார். நான் அருகில் இருந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனேன். அப்போது அவன் குடிபோதையில் இருந்ததால், ரூம் தர முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.\nபின்னர், அருகில் இருந்த மற்றொரு தெரிந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனேன். குடிபோதையில் இருந்தாலும், ரூம் தருவதற்கு அவர்கள் சம்மதித்தார்கள். ஆனால், அடையாள அட்டை கேட்டார்கள். நான் அவனிடம் அடையாள அட்டை ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்றேன்.\nபைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த முதியவர்\nமுதலில் அடையாள அட்டை இல்லை என்று கூறினான். அடையாள அட்டை இல்லை என்றால் ரூம் கிடையாது என்று நான் சொன்னேன். பின்னர், சரி பொறுங்கள். அடையாள அட்டையை எடுத்து தருகிறேன் என்று அவன் கொண்டு வந்த பையை திறந்தான். அப்போது தான் நான் அதிர்ச்சியடைந்தேன். பை முழுவதும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.\nஉடனே அடையாள அட்டையும், பையையும் நைசாக நான் வாங்கிக்கொண்டேன். பின்னர் அவனையும் சாமர்த்தியமாக ஆட்டோவில் ஏற்றி, நேராக போலீசில் ஒப்படைத்து விட்டேன்’ இவ்வாறு ஆட்டோ டிரைவர் தெரிவித்துள்ளார்.\n காதலிக்காக தற்கொலைக்கு முய��்ற காதலன் கண்ணீர்\nகுடிபோதையில் இருந்த கொள்ளையனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவன் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர், ஸ்டீபன் கொள்ளையடித்த 16 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சி போலீசார் ஏடிஎம் கொள்ளையனை தனிப்படை வைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில், குடிபோதையில் தாமாக பெரம்பலூர் போலீசில் கொள்ளையன் சிக்கியுள்ளான். அவனை போலீசார் மீண்டும் திருச்சிக்கு கொண்டு சென்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சமூகம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nதற்கொலை எண்ணத்தை கொல்லுங்க... வாழ்க்கையை வெல்லுங்க...\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச்சு\nதெலங்கானா கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்த காவல் நிலையம்\nநிதி நிறுவனத்தில் நிகழ்ந்த துணிகர கொலை\nவிக்கிற விலைக்கு வெங்காயத்தை ரோட்லயா வைப்பாங்க... சிசிடிவியி...\nஓட்டுக்கு பணம் வாங்காதீங்க... இளம் தமிழச்சியின் வீர பிரசாரம்\nதிருப்பதியில் பதற்றம், சாமி தரிசனத்துக்கு வந்த போலி வருவாய்த...\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடுமை\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச..\nகிடைச்ச வெற்றிய ஊருக்கு சொல்ல பிடிச்ச ஓட்டம்: மாரத்தான் பிறந்தது\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்ச..\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண..\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\nகுடியுரிமைச் சட்டம்: ப��்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nATM-ல் ரூ.16 லட்சம் கொள்ளை குடிபோதையில் தாமாக போலீசில் சிக்க...\nகாதலுக்காக தற்கொலை நாடகம்: வாலிபர் உயிரோடு இருப்பது தெரியாமல் ...\nபைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த ம...\nதண்டவாளத்தில் சிக்கிய டூவீலர்.. ரயில் மோதியதில் சுக்குநூறாய் நெ...\nமினிவேன் கிணற்றுக்குள் கவிழ்ந்து 8 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/11/02134952/1269287/Seeman-says-rulers-do-not-give-importance-to-Tamil.vpf", "date_download": "2019-12-15T10:36:04Z", "digest": "sha1:YQZZGTCOTDSXLKKLJY76QYU2OCILSTS6", "length": 19566, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை- சீமான் || Seeman says rulers do not give importance to Tamil", "raw_content": "\nசென்னை 14-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை- சீமான்\nதமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\nசீமான் அவர்கள் கூட்டத்தில் பேசிய போது எடுத்த படம்\nதமிழகத்தில் தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்கள் தமிழை கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் துளி திட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் இங்கே தமிழகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. முன்பு பெங்களூரில்தான் கண்காட்சிக்கு வைப்பார்கள். தற்போது இங்கேயே அதனை செய்வது பாராட்டுக்குரியது. ஏனென்றால் வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.\nஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் என இந்த மூன்றும் அத்தியாவசியமானது. இந்த மூன்றையும் அரசு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் நாடு குற்ற சமூகமாக மாறும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்கிறார். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத நாட்டை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்தாலும் கட்டுப்படுத்த முடியாது.\nஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நேற்று தமிழ்நாடு தினவிழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.\nதமிழகத்தில் பல இடங்களில் கடை பெயர், விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக தாம்பரம் என்ற இடத்தை குறிப்பதற்கு முதலில் ஆங்கிலத்தில் பெரிய அளவில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் தமிழை இரண்டாவதாக மிக சிறிய அளவில் எழுதி வைத்துள்ளனர்.\nஇதுபற்றி கேட்டால் வடமாநிலத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்காக அப்படி எழுதி வைத்து இருப்பதாக கூறுகிறார்கள். தமிழர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். அங்கு உள்ள வழிகாட்டி பலகையில் தமிழ் மொழியை பெரியளவில் எழுதி வைப்பார்களா கண்டிப்பாக மாட்டார்கள். அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை. வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்குள்ள தங்கள் தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டி பலகை, விளம்பரம் போர்டு, இடத்தை குறிக்கும் போர்டு ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும், அதற்கு அடுத்தபடியாக ஒரு மடங்கு பொதுமொழி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த சட்டத்தை கருணாநிதி ,ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை. தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.\nதஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் ஜாதி பெயரை சொல்லி கொண்டாடுவதை விட நம் இனத்தின் பேரரசர் என்று கொண்டாட வேண்டும். அப்போது தான் நம் தமிழினத்தின் ஒற்றுமை சிறந்து விளங்கும்.\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்ச���ல் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டி- சீமான் பேட்டி\nசீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு\nசுவர் இடிந்து 17 பேர் பலி- குற்றவாளிகளை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nகார் தருவதாக சொன்னால் ஓட்டு போடுவார்கள்- இலவச அறிவிப்புகளை விளாசிய சீமான்\nபிரபாகரன் பெயரையே என் மகனுக்கும் சூட்டி அவனிலும் அவரையே பார்க்கிறேன் - சீமான் நெகிழ்ச்சி\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214354?ref=archive-feed", "date_download": "2019-12-15T10:03:35Z", "digest": "sha1:DVRC3N5BK4TSBC2HCUJE6EZM4NSKBTX4", "length": 7245, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "விமானப் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிமானப் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தம்\nரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.\nபாதுகாப்புக் கருதியே இந்தப் பயிற்சிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம், உரிய தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.\nஇதன்படி இரத்மலானை மற்றும் அதனையண்டிய வான் பிரதேசங்களில் இந்த பயிற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஎனினும் கட்டுக்குருந்த உள்ளுர் வானூர்தி நிலையத்தை அண்மித்த, 35 கிலோமீற்றர் பரப்பில் மாத்திரம் வானூர்தி பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/09/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-12-15T11:26:48Z", "digest": "sha1:RENOAQTPWDCWKDKLEPZGCC4DRIBJKWYC", "length": 7377, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர் | LankaSee", "raw_content": "\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\n2025ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் போட்டியிடப் போவதுமில்லை\nகோட்டாபயவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்\nஈஸ்டர் தாக்குதல் : தடுப்புக்காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு\nவிபத்து தொடர்பிலான சிசிடி���ி காணொளிக் காட்சிகள் அழிக்கப்படவில்லை\nஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்\nஅமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\non: செப்டம்பர் 03, 2017\nஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர் வரும் 12ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமான, உலகத் தலைவர்கள் பொதுத் தலைப்பின் கீழ் உரையாற்றும் அமர்வு வரும் 19ஆம் நாள் தொடங்கவுள்ளது.\nஇதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 17ஆம் நாள் நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.\nசிறுமியை கற்பழிக்க முயன்ற நபர்: கடவுளாக வந்து காப்பாற்றிய பெண்..\nஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட குழந்தைக்காக வேலை தேடி கொழும்பு வந்த தந்தைக்கு நேர்ந்த கதி..\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\n2025ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் போட்டியிடப் போவதுமில்லை\nகோட்டாபயவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/2_25.html?showComment=1398532430541", "date_download": "2019-12-15T10:00:17Z", "digest": "sha1:5XH5SFSYFTYJMMQMQDZX3VOCBJHTWOFS", "length": 27136, "nlines": 259, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nசென்ற வாரத்தில் எனது அத்தையிடமிருந்து போன் வந்தது, அவரது பிறந்த ஊர் மானாமதுரை என்பதால் இந்த மானாமதுரை மண்பானை (பகுதி - 1) படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு குழந்தையை போல அவரது ஊரின் பெருமையையும், பெயர் காரணம் என்று பகிர்ந்துகொண்டார். இந்த ஊர் ஸ்பெஷல் பகுதியின் வெற்றி இதன் மூலம் தெரிந்தது, நான் கஷ்டப்பட்டு சேகரித்த விஷயம் அந்த ஊரில் பிறந்தவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது கண்டு மகிழ்ந்தேன் இந்த பகுதியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் இந்த பகுதியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் சரி, வாருங்கள் இந்த வ��ரம் பானை செய்வதை பற்றி இன்னும் விரிவாய் பார்ப்போம் \nபானை செய்வதை பற்றி பார்க்கும் முன்பு இந்த ஊருக்கு ஏன் இந்த பெயர் வந்தது, எதனால் இங்கு மண் பானை செய்பவர்கள் அதிகம் என்று காணலாமா சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும். மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர். இன்றைய மதுரை வைகை நதி பாய்ந்த பகுதி, இதனால் விவசாய நிலங்கள் அதிகம் இருந்ததால் மதுரை என்ற பெயர் மருதை என்பதன் மரூஉச் சொல் என பலர் கருதுகின்றனர். மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் இந்த மானாமதுரையின் இயற்பெயர் 'வானர வீரமதுரை', அது மருவி இன்றைய பெயர் வந்துள்ளது. வேளாண்மை செய்து வாழ்ந்து வந்த இவர்களில் ஒரு பிரிவினர் மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு பொருட்கள் செய்ததால் ‘குசவர்கள்’ என்று அழைக்கப்பட்டு இன்று குயவர்கள் ஆயினர்.\nகளிமண் ஒருவகையான மண் வகையாகும். பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் இருக்கும். நீர் வளம் மிக்க பகுதிகளில் தோண்டினால் இது கிடைக்கும். மானாமதுரை பகுதிகளில் கிடைக்கும் இந்த களிமண்ணில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் செய்யும் பானைகள் சீக்கிரம் சூடாகும் என்கின்றனர், அது போலவே இங்கு செய்யும் கடம் அந்த இரும்பு தன்மையினால் நல்ல இசையை கொடுக்கிறதாம். களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்துதான் மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. ஆறு, குளங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணை ஈர பதத்துடன் ஒரு சாக்கு போட்டு வைக்கின்றனர். அதனுடன் சிறிது குருமணல் சேர்த்து அந்த காலத்தில் காலால் மிதித்து சரியான பதத்திற்கு கொண்டு வருகின்றனர். முதலில் வெயிலில் அந்த மண்ணை காய வைத்து, பின்னர் அதில் குருமணல் கலந்து தண்ணீர் ஊற்றி காய வைத்து, பின்னர் அதை காலால் மிதித்து, எந்த மணல் கட்டிகளும் இல்லாமல் செய்கின்றனர். கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும், கால் வலிக்கும் வேலை, அதை சுலபமாக்க இன்று ���ெசின் வந்து விட்டது மண்ணை கொட்டி பட்டனை தட்டினால் பதமான மண் தயார் \nஎல்லாம் களிமண்...... விரைவில் அற்புத பானைகளாய் \nமண்ணை பிசைந்து பதத்திற்கு கொண்டு வரும் யந்திரம்.....\nபின்னர் இந்த மண்ணை பானை செய்யும் அந்த சக்கரத்தின் நடுவில் வைத்து சுற்றுவார்கள். இன்று அதை மெசின் செய்கிறது இந்த பானை செய்வதற்கு நன்றாக வளையும் விரல் வேண்டும்..... இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் முதலில் மண்ணில் ஒரு குழி செய்து அதை மேலே எழுப்ப வேண்டும், இதை செய்யும்போதே வலது கையில் அந்த பானையை பாலிஷ் செய்ய வேண்டும் இந்த பானை செய்வதற்கு நன்றாக வளையும் விரல் வேண்டும்..... இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால் முதலில் மண்ணில் ஒரு குழி செய்து அதை மேலே எழுப்ப வேண்டும், இதை செய்யும்போதே வலது கையில் அந்த பானையை பாலிஷ் செய்ய வேண்டும் அது மட்டும் இல்லை, இந்த பானை செய்ய அவர்கள் குத்த வைத்து வெகு நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும், இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கால் மரத்து விடும் அது மட்டும் இல்லை, இந்த பானை செய்ய அவர்கள் குத்த வைத்து வெகு நேரம் உட்கார்ந்து இருக்க வேண்டும், இதனால் கால்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கால் மரத்து விடும் நான் அவரிடம் ஒரு மணி நேரம் வரை பயிற்சி எடுத்து ஒரு பானை செய்தேன், ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது முறை தோற்று இருப்பேன் நான் அவரிடம் ஒரு மணி நேரம் வரை பயிற்சி எடுத்து ஒரு பானை செய்தேன், ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது முறை தோற்று இருப்பேன் இந்த நுட்பத்தை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கற்று கொள்ளாமல் வேறு வேலைகளுக்கு செல்வதால் பானை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது, அதனால் பானை, தொட்டி, விளக்கு என்றெல்லாம் செய்ய மெசின் வந்து விட்டது, தெரியாதவர்களும் செய்யலாம் இந்த நுட்பத்தை இன்றைய தலைமுறை இளைஞர்கள் கற்று கொள்ளாமல் வேறு வேலைகளுக்கு செல்வதால் பானை செய்ய ஆட்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது, அதனால் பானை, தொட்டி, விளக்கு என்றெல்லாம் செய்ய மெசின் வந்து விட்டது, தெரியாதவர்களும் செய்யலாம் என்றாவது நீங்கள் பானை செய்பவரை பார்த்தால் அவர்களது கையை பாருங்கள், சிறு ரேகைகள் அனைத்தும் அழிந்து இருக்கும்....... அவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாது, அவர்களது வாழ்க்கையை போலவே \nமண���ணை உள்ளே போடு, லீவரை இழு..... பூந்தொட்டி தயார் \nசிறு பூந்தொட்டி தயாரிக்கும் யந்திரம் \nதொட்டி செய்ய டை, தொட்டிகள் பக்கத்தில்......\nதொட்டி செய்து காய வைத்திருக்கிறார்கள்.....\nமண் பானை செய்யும் மண் சுத்தமானதாகவும், கெட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த வகையான மண் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. அதனால் இந்த மண் கிடைக்கும் இடத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து மண் பானை செய்கின்றனர். மண் பானை செய்ய வல்லம்படுகை, கொள்ளிடம், முட்லூர் போன்ற வெளியூர்களில் இருந்து ஒரு டிராக்டர் மண் 1,500 ரூபாயிக்கு வாங்கி வரப்படுகிறது. பதப்படுத்த பயன்படும் மணல் ஒரு டிராக்டர் 1,000 ,ரூபாய். இதனைச் சுடுவதற்கு வைக்கோல், விராட்டி என அதிக செலவு பிடிக்கிறது. ஒரு ட்ராக்டர் மண் மூலம் சுமார் 750 பானைகள் வரை செய்யப்படும். பானை செய்து நெருப்பில் வைத்து சுட்ட பின்னர் ஒரு பானை 40 ரூபாய் வரை விற்பனை செய்தாலும் போதிய லாபம் கிடைக்கவில்லை என மண் பானை தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.\nமண் பானையில் வைக்கும் தண்ணீர் எப்படி சில்லென்று இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது பானை செய்யும்போது அடியில் சிறிது சதுரம் போல் தட்டி விட்டால் நாம் தரையில் வைப்பதற்கு சௌகரியம் அல்லவா, ஏன் உருண்டையாகவே இருக்கிறது மண் பானை செய்யும்போது வெளியில் மட்டுமே ஒரு அட்டையோ அல்லது பேப்பர் கொண்டு பாலிஷ் செய்கிறார்களே, அதை ஏன் உள்ளே செய்வதில்லை மண் பானை செய்யும்போது வெளியில் மட்டுமே ஒரு அட்டையோ அல்லது பேப்பர் கொண்டு பாலிஷ் செய்கிறார்களே, அதை ஏன் உள்ளே செய்வதில்லை என்ன கேள்வி சரிதானே..... அதற்க்கு விடை வாருங்கள் அடுத்த பகுதியில் பார்ப்போம், அதுவரை மண் பானையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று கீழே இருக்கும் படங்கள் பாருங்களேன் \nபணியார சட்டி, தோசை சட்டி, ஆப்ப சட்டி....... மண்ணில் செய்தது \nஒரு தரம்.... ரெண்டு தரம்.... மணி அடிச்சாச்சு \nஇது எல்லாமே மண் பானையில் செய்தது தான் \nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 25, 2014 at 8:33 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்���ள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் April 25, 2014 at 9:13 AM\nஅவர்களது எதிர்காலத்தை எந்த ஜோசியரும் கணிக்க முடியாவிட்டாலும், வாழ்வு சிறக்கட்டும்... அற்புதமான படங்களுடன் விளக்கம்...\nமண்ணால் ஆன பூஜை மணியை இன்னிக்குதான் பார்க்கிறேன். படங்கள்லாம் அற்புதம். பூந்தொட்டி, அகல்லாம் செய்ய மெஷின் வந்துட்டுதா அப்படியாவது இந்தத் தொழில் அழியாம இருந்தா சரிதான். பகிர்வுக்கு நன்றி சகோ\nமண் பாண்டங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனி ஆசை..பதிவு விலாயாரியாக விளக்குகிறது.அருமை\n உடைந்து போகாதோ.... தயாரிப்புச் செலவைப் பார்த்தால் அவர்கள் விற்கும் விலைக்கு அவர்களுக்கு என்ன பெரிதாக லாபம் கிடைக்கும் என்று தோன்றுகிறது விரல்களின் மாயத்தில் உருவாகும் பானைகள் எனக்கும் எப்போதும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.\nசுயதொழில் வாழ்க்கையின் வெற்றிப்பாதை ...... நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. அண்ணா.\nமண்பாண்ட தொழில் மறைந்து வரும் வேளையில் இதை சிறக்கவைக்க ஓர் சிறப்பான பதிவு\nகவிதையாக என் பக்கம் வாருங்கள் அன்போடு\nஎப்போது ஒளிருமட வசந்த காலம்......\nபானை மற்றும் செம்பு தண்ணீரே \"சுத்தமான\" நீர். மக்கள் இப்போது அதை உணர்திருக்கிரர்கள். தற்பொழுது ஒரு தண்ணீர் மன் பானை 100-150 விற்கிறது. நாம் இதன் புழக்கத்தையும், முழு பயனையும் உணர்ந்து அதிகரிதொமேன்றல் இந்த தொழலில் மட்டும் அல்ல நமது ஆரோக்கியம்மும் மேம்படும்\nபல விஷயங்களையும் ஆராய்ந்து வருகிறீர்கள் நண்பா... கலக்குங்க...\nமண்ணில் தான் எத்தனை எத்தனை பொருட்கள் செய்கிறார்கள். ஆனாலும் உழைப்பிற்கேற்ற ஊதியம், லாபம் கிடைப்பதில்லை எனும்போது வருத்தம்.... தொடர்கிறேன்.\nவிரிவான அலசல் சுரேஷ் ... அடுத்த பகுத்திக்காக ஆவலுடன் ...\nமண் பொருட்களை பார்க்கவே சந்தோஷமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்,கூடவே அங்கு ஒரு கதையும் கிடைக்குமே\nமானாமதுரை மண்ணின் பெருமையை கூறிய உங்களுக்கு மிக்க நன்றி\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி \nசமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)...\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74838-abdul-kalam-atomic-panel-differed-on-pokhran-ii-tests-kakodkar.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-15T09:52:16Z", "digest": "sha1:BQU4POZFV46NGP4HXSZCSQP4FSPR6JOQ", "length": 9848, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல் | Abdul Kalam, atomic panel differed on Pokhran-II tests: Kakodkar", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nஅணுகுண்டு சோதனை செய்ய தயக்கம் காட்டிய அப்துல் கலாம் - சுயசரிதையில் தகவல்\nகடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்துவது தொடர்பாக அப்போது DRDO தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கும் அணுசக்தி ஆணையத்திற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியா அணுசக்தி பெற்ற நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றது. அப்போது அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்த அனில் கக்கோடர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார்.\nபொக்ரானில் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெடிப்பது அருகில் இருக்கும் கேட்டலாய் கிராமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அப்போது டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆய்வு மேம்பாடு நிறுவனத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் தயக்கம் காட்டியதாக அனில் கக்கோடர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஅணுகுண்டு சோதனை செய்வதால் கிராமத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு தாமே பொறுப்பேற்பதாகவும் கடிதம் அளித்த பின்னரே கலாம் ஒப்புதல் அளித்து, அணு ஆயுத சோதனை நடைபெற்றதாக அனில் கக்கோடர் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கேட்டலாய் கிராமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nகாருக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகலாம் பெயரிலான விருதை தன் அப்பா பெயரில் மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\nஅப்துல்கலாம்தான் முன்மாதிரி : கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் இளைஞர்\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n அப்துல் கலாம் கூறியது என்ன\nசிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்\nஅப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு\nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\nபயோபிக் வரிசையில் அடுத்து அப்துல் கலாம்: அனில் கபூர் நடிக்கிறார்\nRelated Tags : Abdul Kalam , Kakodkar , அப்துல்கலாம் , ஹைட்ரஜன் வெடிகுண்���ு\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடலூரில் மட்டும் விதிகளை மீறியதாக 3 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு\nகாருக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2010/04/", "date_download": "2019-12-15T09:49:02Z", "digest": "sha1:TOGOSNYBAN65E2Z3UNB7WJJ22UAQC6BR", "length": 460181, "nlines": 1291, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "April | 2010 | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை\nரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.\nஇப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.\nஇங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.\nலைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.\nரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.\nரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.\nஇந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.\n>ரோபாட் மூலம் இதய ஆபரேஷன்: இங்கிலாந்து டாக்டர் சாதனை\nரோபாட்டை பயன்படுத்தி ஆபரேஷன் செய்வது இப்போது நடைமுறையில் வந்துள்ளது. மேலை நாடுகளில் கர்ப்ப பை புற்று நோய், சிறுநீரகம், சிறுநீர் பை, ரத்த குழாய்கல் போன்றவற்றில் ரோபாட் மூலம் ஆபரேஷன் செய்கின்றனர்.\nஇப்போது இங்கிலாந்தில் முதன் முதலாக ரோபாட்டை பயன்படுத்தி இதய ஆபரேஷன் செய்து உள்ளனர்.\nஇங்கிலாந்தை சேர்ந்த 70 வயதுகாரர் ஒருவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டு தசைகள் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால் இதய துடிப்பு சீராக இல்லாமல் மூச்சுவிட சிரமப்பட்டு வந்தார்.\nலைஜெஸ்டர் நகரில் உள்ள கிளம்பில்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவருக்கு டாக்டர் அந்தர் நெக் ஆபரேஷன் செய்ய முடிவு செய்தார்.\nரோபாட் மூலம் ஆபரேஷன் செய்யலாம் என திட்டமிட்டார். அதன்படி ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்தபடி ரோபாட்டை ரிமோட் மூலம் இயக்கி ஆபரேஷன் செய்தார். ஆபரேஷன் வெற்றி கரமாக அமைந்தது.\nரோபாட் மூலம் இதய ஆபரேஷன் செய்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை.\nஇந்த ரோபாட்டை அமெரிக்காவில் உள்ள கதேட்டார் ரோபாட் நிறுவனம் உருவாக்கி இருந்தது.\nபருவநிலை மாற்றத்தால் எரிமலை சீறலாம் நிலச்சரிவு ஏற்படலாம்; ஆய்வாளர் தகவல்\nபருவநிலை மாற்றத்தால், எரிமலை சீற்றம், நிலநடுக்கம்,சுனாமி போன்றவை இனி அடிக்கடி நேரிடலாம் என்று பருவநிலை ஆய்வாளர் தெரிவிக்கிறார். லண்டனிலுள்ள ‘ஆன் யு.சி.எல்., ஹசார்ட் ஆய்வு மைய’த்தின் பில் மெக் கைர் என்ற ஆராய்ச்சியாளர் பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதுபற்றி அவர் கூறுவதாவது:\nபருவநிலை மாற்றம் இனி பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக் கூடியவை சில நூற்றாண்டுகளிலேயே நிகழ்ந்து விடும். இதற்காக, பருவநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. சிறிய அளவில் ஏற்படும் மாற்றம் கூட பேரழிவுகளை உருவாக்கும்.\nகிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற இடங்களில் பல கி.மீ.,களுக்குப் பரவி கிடக்கும் ஐஸ் மலைகள் உருகுவதால், பூமியின் மீதுள்ள அடுக்குகள் தம் எடையை இழக்கும். அதனால் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும். தைவானில் சமீபத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தத்தால் சூறாவளி ஏற்பட்டது. இந்தச் சூறாவளிதான் நிலநடுக்கத்தையும் உருவாக்கியது. இதுபோல சிறிய மாற்றங்கள் பருவநிலையில் ஏற்பட்டால் கூட எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழும். வெப்பம் அதிகரிப்பதால், மலைப் பகுதிகளிலுள்ள ஐஸ் ஏரிகள் உடைப்பெடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதோடு நிலச்சரிவும் நடக்கும். இவ்வாறு மெக் கைர் தெரிவித்தார்.\n>பருவநிலை மாற்றத்தால் எரிமலை சீறலாம் நிலச்சரிவு ஏற்படலாம்; ஆய்வாளர் தகவல்\nபருவநிலை மாற்றத்தால், எரிமலை சீற்றம், நிலநடுக்கம்,சுனாமி போன்றவை இனி அடிக்கடி நேரிடலாம் என்று பருவநிலை ஆய்வாளர் தெரிவிக்கிறார். லண்டனிலுள்ள ‘ஆன் யு.சி.எல்., ஹசார்ட் ஆய்வு மைய’த்தின் பில் மெக் கைர் என்ற ஆராய்ச்சியாளர் பருவநிலை மாற்றத்தால் பூமியில் ஏற்படும் பேரழிவுகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதுபற்றி அவர் கூறுவதாவது:\nபருவநிலை மாற்றம் இனி பேரழிவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிகழக் கூடியவை சில நூற்றாண்டுகளிலேயே நிகழ்ந்து விடும். இதற்காக, பருவநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது கூட கட்டாயம் இல்லை. சிறிய அளவில் ஏற்படும் மாற்றம் கூட பேரழிவுகளை உருவாக்கும்.\nகிரீன்லாந்து, அண்டார்டிகா போன்ற இடங்களில் பல கி.மீ.,களுக்குப் பரவி கிடக்கும் ஐஸ் மலைகள் உருகுவதால், பூமியின் மீதுள்ள அடுக்குகள் தம் எடையை இழக்கும். அதனால் நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும். தைவானில் சமீபத்தில் திடீரென குறைந்த காற்றழுத்தத்தால் சூறாவளி ஏற்பட்டது. இந்தச் சூறாவளிதான் நிலநடுக்கத்தையும் உருவாக்கியது. இதுபோல சிறிய மாற்றங்கள் பருவநிலையில் ஏற்பட்டால் கூட எரிமலை சீற்றம், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழும். வெப்பம் அதிகரிப்பதால், மலைப் பகுதிகளிலுள்ள ஐஸ் ஏரிகள் உடைப்பெடுத்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அதோடு நிலச்சரிவும் நடக்கும். இவ்வாறு மெக் கைர் தெரிவித்தார்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர். நடராஜ் நியமிக்கப்பட்டு 23.01.2012 காலை பொறுப்பேற்றார்.\n* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர். நடராஜ் நியமிக்கப்பட்டு 23.01.2012 காலை பொறுப்பேற்றார்.\n* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே தலைவர்களாக இருப்பது வழக்கம். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.\n* திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அவர், இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளங்கலை படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் படித்தாலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார்.\n* 1975-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக தனது போலீஸ் பணியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர். வீரப்பனைத் தேடி சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் கூடுதல் டிஜிபியாக நடராஜ் பணியாற்றினார்.\n* இதன் பின், சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.\n* தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது.\n* அவர் 62 வயது வரை தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பில் இருப்பார். அவருக்கு நிர்மலா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.\n* டி.என்.பி.எஸ்.சி. தலைவராக பொறுப்பேற்று இருக்கும் ஆர்.நடராஜ் காவல்துறை இயக்குனர், சென்னை போலீஸ் கமிஷனர், தீயணைப்பு துறை இயக்குனர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர். 36 ஆண்டுகள் காவல் துறையில் திறம்பட பணியாற்றி பெருமை பெற்றவர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பொறுப்பேற்ற பின் நிருபர்களிடம் கூறியதாவது:\n* அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்த பணியை தந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\n* அரசு பணி என்பது தெய்வீக பணியாகும். அது ஒரு கொடை. அந்த பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை திறமையாக பயன்படுத்துவேன்.\n* அரசு பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும். திறமையும் நேர்மை���ும் மிக்கவர்கள் அரசு பணியில் சேரும்சூழ்நிலையைஉருவாக்குவேன்.\n* நான் முதலில் செய்யப்போவது நாணயம் பெறாத நாணயமான சேவை.\n* தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. அந்த புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும்.\n* டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.\n* நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்தப்படும். ஆட்சேபனை இருப்பவர்கள் அதை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.\n* ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணைய தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.\n* இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் அனைத்து தேர்வுகளுக்கும் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும். எந்தெந்த பாடங்கள் கேட்கப்படும் என்பது பற்றிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.\n* ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும்.\nஅரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும்.\n* பணிக்கு வருபவர்களின் பகுத்து அறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது.எனவே ஒருமுறை விண்ணப்பித்தால் போதும் அவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அடுத்த பதவிக்கு தேர்வு எழுத அந்த குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.\n* தேர்வாணைய இணைய தளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்���ள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.\n* ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்வாணையத்துக்கென்று தனி விதிமுறைகள் உள்ளது. அதை அமுல்படுத்துவோம். அந்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றால் அரசிடம் முறையிட்டு மாற்றம் கொண்டு வரப்படும்.\n* லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர் சமுதாயத்துக்கு கொடுப்போம்.\n* நேர்மையாக படித்தால் நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப்பணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுப்பேன். இப்போதுதான் நான் தலைமை பதவி ஏற்றுள்ளேன். எந்த தவறும் நிகழ விடமாட்டேன். தவறுகளை தட்டிக்கேட்பேன்.இவ்வாறு ஆர்.நடராஜ் கூறினார்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சீர்திருத்த அறிவிப்புகள் :\n* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம்.\n* இணையதளத்தில் சீர்திருத்தம் செய்து புதிதாக வெளியிட்டுள்ளோம்.\n* முதற்கட்டமாக வேலைவாய்ப்புக்கான 12 அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. 16 பதவிகளுக்கு 158 காலி இடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.\n* தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள 8572 பணியிடங்கள் விரைவில் நிரப்ப தேர்வு நடத்தப்படும்.\n* காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரே முறை பதிவு செய்யும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்துள்ளோம். இதில் ரூ. 50 செலுத்தி இருந்த திட்டத்தில் சேர்ந்து கொண்டால் 5 ஆண்டு களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதிக்கேற்ப தேர்வு எழுதலாம்.\n* ஒவ்வொரு தேர்வுக்குரிய தகவல்கள் இந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்படும்.\n* தமிழகத்தில் 285 தாலுக்காக்கள் உள்ளன. இங்குள்ள தபால் நிலையங்களில் டி.என்.பி.எஸ்.சி.யின் உதவி மையங்கள் செயல்படும்.\n* கிராமப்புற மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இலவசமாக புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இந்த உதவி மையங்களில் கம்ப்யூட்டர் வசதி, தடையில்லா மின்சாரம், பிரிண்டர் வைக்கப்பட்டுள்ளது. இதுதவி�� மேலும் 500 உதவி மையங்களும் அமைக்கப்படுகின்றன.\n* இந்த இணையதளத்தில் தேர்வாணைய செயல்பாடு குறித்த தகவல், தேர்வர்களுக்கு வேண்டிய தகவல்கள் கொடுக்கப்படும்.\n* அரசு ஊழியர்களின் துறை சார்ந்த தேர்வுகள் அதுபற்றிய தகவல்கள், முடிவுகள் வழங்கப்படும்.\n* தேர்வாணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்கும்.\n* முழுமையான அம்சங்களுடன் கூடிய இணையதளம், அறிமுக படுத்தப்பட்டுள்ளது .\n* ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்க கட்டணம் தேவை இல்லை\n* டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தர பதிவு செய்யும் முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.\n* தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் தற்போது புது பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய அனைத்து தகவல்களையும் இடம் பெற செய்திருக்கிறோம். இனி வரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி.க்கு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.\n* நிரந்தரமாக பதிவு 5 ஆண்டுக்கு நீடிக்கும். இணையதளத்தில் பதிவு செய்தவுடன் விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும். அவ்வப்போது டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்த விவரங்கள் அவர்களுக்கு குறுந்ததகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும். மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.\n* பதிவு செய்வது எப்படி இணையதளத்தில் நிரந்தர பதிவு செய்வதற்கு இணைய விண்ணப்பத்தில் பதிவுக்கட்டணம் ரூ.50-யை இணைய வங்கி முறையிலும் (நெட் பேங்கிங், டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு), இந்தியன் வங்கி கிளைகளிலும், 500 குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கட்டலாம். பதிவுக்கட்டணம் செலுத்தப்பட்டால் மட்டுமே பதிவு முறையானதாக கருதப்படும்.\n* அதே நேரம் இந்த பதிவு எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாகவும் கருதப்படாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழி விண்ணப்பத்தினை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம்: நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.\nஇது போன்று நிரந்தர பதிவு முறையை கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தனித்துவ அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை இணையம் வழியாகவும் செலுத்தலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது வேலை எளிதாக இருக்கும். தவறுகளும் நடக்காமல் இருக்கும். இணையதள வழியில் பதிவு செய்பவர்கள் கேட்கும் போது உண்மை நகல்களை காண்பிக்க வேண்டும். உண்மை நகலின் குறியீட்டு எண்களையும் இணைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.\n* பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களையோ, சான்றிதழ்களின் படிம நகல்களையோ, கட்டணம் செலுத்தியதற்கான ஆவணச்சான்றுகளையோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததற்கான ஒப்புகை உடனடியாக விண்ணப்பதாரர்களின் இ-மெயில் மற்றும் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இது போன்ற புதிய முறை எந்த மாநிலத்திலும் இதுவரையில் அமல்படுத்தவில்லை. இந்தியாவில் முதல் முறையாக அமல்படுத்தியிருக்கிறோம்.\n* கிராமப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தாலுகா பகுதிக்கு இரண்டு மையங்கள் என 500 உதவி மையங்களை ஏற்படுத்த இருக்கிறோம். கணினி, அச்சு எந்திரம், இணைய ஒளிப்பதிவு கருவிகள் வசதியுடன் இந்த மையம் செயல்படும். இங்கு இளைஞர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து அனுப்பலாம். தேவைக்கேற்ப கூடுதல் உதவி மையங்களை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\n* இங்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவி மையங்களை அணுகலாம். இதற்கு அவர்கள் தனியாக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தின் மூலமே ஹால்டிக்கெட்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதாய்ப்பாலிலுள்ள ‘ஹேம்லெட்’ என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்���ிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ‘ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்’ இதன் சுருக்கம் தான், ‘ஹேம்லெட்’ இதன் சுருக்கம் தான், ‘ஹேம்லெட்\nமனித உடலில், ‘ஹேம்லெட்’ என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ‘ஹேம்லெட்’ மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஆய்வின் போது, சிறுநீர் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ‘ஹேம்லெட்’ கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ‘ஹேம்லெட்’ புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஹேம்லெட்’ எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ‘ஹேம்லெட்’ அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது.\nதலைப்பு : மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி\nகிடைக்குமிடம்: 11/17 ஏ, முதல் தெரு, ஜெயபுரம், திண்டிவனம்.\n நீங்கள் எதிர்கொள்ளும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் ஒரே ஒருமுறை எழுதப்போகும் இத்தேர்வுகளால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது உங்கள் குறிக்கோள் மட்டுமல்ல… அத்தியாவசியமும் கூட உடலில் பச்சை குத்திக் கொள்வது போலவே இந்த மதிப்பெண்களும் நிரந்தரமானது. உங்களது தலையெழுத்தை நிர்ணயிப்பதாகும். விருப்பதற்கு கேற்றதோர் உயர் கல்வி, கணிசமாகப் பொருளீட்டும் வேலை வாய்ப்பு, சமூகத்தில் கவுரவம், மதிப்பு, மரியாதை இவையனைத்திற்கும் அச்சாரம் இதே மதிப்பெண்கள் தான், நினைவிருக்கட்டும். இத்தகைய எச்சரிக்கையுடன் மாணவ, மாணவியர் தேர்வு சமயங்களில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளையும்,அதற்கு முன் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களையும் உள்ளடக்கியது மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டி என்ற இந்த நூல் ”\nPosted in: புத்தக மதிப்புரை\n>பதவி உயர்த்தப்பட்ட 384 கண்காணிப்பாளர் ‘கிரேடு’ உயர்வு : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதொடக்கக் கல்வி அலுவலகங்களில் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்களை, கிரேடு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்கண்காணிப்பாளர்கள் இனி அலுவலகத்தில் உள்ள நிர்வாக பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தமிழக உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், அலுவலகத்தின் பிற பணிகளையும் கவனித்து வந்தனர். நிதி சார்ந்த நிர்வாக பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில அமைப்புக்குழுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அமைப்புக்குழு உறுப்பினர் கள் சீனிவாசன், பால்ராஜ், அதிகமான் முத்து, நீதிமணி ஆகியோர் ஏப்.,5ம் தேதி பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நேரில் மனு அளித்தனர். இதையடுத்து, கண்காணிப் பாளர் பணியிடங்களை தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் மாதந்தோறும் அனைத்து வகையான இனங்கள் தொடர்பாக 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நிதிச் செலவினம் மேற்கொள்ளப்படுகிறது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனைத்தும் நிர்வாகப் பணிகளை உள்ளடக்கிய ஆய்வு அலுவலர் பணியிடங்களாகும். ஆய்வு பணிகளுடன் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் நிதி சார்ந்த நிகழ்வுகளில் போதுமான கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இந்த அலுவலக தணிக்கையின்போது அதிகளவில் நிதி சார்ந்த தணிக்கை தடைகள் எழுப்பப்படுகிறது. ஆகவே உதவி தொடக்கக் கல்வி அலுவலக நிதி, நிர்வாகப் பணிகளின் மேம்பாட்டுக்காக, மேற்பார்வை பணியுடன் கூடிய முறையான கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பள்ளிக் கல்வித் துறையில் 384 ஊராட்சி ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப் பாளர் பணியிடங்கள் உள்ளன.\nபதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடத்துக்கும் முறையான கண்காணிப்பாளர் பணியிடத்துக்கும் ஊதிய அளவில் வேறுபாடு இல்லை. இரு பணியிடங்களும் ஒரே ஊதிய விகிதம் கொண்டவை. தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரின் பரிந்துரையின்படி, தொடக்கக் கல்வி துறையில் நிதி தொடர்பான பணிகள் துரிதமாக நடக்க, நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள 384 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடங்கள் முறையான கண்காணிப்பாளர் பணியிடங்களாக மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையால் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.\nவளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.\nஇத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.\nதமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.\nஅவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் ‘பாரதி’.\nஅவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி த���ருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\n1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘விவேக பானு’ என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் ‘தனிமை இரக்கம்’ அச்சாகி வெளியிடப்பட்டது.\n1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஅதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு ‘சக்கர வர்த்தினி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.\n1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.\n1906ல் சென்னையிலிந்து ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.\nசூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து ‘சதேசகீதங்கள்’ என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.\n1908ஆண்டு ‘சுயராஜ்ஜிய தினம்’ சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.\nஅதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட ‘சுதேச க���தங்கள்’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.\nஇது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. ‘இந்தியா’ பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.\nஅப்போது ‘இந்தியா’ பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா’ பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.\n1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.\nபாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.\nஅடுத்த ஆண்டில் ‘ஞானபாநு’ என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.\nபரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் ‘சுதேச கீதங்கள்’, ‘நாட்டு பாடல்’ முதலியன வெளியிடப்பட்டன.\nபுதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.\n1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அ��ர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.\n1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.\n1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.\nPosted in: மானிடக் கவிஞர் பாரதி\nஅரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.\nவளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.\nஇத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.\nதமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.\nஅவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் ‘பாரதி’.\nஅவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.\n1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘விவேக பானு’ என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் ‘தனிமை இரக்கம்’ அச்சாகி வெளியிடப்பட்டது.\n1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஅதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு ‘சக்கர வர்த்தினி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.\n1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.\n1906ல் சென்னையிலிந்து ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.\nசூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து ‘சதேசகீதங்கள்’ என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.\n1908ஆண்டு ‘சுயராஜ்ஜிய தினம்’ சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.\nஅதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட ‘சுதேச கீதங்கள்’ என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.\nஇது வெளிவந்���பின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. ‘இந்தியா’ பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.\nஅப்போது ‘இந்தியா’ பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா’ பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.\n1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.\nபாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.\nஅடுத்த ஆண்டில் ‘ஞானபாநு’ என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.\nபரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் ‘சுதேச கீதங்கள்’, ‘நாட்டு பாடல்’ முதலியன வெளியிடப்பட்டன.\nபுதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.\n1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.\n1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு ��தவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.\n1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.\nPosted in: வாழ்க்கை வரலாறு\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.\nகௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.\nவாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் ” அறவொளி பெற்ற ” ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.\nபுத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் ” நான்கு உயர் உண்மைகள்” எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (” அணைதல் அல்லது அவிதல்” எனப் பொருள்படும்) ” நிர்வாணம்” எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் ” எட்டு வகைப் பாதை” எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.\nகௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நா���ுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.\nஇந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 – க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 – க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.\nஉலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.\nகிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெ���ரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.\nஇளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படு���ின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.\nகௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.\nவாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் ” அறவொளி பெற்ற ” ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.\nபுத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் ” நான்கு உயர் உண்மைகள்” எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (” அணைதல் அல்லது அவிதல்” எனப் பொருள்படும்) ” நிர்வாணம்” எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் ” எட்டு வகைப் பாதை” எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.\nகௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.\nஇந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 – க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 – க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தத�� பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.\nஉலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.\nகிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியா�� வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.\nPosted in: வாழ்க்கை வரலாறு\nதிப்பு சுல்தான் (1750 – 1799)\nதிப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.\n“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையில் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”\nகாலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.\nசிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.\nதிப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந்தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானு���் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.\nதனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.\nPosted in: திப்பு சுல்தான்\nதிப்பு சுல்தான் (1750 – 1799)\nதிப்பு சுல்தான் 1787 ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கொள்கைகள் சிலவற்றைப் பிரகடனம் செய்தார். அவற்றை வரி தவறாமல் வாசித்து, வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் கருத்துகளின் ஆழ அகலங்களை ஆய்வுசெய்து பார்த்தால் திப்புவின் ஆட்சித் திறனும் அரசியல் மேன்மையும் வெளிப்படும். “பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையே புனித குரானின் அடிப்படைக் கோட்பாடு. மத விஷயங்களில் நிர்ப்பந்தம் என்பதே கூடாது; அவரவர் விருப்பத்தை மதிப்பதே புனித குரானின் வாக்கு; பிற மதங்களின் விக்ரகங்களை அவமதிக்காதீர்; பிற மதத்தினருடன் வாதம் புரியக் கூடாது எனக் கட்டளையிடுகிறது புனித குரான். மனிதர்கள் தங்கள் நற்காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது அவசியம்; நமக்கொரு நல்ல மார்க்கம் வழங்கப்பட்டுள்ளது.\n“அல்லா விரும்பியிருந்தால் எல்லோரையும் ஒரே இனமாகவே படைத்திருப்பார். எனவே, ஒருவர் மற்றவர் நற்காரியங்களுக்காகத் துணை புரியுங்கள் என்கிறது திருமறை. எங்களுக்கு ஓர் இறைவனைக் காட்டப்பட்டுள்ளார். உங்கள் இறைவனும் எங்கள் இறைவனும் ஒருவரே. அவரிடம் சரணடைவோம் என உபதேசிக்கிறது திருக்குரான். “மதப் போர்வையி��் சிலர் இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் அத்துமீறி நுழைந்து பொய்யையும், கடவுள் தன்மையற்ற வெறுப்பையும், பகைமையையும், உபதேசிப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதையும், ஒதுக்குவதையும் நான் சட்டவிரோதமானது என அறிவிக்கிறேன்.”\nகாலத்தால் அழிக்க முடியாத இந்த அறிவிப்பை திப்புவின் ஆட்சிக்காலத்திலிருந்த மக்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் கல்வெட்டாய்ப் பதிக்க முயற்சித்தார் திப்பு. திப்பு தன்னை ஒரு முழுமையான இஸ்லாமியராகவே வடிவமைத்துக் கொண்டார். அவர் சார்ந்த மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். ஆனாலும் அவரது ஆட்சியில் இந்துக்களுக்கு சுதந்திரமான முழு வழிபாட்டு உரிமைகள் இருந்தன. அவரது ஆட்சி அதிகாரத்தில் இந்துக்கள் பலர் மிகவும் உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். தவறு நடக்கும் போது இஸ்லாமியர் என்பதற்காக திப்பு என்றுமே தனிச் சலுகை வழங்கியதில்லை. இந்துக் கோயில்களுக்கு மானியங்களை அள்ளி அள்ளி வழங்கினார் திப்பு.\nசிருங்கேரி மடத்தை மராட்டிய மன்னர்களின் வெறிகொண்ட தாக்குதலிலிருந்து காப்பாற்றியவர் திப்பு. மத விவகாரங்களை முறையாகக் கவனிப்பதற்கென்று தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை கண்ணின் கருமணிபோல் காப்பாற்றினார். மைசூர் நாட்டில் நஞ்சன்கூடு பகுதியில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு திப்பு வழங்கிய ‘மரகதலிங்கம்’ முக்கியத்துவம் பெற்றதாகும். ஒன்பதரை அங்குலம் உயரமுள்ள பச்சை வண்ண மரகதலிங்கம் இப்போதும் கோயிலில் பார்வதி சிலைகுப் பக்கத்தில் உள்ளது. இன்றளவும் இந்த லிங்கம் பார்வதியுடன் சேர்த்து பரவசத்தோடு மக்களால் வழிபடப்படுகிறது. திப்பு வழங்கிய இந்த அரிய மரகதலிங்கத்தை ‘பாதுஷா லிங்கம்’ என்றே அழைக்கின்றனர்.\nதிப்புவின் மலபார் படையெடுப்பின்போது குருவாயூர் கைப்பாற்றப்பட்டது. அங்குள்ள புகழ்மிக்க கிருஷ்ணன் கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள்,திப்புவின் படை முற்றுகையிட்டுவிட்டதால் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினர். அவசர அவசரமாக கருவறையில் இருந்த கிருஷ்ணன் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்தனர். இந��தச் செய்தியறிந்த திப்பு, அர்ச்சகர்கள் அனைவரையும் அழைத்து, தைரியம் கூறியதுடன், தாமே முன்னின்று, மீண்டும் கருவறையில் இருந்த இடத்திலேயே அச்சிலையை ‘பிரதிஷ்டை’ செய்து, தானும் மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார். அத்துடன் குருவாயூர் வட்டத்தில் வசூலாகும் வரிப்பணம் முழுவதும் கிருஷ்ணன் கோயிலுக்கே அர்ப்பணம் செய்தார். திப்பு ஆட்சியின் தலைநகரமாக விளங்கிய சீரங்கப்பட்டணத்தில் சீரங்கநாதர் கோயில் உள்ளது. “அரண்மனை அருகிலேயே அமைந்த இக்கோயிலின் மீது திப்புவுக்குத்தனி ஈடுபாடு இருந்தது. இக்கோயிலுக்கு திப்பு வழங்கிய பல வழிபாட்டுப் பொருள்கள் இன்றும் அவர் பெயரைத் தாங்கியபடி அக்கோயிலில் உள்ளன.\nதனது கொள்கையறிவிப்பால் மட்டுமல்லாது நடைமுறையில் ஆட்சியிலும், தனிப்பட்ட வாழ்விலும் இத்தகைய மக்கள் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றியவர் திப்பு. “இறைவனின் தோட்டத்து மலர்கள் பலநிறம் கொண்டவை. அவை அன்பு எனும் தேன் நிறைந்தவை. அதுபோலவே மதங்களும் அன்பை வளர்க்கும் பல நெறிகளாகும்” என்கின்ற குரானின் வாசகத்தை பிறழாமல் உணர்ந்து பின்பற்றியவர் திப்பு சுல்தான் என்று இஸ்லாமிய அறிஞர்களே பாராட்டி இருக்கின்றனர். மதத்தையும் அரசியலையும் கலக்காத மாசற்ற மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான்.\nPosted in: வாழ்க்கை வரலாறு\nஐ.ஐ.டி.,யில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்.\nநண்பர்கள் உதவியுடன் பணம் திரட்டி ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் சுப்பிரமணி: என் சொந்த ஊர் காவேரிப்பாக்கம்; சென்னையில் தான் வாழ்க்கை. அப்பா ரயில்வேயில் கடைநிலைத் தொழிலாளி. அப்பாவின் மாத ஊதியம் இரண்டாயிரத்திற்கும் குறைவு. இதில் தான் நான், தம்பி, தங்கை, அம்மா ஆகியோர் வாழ்க்கை நடத்த வேண்டும்.\nஇந்தச் சிரமமான வாழ்க்கையிலும் நான் படிப்பதை கைவிடவில்லை.டியூஷன் செல்லாமலேயே பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். பிளஸ் 2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று வேலூர் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். என் படிப்பிற்கு நிறைய பேர் உதவினர். அதில் முக்கியமானவர் கல்லூரியில் ஆடிட்டராக இருந்த ராகவன்.வீட்டில் தங்க இடம் கொடுத்து, என்னை அவர் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். நான் மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்ப���னார்.\nஅவர் தந்த உற்சாகத்தினால் முதலாண்டிலிருந்து நான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்தேன். கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற் றேன். அதே ஆர்வத் துடன் எம்.டெக்., – பிஎச்.டி., என்று படித்தேன்.ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் ஹாஸ்டலில் படிக்கும் போது மாணவர்களிடம் உள்ள பழைய நியூஸ் பேப்பர்களை வாங்கி அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவினோம்.இந்த முயற்சிக்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. அதை இன்னும் செயல்படுத்துகிறோம். எனக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஆர்வமில்லை. ஐ.ஐ.டி.,யில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்.\n>ஐ.ஐ.டி.,யில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்.\nநண்பர்கள் உதவியுடன் பணம் திரட்டி ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு உதவும் சுப்பிரமணி: என் சொந்த ஊர் காவேரிப்பாக்கம்; சென்னையில் தான் வாழ்க்கை. அப்பா ரயில்வேயில் கடைநிலைத் தொழிலாளி. அப்பாவின் மாத ஊதியம் இரண்டாயிரத்திற்கும் குறைவு. இதில் தான் நான், தம்பி, தங்கை, அம்மா ஆகியோர் வாழ்க்கை நடத்த வேண்டும்.\nஇந்தச் சிரமமான வாழ்க்கையிலும் நான் படிப்பதை கைவிடவில்லை.டியூஷன் செல்லாமலேயே பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். பிளஸ் 2 விலும் நல்ல மதிப்பெண் பெற்று வேலூர் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். என் படிப்பிற்கு நிறைய பேர் உதவினர். அதில் முக்கியமானவர் கல்லூரியில் ஆடிட்டராக இருந்த ராகவன்.வீட்டில் தங்க இடம் கொடுத்து, என்னை அவர் பிள்ளை போல் பார்த்துக் கொண்டார். நான் மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்பினார்.\nஅவர் தந்த உற்சாகத்தினால் முதலாண்டிலிருந்து நான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்தேன். கல்லூரி இறுதி ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சி பெற் றேன். அதே ஆர்வத் துடன் எம்.டெக்., – பிஎச்.டி., என்று படித்தேன்.ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நான் ஹாஸ்டலில் படிக்கும் போது மாணவர்களிடம் உள்ள பழைய நியூஸ் பேப்பர்களை வாங்கி அதை விற்று, அதில் கி���ைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவினோம்.இந்த முயற்சிக்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. அதை இன்னும் செயல்படுத்துகிறோம். எனக்கு வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஆர்வமில்லை. ஐ.ஐ.டி.,யில் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்பது என் விருப்பம்.\nபரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு\nகருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா’ இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.\nஉலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற் காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.\nஇதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அத�� இயங்குகிறது. அதன் ‘ஹார்ட் டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’ என்றார்.\n>பரம்பரை நோயை தீர்க்க எளிய வழி: பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடிப்பு\nகருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று, பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மனித குணங்களை நிர்ணயிக்கும் டி.என்.ஏ.,வின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா’ இது மொச்சைக் கொட்டை வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது.இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி, தாய்வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட் டுள்ளது.\nஉலகளவில், 6,500 பேரில் ஒருவரை பரம்பரை நோய்கள் மிகத் தீவிரமாகத் தாக்குகின்றன. இதனால் தசைப் பலவீனம், செவிட்டுத் தன்மை, இதயச் செயலிழப்பு, கண்களில் பார்வை பாதிப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். சில சமயம் உயிரிழப்பு கூட நேரிடும்.இதுபோன்ற பரம்பரை மற்றும் அரிய வகை நோய்களை முற்றிலும் நீக்குவதற் காக, பிரிட்டன் டாக்டர்கள், ஒரு புதிய வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு முறையில், விந்தணு சேர்க்கப்பட்ட குறைபாடில்லாத கருமுட்டை ஒன்றை எடுத்து, அதிலுள்ள உட்கருவை (நியூக்ளியஸ்) நீக்குகின்றனர்.பின் இந்தக் குறைபாடுள்ள கருமுட்டையிலுள்ள உட்கரு, ஏற்கனவே உட்கரு நீக்கப்பட்ட கருமுட்டையில் வைக்கப்படுகிறது. இம்முறையில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும் டி.என்.ஏ.,வின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், பரம்பரை நோய் மற்றும் அரிய வகை நோய்கள் வர வாய்ப்பில்லை.\nஇதுகுறித்து, வடகிழக்கு பிரிட்டனைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டக்ளஸ் டர்ன்புல் கூறுகையில், ‘இது நமது லேப்-டாப்பில் பேட்டரி மாற்றுவது போன்றது. பேட்டரி மாற்றப்பட்டவுடன் வழக்கம் போல் அது இயங்குகிறது. அதன் ‘ஹார்ட் டிரைவ்’வில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.அதுபோல், இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் தங���கள் பெற்றோர் வழி பரம்பரை நோயால் பாதிக்கப்படுவதில்லை’ என்றார்.\n>நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை\nஅரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.\nஇதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.\nநிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய ‘சிவில் சர்வீஸ் -2010’ மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nவிழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் பூபதி\nஎங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு பூபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nபள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு டிசம்பர் 9ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட் டம் விழுப்புரத்தில் நடந்தது. ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:\nபள்ளி, கல்லூரி வாகனங்களில் முன் மற்றும் பின்புறம் பள்ளி, கல்லூரி வாகனம் என்று எழுத வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக மாணவர்களை ஏற்றி செல்லக் கூடாது. வாகனத்தில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி மற்றும் வாகனத்தின் ஜன்னல்களில் பாதுகாப்பு கம்பிகள் படுக்கை வசமாக கட்டாயம் பொருத்த வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும்.\nவாகனத்தில் தெளிவாக தெரியும்படி கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுத வேண்டும். வாகன கதவுகளில் தரமான மற்றும் பாதுகாப்பான தாழ்ப்பாள்கள் பொருத்த வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனரை பணியமர்த்த வேண்டும். அவர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.\nவாகனத்தில் தகுதி வாய்ந்த கூடுதல் நபர் இருத்தல் வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வாகனத்தில் செல்ல வேண்டும். 50 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்கள் இயக்கப்படாமல் இருக்க 9.12.2010ம் தேதிக்குள் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.\nஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி அவசியம். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது. அனுமதி மற்றும் தகுதி சான்று இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது சோதனையின்போது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nவட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் பூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\n>விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலர் பூபதி\nஎங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு பூபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nபள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு டிசம்பர் 9ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட் டம் விழுப்புரத்தில் நடந்தது. ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:\nபள்ளி, கல்லூரி வாகனங்களில் முன் மற்றும் பின்புறம் பள்ளி, கல்லூரி வாகனம் என்று எழுத வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக மாணவர்களை ஏற்றி செல்லக் கூடாது. வாகனத்தில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி மற்றும் வாகனத்தின் ஜன்னல்களில் பாதுகாப்பு கம்பிகள் படுக்கை வசமாக கட்டாயம் பொருத்த வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும்.\nவாகனத்தில் தெளிவாக தெரியும்படி கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுத வேண்டும். வாகன கதவுகளில் தரமான மற்றும் பாதுகாப்பான தாழ்ப்பாள்கள் பொருத்த வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனரை பணியமர்த்த வேண்டும். அவர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.\nவாகனத்தில் தகுதி வாய்ந்த கூடுதல் நபர் இருத்தல் வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வாகனத்தில் செல்ல வேண்டும். 50 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்கள் இயக்கப்படாமல் இருக்க 9.12.2010ம் தேதிக்குள் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.\nஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி அவசியம். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது. அனுமதி மற்றும் தகுதி சான்று இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது சோதனையின்போது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nவட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் பூபதி உட்பட ��லர் கலந்துகொண்டனர்.\n“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”\nபிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதில��யே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.\nபன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான ச���பாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவ��ுக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார் சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்��ும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜன் கற்றது கடுகளவு என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது\nPosted in: கணித மேதை ராமானுஜன்\n“ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் நான் ஒப்பிட்டுச் சொன்னால் ராமானுஜத்தின் திறனுக்கு மதிப்பெண் 100 அளிப்பேன், ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்ட்டுக்கு [David Hilbert] மதிப்பெண் 80 பிரிட்டீஷ் கணித நிபுணர் லிட்டில்வுட்டுக்கு மதிப்பெண் 30 தருவேன், எனக்கு நான் கொடுப்பது 25 மட்டுமே.”\nபிரிட்டீஷ் கணித மேதை ஜி. ஹெச். ஹார்டி\nசுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.\n1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது. அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார். பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே. உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன் அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்\nராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம் “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.\nபன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.\nபதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார். இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது. அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.\n1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.\nகணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.\nமேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள். அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.\nராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள் முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood], புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள். சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள். ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்\nஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.\nஅடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions], ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் \nதெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார் சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரத�� நூதன அணுகு முறை சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது\nராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.\nபின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80 ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொட���ப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்\n1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று. அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன\n1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார். உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.\nஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம் ராமானுஜன் கற்றது கடுகளவு என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது\nPosted in: வாழ்க்கை வரலாறு\nஇன்று சர்வதேச புத்தக தினம்\nநூலகம்; இல்லையெனில் சிறை: நான் மட்டுமே வாழ வேண்டும் எனும் நிர்ப்பந்தத் தோடு தனித் தீவுக்கு அனுப்பினாலும், போவதற்கு நான் தயார்… புத்தகங்களோடு போக அனுமதித்தால். – நேரு\nநேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள், புத்தகங் களை வாசிப்பவர்கள் மட்டுமே. – அண்ணாதுரை.\nஉங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய் வீர்கள்… நான் ஒரு புத்தகம் வாங்குவேன் – அப்துல் கலாம்.\nதொலைக்காட்சியால் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். யாராவது அதை ‘ஆன்’ செய் தாலே, நான் பக்கத்து அறைக் குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விடுவேன். – க்ரூசோ மார்க்ஸ்.\nஎன் முப்பதாண்டுக் காலத் தில் ஒரே போக்கிடமாய் இருந் தவை புத்தகங்களே. – நெல்சன் மண்டேலா.\nநூலகங்களைக் கட்டுங��கள்; இல்லையேல் சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டி வரும். – மாவீரன் நெப்போலியன்.\nபுத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா உண்மை தான் ஆனால், இது இங்கல்ல… அமெரிக்காவில் சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.\nஇந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினர் தான். இவர்களில் 20 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில், 33 சதவீதம் பேர் பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்புகள் படித்தவர்கள்; 59 சதவீத இளைஞர்கள், பணிபுரிபவர்கள். சமீபத்தில், டில்லியில் புத்தகச் சந்தை நடந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சந்தை இது. இந்திய மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் 1,200 பேர், இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,400 கடைகள்; இவற்றில் 35 கடைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை.\nஇப்புத்தகச் சந்தையைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,’நவீன தொழில் நுட்பம், குழந்தைகளின் புத்தக வாசிப்பைக் குறைத்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என, கூறினார். டில்லி புத்தகச் சந்தைக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேலான புத்தகப் பிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் தன்னம் பிக்கை ஊட்டும் புத்தகங்கள், வெற்றி பெற வழிகாட்டும் நூல்கள், யோகா புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்களை விரும்பி வாங்கியதாக, நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.\n மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறியதாவது: புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது. புத்தக விற்பனை அதிகரித்துள் ளது உண்மை தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் கல்வியறிவுப் பெருக்கத்தோடும், மக்கள் தொகையோடும் ஒப்பிடும் போது, இது ஒன்றுமே இல்லை. இன்று எந்த அரசியல் அமைப்புக்கும், புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது, உணர்ச்சிபூர்வமான எந்த விஷயத்தைச் சொன்னாலும், மாணவர்களிடம் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. இவ்வாறு, பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.\nநூலகத் துறையின் முன்னாள் இயக்குனர் தில்லைநாயகம் ஓர் இணையதளப் பேட்டியில் கூறியிருப்பதாவது: வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம், மாயையே. வாசிப்புத் திறன் கூடியிருந்தால், இந்த நாடு மேன்மையான சமூக மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் வாசிப்பு, தொழில்முறை வாசிப்பாக (புரொபஷனல் ரீடிங்) மட்டுமே இருக்கிறது. மன அழுத்த நோய் அதிகரிப்பதற்குக் காரணம், புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லாததுதான். முன்பு பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போது அது இல்லை. இவ்வாறு தில்லைநாயகம் கூறியிருக்கிறார்.\nஇதற்கு நேர்மாறாக, புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்பது, நெல்லை மனோன்மணியம் பல்கலை தமிழியல்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து. ‘��டந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞர்களில் குறிப்பாக ஐ.டி., துறையில் இருப்பவர்கள், புத்தகம் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்’ என்பது, அவர் வாதம். காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணனும், இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறியதாவது: புத்தகம், இ-புக், இ-ரீடர் என்ற பாகுபாடு அவசியமற்றது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கணிசமான அளவில் இளைஞர்கள் வந்திருந்தனர். ஆங்கில புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்வழிக் கல்வி தடுமாறும் இக்காலத்தில், எப்படி இவ்வளவு இளைஞர்கள் தமிழ் புத்தகங்களை நாடி வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால், தமிழில் வாசிப்பு குறைவதற்கு, தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவமின்மை, ஆங்கிலத்தில் உள்ளது போல், குழந்தை இலக்கியம், தரமான பதிப்பு, பரந்து விரிந்த சந்தை, உடனடி வெளியீடு ஆகியவை தமிழ் பதிப்புலகில் இல்லாதது என, பல காரணங்களைச் சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகில் ஏற்பட்ட மாற்றம் தான், வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்று காட்டுகிறது. ஆனால் நம் மக்கள் தொகைக்கு முன், இதெல்லாம் சாதாரணம் தான். இவ்வாறு கண்ணன் கூறுகிறார்.\nகிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது: இளைஞர்கள், கதைகளை விட, பிறதுறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புத்தக வெளியீடு அதிகமாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது, இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஆங்கில மோகத்தைக் கண்டு, நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆங்கில மோகம் என்பதும், ஆங்கிலத்தில் புலமை என்பதும் வேறு,வேறு. இன்று தினப்பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன. புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழிலும் படிக்கின்றனர்; ஆங்கிலத்திலும் படிக்கின்றனர். இணையம் மூலமாக அதிக நேரம் படிக்க இயலாது. இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, இணையதளத்தில் கூறியுள்ளதாவது: இன்றைய இளைய தலைமுறையினர் மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி, பன்னாட்டு நிறுவனங்கள் ���ன்று பணிபுரிந்தபடியே, கூர்ந்து தமிழ் இலக்கியப் போக்குகளை கவனிக்கின்றனர். படிக்கின்றனர். இன்னொரு சந்தோஷம்… இத்தனைத் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும், அதை வாங்குவதற்காக அலைமோதுவதைக் காண்பதும் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.\nதமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கோவில்களில் நூலகங்கள் படிப்படியாகத் துவக்கப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் சில புத்தகங்களை ஒன்றாகக் கட்டி, வகுப்புகளில் தொங்கவிடும், ‘புத்தகப் பூங்கொத்து’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தகங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் படித்த பின், இவை அடுத்த வகுப்புக்கு மாற்றப்படும். கடந்த 2009, செப்டம்பர் 17ல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்த விழாவில் பேசிய, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்கள், நூலகங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவர்’ என்று அறிவித்தார். இதற்காக, ‘நமது உலகம் நூலகம்’ என்ற திட்டம் உருவாக்கப் பட்டது. 2009 அக்டோபர் 16ம் தேதி முதல் 2010 அக்டோபர் 15ம் தேதி வரை, ‘நூலக எழுச்சி’ ஆண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்துவிடவில்லை, ஒட்டுமொத்தமாக நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி விடவில்லை என்பதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.\nபார்வையற்றோரும் புத்தகச் சந்தையும்: பார்வையற்றோரும் புத்தகம் வாசிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, டில்லி புத்தகச் சந்தையின் முன், 300 பார்வையற்றோர் ஆர்���்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றில் 700 மட்டுமே பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காகத் தயாராகின்றன. உலக பார்வையற்றோர் யூனியன், ஒவ்வொரு நாட்டிலும் வெளியாகும் புத்தகங்களில் 5 சதவீதமாவது இவர்களுக்காகத் தயாராக வேண்டும் என்று கூறியிருந்தாலும், இந்தியாவில் 0.5 சதவீதப் புத்தகங்களே இவர்களுக்காகத் தயாராகின்றன. புத்தகங்கள் இல்லாவிட்டாலும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இ-புக், இ-ஆடியோ போன்ற வசதிகளையாவது அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. இந்தியாவில் புத்தகச் சந்தை நடக்கும் டில்லி, மும்பை, கோல்கட்டாவில் இவர்கள் ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் அமைப்புக்கு நாடு முழுவதும் 600 எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.\n32 பக்கங்கள்தான்: ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்கின்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.\nஇது புத்தகக் காலம்: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி :\nசர்வதேச புத்தக தினம்: இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம். பல ஆண்டுகளாக மார்ச் 5 அன்று உலகப் புத்தக நாள் அந்நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் தினம். அன்று காதலன் காதலிக்கு ரோஜா கொடுத்து, அன்பைப் பரிமாறுவது மேலை நாட்டுப் பழக்கம். 1923ல் ஸ்பெயின் நாட்டில், ‘கேடலோனியா’ நகர புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.\nPosted in: சர்வதேச புத்தக தினம்\n>இன்று சர்வதேச புத்தக தினம்\nநூலகம்; இல்லையெனில் சிறை: நான் மட்டுமே வாழ வேண்டும் எனும் நிர்ப்பந்தத் தோடு தனித் தீவுக்கு அனுப்பினாலும், போவதற்கு நான் தயார்… புத்தகங்களோடு போக அனுமதித்தால். – நேரு\nநேரம் வீணாகிறதே என்று பதட்டப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள், புத்தகங் களை வாசிப்பவர்கள் மட்டுமே. – அண்ணாதுரை.\nஉங்களிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தால் என்ன செய் வீர்கள்… நான் ஒரு புத்தகம் வாங்குவேன் – அப்துல் கலாம்.\nதொலைக்காட்சியால் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். யாராவது அதை ‘ஆன்’ செய் தாலே, நான் பக்கத்து அறைக் குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விடுவேன். – க்ரூசோ மார்க்ஸ்.\nஎன் முப்பதாண்டுக் காலத் தில் ஒரே போக்கிடமாய் இருந் தவை புத்தகங்களே. – நெல்சன் மண்டேலா.\nநூலகங்களைக் கட்டுங்கள்; இல்லையேல் சிறைச்சாலைகளைக் கட்ட வேண்டி வரும். – மாவீரன் நெப்போலியன்.\nபுத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது: புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள். புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா உண்மை தான் ஆனால், இது இங்கல்ல… அமெரிக்காவில் சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது. இந்தியா நிலை என்ன நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இ-புக், இ-ரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.\nஇந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினர் தான். இவர்களில் 20 ���ிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில், 33 சதவீதம் பேர் பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்புகள் படித்தவர்கள்; 59 சதவீத இளைஞர்கள், பணிபுரிபவர்கள். சமீபத்தில், டில்லியில் புத்தகச் சந்தை நடந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சந்தை இது. இந்திய மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் 1,200 பேர், இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,400 கடைகள்; இவற்றில் 35 கடைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை.\nஇப்புத்தகச் சந்தையைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,’நவீன தொழில் நுட்பம், குழந்தைகளின் புத்தக வாசிப்பைக் குறைத்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என, கூறினார். டில்லி புத்தகச் சந்தைக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேலான புத்தகப் பிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் தன்னம் பிக்கை ஊட்டும் புத்தகங்கள், வெற்றி பெற வழிகாட்டும் நூல்கள், யோகா புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்களை விரும்பி வாங்கியதாக, நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.\n மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறியதாவது: புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது. புத்தக விற்பனை அதிகரித்துள் ளது உண்மை தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் கல்வியறிவுப் பெருக்கத்தோடும், மக்கள் தொகையோடும் ஒப்பிடும் போது, இது ஒன்றுமே இல்லை. இன்று எந்த அரசியல் அமைப்புக்கும், புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. எனது வகுப்���ில் பாடம் எடுக்கும்போது, உணர்ச்சிபூர்வமான எந்த விஷயத்தைச் சொன்னாலும், மாணவர்களிடம் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது. இவ்வாறு, பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.\nநூலகத் துறையின் முன்னாள் இயக்குனர் தில்லைநாயகம் ஓர் இணையதளப் பேட்டியில் கூறியிருப்பதாவது: வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம், மாயையே. வாசிப்புத் திறன் கூடியிருந்தால், இந்த நாடு மேன்மையான சமூக மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் வாசிப்பு, தொழில்முறை வாசிப்பாக (புரொபஷனல் ரீடிங்) மட்டுமே இருக்கிறது. மன அழுத்த நோய் அதிகரிப்பதற்குக் காரணம், புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லாததுதான். முன்பு பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போது அது இல்லை. இவ்வாறு தில்லைநாயகம் கூறியிருக்கிறார்.\nஇதற்கு நேர்மாறாக, புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்பது, நெல்லை மனோன்மணியம் பல்கலை தமிழியல்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து. ‘கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞர்களில் குறிப்பாக ஐ.டி., துறையில் இருப்பவர்கள், புத்தகம் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்’ என்பது, அவர் வாதம். காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணனும், இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறியதாவது: புத்தகம், இ-புக், இ-ரீடர் என்ற பாகுபாடு அவசியமற்றது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கணிசமான அளவில் இளைஞர்கள் வந்திருந்தனர். ஆங்கில புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்வழிக் கல்வி தடுமாறும் இக்காலத்தில், எப்படி இவ்வளவு இளைஞர்கள் தமிழ் புத்தகங்களை நாடி வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆனால், தமிழில் வாசிப்பு குறைவதற்கு, தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவமின்மை, ஆங்கிலத்தில் உள்ளது போல், குழந்தை இலக்கியம், தரமான பதிப்பு, பரந்து விரிந்த சந்தை, உடனடி வெளியீடு ஆகியவை தமிழ் பதிப்புலகில் இல்லாதது என, பல காரணங்களைச் சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் தமி���்ப் பதிப்புலகில் ஏற்பட்ட மாற்றம் தான், வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்று காட்டுகிறது. ஆனால் நம் மக்கள் தொகைக்கு முன், இதெல்லாம் சாதாரணம் தான். இவ்வாறு கண்ணன் கூறுகிறார்.\nகிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது: இளைஞர்கள், கதைகளை விட, பிறதுறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புத்தக வெளியீடு அதிகமாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது, இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. ஆங்கில மோகத்தைக் கண்டு, நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆங்கில மோகம் என்பதும், ஆங்கிலத்தில் புலமை என்பதும் வேறு,வேறு. இன்று தினப்பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன. புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழிலும் படிக்கின்றனர்; ஆங்கிலத்திலும் படிக்கின்றனர். இணையம் மூலமாக அதிக நேரம் படிக்க இயலாது. இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, இணையதளத்தில் கூறியுள்ளதாவது: இன்றைய இளைய தலைமுறையினர் மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி, பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே, கூர்ந்து தமிழ் இலக்கியப் போக்குகளை கவனிக்கின்றனர். படிக்கின்றனர். இன்னொரு சந்தோஷம்… இத்தனைத் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும், அதை வாங்குவதற்காக அலைமோதுவதைக் காண்பதும் வியப்பாக இருக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.\nதமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கோவில்களில் நூலகங்கள் படிப்படியாகத் துவக்கப் பட்டு வருகின்றன. பள்ளிகளில் சில புத்தகங்களை ஒன்றாகக் கட்டி, வகுப்புகளில் தொங்கவிடும், ‘புத்தகப் பூங்கொத்து’ திட்டம் தொடங்கப���பட்டது. இந்தப் புத்தகங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் படித்த பின், இவை அடுத்த வகுப்புக்கு மாற்றப்படும். கடந்த 2009, செப்டம்பர் 17ல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்த விழாவில் பேசிய, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்கள், நூலகங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவர்’ என்று அறிவித்தார். இதற்காக, ‘நமது உலகம் நூலகம்’ என்ற திட்டம் உருவாக்கப் பட்டது. 2009 அக்டோபர் 16ம் தேதி முதல் 2010 அக்டோபர் 15ம் தேதி வரை, ‘நூலக எழுச்சி’ ஆண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்துவிடவில்லை, ஒட்டுமொத்தமாக நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி விடவில்லை என்பதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.\nபார்வையற்றோரும் புத்தகச் சந்தையும்: பார்வையற்றோரும் புத்தகம் வாசிப்பதற்கான வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, டில்லி புத்தகச் சந்தையின் முன், 300 பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றில் 700 மட்டுமே பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காகத் தயாராகின்றன. உலக பார்வையற்றோர் யூனியன், ஒவ்வொரு நாட்டிலும் வெளியாகும் புத்தகங்களில் 5 சதவீதமாவது இவர்களுக்காகத் தயாராக வேண்டும் என்று கூறியிருந்தாலும், இந்தியாவில் 0.5 சதவீதப் புத்தகங்களே இவர்களுக்காகத் தயாராகின்றன. புத்தகங்கள் இல்லாவிட்டாலும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இ-புக், இ-ஆடியோ போன்ற வசதிகளையாவது அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை. இந்தியாவில் புத்தகச் சந்தை நடக்கும் டில்லி, மும்பை, கோல்கட்டாவில் இவர்கள் ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் அமைப்புக்கு நாடு முழுவதும் 600 எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் ஆதரவு அளித்துள்ளனர்.\n32 பக்கங்கள்தான்: ஒவ்வொருவரும் சராசரியாக ஓராண்டில், 2,000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந் துரை செய்கிறது. ஆனால் நம்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக, 32 பக்கங்கள் மட்டுமே படிக்க���ன்றனர் என, யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.\nஇது புத்தகக் காலம்: ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை புத்தகச் சந்தைகளின் காலமாகக் கருதப்படுகிறது. சென்னை, டில்லி, கோல்கட்டா ஆகிய இந்திய நகரங்களில் புத்தகச் சந்தை முடிந்துவிட்டது. சர்வதேச அளவில் பொலோக்னா, பீனஸ் ஏர்ஸ், கெய்ரோ, ஜெருசலம், லண்டன், பாரீஸ், செயின்ட் பீட்டர் ஸ்பர்க், தாய்பே ஆகிய நகரங்களில் முன்பின்னாக புத்தகச் சந்தைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அவை முடிவடைய இருக்கின்றன. பல இணையதள நூலகங்கள் இணைந்து உலக இணையதளப் புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. இதில் 25 லட்சம் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதள முகவரி :\nசர்வதேச புத்தக தினம்: இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம். பல ஆண்டுகளாக மார்ச் 5 அன்று உலகப் புத்தக நாள் அந்நாடுகளில் கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 23 புனித ஜார்ஜ் தினம். அன்று காதலன் காதலிக்கு ரோஜா கொடுத்து, அன்பைப் பரிமாறுவது மேலை நாட்டுப் பழக்கம். 1923ல் ஸ்பெயின் நாட்டில், ‘கேடலோனியா’ நகர புத்தக விற்பனையாளர்கள் ‘மிகையில் டே செர்வாண்டிஸ்’ என்ற எழுத்தாளர் மறைந்த ஏப்ரல் 23ம் தேதி புத்தக தினமாகப் பரிந்துரைத்தனர். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் என்பதற்காக ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக 1995ல் யுனெஸ்கோ அறிவித்தது.\nகடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”\nவிசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ\n1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார் அவர் செய்த குற்றம், மதத் ���ுரோகம் அவர் செய்த குற்றம், மதத் துரோகம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்\n‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர் காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை\nவிண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி\n‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார் ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ\nஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்\nகாலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு\nகாலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார் தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks] தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks] 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் தந்தையின் சொல்மீறி அவர் சின���்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது\nஅரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.\n1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.\nபல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்\n1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.\n‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார் அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது மறுபடி��ும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது\n1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்\nகாலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்\nவிஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அ��ுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது\nபைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார் அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity] கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது கணை தரை நோக்கி ���ீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது\nஅடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்\n1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார் அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமி��ின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்\nவிண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார் 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது\n1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார் 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை\nதிருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிட���் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்\nஅவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள் அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது\nமெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார் 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒர��ங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது\nசிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்\n340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார் 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது\n‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார் நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே\n1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப��பியது நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது\nகடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”\n“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”\nவிசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ\n1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார் அவர் செய்த குற்றம், மதத் துரோகம் அவர் செய்த குற்றம், மதத் துரோகம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார் அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைப���்டார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார் அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்\n‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர் காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை\nவிண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி\n‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார் ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார் பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ\nஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார் கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்\nகாலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு\nகாலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார் தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி ப��கட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks] தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks] 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார் தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார் அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார் ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது\nஅரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார் கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர் அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.\n1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார் ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது அத்துடன் கல்லூரிப் ப��ி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.\nபல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்\n1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார் அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.\n‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார் அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார் மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார் விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது\n1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று ��னைவரையும் தூற்றினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார் பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்\nகாலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்\nவிஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும் ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர் அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது\nபைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார் அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதி���ை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார் காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion] மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity] கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது\nஅடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார் ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்\n1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார் அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார் அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்\nவிண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார் 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருத���னார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார் பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது\n1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார் 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார் அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நி��வின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை\nதிருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள் காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்\nஅவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள் அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது\nமெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார் 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர் அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது\nசிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்\n340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார் 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன கிறிஸ்துவ வி���்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது\n‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார் நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே\n1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார் நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது\nPosted in: வாழ்க்கை வரலாறு\n2002 ஆம் ஆண்டு மே மாதம், ‘பெண் விண்வெளி வீராங்கனைகள் ‘ என்னும் புத்தகத்துக்குக் கல்பனா செளலாவை நேர்முக வினாக்கள் கேட்ட கனடாவின் எழுத்தாளி, லாரா உட்மன்ஸீ [Laura Woodmansee] கூறியது: ‘கல்பனா விண்வெளித் தேர்வில் வேட்கை மிகுந்தவராகத் தோன்றினார் துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார் துடிப்பாக வாலிபம் பொங்கி இனிப்புக் கடைமுன் நோக்கும் மதலை போல் ஆர்வத்துடன் நடமாடினார் தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் பட்டார் தான் செய்யும் வேலைகளில் பெரும் இறுமாப்புக் கொண்டு, பங்கு கொள்ளப் போகும் கொலம்பியா பயணப் பணியில் முற்றிலும் ஊறிப் போய், உள்ளொளி வீசக் காணப் ப��்டார் மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார் மெய்யாகவே அவர் எதிர்கால விண்வெளிக் கனவுகளில் மிதந்தார் சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார் சந்திர மண்டலத்தில் ஆராய்ச்சிகள் செய்ய ‘விஞ்ஞான அரங்கு ‘ [Scientific Base] ஒன்றை நிறுவிப் பணி புரியத் தான் விரும்புவதாகக் கூறினார் ‘ இவ்வாறு மேதை போல் பேசி, மங்கிடப் போகும் மாபெரும் ஓர் அறிவுச் சுடர் மகத்தான ஒளி வீசித் திடாரென மின்னல் போல் மறைந்தது\nபாரத நாட்டில் யாரும் அறியாத பாமரக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பின் போது விமானப் பொறியியலில் வேட்கை கொண்டு, பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் 20 வயதில் விமானத்துறைப் பொறியியல் பட்டம் பெற்று, அதற்குப் பிறகு அமெரிக்கா நோக்கிச் சென்று, அங்கே 22 ஆவது வயதில் டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் M.Sc. [Aerospace Engineering] பட்டமும், அடுத்து 26 வயதில் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் விண்வெளி எஞ்சினியரிங்கில் Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் பெற்று, நாஸாவில் 32 ஆவது வயதில் விண்வெளி வீராங்கனை ஆகிய கல்பனா செளலாவைப் போன்ற வேறோர் வனிதாமணி உலகத்தில் இதுவரை வாழ்ந்திருக்கிறாரா \nஎட்டாண்டுகள் அமெரிக்க அண்டவெளி விமானியாகத் திகழ்ந்து, இரண்டு முறை விண்வெளி மீள்கப்பலில் வெற்றிகரமாய்ச் சுற்றி, வானை நோக்கி விண்மீன்களின் கண்கொளாக் காட்சியில் கவர்ச்சி யுற்று, அந்த இனிய கதைகளை நமக்கு மீண்டும் சொல்லாமல் மறைந்த, மாதர் குல மாணிக்கத்தை மனித இனம் மறக்க முடியுமா ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது ‘காரிருளில் விண்மீன்களைக் காண்பதும், பகலில் பூகோளம் வேகமாய் உருள்வதை நோக்குவதும் என் நெஞ்சில் புல்லரிப்பை உண்டு பண்ணுகிறது இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு இரண்டாம் தடவையாக அவற்றைக் காண்பது ஓர் வாழும் கனவு இனிய கனவு அதுவும் மற்றும் ஒரு முறை ‘ கொலம்பியா விண்கப்பலில் ஏறும் முன்பு இவ்வாறுக் கூறிச் சென்ற கல்பனா மெய்க்கனவிலிருந்து விடுபட்டு மீண்டும் விழிக்கவே வில்லை\nபாரதப் பிரதமர் அடல் பெஹாரி வாச்பையி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு வருந்தல் தந்தி அனுப்பி���ார்: ‘இந்த துக்க நாளில் நாங்களும் உங்களுடன் இணைந்து வருந்துகிறோம். விண்வெளிக் கப்பலில் பணியாற்றிய உன்னத வாலிப ஆடவர், மாதர் அனைவர் சார்பிலும் எங்கள் இதயங்கள் நோகுகின்றன. மரணமானவர்களில் ஒருவர் பாரதத்தில் பிறந்தவர் ஆனாதால், இந்தியாவில் எங்களுக்கு இந்த பரிதாபமான விபத்து, பெருந்துயரை உண்டாக்கி யிருக்கிறது\nமீள்கப்பல் பயணத்தில் மீளாது போன ஏழு விண்வெளித் தீரர்கள்\nகொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் பூத வாகனம் அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம் அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம் 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன 1986 இல் நிகழ்ந்த விண்கப்பல் சாலஞ்சர் விபத்துக்குப் பின்பு கடந்த 16 ஆண்டுகளாக, நான்கு விண்வெளிக் கப்பல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கின்றன தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே தொலைக்காட்சி சாதனத்தில் விண்கப்பல் செங்குத்தாக ஏறுவதும், பயணத்தை முடித்துக் குடை விரித்திழுக்க தொடுதளத்தில் விரைந்து, அது வந்து நிற்பதும் கண்கவர்க் காட்சியே அக்காட்சிகளை ஆயிரக் கணக்கான மாந்தர்கள் தூரத்தில் நின்று ஏவுதளத்து அருகிலும், இறங்கு தளத்து அருகிலும் கண்டு புளதாங்கிதம் அடைகிறார்கள்\nஆனால் 2003 பிப்ரவரி முதல் தேதி யன்று ஃபிளாரிடா தொடுதளத்தை நோக்கி இறங்கிய கொலம்பியா விண்கப்பல் 16 நிமிடங்களுக்கு முன்பு, காலிஃபோர்னியா டெக்ஸஸ் வானிலே பிளவடைந்து சிதறிப் போவதை நேராகவும் தொலைக்காட்சி மூலமாகவும் கண்ட உலக மக்கள், அடைந்த வேதனையை எவ்விதம் விவரிப்பது விண்கப்பலில் பறந்த ஏழு விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க வந்த தாய், தந்தையர், கணவர், மனைவிமார், சின்னஞ் சிறு பிள்ளைகள் ஆகியோர் மனமுடைந்து மயக்க முற்றதை எப்படி வார்த்தைகளில் எழுதுவது \nநியூயார்க் நகரில் 2001 செப்டம்பர் 11 தேதிக் காலை வேளை, இரட்டைக் கோபுர மாளிகைகளில் நிகழ்ந்த கோரக் காட்சியை மக்கள் நேராகவும், தொலைக் காட்சியிலும் கண்டு துடிப்புற்ற பின்பு, மறுபடியும் அதுபோல் ஒரு கோர மரணச் சம்பவம் நிகழ்வதைப் பார்த்துத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர் பாரத நாட்டில் பிறந்து அமெரிக்க விண்வெளி விமானியான, கல்பனா செளலா விண்கப்பலில் வந்து இறங்குவதைக் கண்டு வாழ்த்த, இந்தியாவில் அவர் படித்த தாகூர் பால் நிகேதன் பள்ளி நண்பர்கள் ஆடிப் பாடி ஆரவாரம் செய்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே கல்லாய் நின்றனர்\nகொலம்பியா பயண ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Rick Husband 45], பயண விமானி, வில்லியம் மெக்கூல் [William McCool 41], பயணச் சிறப்புநர் மைக்கேல் ஆன்டர்ஸன் [Michael Anderson 43], பயணச் சிறப்புநர், டேவிட் பிரெளன் [David Brown 46], பயணச் சிறப்புநர் இலான் ராமோன் [Ilan Ramon 47], பயணச் சிறப்புநர், மருத்துவ டாக்டர் லாரல் கிளார்க் [Dr. Laurel Clark 41], பயணச் சிறப்புநர், பறப்பியல் டாக்டர் கல்பனா செளலா [Kalpana Chawl 41] ஆக மொத்தம் ஏழு பேர் [ஐந்து ஆடவர், இரு மாதர்] விபத்தில் மாண்டனர் ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி ஏழு பேரில் இலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி மற்ற ஆறு பேரும் அமெரிக்கர் மற்ற ஆறு பேரும் அமெரிக்கர் இந்தியாவில் பிறந்து முதல் அமெரிக்க விண்வெளி விமானியான கல்பனா செளலா இரண்டாம் முறையாக விண்கப்பலில் பயணம் செய்தவர்\nவிண்வெளி மீள்கப்பல் இறங்கும் போது வானில் வெடித்தது\n1986 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல் ‘சாலஞ்சர் ‘ [Space Shuttle, Challenger] ஃபிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் [சுமார் 10 மைல்] செல்லும் போது, திடாரென பழுது ஏற்பட்டு வானத்தில் வெடித்தது விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானிகள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர் விண்கப்பல் சுக்கு நூறாகப் போனதுடன், பயணம் செய்த ஏழு அண்டவெளி விமானி���ள் [ஐந்து ஆடவர், இரு மாதர்] ஒருங்கே உயிரிழந்தனர் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது பதினேழு ஆண்டுகளுக்குப் பின்பு மற்றுமோர் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle Columbia] ஏவுதளம் நோக்கி இறங்கும் போது, எதிர்பாராது பயங்கர விபத்துக் குள்ளானது சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது சாலஞ்சர் மீள்கப்பலைப் போன்று, கொலம்பியா விண்கப்பலில் இறந்தவர், நால்வர் ஆடவர், இருவர் மாதர். முன்னது ஏவப்படும் போது ஒரு நொடியில் வெடித்தது பின்னது தரைக்கு இறங்கும் போது சிறிது, சிறிதாய்ச் சிதைந்து, முடிவில் வெடித்தது\nஐந்து விண்வெளிக் கப்பல்களில் சாலஞ்சர் வெடித்த பின் நான்காகி, இப்போது கொலம்பியா சிதைந்து மூன்று மீள்கப்பல்களாய் குறைந்து விட்டன பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது பிழைத்தி ருக்கும் மூன்று விண்கப்பல்களின் தலைவிதியும், எதிர்கால விண்கப்பல் பயணங்களின் பணிவிதியும், விபத்தின் காரணங்களை அறிந்த பிறகுதான் நிர்ணய மாகும். இதுவரை நான்கு மீள்கப்பல்களின் 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாஸா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா கொலம்பியா விண்கப்பல்தான் முதலில் கட்டப்பட்டுத் தயாரானது. 1981 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகள் சீராய்ப் பணியாற்றிய விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா அது 27 தடவை விண்வெளியில் ஏவப்பட்டு, விண்ணாய்வுகளை செவ்வனே முடித்து, வெற்றிகரமாகப் பூமியில் இறங்கி யுள்ளது. இருபத்தி எட்டாவது முறை ஏவிய போது, திட்டப்படி அண்டவெளியில் புகுந்து, 16 நாட்கள் விண்வெளிப் பணிகளை முடித்து, பூமிக்கு மீளு��் போதுதான் தீவிரப் பழுதுகள் ஏற்பட்டு விபத்துக் குள்ளாகி, இறுதி 16 நிமிடங்களில் அது சிதைய ஆரம்பித்தது\nகாலை 8-15 மணிக்கு [EST], இந்து மகாக் கடலைக் கடக்கும் போது, பயண அதிபதி ரிக் ஹஸ்பென்ட் [Commander Rick Husband] பறக்கும் விண்கப்பல் ‘சுற்றுவீதி முறிவு ‘ [Deorbit] செய்ய, ராக்கெட் எஞ்சிகளை ஒரு நிமிடம் இயக்கினார் கொலம்பியா ஃபிளாரிடா தளத்தைத் தொட இன்னும் அரை மணி நேரம் ஆகும்.\nவிண்கப்பல் சுற்றுவீதி முறிவு: உயரம்: 170 மைல், வேகம்: 15900 mph, ஃபிளாரிடா தொடுதளம்: 12520 மைல் தூரம். பயண இடம்: இந்து மகாக் கடல்.\nபூமண்டல மீட்சி [Re-entry]: விண்கப்பல் 180 டிகிரி திசை திரும்பி, முனை மூக்கு மேல் நோக்க, வெப்பம் தாங்கும் வயிற்றைக் காட்டி உராய்வுக் காற்றை எதிர்கொண்டு, பூமண்டல ‘மீட்சிக்கு ‘ [Re-entry] விண்கப்பல் முற்பட்டது. விண்கப்பல் 25 நிமிடங்கள் இருள்மயச் [Blackout] சூழலில் இறங்கியது உயரம்: 48 மைல்; வேகம்: 16125 mph. ஃபிளாரிடா தொடுதளத் தூரம்: 3275 மைல்\nஉச்சநிலை வெப்பத்தில் விண்கப்பல்: உயரம்: 42 மைல், வெப்ப நிலை: 20 நிமிடங்கள், வேகம்: 14520 mph. ஃபிளாரிடா தொடுதளம் : 1720 மைல் தூரம்.\nபூமிக்கு மேல் 39 மைல் உயரத்தில் கொலம்பியா பயணம் செய்யும் போதுதான் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன கொலம்பியா விண்கப்பல் 8-59 மணிக்கு [EST], ஃபிளாரிடா தொடுதளத்தில் இறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு டெக்ஸஸ் மாநிலத்தின் மீது வெடித்துச் சிதறியது\nவிண்கப்பல் சிதைந்து போனதற்குக் காரணங்கள் என்ன \nகொலம்பியா விண்கப்பலில் சுமார் 2.5 மில்லியன் உறுப்புகள் [Components] உள்ளன அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம் அவற்றின் ‘உறுதிப்பாடு நிலை ‘ [Reliability Level] 99.9% என்று வைத்துக் கொண்டாலும், வலுவற்ற 2500 உறுப்புகளில் சில கோளாறாகி விண்கப்பல் விபத்துள்ளாக வாய்ப்புகள் எழலாம் 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன 2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பலின் மீட்சியின் போது, முதலில் இடது இறக்கையில் இருந்த ‘உஷ்ண உளவிகள் ‘ [Temperature Sensors] பழுதாகி, உஷ்ண அளவுகள் குறிப்பயண ஆட்சி மையத்துக்கு [Mission Control Centre] அனுப்பப் படாது சமிக்கை அறிவிப்புகள் தடைப்பட்டன கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது கொலம்பியா கனாவரல் முனை ஏவுதளத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ராக்கெட்டுகள் எறியத் துவங்கி, விண்கப்பல் செங்குத்தாக ஏறும் போது, எரிபொருள் புறக்கலனிலிருந்து விலகிக் கீழே விழுந்த ஓர் நுரைக் கவசம் [Foam Insulation] இடது இறக்கை மீது பட்டது ஆனால் நாஸா பயண ஆணையாளர்கள் நுரைக் கவசத்தால் ஏற்பட்ட இறக்கை உடைசல், விண்கப்பல் சிதைவுக்குக் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக அறிவித்தனர்\nகொலம்பியாவின் 70% உடம்பில் சுமார் 27,000 செராமிக் வெப்பக் கவச ஓடுகள் [Ceramic Heat Shield Tiles] மனிதக் கரங்களால் ஒட்டப் பட்டுள்ளன அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன அவைதான் விண்கப்பல் மீட்சியின் போது [During Re-entry] பூமண்டலக் காற்று உராய்வில், கனல் பற்றி எறியும் வெப்பத்தைத் தாங்கி, விண்கப்பலைப் பாதுகாக்கின்றன கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 ‘x6 ‘, தடிமன்: 0.5 ‘-3.5 ‘] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன கவச ஓடுகள் யாவும் சிலிகா நார்களால் [Silica Fibres] ஆக்கப் பட்டு, செராமிக் பிசினால் [Glue] பிணைக்கப் பட்டவை. கீழே விண்கப்பல் வயிற்றுப் பகுதியில் மட்டும் 20,000 கவச ஓடுகள் [அளவு: 6 ‘x6 ‘, தடிமன்: 0.5 ‘-3.5 ‘] கைகளால் ஒட்டப் பட்டுள்ளன விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை விண்கப்பலின் மேலுடம்பு முதுகுப் பகுதியில் 7000 கவச ஓடுகள் மூடியுள்ளன. கவச ஓடுகள் யாவும் மிக நலிந்த பளுவைக் கொண்டவை அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை அவை வெப்பக் கனலை வெகு விரைவில் எதிரொளித்து அகற்றுபவை 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடைத் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது 1260 C உஷ்ணத்தில் உள்ள கவச ஓடை��் தணல் அடுப்பிலிருந்து வெளியே எடுத்துக் கையில் தொட்டாலும் காயம் எதுவும் ஏற்படாது விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா விண்கப்பல் மூக்கிலும், இறக்கைகளின் பறப்பு முனைகளிலும் கவச ஓடுகள் கிடையா அவற்றுக்குப் பதிலாக, உறுதி செய்யப்பட்ட கரிக்கட்டிகளால் [Reinforced Carbon] அவை மூடப்பட்டுள்ளன.\nவெப்பம் மிகையாகத் தாக்கப் படும் பாகங்கள் மட்டும் தடித்த கவச ஓடுகளால் மூடப்படும் விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு விண்கப்பல் பயணத்தின் போது ஏற்படும் அதிர்வு, வெப்பம், குளிர்ச்சி ஆகிய வேறுபாடுகளால் சில கவச ஓடுகள் கழன்று விழுவதும் உண்டு அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம் அவ்விதம் இடது இறக்கையின் கீழிருந்த சில கவச ஓடுகள் விலகி விழுந்து, வெப்பம் சூடேறியதால் உஷ்ண உளவிகள் பழுதடைந் திருக்கலாம் கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது கவச ஓடுகள் அற்றுப் போன இடங்கள் தீயால் எரிந்து போய், முதலில் இடப்பாகங்கள் உடைந்து, விண்கப்பலின் நேர்முகச் சீர்நிலைப்பாடு தடுமாறிக் கப்பல் பறப்புக் கட்டுப்பாடு முறிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து உலவி வருகிறது அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம் அல்லது அண்டவெளிக் கற்கள், குப்பைகள் இடது இறக்கையைத் தாக்கி உடைத்திருக்கலாம் வாயு சீரோட்டப் பறப்புக் கட்டுப்பாடு [Aerodynamic Flight Control] முறியவே, கப்பல் ஆட்டி அசைக்கப் பட்டு, கப்பலின் பல உறுப்புகள் உடைந்து சிதறிப் போகக் காரண மாயிருக்கலாம்\nஇறுதியில் மிஞ்சிய விண்கப்பலும் வெடித்து முழுவதுமே சின்னா பின்னமாய்ப் போனது பல இடங்களில், பல மாநிலங்களில் சிதறிய, கப்பலின் பாகங்களைச் சேர்த்து வைத்துக் கொலம்பியா விபத்தின் காரணத்தை உளவறிய, ஆய்வாளர் களுக்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம்\nவிண்வெளி மீள்கப்பலில் பயணம் செய்த தீர விமானிகள்\nகொலம்பியா விண்கப்பல் ஆளுநர் ரிக் ஹஸ்பென்ட் அமெரிக்க விமானப்படை கெர்னல் [Air Force Colonel]. இருமுறை விண்கப்பலில் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். 1999 இல் அகில நாட்டு விண்ணிலைத்தின் [International Space Station] துணை விமானியாகப் பணியாற்றி முதன் முதல் சுற்று வீதியில் நகரும் விண்சிமிழுடன் இணைப்பு செய்து [Docking with Orbiting Outpost] காட்டியவர் அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர் அவரது அண்டவெளிக் குழுவினர் ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக 16 நாட்கள் நீண்ட விஞ்ஞானச் சோதனைகளை வெற்றிகரமாக முடித்தனர் திருமண மாகி மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nவில்லியம் மெக்கூல் கொலம்பியாவின் அடுத்த விமானி. அமெரிக்கக் கடற்படை ஆளுநர், மற்றும் கடற் படையின் ஒரு விமானி [U.S. Navy Aviator]. திருமண மானவர். அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.\nஇரண்டு பெண் விமானிகளில் ஒருவரான, லாரல் கிளார்க் அமெரிக்க கடற்படை ஆளுநர், மற்றும் கீழ்க்கடல் மருத்துவ டாக்டர் [U.S. Navy Undersea Medical Officer], கடற்படை விமான அறுவை நிபுணர் [Flight Surgeon]. கணவரும் ஓய்வெடுத்த கடற்படை விமான அறுவை நிபுணர் டாக்டர், நாஸாவில் பதவி வகிப்பவர். லாரலுக்கு கொலம்பியா அனுபவம் முதல் பயணம் மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம் மேலும் முடிவாகப் போன இறுதிப் பயணம் அவர்களுக்கு ஒரு புதல்வன் உண்டு\nகொலம்பியா பளுதாங்கி நிர்வாகி [Payload Commander], மைக்கேல் ஆன்டர்ஸன் அமெரிக்க விமானப்படை லெஃப்டினென்ட் கெர்னல். 80 விண்வெளி விஞ்ஞானச் சோதனைகள் நடத்த எல்லா வித ஏற்பாடுகளும் செய்ய வேண்டியது அவரது பணி.\nவிண்வெளிச் சிறப்புநர் டேவிட் பிரெளன் ஓர் அமெரிக்கக் கடற்படை விமான அறுவை மருத்துவர். கொலம்பியா அவரது முதல் பயணம்.\nஇலான் ராமோன் இஸ்ரேலிலிருந்து வந்து கொலம்பியாவில் பங்கெடுத்த முதல் விண்வெளி விமானி. இஸ்ரேல் விமனப்படை கெர்னல். அவருக்கு மனைவி, மூன்று புதல்வர், ஒரு புதல்வி உள்ளனர்.\nபாரதத்தில் பிறந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை\nநாற்பத்தி ஒன்று வயதான கல்பனா செளலா ஓர் பறப்பியல் எஞ்சினியர் [Flight Engineer]. பாரதத்தில் பிறந்து, அமெரிக்கக் குடிமகள் ஆன கல்பனா நாஸா விண்வெளி விமானியாகி, அண்டவெளித் தேடலில் உயிரைத் தியாகம் செய்தவர் முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா முதல் இந்திய விண்வெளி விமானி ராகேஷ் ஷர்மா [Rakesh Sharma] ரஷ்ய விண்சிமிழில் பயணம் செய்த பின், முதல் பெண் விண்வெளி விமானி என்று பெயர் பெற்றவர், கல்பனா இரண்டாவது இந்திய விண்வெளி விமானி எனினும், அமெரிக்க விண்கப்பலில் இரண்டு முறை அண்டவெளியைச் சுற்றி வந்த முதல் விண்வெளித் தீர நங்கை என்று புகழடைந்தவர்\n‘முதன் முதல் இந்தியத் தபால் பயண விமானத்தை செலுத்திய ஜே.ஆர்.டி. டாடா [J.R.D. Tata] அவர்களே என்னைக் கவர்ந்தவர். நான் பறப்பியலைப் பின்பற்ற அவரே காரண கர்த்தா ‘ என்று கல்பனா செளலா ஒரு முறைக் கூறியுள்ளார். கல்பனா இந்திய தேசத்தின் விண்வெளி வீராங்கனை டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர் டில்லிக்கு வடக்கே 75 மைல் தூரத்தில் உள்ள கர்நல் [Karnal] என்னும் ஊரில் 1962 இல் கல்பனா பிறந்தார். தாகூர் பல் நிகேதன் பள்ளியில் [Tagore Bal Niketan School] கல்பனா கல்வி பயின்றார். கல்பனா சிறு வயதில் சைக்கிள் போட்டியில் சகோதரனுக்கு இணையாக ஓட்டிக் காட்டியவர் இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள் இருவரும் வெகு தூரம் சைக்கிளில் போய் முடிவில் ஓர் விமானப் பயிற்சிக் கூடத்தின் அருகே வந்து நிற்பார்கள் விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார் விமானங்கள் ஏறுவதையும் இறங்குவதையும் பல தடவை வேடிக்கை பார்த்துப் பிறகு அந்த வேட்கையே கல்பனாவை விமானத்துறைப் பொறியியல் பயிலத் தூண்டி விட்டதாக, அவர் ஒரு சமயம் கூறி யிருக்கிறார் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, தானொரு விண்வெளி எஞ்சினியராக [Aerospace Engineer] வேண்டும் என்ற மன உறுதியில் இருந்தார்\n1982 இல் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விமானவியல் எஞ்சினியரிங் படித்த ஆடவர் மத்தியில் பயின்ற ஒரே ஒரு பெண் மாணவராய், B.Sc. [Aeronautical Engineering] பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து டெக்ஸஸ் பல்கலைக் கழகத்தில் [University of Texas] சேர்ந்து, 1984 ஆம் ஆண்டு M.Sc. [Aerospace Engineering] பட்டத்தைப் பெற்றார். அப்போது அமெரிக்கக் குடியினர் [U.S. Citizen] தகுதியும் கல்பனாவுக்குக் கிடைத்தது. பிறகு 1988 இல் கொலொராடோ பல்கலைக் கழகத்தில் [University of Colorado] மேற்படிப்பைத் தொடர்ந்து, தனது 26 ஆம் வயதில் ஆர்வமோடு படித்து Ph.D. [Aerospace Engineering] பட்டத்தையும் அடைந்தார் கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார் கல்பனா ஓர் அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டார் அவரது கணவர் ஜீன் பியர் ஹாரிஸன் [Jean-Pierre Harrison] ஒரு விமானப் பயிற்சியாளர் [Flying Instructor].\nமுதலில் காலிஃபோர்னியாவில் உள்ள நாஸாவின் அமெஸ் ஆய்வு மையத்தில் [Ames Research Center, Moffit Field] காற்றடிப்பில் ‘உயர் வினைபுரியும் விமானம் ‘ [Air Flows around High Performance Aircraft] எப்படி இயங்கும் என்று சோதனைகள் செய்தார். 1994 டிசம்பரில் நாஸாவின் விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் [Space Shuttle Mission] பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்பயிற்சிக்குப் பின் கல்பனா விண்வெளிக் கப்பல் பயணங்களில் சிறப்பநராகப் [Mission Specialist] பணி புரிய வேண்டும். 1997 இல் திட்ட மிட்ட அவரது முதல் கொலம்பியா விண்வெளிக் குறிப்பணி STS-87 [Space Mission STS-87]. STS-87 குறிப்பணி நாஸா நான்காவது முறை செய்யும், நுண்ணீர்ப்பியல் பளுதூக்கிப் பயணம் [Microgravity Payload Flight]. அப்பணியில் கல்பனா ‘சுய நகர்ச்சிக் கரம் ‘ இயக்குநராக [Robotic Arm Operator] வேலை செய்து, 376 மணி நேரங்கள் [சுமார் 15 நாட்கள்] அண்டவெளி அனுபவம் பெற்றுள்ளார். முதல் பயணத்தில், விஞ்ஞானத் துணைக்கோள் [Science Satellite] ஒன்று கட்டு மீறிக் கடந்து செல்லக் கைத்தவறு செய்ததால், கல்பனா பழிக்கப் பட்டார். உடனே அருகில் இருந்த மற்ற விமானிகள் அண்டவெளி நீச்சல் அடித்து [Space Walk], விலகிச் செல்லும் துணைக் கோளைக் கைப்பற்றினார்\n1997 முதல் கொலம்பியா பயணம் முடிந்த பின்பு, கல்பனா இமய மலைத் தொடர்களைக் கீழே பார்த்ததாகவும், கங்கை நதி கம்பீரமாகப் போவதைக் கண்டு களிப்படைந்த தாகவும் ஓர் இந்தியச் செய்தி நிருபரிடம் கூறினார் ஆஃப்ரிக்கா பாலைவன மாகத் தோன்றுவதாகவும், அதில் நைல் நதி ஓர் நரம்பு போல் தெரிவதாகவும் நிருபரிடம் சொல்லி யிருக்கிறார்\n2003 ஜனவரி 16 ஆம் தேதி அவரது இறுதிப் பயணம் கனாவரல் முனை ஏவுதளத்தில் தயாராக இருந்த கொலம்பியா விண்வெளிக் கப்பலில் துவங்கியது விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107] விபத்துக் குள்ளான கொலம்பியாவின் 28 ஆவது முடிவுக் குறிப்பணி STS-107 [Space Mission STS-107] அதன் விமான ஆளுநர் ரிக் ஹஸ்பன்ட் [Commander Rick Husband] குழுவினருள் ஒரு குறிப்பணி சிறப்புநராகப் [Mission Specialist] பணி புரிந்தார்\nகொலம்பியா பயணத்தில் கல்பனா புரிய வேண்டிய பணிகள்\n1. விண்கப்பலின் ‘பளுதாங்கி முற்றத்தில் ‘ [Payload Bay] பலவித அண்டவெளிச் சோதனைகள் புரியச் சாதனங்களை அமைக்க வேண்டியது.\n2. விண்வெளியில் நுண் ஜீவிகள் வளர்ச்சிச் சோதனை [Astroculture (Bacteria)]\n3. முற்போக்கு புரோடான் படிகச் சாதன ஆய்வு [Advanced Protein Crystal Facility]\n4. வாணிபப் புரோடான் வளர்ச்சிச் சோதனை [Commercial Protein Growth]\n5. உயிர்ப் பொறியியல் காட்சி முறை ஏற்பாடு [Biotechnology Demonstration System]\n6. எட்டு உயிர்த்தொகுப்புச் சோதனைகள் [Biopack ESA, Eight Experiments]\n8. ஆவிநீர் தீ அணைப்பு ஆராய்ச்சி [Water Mist Fire Suppression]\n10. தானியம் ஒத்த பண்டங்களின் யந்திரவியல் [Mechanics of Granular Materials]\n11. விண்வெளியில் அழுத்த வாயுவின் ரசாயன வடியல் முறைச் சோதனைகள் [Vapour Compression Distillation Flight Experiments]\n12. ஸியோலைட் படிக வளர்ச்சி உலை ஆய்வு [Zeolite Crystal Growth Furnace]\nவிண்வெளி மீள்கப்பல்களின் பிரச்சனைகள், எதிர்காலப் பயணங்கள்\n1960-1972 ஆண்டுகளில் நாஸா வெற்றிகரமாக சந்திர மண்டலப் பயணங்களை நிகழ்த்திய அபொல்லோ திட்டங்கள் யாவும் ஓய்ந்த பின்பு, இரண்டாவது கட்ட விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] திட்டம் 1977 இல் உருவாகி 1981 ஆம் ஆண்டிலிருந்து பறப்பியல் படலம் ஆரம்பமானது\nவிண்வெளி மீள்கப்பல் திட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே டிசைன் தவறுகள், நிதிச் செலவு மீறல் [Cost Overruns], தயாரிப்புத் தாமதங்கள், கள்ளத்தனம் [Fraud], நிர்வாகக் கோளாறுகள், இப்படி பல இடையூறுகள் ஏற்பட்டு, முதல் பயிற்சிப் பயணம் தொடங்கவே சுமார் பத்தாண்டுகள் ஓடிவிட்டன ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் [ஏவுதல், பறப்புக் கண்காணிப்பு, இறங்குதல்] சுமார் 250 மில்லியன் டாலர் செலவாகும் என்று அறியப்படுகிறது ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது ஐந்து விண்வெளிக் கப்பல்கள் உள்ள போது, ஆண்டுக்கு 60 அண்டவெளிப் பறப்புகளைத் நாஸா முதலில் திட்டமிட்டி ருந்தது ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே ஆனால் சராசரியாக நடந்தது, ஆண்டுக்கு 5 அல்லது 6 பயணங்களே எஞ்சிய மூன்று விண்கப்பலில் இனிப் பயணங்கள் தொடருமாகில், அவற்றுக்கு ஒப்பியவாறு குறைந்து ஆண்டுக்கு 2 அல்லது 3 ஆகச் சிறுத்து விடலாம்\n1986 இல் ஏற்பட்ட சாலஞ்சர் விபத்தின் காரணத்தை உளவு செய்த போது, நாஸா அமெரிக்கக் காங்கிரஸிடம் மறைத்த, திரித்துக் கூறிய பல செய்திகள் தெரிய வந்தன விண்கப்பல் பயணத்தின் மெய்யான செலவு கணக்குகள், திட்டங்களின் நிகழ்ச்சி நிரல்கள், தீவிரத் தகவல்கள் ஆகியவை மறைக்கப் பட்டிருப்பதுடன், பல பில்லியன் டாலர் விரயமாகி யிருப்பதும், நூற்றுக் கணக்கான விதி மீறல்கள் [Federal Code Violations] விண்கப்பல் அமைப்பாடில் விளைந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டன\nசென்ற 16 ஆண்டுகள் [1986-2002] விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும் புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும் புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது, பலமுறைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும் அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும் அண்டவெளியில் உருவாகி, மூன்று விமானிகளோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்ணிலையத்துடன் தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும் விண்கப்பல் குறிப்பணிகளில் பல தளங்களில் வேலை செய்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் வேலைகளைப் பாதுகாப்புக் காகவும், மிஞ்சிய மூன்று விண்கப்பல்கள் மீண்டும் உயிர்த்து எழுந்து பறக்கத்தான் வேண்டும்\nகொலம்பியா இழப்பு போன்று 1986 இல் கென்னடி விண்வெளி மையத்தில் ஏவிய போது வெடித்த சாலஞ்சர் விண்கப்பல் ஏற்கனவே, ஏழு உயிர்களையும், 25 பில்லியன் டாலரையும் விழுங்கி யிருக்கிறது 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது 100 குறிப்பணிப் பயணங்களுக்கு டிசைன் செய்யப் பட்ட கொலம்பியா, 28 ஆவது பயணத்தை முடிக்காமலே, மூச்சு நின்று போனது, உலக விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர்களுக்கும் பெரு வியப்பை மூட்டுகிறது 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது 2003 இல் நிகழ்ந்த கொலம்பியா விண்கப்பல் சிதைவில் ஏழு மாந்தர் உயிரிழந்ததுடன், 100 விண்வெளிச் சோதனை விளைவுகள் மாய்ந்துபோய், 25 பில்லியன் டாலர் தயாரிப்புத் தொகையும் மறைந்து போனது எல்லா இழப்புகளையும் விட, இறந்து போன ஏழு உன்னத மனித உயிர்களுக்கு ஈடான தொகை எத்தனை, எத்தனை பில்லியன் டாலர் என்பது கற்பனையில் கூட கணிக்க முடியாத அளவுத் தொகையாகும்\nPosted in: கல்பனா செளலா\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆச��ரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் மாற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர��த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n✅TNTET RESULT 2019 | ஆசிரியர் தகுதித் தே\n👉 தமிழகத்தில் ரத்தாகும் 7 ஆயிரம் பட்டதார\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n📌 டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு 6,491 காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/19838-19.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-12-15T11:34:26Z", "digest": "sha1:5CEJTNYOKXAFSZ3ICTUQZJWLQRIHDSXT", "length": 16314, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "போக்குவரத்து விதிகளை மீறுவோர் போலீஸாக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை | போக்குவரத்து விதிகளை மீறுவோர் போலீஸாக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை", "raw_content": "ஞாயிறு, டிசம்பர் 15 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபோக்குவரத்து விதிகளை மீறுவோர் போலீஸாக இருந்தாலும் நடவடிக்கை வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nதருமபுரியில் வாகன சோதனை, போக்குவரத்து விதிகள் அமலாக்கம் ஆகியவை சூடு பிடித்துள்ள நிலையில் காவல்துறையை சேர்ந்த சிலரே போக்குவரத்து விதிகளை மீறுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரியைச் சேர்ந்த ‘தி இந்து’ வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை வழங்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nதருமபுரி மாவட்டம் முழுமைக்கும�� கடந்த சில நாட்களாக வாகன சோதனை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்த சோதனை, போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றும்படி வலியுறுத்துதல் ஆகிய பணிகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால் உயிர்ச்சேதம், வாகனத் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களைத் தடுக்கவும், சாலைப் பயணம் இனிதாக அமையவும் இந்த நடவடிக்கைகள் பெரும் உதவியாக இருக்கும்.\nமாவட்ட காவல்துறை இதை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் நகரின் சில முக்கிய பகுதிகளில் சாலை விதிகள் காற்றில் பறக்கிறது. குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்த சிலரே போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி வருகின்றனர். இன்று (ஞாயிறு) முற்பகலில் தருமபுரி நான்கு ரோடு சிக்னலில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘ஸ்டாப்’ லைனை கடந்து பாதசாரிகள் கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள ஸீப்ரா கிராஸ் பகுதியை ஆக்கிரமித்தபடி நின்றார். அவர் மட்டுமல்ல நான்கு ரோடு சிக்னலில் தினமும் இதே நிலை தான். பாதசாரிகளுக்கான பகுதி ஆக்கிரமிக்கப்படும் போது வாகனங்கள் செல்லும் பகுதிக்குள் நுழைந்து மக்கள் சாலையை கடக்க வேண்டியுள்ளது.\nசில நாட்கள் முன்பு இப்படி கடந்தபோது மாணவி ஒருவர் நூலிழையில் பேருந்து ஒன்றிடம் இருந்து தப்பியுள்ளார். மேலும், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதும் நிற்காமல் கடந்து செல்லும் போலீஸாரை தருமபுரி நகரில் அடிக்கடி பார்க்க முடிகிறது. நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கையை தொடர்ந்தால் மட்டுமே விபத்துக்கள் இல்லாத பயணச் சூழல் உருவாகும். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினர் விதி மீறும்போது தண்டனையை சற்றே கடுமையாக வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது’ என்றார்.\nபோக்குவரத்து விதிகள்நடவடிக்கை வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nதிருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்\nபரூக் அப்துல்லா காவல் மேலும் நீட்டிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்\nகுடியுரிமைச் சட்டம்: மெரினாவில் அசாம் மாநில இளைஞர்கள் போராட்ட முயற்சி - போலீஸார்...\nபரிதாபங்கள் குழு உருவாக்கும் ஹே மணி கம் டுடே Go டுமாரோ\nஇந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்\nதிருவாரூரில் வாக்காளர் பட்டியலைக் கிழித்து கழிவறையில் வீசியதால் பரபரப்பு\nசீனாவில் நிலச்சரிவு: 19 பேர் பலி\nஹுத்ஹுத் புயல்: விசாகப்பட்டிண கடற்கரைச்சாலை குடியிருப்புவாசிகளின் ‘மரண அனுபவம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/18201857/1271977/Makkal-Needhi-Maiam-chief-Kamal-Haasan-met-Odisha.vpf", "date_download": "2019-12-15T11:00:50Z", "digest": "sha1:AXBGP2INPAFEVDSUQTA4W7GOOBSZQ4B4", "length": 14604, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு || Makkal Needhi Maiam chief Kamal Haasan met Odisha Chief Minister Naveen Patnaik", "raw_content": "\nசென்னை 15-12-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nமாற்றம்: நவம்பர் 18, 2019 20:42 IST\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை இன்று சந்தித்தார்.\nநவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nமக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை இன்று சந்தித்தார்.\nமக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் தனது பொதுவாழ்வு பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந���து தொடங்கினார்.\nபின்னர், பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்ட கமல்ஹாசன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோரை சந்தித்து வந்தார்.\nகுறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியை கமல்ஹாசன் 3 முறை சந்தித்தார்.\nஇந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை புவனேஸ்வரில் உள்ள அவரது அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என நவீன் பட்நாயக் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்த மேலும் ஒருமாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: அசாம் துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு\nசர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nதொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் - சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் - அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nஒரே அணியில் இணைந்து போட்டி: அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள ரஜினி-கமல் திட்டம்\nசென்னை மருத்துவமனையில் கமல்ஹாசனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - நடிகர் சங்கம் வாழ்த்து\nரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்\nஎன்னையும் ரஜினியையும் யாராலும் பிரிக்க முடியாது- கமல் பேச்சு\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அக���்வாலுக்கு விரைவில் திருமணம்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎனக்கு ஆலோசனை கூறியவரை கண்டுபிடிக்க உதவ முடியுமா - சச்சின் டெண்டுல்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.weligamanews.com/2019/08/90.html", "date_download": "2019-12-15T10:47:50Z", "digest": "sha1:OQ3SBFKOKOFM6FV55ZTW7EU6L2EEFEJE", "length": 10171, "nlines": 36, "source_domain": "www.weligamanews.com", "title": "காணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல்! 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம் ~ Weligama News", "raw_content": "\nகாணாமல் போய், தானாக திரும்பி வந்த கப்பல் 90 வருடங்களுக்கு பின்னர் அதிசயம்\n1925 ஆம் ஆண்டு, நவம்பர் 29 ஆம் திகதி, தெற்கு கரோலினாவின் சார்ள்ஸ்டனில் இருந்து கியூபாவின் ஹவானாவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது -எஸ்.எஸ்.கொடபக்சி (SS Cotopaxi) என்ற கப்பல். அதாவது 'சாத்தான் முக்கோணம்' என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணத்தின் வழியாகச் சென்றது எஸ்.எஸ் கொடபக்சி.\nபெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ, ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). மர்மமான சாத்தான் முக்கோணத்தின் ஒரு புள்ளியான ஃப்ளோரிடாவை கடந்துதான் எஸ்.எஸ். கொடபக்சி ஹவானாவை அடைய முடியும்.\nஆனால், அந்தக் கப்பல் ஹவானாவை சென்றடையவில்லை. புறப்பட்ட இரண்டாவது நாளிலேயே எஸ்.எஸ். கொடபக்சி காணமல் போனது, அதன் பின்பு அந்தக் கப்பல் பற்றிய தகவலே இல்லை.அக்கப்பல் மட்டுமன்றி, 2340 தொன் எடையுள்ள நிலக்கரியுடன் கப்டன் டபிள்யூ.ஜே.மெயர் தலைமையில் பயணித்த 32 மாலுமிகள் பற்றிய எந்த விதமான தகவலும் இல்லை.\nசமீபத்தில் கியூபா கடலோர காவல் படையினர், தடை செய்யப்பட்ட இராணுவ பகுதியின் வழியாக ஒரு கப்பல் தீவை நோக்கி வருவதைக் கண்டுள்ளனர். அதைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து, பயன் அளிக்காததைத் தொடர்ந்து, அதன் அருகே சென்று பார்த்த போதுதான் அது 90 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன எஸ்.எஸ். கொடபக்சி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந���து பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போன மிகப் பெரிய கப்பல்களில் ஒன்றான எஸ்.எஸ். கொடபக்சி, ஒரு நாடோடி போல இத்தனை ஆண்டுகளாக பெர்முடா முக்கோணத்துடன் இணைந்தே கிடந்துள்ளது என்றும் திரும்பி வந்த கப்பலில் ஒருவரும் இல்லை என்றும், அந்தக் கப்பல் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் கப்டனின் ​ெலாக் புக் (Log book) எனப்படும் குறிப்பு எழுதும் நோட்டுப் புத்தகம் கிடைத்துள்ளது. ஆனால், அந்த குறிப்புப் புத்தகத்தில் கடந்த 90 ஆண்டுகளாக எஸ்.எஸ். கொடபக்சி கப்பலுக்கும், அதில் பயணித்த 33 பேருக்கும் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை.கப்டனின் குறிப்புப் புத்தகம் உண்மையானது தான் என்றும், சரியாக 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கப்டன் கப்பல் பயணம் பற்றிய குறிப்பு எழுதுவதை நிறுத்திக் கொண்டுள்ளார் என்றும் கியூபா நாட்டு வல்லுநரான ரோடோல்போ சல்வடோர் க்ருஸ் நம்புகிறார்.\nக்யூபா நாட்டு அரசாங்கம்,இக்கப்பல் காணமல் போனது ஏன்திரும்பி கிடைக்கப் பெற்றது எப்படிதிரும்பி கிடைக்கப் பெற்றது எப்படி என்பது பற்றிய விசாரணையை தொடங்கியுள்ளது.\nஇதுபோன்று கப்பல்கள் காணமல்போகும் நிகழ்வுகள் வணிக ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இக்கப்பல் மீதான ஆய்வு மிகவும் அவசியமென்று கியூபா நாட்டு அதிகாரிகள் கருத்துக் கூறியுள்ளனர்.\nபெர்முடா முக்கோணத்தில் உள்ள மர்மங்களும், அங்கு ஏன் அறிவியலும் தொழில்நுட்பமும் செயலிழந்து போகின்றன என்பதும் இதுவரை கண்டறியப்படாதவையாகவே உள்ளன.\nமுஸ்லீம்கள் அதிகமாக உள்ள வெலிகம ,பேருவளை,தர்கா டவுன் பகுதிகளில் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய உளவுத்துறை உறுதிப்படுத்துகிறது\n1994 மற்றும் 1999 ஜனாதிபதித் தேர்தல்களின் போது இருந்த மிகவும் ஆபத்தான நிலைமை தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெளிவந்துள்ளது என்பதை புலனாய்வு...\nசஜித் & ஆதரவு அமைச்சர்கள் தனியே புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க பேச்சு\nகோட்டாபய ராஜபக்ச இன்று புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில் ,\nமுஸ்லிம்களே இல்லாத தனி சிங்கள கிராமத்தில் அமையப்பெற்றுள்ள வெலிகம கப்தரை பள்ளிவாசல்\nமூன்று ந���ற்றாண்டு காலம் பழமைவாய்ந்த வெலிகம கப்தரை பள்ளிவாசல் பல சிறப்பம்சங்களை கொண்டு தென் மாகாணத்திலே அல்லது இலங்கையிலேயே ஒரு சிங்கள கிரா...\nகோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உண்மையே - உணவு பாதுகாப்பு அதிகாரிகள்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம் சமூகம் அவரின் பெறுமதியை கண்டு கொள்ளும்\nகோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 5 வருடங்கள் அல்ல 6 மாதங்களுக்குள் முஸ்லிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/180825-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/page/22/", "date_download": "2019-12-15T10:18:49Z", "digest": "sha1:P3I5HPVQIZBCONURHU4MFUIDT73XWQ6R", "length": 34730, "nlines": 580, "source_domain": "yarl.com", "title": "ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ) - Page 22 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\nBy தமிழ் சிறி, September 2, 2016 in இனிய பொழுது\nசிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி போலுள்ளது. அறிவிப்பாளர் எல்லோரையும் நன்றாக சிரிக்க வைத்துள்ளார்.\nஅவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும் அழகை....என்றும் மறக்க முடியாது\nநேரில் பார்ப்பது போல் வராது அதன் அழகு .ஆகாய தொடரூந்து போல் இருக்கும் .\nஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும் இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம் உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்���ு கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .\nஐஸ் விழுவது பற்றி எனக்கு தெரியவில்லை\nஆனால் 90 களின் பின்புதான் பிளேனை டீ- ஐசிங் de-Icing செய்ய தொடங்கினார்கள்\n(முன்பும் இருந்தது ஐரோப்பாவில்தான் முதலில் இருந்தது. மெக்கானிக்கல் தொடர்பாக\nசெயல்படும் பாகங்களை மட்டும் டீ- ஐசிங் செய்தார்கள்\nஇப்போதுபோல 90 களின் இறுதியில்தான் அமெரிக்கா கனடா எல்லாம்\nஒரு கெமிக்கலால் கிளைகோல் (glycol) என்று சொல்வார்கள் முழு பிளேனையும்\nஇப்போ பிளேனில் ஐஸ் படிவது கிடையாது\nமுன்பு படிந்து வீழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு\nலண்டனில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில்.... டாங்கர் சாரதி எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் தமிழில் கதைக்கும் போது.....\nகடைசி வரை, உழைச்சு சாப்பிடுற பழக்கமே வரப் போறது இல்லை.\nநான்கு பக்கமும், நான்கு விதமாக.. காட்சி தரும் சிலை. (சதுர்முகி சிலை)\nசப்பாத்து வாங்குவது என்றால், இப்படி சோதித்து பார்த்துத்தான் வாங்க வேண்டும்.\nநான்... காசு கொடுக்காமல், ஒரே ஓட்டமாக போயிடுவார் என்று நினைத்தேன்.\nவெள்ளத்தை... அகற்றும் பணியில், இரு புத்திசாலிகள்.\nபனை ஓலை விசிறி செய்யும் முறை.\nபனை ஓலை விசிறி செய்யும் முறை.\nஇப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.\nஇப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.\nமின்சாரம் நின்றாலும்... ஒன்றிரண்டு வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது. ஈழப்பிரியன்.\nகரண்ட் கட் ஆனால், கதிரையில் ஏறி நின்று... மின் விசிறியை.. கையால சுத்த... இன்னும் வேர்த்து ஒழுகும்.\nஇவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச் சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப் படுவீர்கள்.\nஎல்லோருக்கும் தலை அளவு முதலே குடுத்து வைத்திருக்கிறார் போல .....அடேய் ஒருத்தனுக்கு கூடவா அந்தப்பிள்ளைக்கு ஒரு சோடி காப்பு குடுக்க தோணலை .........\nஇவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச் சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப் படுவீர்கள்.\nஇத்தனை பேருக்கும் திருப்பி கொடுக்கணுமே\nஇந்த ஒரு நிமிட காணொளி, ஆஸ்கார் விருது பெற்றதா�� கூறப்படுகிறது.\nபாருங்கள்... ஒற்றுமை என்றால் என்னவென்று புரியும்.\nஆரப்பா... இவருக்கு, இந்த நேரம் போன் பண்ணினது.\nஇவர்களை விருந்துக்கு அழைத்தவர், பாவம்...\nஅற்புதமான... ஒரு காணொளி தொகுப்பு.\nகதைக்கும் மைனா .. இடம்: கிளிநொச்சி.\nமார்கழி மாதக் குளிருக்கு... இப்படித்தான் குளிக்க வேண்டும்.\nதுபாயின் அடையாளமாக விளங்கும்... உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், புத்தாண்டு வாணவேடிக்கை.\n\"லம்போர்கினி\" கார் வைத்து இருந்தால்... இலவசமாக, \"கார் பார்க்\" பண்ணலாம்.\nமாப்பிள்ளை... இவ்வளவு கோபக்காரர் என்று தெரியாமல் போச்சே...\nகஷ்ரப் பட் டது யாரோ... பெயர் வாங்கிறது யாரோ... என்பது, மனிதரில் மட்டுமல்ல.. மிருகங்களிடமும் உள்ளது.\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஉங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள். முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nஅண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகாலமும் அலைக்கழிக்கப்���டுகிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது, “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம��பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார். எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன. ஆனால், பயணிகள் மழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ, அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக நனைந்து போகிறார்கள். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது. அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_189.html\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nநம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nஏதோ அவங்களும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டி இருக்கு நடக்கட்டும் மகிந்த மாத்தயா\nரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/up-country-news/page/7/", "date_download": "2019-12-15T10:10:16Z", "digest": "sha1:QTHMCSKRJI2FSTNSYJWOQT3XOU42PGHZ", "length": 11387, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "மலையகம் | LankaSee | Page 7", "raw_content": "\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\n2025ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் போட்டியிடப் போவதுமில்லை\nகோட்டாபயவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்\nஈஸ்டர் தாக்குதல் : தடுப்புக்காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு\nவிபத்து தொடர்பிலான சிசிடிவி காணொளிக் காட்சிகள் அழிக்கப்படவில்லை\nஐ.எஸ��� தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்\nநுவரெலியாவில் பசும்பொன் திட்டத்தில் புதிய கிராமங்கள்\nபசும்பொன் புதிய கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் தோட்ட வரலாற்றில் முதன் முறையாக புதிய கிராமங்களை அமைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்...\tமேலும் வாசிக்க\nமலையக மக்கள் இந்திய தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படக் கூடாது – TPA\nமலையக தமிழ் மக்கள் இந்திய தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படக் கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மலையக தமிழ் மக்களை இந்திய தமிழர்கள் என அடையாளப...\tமேலும் வாசிக்க\n40 பஸ்களை விற்று பணமாக்கினார் தொண்டமான்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ‘டாடா சிட்டி ரைடர்’ வகையைச் சேர்ந்த 40 பஸ்களை முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் க...\tமேலும் வாசிக்க\nமலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’\nஇலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவி...\tமேலும் வாசிக்க\nஅரசியலமைப்பு வரைபுக்கான நிபுணர் குழு நியமனம்\nமலையக தமிழ் மக்களை பிரதானப்படுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள ஏழு மாகாணங்களிலும் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், அதிகார பகிர்வு உட்பட்ட அரசியல், சமூக, கலாசார அபி...\tமேலும் வாசிக்க\nசம்பள உயர்வை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் மலையக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள்\nஇலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது சம்பள உயர்வுக் கோரிக்கை தொடர்பாக தொடாந்தும் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தங்களுக்கு நியாயமான சம்பள உ...\tமேலும் வாசிக்க\nமலையகத்தில் சிறப்பான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்\nதைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,மற்ற உயிர்களுக்கும் நன்றி...\tமேலும் வாசிக்க\nவெலிமடையில் குழப்பம்: கடமையில் விசேட அதிரடி படையினர்\nபண்டாரவளை-வெலிமடை பிராதான வீதி, டயரபாவிலுள்ள மதுபானசாலையொன்றின் மீது, பிரதேச மக்கள் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடி படை...\tமேலும் வாசிக்க\nமஸ்கெலியா தோட்ட லயனில் பாரிய தீ\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், இன்று சனிக்கிழமை(09) பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாக...\tமேலும் வாசிக்க\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார்\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் இது குறிபத்து விளக்கமளிக்கையில், பிரிபடாத ஒரே நாடு என்ற அடிப்படையில்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/cii-exxon-indian-industry-federation-erode/", "date_download": "2019-12-15T11:22:56Z", "digest": "sha1:IC2B4S6KCPE7CO33CBQXIQ3UH5ETKOVT", "length": 23373, "nlines": 163, "source_domain": "in4net.com", "title": "ஈரோடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிஐஐ எக்ஸ்கான் கருத்தரங்கு - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nலட்ச தீபத்தில் ஜொலித்த மதுரை மீனாட்சி\nபிரியாணிகாக மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன்\nபுற்று நோயை தடுக்கும் அன்னாசிபழம்\nஆசுஸ் பிரத்தியேக ஸ்டோர் திருநெல்வேலியில் அறிமுகம்\nகியா மோட்டார்ஸ் இந்திய உற்பத்தி வசதியை அதிகாரப்பூர்வமாக திறக்கிறது\nபொருளாதார நெருக்கடி – 92 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு\nலைட்டிங் வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் மேப்\nஉலகளாவிய ஸ்பாம் அழைப்புகளில் இந்தியாவில் 15% அதிகரிப்பு\nகூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nகுடியுரிமை மசோதா எதிர்த்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி கைது\nமதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவக்கம்\nவெளிமாநிலங்களுக்கு உப்பு அனுப்பும் பணி தீவிரம்\nதாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்\nதாய்மையின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சியாரா\n60,000 கண்ணாடி பாட்டில்களை கொண்ட அழகிய வீடு\nமுகம் பளபளக்க அழகு குறிப்புகள்\nபிரசவத்திற்கு பிறகு இம்சிக்கும் இடுப்பு வலிக்கு தீர்வு\nஈரோடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிஐஐ எக்ஸ்கான் கருத்தரங்கு\nஈரோடு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிஐஐ எக்ஸ்கான் கருத்தரங்கு\nசிஐஐ எக்ஸ்கான் 2019 கண்காட்சி தொடர்பாக ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முழுமையான தொடக்க கருத்தரங்க அமர்வில், “தேசத்தை 5 லட்சம் கோடி (டிரில்லியன்) அமெரிக்க டாலர் பொருளாதார நாடாகும்போது கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கான வாய்ப்புகள்” என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. நீடித்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொழில் நுட்பம் முக்கியப் பங்காற்றும் என்பது இதில் எடுத்துரைக்கப்பட்டது.\n5 டிரில்லியன் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என அரசு ஒரு தீர்க்கமான இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இது கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்கி கைக்கொடுக்கும் என அமர்வில் பேசிய நிபுணர்கள் எடுத்துரைத்தனர். இந்த அமர்வில் அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்கட்டமைப்பு, கட்டுமான இயந்திரங்கள் தொழில் துறையில் முன்னணியில் உள்ள பலர் கலந்து கொண்டனர்.\nசிஐஐ எக்ஸ்கான் 2019’ என்பது தென் இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சி ஆகும். நாட்டில் உள்கட்டமைப்புத் துறையின் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் விதமான அடுத்த தலைமுறை கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு உள்ளிட்டவை குறித்து இந்தக் கண்காட்சியில் விளக்கப்படும். சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சி, பெங்களூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த கண்காட்சி சுமார் 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறவுள்ளது. இதில் சீனா, ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 1250 நிறுவனங்கள் மற்றும் கட்டுமானத்துறையினர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அதில் 350-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகும். இந்த 5 நாள் கண்காட்சியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள்.\nஇது குறித்து ஸ்க்விங் ஸ���டெட்டர் இந்தியா நிறுவனத்தின் கான்க்ரீட் பம்ப் பிரிவு மற்றும் எஸ்எல்எம் தலைவர் சுதாகர் கூறுகையில் (Mr Sudhakar P, President – Concrete Pump Division & SLM, Schwing Stetter (India) Pvt Ltd), “இது எக்ஸ்கானின் 10-வது ஆண்டு கண்காட்சியாகும். இதன் கருப்பொருள், சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில் அடுத்த தலைமுறை தொழில் நுட்பம் – ஸ்மார்ட் –ஐ டெக் நெக்ஸ்ட் ஜென் இந்தியா @75 (Smart i-tech- Next Gen India@75) என்பதாகும். ’சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சியானது நவீன தொழில் நுட்பங்களை விளக்கும்.\nஅத்துடன் நாட்டின் வேகமான உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வடிவமைப்பு தொடர்பாகவும் இதில் விளக்கப்படும். 2022-ஆம் ஆண்டில் உலகின் கட்டுமானச் சந்தையில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பில் அரசு மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து வருவது இந்தத் துறையில் வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது.” என்றார்.\nஇந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு தலைவர் மற்றும் டிஎம்டபிள்யூ சிஎன்சி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என் சண்முகம் (Mr N Shanmugam, Chairman, CII Erode &Managing Director, DMW CNC Solutions) ஈரோட்டில் நடைபெற்ற ’சிஐஐ எக்ஸ்கான் 2019’ கண்காட்சி தொடர்பான அமர்வில் பேசுகையில், “இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் தொழில் நுட்ப முன்னேற்றம் தேவைப்படுகிறது. நாட்டில் வேகமாக நகர்மயமாதல் நடைபெறுவதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அதிக அளவில் வீடுகளுக்கான தேவைகள் உள்ளன.\nவீடு வாங்குவோர் மற்றும் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள் என இருதரப்புக்காகவும் அரசு எடுக்கும் முன்முயற்சிகள் மூலமாகவும் கட்டுமானத் துறையின் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டும் இந்தத் தேவைகள் அனைத்துமே பூர்த்தி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.:” என்றார். சிஐஐ எக்ஸ்கான் -2019’ கண்காட்சியானது இந்தியாவின் கட்டமைப்புத் துறையை சூழலியலுக்கு ஏற்ப நிலைத் தன்மையுடைய வகையில் கட்டமைக்க முயற்சி செய்யும்.\nநவீன நகரங்கள் திட்டங்களுக்கு ஊக்கம் அளித்தல், தூய்மை இந்தியா இயக்கத்துக்கு ஆதரவு அளித்தல், திறம் மேம்பாட்டை ஊக்குவித்தல், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை முன்னிலைப்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படும். இவை உள்கட்டமை��்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் வளர்ச்சி அடைய தேசிய கொள்கைகளாக அமைந்துள்ளன. உள்கட்டமைப்புத் துறைக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இந்திய மத்திய அரசு இந்தத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய முன் வந்துள்ளது.\nமேலும் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுள்ள கிராம சாலைகளை, பிரதம மந்திரி கிராம சாலைகள் தி்ட்டத்தின் கீழ் விரிவுபடுத்தவும் தேசிய நெடுஞ்சாலைகள் தொகுப்பு ஒன்றை உருவாக்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2019- ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பை ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது. 2000 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோர இணைப்பு சாலைகளை கட்டமைக்கவும் மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உள்கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான துறைகளுக்கு மேலும் உத்வேகம் அளித்து வளர்ச்சியை அதிகரிக்கும்.\n10-ம்ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எக்ஸ்கான், சிஐஐ சிறப்பு நிகழ்வுகளாக பல்வேறுமுன்முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. உள்கட்டமைப்பில் பெண்கள், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி, ரோபோடிக்ஸ், ஸ்டார்ட் அப் எனப்பட்டும் தொடக்க நிலை புத்தாக்க நிறுவனங்கள், உதிரிபாகங்கள், வேலை வாய்ப்பு கண்காட்சிகள், பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டிகள், மரக் கன்று நடும் தினம் உள்ளிட்ட பல அம்சங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பந்தப்பட்ட அனைவருக்குமே சந்தைப்படுத்துதல் மற்றும் கற்றல் என இரண்டு தளங்களிலும் எக்ஸ்கான் செயல்படுகிறது. அரசும் மூத்த அதிகாரிகளும், பொதுப் பணித்துறை மற்றும் கட்டுமானப் பொறியியல் துறைகளுக்கான அறிவாற்றல் தளமாக இதை எடுத்துக் கொண்டு பயன் அடைகின்றனர். தனியார் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனத்தினர், சாலை/ உள்கட்டமைப்பு அமைப்பாளர்கள், நவீன நகரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோக் / நகர திட்டமிடுபவர்கள், ராணுவம், எல்லை சாலை அமைப்புப நிறுவனம் போன்ற அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.\nதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள், நவீன கட்டுமான உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் அனைத்தும் கண்காட்சியில��� இடம்பெறும். இந்திய கட்டுமான உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கம், ’சிஐஐ எக்ஸ்கான் – 2019’ கண்காட்சியில் ஒரு பங்குதாரர் ஆகும்.\nகணவனின் சந்தேகம் மனைவியின் உயிரை பறித்த பரிதாபம்\nஆழ்துளை கிணறை மூட கோரி போன் செய்த வாலிபர் – ராஸ்கல் என திட்டிய ஆட்சியர்\nஒருவரை ஒருவர் கைகளை கோர்த்து கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nதாய் மீது மோதிய காரை உதைத்த சிறுவன்\nதமிழகத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி – செல்லூர் ராஜு\nபாரதியார் பிறந்தநாள் விழா போட்டிகள்\nநலவாழ்வு முகாமுக்கு கிளம்பிய யானைகள்\nகோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது. 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து 27 கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகள்…\nசென்னையில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி\nசென்னை போலீஸ் கமிசனர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் தனது உடலில் டீசல்; ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.\nபாலியல் கல்வியை அரசு கொண்டு வர வேண்டும்: கனிமொழி\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும் என்றும், மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் கல்வி மிக…\nதென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்\nதென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக ராமசந்திரபிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/149896-virender-sehwag-offers-to-take-care-of-education-of-pulwama-martyrs-children", "date_download": "2019-12-15T10:48:04Z", "digest": "sha1:IJ35XBPERSESSCYWG475S66ILJNQ4VAL", "length": 6916, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்!’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி | Virender Sehwag offers to take care of education of Pulwama martyrs’ children", "raw_content": "\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\n`வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி��் செலவை ஏற்கிறேன்’ - கிரிக்கெட் வீரர் சேவாக் நெகிழ்ச்சி\nகாஷ்மீரில் புல்வாமா பகுதியில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளித்துள்ளது. தனியார் அமைப்புகளும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றன.\nஇந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சேவாக் உயிரிழந்த அத்தனை வீரர்களின் குழந்தைகளையும் தன் பள்ளியில் படிக்க வைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், `` இந்த தருணத்தில் நாம் என்ன செய்தாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது. எனினும், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளை சேவாக் சர்வதேச பள்ளியில் சேர்த்து முற்றிலும் இலவசமாக கல்வி அளிக்கத் தீர்மானித்திருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nஹரியானா போலீஸில் பணியாற்றி வரும் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர் சிங், தன் ஒரு மாத ஊதியத்தைப் பலியான சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு பகிர்ந்து அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிளையாட்டு வீரர்களில் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், விஜேந்தர் சிங் போன்றவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/14/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2019-12-15T11:20:41Z", "digest": "sha1:2OZCAXDJAXWXQZYCEFNELBBTETSNNP72", "length": 6670, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "மஹிந்த ராஜபக்ஸ கண்டி சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸ கண்டி சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்\nமஹிந்த ராஜபக்ஸ கண்டி சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்\nகுருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்டிக்க��ச் சென்றிருந்தார்.\nகண்டியின் வரலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஸ, சியம் மகா நிக்காயவின் மகாநாயக்கர், திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.\nகண்டி - கோட்டை இடையே புதிய ரயில் சேவை\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்: கண்டியில் கோட்டாபய தெரிவிப்பு\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nமத்திய மாகாணத்தில் பசுமை நகர அபிவிருத்தி\nசஜித் பிரேமதாச பயணித்த ஹெலிகொப்டரை குருநாகலில் தரையிறக்க இடையூறு: தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nகுருநாகல் மாவட்டத்தில் 145 இற்கும் அதிக வீடுகள் சேதம்\nகண்டி - கோட்டை இடையே புதிய ரயில் சேவை\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nமத்திய மாகாணத்தில் பசுமை நகர அபிவிருத்தி\nசஜித்தின் ஹெலிகொப்டரை தரையிறக்க இடையூறு\nகுருநாகலில் 145 இற்கும் அதிக வீடுகள் சேதம்\nதேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம்\nஇயற்கை வாயு மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை\nகாசநோயால் வருடாந்தம் அதிகமானோர் உயிரிழப்பு\nDrone கெமரா தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஜமைக்காவின் Toni Ann Singh உலகஅழகி மகுடம் சூடினார்\nநான்காம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது\nகடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17786", "date_download": "2019-12-15T11:35:17Z", "digest": "sha1:RZQK5GSE6COSVZT64MK4AWRE7S5JAJYB", "length": 16815, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி பலி\nஅடுத்த தலைமுறைக்கு சுபீட்சத்தைக் கொண்டுவரப்போகும் கொழும்பு துறைமுக நகரம்\nமியன்மாரும் இனப்படுகொலையும்: விசாரணையை எதிர்நோக்கும் மனிதநேயம்\nபாகிஸ்தானில் பஸ் தீப்பிடித்ததில் 15 பேர் பலி\nநேபாளத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி\nசாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்\nசாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்\nபாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.\nதெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.\nஇதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார்.\nஇதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.\nஇந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nபாதை விதிமுறை சாரதி அனுமதி பத்திரம் கான்ஸ்டபிள் மோதி ஒரு கிலோ மீற்றர் இழுத்து பெண் அதிர்ச்சி சம்பவம்\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-12-15 16:58:39 சிறிகாந்தா தலைமை தமிழ்த் தேசியக் கட்சி\nயாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்\nமான��ப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்\n2019-12-15 16:53:52 யாழ் வீடுகள் புகுந்து\nகட்சியை பலப்படுத்த திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு ரணில், திலக் மாரப்பனவுக்கு அறிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தனக்கு தெரிவிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்டப்பிரிவின் பிரதானி திலக் மாரப்பனவுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார்.\n2019-12-15 16:54:06 ரணில் விக்ரமசிங்க திலக் மாரப்பன UNP\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nஇம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத்தல் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநித்தத்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது.\n2019-12-15 16:40:15 சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு TNA\nசஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்றார் என சி.ஜ.டி யினரால் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் சஹ்ரானின் அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் சி.ஜ.டி யினரால் கைது செய்யப்பட்டு கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.\n2019-12-15 16:42:49 முகாம் பயிற்சி சி.ஜ.டி\nபாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்\nவைட் தீவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு\nUPDATE : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் சிறுமி பலி\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், சபைமுதல்வர் நாளைமறுதினம் தெரிவு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231266-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/?do=email&comment=1394337", "date_download": "2019-12-15T11:34:53Z", "digest": "sha1:LSIVQZZ2EZVMIOF6ZITRNLVLGOW7MUXB", "length": 11615, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( என் புருஷன் ஓவர் செல்லம் - ரைவர்ஸ் கொடுங்க.! ) - கருத்துக்களம்", "raw_content": "\nஎன் புருஷன் ஓவர் செல்லம் - ரைவர்ஸ் கொடுங்க.\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nஇலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\nசென்னையில் நடைபெற்று வரும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட், பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் கே எல் ராகுல் களமிறங்கினார். 6 ரன் எடுத்திருந்தபோது, கே.எல். ராகுல் மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் காட்ரல் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலியும் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், காட்ரல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.பின்னர் 3ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவுடன், சிரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இந்நிலையில் ரோஹித் ஷர்மா 36 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோசப் வீசிய பந்தில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார். இதன்பின்னர் சிரேயாஸ் ஐயரும், ரிசப் பந்தும் ஜோடி சேர்ந்தனர். https://www.polimernews.com/dnews/92927/சென்னை-ஒருநாள்போட்டி...இந்திய-அணிபேட்டிங்...\nசிறிகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயம்\nதமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போது ரெலோ கட்சி எடுத்த முடிவுக்கு முரணாகச் செயற்பட்டனர் என்ற சாட்டுதலில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP) ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/71104\nஇலங்கை மின்சார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம்\nஇந்த வருடம் இலங்கை மின்��ார சபையில் 8000 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதென, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நட்டத்தில் இயங்கும் 19க்கும் அதிகமான அரச நிறுவனங்களை இலாபம் மீட்டும் நிறுவனமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-மனசர-சபயல-8000-கட-ரபய-நடடம/175-242458\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nமணல் கொள்ளையர்களின் உழவு இயந்திரங்கள் தீ மூட்டப்பட்டன: தீவக மக்கள் அதிரடி\n‘மணல் அகழ்வால் வடக்கின் சூழல் பாதிப்பு’ மணல் அகழ்வால், பாரிய சூழலியல் பிரச்சினைக்குள் வடக்கு மாகாண தள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், இன்று (15) தெரிவித்தார். இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மணல் ஏற்றிச் செல்லும் வழித்தட அனுமதியை அரசாங்கத்தால் அவசியமற்றதாக பிரகடனம் செய்தமையால், வடக்கு மாகாணம் பாரிய சூழலியல் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணல்-அகழ்வால்-வடக்கின்-சூழல்-பாதிப்பு/71-242464\nஎன் புருஷன் ஓவர் செல்லம் - ரைவர்ஸ் கொடுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/10/12/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-12-15T10:10:34Z", "digest": "sha1:CIESOCYXY2R2ZN3TY4WIMRUMZT4BGDOQ", "length": 7963, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பத்ரமுல்லையில் பிரபல நான்கு மாடி ஆடையகமொன்று முற்று முழுதாக தீக்கிரை ! | LankaSee", "raw_content": "\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\n2025ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் போட்டியிடப் போவதுமில்லை\nகோட்டாபயவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்\nஈஸ்டர் தாக்குதல் : தடுப்புக்காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு\nவிபத்து தொடர்பிலான சிசிடிவி காணொளிக் காட்சிகள் அழிக்கப்படவில்லை\nஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்\nபத்ரமுல்லையில் பிரபல நான்கு மாடி ஆடையகமொன்று முற்று முழுதாக தீக்கிரை \non: ஒக்டோபர் 12, 2019\nபத்தரமுல்லை – பிரதான வீதியில் அமைந்துள்ள 4 மாடி பிரபல ஆடையகமொன்று முற்று முழுதாக தீக்கிரையாகியுள��ளது.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடமெபெற்றுள்ளதாக தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nஆடையகத்தின் நான்காவது மாடியிலேயே தீ மூண்டதை தொடர்ந்து ஏனைய மாடிகளிலும் தீ பரவியுள்ளது.ட\nஎனினும் குறித்த விபத்தில் உயிரிழப்புக்களும் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோட்டை தீயணைப்பு படையினருக்கு சொந்தமான 7 வாகனங்கள் , தீயணைப்பு படையினர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஇந்த நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிசார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர்\n2025ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் போட்டியிடப் போவதுமில்லை\nகோட்டாபயவை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2014/12/", "date_download": "2019-12-15T11:48:02Z", "digest": "sha1:75RPC4M7UJCEZ75ZXOWSKIPMXQXNRS6Q", "length": 47943, "nlines": 179, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: December 2014", "raw_content": "\nஇது தான் வஹாபியின் \"குர்ஆன்ஹதீஸ்\" \nபலாத்காரமாக சிறுமியை தற்கொலை குண்டுதாரியாக்கும் நைஜிரிய \"போகோஹராம்\" வஹாபி கவாரிஜ்கள் \nஆபிரிக்காவின் வளமான நாடான நைஜீரியாவில் வஹாபி பயங்கரவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்காக கடந்த 5 வருடங்களாக ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து வரும் ஒரு வஹாபி இயக்கம் தான் \"போகோஹராம்\" இயக்கம். நாட்டுக்கு நாடு வித்தியாசமான பெயர்கள். தலைவருக்கு தலைவர் வித்தியாசமான பெயர்கள். ஒரு பெயர் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் போது இன்னொரு பெயரில் வெளிவருவது வஹாபிகளின் தந்திரம் (எமது நாட்டு நடப்பும் இது தான்).\n13 வயது சிறுமியான ஸஹ்ராவை அவளின் தந்தையே வஹாபி இயக்கத்துக்கு ஒப்படைக்கிறார். அவளுடன் இன்னும் இரண்டு இளம் யுவதிகள். உடலில் தற்கொலை குண்டுகளைக் கட்டிக்கொண்டு போய், சனநெரிசலான நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான 'கானோ' என்ற இடத்தில் உள்ள மார்கட்டில் குண்���ுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும், அதற்கு இணங்காவிட்டால் அவர்களை உயிருடன் புதைப்பதாக வஹாபிகள் பயமுறுத்தினார்கள். மற்ற இரண்டு யுவதிகளும் குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டனர். 2014 டிசம்பர் 10 இல் நடந்த அந்த தற்கொலைத் தாக்குதலில் 4 பேர்கள் கொல்லப்பட்டனர்.\nஆனால் இந்த அநியாயபடுபாதகச் செயலைச் செய்ய 13 வயது ஸஹ்ரா விரும்பவில்லை. ஆனால் மற்ற யுவதிகளின் தற்கொலைத் தாக்குதலில் அவளுக்கும் காயமேற்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளைப் பொலிஸார் கைது செய்து, பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வைத்த போதே அவள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளாள்.\n ஆரம்பத்தில் \"குர்ஆன் ஹதீஸ்\", \"சிர்க்கு பித்அத்து\" என்று சிந்தனா சக்தியற்ற அப்பாவி பாமர முஸ்லிம்களை வசப்படுத்தி, ஆள் சேர்த்து, தமது வஹாபி இயக்கம் போதியளவு வளர்ச்சிடைந்த பின்னர், அடுத்த கட்டமாக, வஹாபிகளின் வேலை முஸ்லிம்களின் பள்ளிகளை கைப்பற்றுவது, உலமாக்களைத் தாக்குவது, நபிமார்களினதும் ஸஹாபாக்கள் அவ்லியாக்களினதும் கப்ரு (ஸியாரங்களை) உடைத்து தகர்த்தல், நாடுகளைப் பிடிக்க தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தல். இவற்றையெல்லாம் அறியாததால் தான் இளைஞர்கள் வஹாபிய இயக்கங்களில் சேருகிறார்கள். தரீக்கா என்ற பெயரில் உள்ள சில போலிகளும் இலங்கையிலும் வஹாபியத்து வளர உதவி செய்கிறார்கள்.\nரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கடைசி காலத்தில் கொலைகள் அதிகரிக்கும். ஏன் கொலை செய்தோம் என்பது கொலை செய்பருக்கு தெரியாது. ஏன் கொலை செய்யப்பட்டோம் என்பது கொலை செய்யப்பட்டவருக்கு தெரியாது என்பதாக. அந்தக் காலத்தைத்தான் இப்போது தவ்ஹீது, இக்வான். ஸலபி என்ற பெயர்களுக்குள் மறைந்துகொண்டு கவாரிஜ் வஹாபிகள் உலகில் உருவாக்கியிருக்கிறார்கள்.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nஎமது நாட்டில் ஒரு இலை கூட விடாமல் கோவா அறுவடை செய்கிறார்கள் அல்லவா ஐரோப்பிய நாடுகளில் \nஎமது நாட்டில் ஒவ்வொரு காயாக தோடம் பழம் பறிக்கிறோம். ஐரோப்பிய நாடுகளில் எப்படித் தெரியுமா\nகட்டாரில் கோழி முட்டை முதல் சந்தையில் கோழியிறைச்சி வரை பார்க்க நேரம் இருக்கிறதா\nஅமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் ஸிரியாவிலும், ஈராக்கிலும் தினமும் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் ISIS (தாஇஷ்) என்ற அதி தீவிர கவாரிஜ் வஹாபிகளுக்கு எதிராக இரண்டு மாதங்களாக விமானத் தாக்குதல் நடாத்துகின்றன. ISISஐ அழிக்க அமெரிக்கா முயல்கின்றது என்றெல்லாம் பத்திரிகைகளிலும், வானொலி. டிவி யிலும் பார்க்கிறோம் அல்லவா\nஅமெரிக்காவின் நோக்கம் ISIS என்ற வஹாபி இயக்கத்தை அழிப்பதல்ல. மத்திய கிழக்கில் இராணுவத் தலையீடு செய்யவும், அதன் மூலம் மத்திய கிழக்கின் சகல இராணுவங்களையும் அழிக்கவும், அங்கு நிரந்தரமாக காலூன்றி பெற்றோல் வளத்தை சூரையாடவும் வேண்டும் என்ற நோக்கில், அதற்கு ஒரு நொண்டிச்சாட்டாக மேற்கு நாடுகளே ஆயுதம் கொடுத்து, உண்மையான இஸ்லாத்தின் எதிரிகளான சில வஹாபி நாடுகள் வளர்த்த இயக்கமே இந்த ISIS என்பது அரபு நாடுகளில் பரவலாக யாரும் அறிந்த உண்மை.\nஇத்தனை மாதங்களாக அமெரிக்கா தாக்கியும் இன்னும் ISIS பிடித்த இடங்களை விட்டும் அவர்களை விரட்ட அமெரிக்காவால் முடியவில்லை. மாறாக ஈராக். ஸிரிய ராணுவங்களே மும்முரமாகப் போராடி ISIS பிடித்த இடங்களை மீட்டிக் கொண்டு வருகின்றன.\nISISஐ தாக்குவதாக வெளி உலகத்துக் நடித்துக் காட்டும் அமெரிக்கா, உண்மையில் ISISக்கு உதவியாகவும், ஆறுதலாகவுமே செயல்படுகின்றது என்பதையே 'அல் ஆலம்' என்ற ஈரான் பத்திரிகை இப்படிச் சித்தரித்துள்ளது.\nLabels: ISIS, வஹாபி எதிர்ப்பு\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nISIS வஹாபிகள் உருவாக ஸுன்னி உலமாக்களே காரணம்\nஅல் அஸ்ஹரின் அசமந்தப் போக்கே கவாரிஜ் வஹாபி ISIS உருவாகக் காரணம் என்பதை உறுதியாக நிறுவுகிறார் எகிப்தைச் சேர்ந்த அறிஞர் அப்துல் முஹ்ஸின் ஸலாமா என்பவர். (நாசகாரிகளின் சதி இல்லாவிட்டால், இப்படியான ஏராளம் ஆக்கங்களை மொழிபெயர்க்க சில மௌலவிமார்களை நியமித்து ஏற்பாடு செய்யலாம்.)\nஎகிப்து மதவிவகார அமைச்சும், ஸாதாத்து மார்களும், ஸூபியாக்களும் (தரீக்காக்கள்) இணைந்து வஹாபி வழிகேட்டைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரித்து விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறார்களாம். நாம் 1996 இல் \"வஹாபி எதிர்ப்பு போராட்டம்\" என்ற பெயரில் (ஸமீன்நியாஸின் சதி வரை) மூன்று வருடங்கள் செய்த வேலையை 18 வருடங்களின் பின்னர் இப்போது தான் அல் அஸ்ஹர் உலமாக்கள் செய்யப் போகிறார்கள். (இது நாம் பெருமைக்காகவோ யாரையும் இழிவு படுத்தவோ கூறுவதல்ல. மாறாக ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் விரோதிகள் எப்படிப்பட்ட அநியாயத்தை இஸ்லாத்துக்கு செய்திருக்கிறார்கள் என்பதையும், நாம் சிறு பிள்ளைத் தனமாக அந்த நாசகாரிகளை எதிர்க்கவில்லை, அவர்களுடன் கஹடோவிட முஸ்லிம்கள் சேர்ந்து தாமும் நாச வேலைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதன் மூலம், மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகக் கூடாது என்ற சமூகத்தின் மீதுள்ள நல்லெண்ணத்தின் காரணமாகவும், அவர்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே \"துட்டனைக் கண்டால் தூர விலகு\" என்ற வாக்குக்கு ஏற்ப அடிக்கடி எழுதுகிறோம்.\nஎகிப்து அவ்காப், அஷ்ராப், ஸூபிய்யா இப்போது தான் வஹாபி எதிர்ப்பு ஆரம்பிக்கிறார்கள் :-\n(இப்படி நான் இந்தச் செய்திக்கு முன்னர் கூறினால், பள்ளத் தக்கியா சதிகாரரும், உலக அறிவு இல்லாதவர்களும் என்னுடன் பழகாதவர்களும் என்ன கூறுவார்கள் தெரியுமா (அதை நான் இங்கு கூற விரும்ப வில்லை. உங்களுக்கே தெரியும்).\n1960 களின் இறுதிப் பகுதியில் கஹடோவிடாவில் வஹாபியத்து பரவ ஆரம்பித்த போது, புகாரித் தக்கியாவில் எமது தகப்பனாரும், பள்ளியில் கனம் அல் ஹாஜ் நஈம் ஆலிம் அவர்களும், காலியில் அப்துர் ரஹ்மான் ஆலிமும், காலி, வெலிகமையைச் சேர்ந்த இன்னும் பல உலமாக்களும் அந்த வஹாபியத்தை எதிர்த்து போராடினார்கள்.\n\"வஹாபியத்தின் வழிகேட்டை மக்களுக்கு நவீன, தத்துவ சாஸ்திர அடிப்படையில் விளக்கி, முஸ்லிம்களின் ஈமானைப் பாதுகாக்க வேண்டும். வஹாபியத்தை விவாதத்தில் மடக்கி தோற்கடிக்க வேண்டும்\" என்ற ஆவலின் வித்து அப்போதே என் மனதில் முளைவிட ஆரம்பித்தது.\nபாடசாலையில் படிக்கும் போதே துருக்கிக்கு எழுதி தஹ்லான் இமாம் அவர்கள் எழுதிய الدرر السنية போன்ற கிதாபுகளை (அரபு, ஆங்கிலம்) வரவழைத்துப் படிக்க ஆரம்பித்தேன். வஹாபிய்யத்துக்கு எதிராக மிக விரிவாக இமாம் யூஸுப் அந்நபஹானி அவர்கள் எழுதிய شواهد الحق (\"சவாஹிதுல் ஹக்கு\" சத்தியத்தின் அத்தாட்சிகள்) என்ற கிதாபை எவ்வளவோ காலத்துக்கு முன்னரே எமது தந்தையார் அவர்கள் வரவழைத்திருந்தார். அதனை எனக்குத் தந்து \"இது வஹாபி பித்அத்துக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் உள்ள கிதாபு. இதனை நாயகமாங்களிடமும் (செய்கு முகம்மது நாயகம்) கொடுத்து அவர்களின் கையால் எடுத்த�� பரக்கத்து பெற்றுக் கொள்ளவும்\" என்று கூறினார். அவ்வாறே செய்கு முகம்மது நாயகம் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் துஆச் செய்து தந்தார்கள்.\nவஹாபியத்தை மடக்கி தக்கியாவை ஹயாத்தாக்க அவசியமான மேலதிக கல்வியைப் பெற வேண்டும் என்ற பெரும் இலட்சியத்துடன் குவைத் சென்றேன். உஸ்தாத் அப்துல் அஸஸ் ஹாஷிம், ஸையித் யூஸுப் அல் ரிபாஈ, உஸ்தாத் ஷம்ஷுத்தீன் ஆகிய பேரறிஞர்கள் ஊடாக வஹாபியத்தை விவாதத்தில் மடக்கக் கூடிய அறிவை அல்லாஹு தஆலா தந்தான்.\nகுவைத்தில் இருந்த 20 வருட காலமும் எமது அறையில் உள்ள எமது ஊரவர்களிடம் வஹாபியத்துக்கு எதிராக நான் கதைக்காத நாளே இல்லை என்னுமளவுக்கு அத்துறையில் மூழ்யிருந்தேன். வஹாபியத்து அரபு நாடுகளில் மிக வேகமாகப் பரவுவதையும், அரபு ஆட்சியாளர்கள் இந்த ஆபத்தைப் பற்றி சிந்திக்காமல் உலக சொகுசு வாழ்க்கையில் மூழ்கியிருப்பது பற்றியும், எப்போதோ ஒரு நாள் வஹாபிகள் அரபு நாடுகளைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக்களை அடிக்கடி நான் குவைத்தில் கூறியதை எம்மவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇலங்கை வஹாபித் தலைவர் மீரான் குவைத் வந்த போது அவர்களை எமது அறைக்கு வரவழைத்து, விவாதம் நடாத்திய போது அவர்கள் ஓடிவிட்டமை, பிறகு அவர்கள் இருக்கும் இடத்துக்கே நாம் தேடிப் போய் அழைத்த போது பின்வாங்கியமை போன்ற நடப்புகளை எம்மவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\n1984 அளவில் எகிப்தில் இருந்த வஹாபித் தலைவர் அப்துல்லாஹ் என்பவர் \" எகிப்து அரசாங்கம் காபிர். மந்திரி சபையும் காபிர்\" என்று ஒர பத்வாவை வெளியிட்ட போதுதான் (ஆழ்ந்த உஙக்கத்தில் இருந்த) எகிப்து அரசாங்கத்துக்கு திடீர் என்று அதிர்ச்சி ஏற்பட்டு, அல் அஸ்ஹர் உலமாக்களைக் கொண்டு ஒரு விவாதத்தை நடாத்தியது. அதில் வஹாபித் தலைவர் விவாதிக்க தயாரில்லை என்று கூறி எழுந்து சென்றார். அதன் வீடியோவை உஸ்தாத் ஷம்ஷுத்தீன் அவர்கள் எனக்குத் தந்து, அதை நான் எமது அறையில் பல முறை போட்டுக் காட்டியதையும், ஊருக்கு கொண்டுவந்து வீட்டில் போட்டுக் காட்டியதையும் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஅக்காலப் பகுதியிலேயே அரபு அரச தலைவர்களும், அல் அஸ்ஹர் போன்ற அரபு பல்கலைக் கழகங்களும் வஹாபியத்தை மடக்க உரிய நடவடிக்கை எடுக்காதது பற்றி அடிக்கடி நாம் கதைத்து விசனப் படுவோம்.\nஎனவே, தக்கியாவில் நான் நியமிக்கப்பட்ட பின்னர், முதலில் ஊரில் வஹாபி வழிகேட்டை முறியடித்து, பின்னர் இலங்கையில் முறியடித்து, பின்னர் உலகில் எனக்குத் தெரிந்த, வஹாபி எதிர்ப்பில் ஆர்வம் உள்ள அறிஞர்கள் மூலம் அரபு அரசியல் தலைவர்களை அணுகி , வஹாபியத்து வேகமாக பரவுவதையும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அது அழிப்பதுடன் நில்லாது அரபு அரசியல் தலைவர்களையும் வீழ்த்திவிட்டு ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற உண்மைகளை (தூரதிருஷ்டிகளை) அவர்களுக்க கூறி, அவர்களின் உதவியுடன் ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதாவது ஒரு முஸ்லிம் நாட்டில் உலகப் பெரும் வஹாபித் தலைவர்களை அழைத்து விவாதம் நடாத்தி, அதன் வீடியோக்களை முஸ்லிம்கள் பேசும் எல்லா மொழிகளிலும் தயாரித்து முழு உலகிலும் விநியோகிக்க வேண்டும். அதன் மூலம் இஸ்லாத்தின் பிரதான எதிரியான வஹாபியத்தை மடக்க வேண்டும் என்பதே எனது இலட்சியமாக இருந்தது என்பதற்கு அல்லாஹ்வும், என்னுடன் நெருக்கமாகப் பழகியவர்களும் சாக்கி.\nஉலகில் எந்த நாட்டில், எந்த அரபு அறிஞர் வஹாபியத்தை எதிர்ப்பதில் திறமைசாலி, வல்லவர் என்ற தகவல்களை யெல்லாம் நான் திரட்டி வைத்திருந்தேன். அவர்கள் அனைவரையும் இந்த மாபெரும் இஸ்லாமிய சேவையில் ஒன்றிணைக்க வேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது.\nஎமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களில் (1996, 97, 98) ஊரில் முற்றாகவே வஹாபியத்தை மடக்கினோம். இலங்கையில் சகல வஹாபி இயக்கங்களையும் ஆட்டங்காணச் செய்து, எந்த வஹாபி இயக்கமும் எமக்கு எதிராக வாய் திறக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யிருந்தோம். இஸ்லாத்தின் அந்தப் பொற்காலத்தைப் பற்றி தெரியாதவர்கள், எம்முடன் நெருக்கமாக அப்போது செயற்பட்டவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.\nஆக, அரபுலக ஆட்சியாளரு;களுக்கும், அல் அஸ்ஹர் (அதிகமான) உலமாக்களும் இன்று தாஇஷ் என்ற ISIS இன் கோரத் தாண்டவத்தைக் கண்ட பின் பதட்டமடைய 35 வருடங்களுக்க முன்னரே நானும் சில அரபு அறிஞர்களும் இந்த பேராபத்தை அறிந்திருந்தோம். அதனைத் தடுக்கும் ஆற்றல், திட்டம் எல்லாம் அல்லாஹ் கிருபையால் எம்மிடம் இருந்தன.\n எம்மை நேரடியாக மடக்க முடியாத வஹாபிகள், தமது கையாட்களாக பள்ளத் தக்கியாவிலிருந்தே சதிகார பொறாமைக்கார, நாசகாரிகளான அஸ்ஸமீன்நியாஸ் ஆகிய கோடாறிக் கம்புகளைத் தெரிவு செய்து, அவர்கள் மூலம், என்னை 5% (ஐந்து வீதம்) கூட அறிய முடியாதவர்களைப் பயன்படுத்தி எமது பதவியைப் பறித்து, எமது \"வஹாபி எதிர்ப்பு போராட்டத்தை\" நாசமாக்கினார்கள்.\nஅஸ்ஸமீன்நியாஸ் என்ற இஸ்லாத்தின் எதிரிகள் அந்த சதிநாச வேலையை 1999 இல் செய்தில்லாவிட்டால், நாம் எமது உலகளாவிய விவாத திட்டத்தை செயல்படுத்தி, 72 நரக வழிகளில் எல்லாம் மிகப் பெரிய நரக வழியான வஹாபியத்தை உலகில் மடக்கியிருக்கலாம். அரபு நாடுகளில் ISIS என்ற கவாரிஜ் வஹாபி இயக்கமே உருவாகியிருக்காது. அரபு நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் பேரழிவும் ஏற்பட்டிருக்காது. எத்தனையோ நபிமார்கள், அவ்லியாக்களின் ஸியாரங்கள் தகர்த்து நொறுக்கப்பட்டிருக்காது.\nஆம், மக்கள் நேர்வழி பெற வேண்டும் என்ற அல்லாஹ்வின் நாட்டம் வரும்போது அதற்கு உதவியாக நபிமார்கள், அவ்லியாக்கள், இமாம்கள், உலமாக்கள், அவர்களின் காதிம்கள் (خادم) போன்றோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை, உதவியாளர்களை கொடுக்கிறான். மக்கள் வழிகெட்டு பித்அத்து, குப்ரிய்யத்தில் விழுவதற்கான அல்லாஹ்வின் நாட்டம் செயல்படும் போது, வழிகெட்டவர்களை, திமிர் பிடித்தவர்களை, பொறாமைக் காரர்களை, ஜாஹில்களை, அல்லாஹ் பதவிகளில் அமர்த்துகிறான். நல்ல காலம் என்றால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும், வழிகெட்டவர்களின் காலம் என்றால் வழிகேடுகளில் சிக்காமல் ஹக்கிலேயே ஸப்ர் ஆக இருப்பதுமே நாம் செய்ய வேண்டியது.\nLabels: ISIS, அல் அஸ்ஹர், என்னைப் பற்றி, வஹாபி எதிர்ப்பு, விளக்கங்கள்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை \nஇக்வானுல் முஸ்லிமூன் என்ற பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி இயக்கத்தின் உயிர் நாடியாக இதுவரை காலமும் விளங்கியது கட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ஆப்கானிஸ்தான், லிபியா, ஸிரியா, இராக் ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போரால் குட்டிச் சுவராகிக் கொண்டிருப்பது போன்று, அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கவாரிஜ்களின் கோசமாக இருந்த \"குர்ஆன் ஹதீஸ்\" என்ற முகமூடி அணிந்து இஸ்லாமிய உலகின் முதுகெலும்பாக உள்ள எகிப்தை அழிப்பதற்கும், அதன் மூலம், இஸ்ரேலை மத்திய கிழக்கின் \"ராஜா\" வாக்குவதற்கும், எகிப்தில் உள்நாட்டுப் போரை ஆரம்பித்த கவாரிஜ் இக்வான் முர்ஸிக்கு கோடானு கோடி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இக்வானுல��� முஸ்லிமீனுக்கு ஆதரவாக 'அல் ஜஸீரா\" என்ற (பொய்ப் பொட்டியான) பத்திரிகை, இணையத்தளத்தையும் தனது நாட்டிலிருந்தே உலகளாவிய ரீதியில் நடாத்திக் கொண்டிருந்தது கட்டார் என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம்.\nபுதிய விசயம் என்ன தெரியுமா பாத்தில் கீழே போய் ஹக்கு மேலே வந்து விட்டது. தனது நாடு இனிமேல் எகிப்துக்கும், அதன் தலைவர் ஸீஸிக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாட்டில், கட்டார் மன்னர் அறிவித்துள்ளார். அரபு நாடுகள் எல்லாம் அரபுலகின் நிகரற்ற தலைவர், அமெரிக்காவையும் மேற்குலகையும் அடிபணிய வைத்த தலைவர் ஸிஸிக்கு ஆதரவளிக்கும் போது, தான் மட்டும் தனித்திருந்தால் தனது முகவரியே இல்லாமல் போகும் என்பதை இப்போது கட்டார் மன்னர் புரிந்து கொண்டுள்ளார்.\nஇதோ அது சம்பந்தமான ஆங்கில, அரபு பத்திரிகைச் செய்திகள் :-\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\nஅமைதியாக இருந்த அரபு நாடுகளில் வஹாபி பயங்கரவாதத்தை தூண்டிய கர்ழாவி...\nஇஸ்லாமிய உலக பேரறிஞர் பூத்தி, லிபியாவை பலம் மிக்க நாடாக கட்டியெழுப்பிய கடாபி போன்றோரைப் படுகொலை செய்யும்படி பகிரங்கமாக கட்டளையிட்ட கர்ழாவி...\nஇஸ்ரேக் கெதிராக பலம் மிக்க நாடாக விளங்கும் ஸிரியாவை ஆக்கிரமித்து, அதன் இராணுவத்தையும், தலைவரையும் அழிக்கும்படி அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்த கர்ழாவி...\nஅல் அஸ்ஹரில் படித்து அதே அல் அஸ்ஹரிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால், எகிப்தில் இருக்க முடியாமல் கட்டாரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கர்ழாவி...\n\"அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்\" எனறோ, \"ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்\" என்றோ \"ஸஹாபாக்கள் சொன்னார்கள்\" என்றோ, எத்தனை பேர் கூறினாலும், உலகில் உள்ள இக்வானுல் முஸ்லிமீன் இயக்கவாதிகள் ஏற்க மாட்டார்கள். \"கர்ழாவி சொன்னார்\" என்று சொன்னால், உடனே அதை வேத வாக்காக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட கர்ழாவி... (இலங்கையிலும் கஹடோவிடாவிலும் இதே நிலைமை தான். ஆனால் இதை ஊர் மக்களுக்கு எடுத்து விளக்கி ஊர் மக்களின் ஈமானைப் பாதகாக்க விடாமல் பள்ளத் தக்கியா சதிகாரர்கள் தடையாக இருக்கிறார்கள். இப்படியாக பள்ளத் தக்கியா வஹாபியத்தை வளர்க்கிறது)\nகாபிர்கள் நரகத்தில் நிரந்தரமாக வேதனை செய்யப் படுவார்கள் என்று நூற்றுக் கணக��கான குர்ஆன் ஆயத்துக்கள் கூறிக் கொண்டிருக்கும் போது, \"காபிர்கள் சில காலம் நரகில் வேதனை செய்யப்பட்ட பின்னர் நரகம் அழிக்கப்பட்டு விடும். அதன் பிறகு காபிர்களுக்கு வேதனை இல்லை\" என்று பகிரங்கமாகக் கூறி, அமெரிக்க, இஸ்ரேல் யூதர்களையும் முஷ்ரிக்குகளையும் \"சந்தோசப் படுத்திய\" கர்ழாவி... (கர்ழாவி கூறுவதை – வீடியோ - எமது நெட்டில் பாருங்கள்.)\nஇன்று அரபுலகத் தலைவர் ஸிஸிக்கு எதிராக தினமும் விசமப் பிரச்சாரம் செய்கின்ற கர்ழாவி...\nஇப்படியான முஸ்லிம்களின் எதிரியான அந்தக் கர்ழாவியை விசாரணையின் முன் நிறுத்துவதற்கு, எகிப்து இரண்டு வருடங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு சர்வதேசப் பொலிஸ் என்ற இண்டர் போல் (International Criminal Police Organization, or INTERPOL) இப்போது உதவ முன் வந்துள்ளது. கர்ழாவிய உரிய தருணத்தில் பிடித்துக் கொடுக்க அது கொள்கையளவில் உடன்பட்டுள்ளது. இன்னொரு இக்வான் வஹாபி தலைவரான குனைம் என்பவரையும் கைது செய்ய இண்டர் போல் இணக்கம் தெரிவுத்துள்ளது.\n(எப்படியாவது ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டன மேற்கு நாடுகள், ஸிஸி வந்தவுடன் எகிப்துக்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதே போன்று ஸிஸிக்கு எதிராக மேற்கு ஊடகம் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. எகிப்துக்கு எதிராக வெளியில் இருந்து இயங்கும் இக்வான் தலைவர்களைப் பிடிக்க உதவுமாறு இரண்டு வருடங்களாக எகிப்து கோரியும்கூட, அதை மறுத்து வந்த இண்டர்போல், இப்போது வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ஸிஸியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த வாரம் (2014 டிசம்பர்) பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் எகிப்தில் உள்ள தமது தூதரகங்களை எந்த வித முன்னறிவித்தலுமின்றி, எந்த வித உருப்படியான ஆதாரமும் காட்டாமல், பாதுகாப்பில்லை என்று நொண்டிச்சாட்டுக் கூறி மூடிவிட்டன. ஆம் உலகம் உள்ளவரை ஹக்குக்கு எதிராக பாத்தில் இயங்கிக்கொண்டே இருக்கும். சைத்தான் உறங்க மாட்டான். அல்லாஹ் நாடுகின்ற போது ஹக்குக்கு வெற்றி கிடைக்கும்.)\nLabels: இக்வானுல் முஸ்லிமீன், கர்ழாவி, வஹாபி எதிர்ப்பு\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அஸ்ஹரின் காலம் கடந்த ஞானம்\nஇக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும...\nகர்ழாவியைக் கைது செய்ய இண்டர்போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kalavaani-2-movie-villain-actor-durai-sudhakar-news/", "date_download": "2019-12-15T10:07:09Z", "digest": "sha1:XXOKK6N35IU66SDHKASKK5N6CYIGC2SQ", "length": 10893, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..!", "raw_content": "\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி-2’ படத்தில் அரசியல்வாதியான வில்லன் கேரக்டரில் ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற துரை சுதாகர் நடித்திருக்கிறார்.\nஆரம்பத்தில் சில சிறு முதலீட்டு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர், பிறகு சினிமாவில் ஒரு நடிகராக நிலைத்து நிற்க வேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்தி, சிறு வேடமாக இருந்தாலும், பெயர் சொல்லும் வேடமாக இருப்பதோடு, அவைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களாக இருக்க வேண்டும் என்று எண்ணி காத்திருந்திருக்கிறார்.\nஅதன்படி, இயக்குநர் சற்குணம் கண்ணில்பட்டவருக்கு ‘களவாணி-2’ படத்தில் மெயின் வில்லன் வேடம் கிடைத்தது. அதுவும் அரசியல்வாதி வேடம். கிடைத்த வேடத்தை சரியாக பயன்படுத்தி, இயக்குநர் சற்குணத்திடம் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.\nவில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடமாகட்டும், சிறியதோ, பெறியதோ எந்த வேடமாக இருந்தாலும் மக்கள் மனதில் நிற்கும்படியான வேடமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் துரை சுதாகர்.\nதிடீரென்று தோன்றி திடீரென்று மறையும் நட்சத்திரமாக இல்லாமல், மக்கள் மத்தியில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் மக்களின் நட்சத்திரமாக இருப்பதற்காகவே சினிமாவில் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறாராம்.\nஇந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராவதோடு, பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களின் வரிசையில் அதிரடி வில்லனாகவும் வருவேன் என்று அபார நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் நடிகர் துரை சுதாகர்.\nactor durai sudhakar director sarkunam kalavaani-2 movie இயக்குநர் சற்குணம் களவாணி-2 திரைப்படம் நடிகர் துரை சுதாகர்\nPrevious Postநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம் Next Post'நட்புனா என்���ானு தெரியுமா' படத்தின் ஸ்டில்ஸ்\n“களவாணி-2’ எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது” – நடிகர் துரை சுதாகர் பெருமிதம்..\nகளவாணி-2 – சினிமா விமர்சனம்\nஓவியாவின் ஆர்மியினருக்காக வரவிருக்கும் ‘களவாணி-2’ திரைப்படம்\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\nஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘பற’ திரைப்படம்..\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ திரைப்படம்\nஜெய்-அதுல்யா ரவி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘எண்ணித் துணிக’\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\nமுக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் வைர விழா டிசம்பர் 22-ம் தேதி நடைபெறுகிறது\n‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படம் ‘பஞ்சராக்ஷ்ரம்’\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘லோகா’ திரைப்படம்\nதெலுங்கு ‘பேப்பர் பாய்’ தமிழுக்கும் வருகிறது..\n“ரஜினி என் வசனங்களைப் பேசிய பின்புதான் என் வெற்றியை உணர்ந்தேன்…” – பா.இரஞ்சித்தின் உருக்கமான பேச்சு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\n‘பெல்லி சூப்லு’ தமிழ் ரீமேக்கில் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்..\n‘நான் அவளைச் சந்தித்தபோது’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்\nஆரவ் நடிக்கும் ‘ராஜ பீமா’ படத்தின் டிரெயிலர்\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெயிலர்\nமிர்ச்சி சிவா-பிரியா ஆனந்த் நடிக்கும் ‘சுமோ’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kaththi-sandai/news", "date_download": "2019-12-15T12:05:43Z", "digest": "sha1:3VHP53TIOU5WXATLF35ZW3LS5XNUMJSH", "length": 17841, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "kaththi sandai News: Latest kaththi sandai News & Updates on kaththi sandai | Samayam Tamil", "raw_content": "\nபிரபாஸை வைத்து பெருசா பிளான் பண்ணும் ஷங்...\nCheran பிறந்தநாள் அன்று சே...\nAjith வலிமையில் அஜித் ஜோடி...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறை...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தா...\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் ...\nஅதிர்ச்சியில் ஆடிப் போன தம...\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் ...\nநாளை கடைசி நாள்; மும்முரமா...\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை ...\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ...\nசச்சின் செய்த தவறை கண்டு ப...\nIND vs WI: பந்துவீச்சாளர்க...\nஜியோ அறிவித்துள்ள ரூ.149 கேஷ்பேக் ஆபரை ப...\nஜியோ vs ஏர்டெல்: இப்போவும்...\nரூ.14,000 மதிப்புள்ள 32 இன...\nVivo Z1 Pro மீது மீண்டும் ...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சண்டே மார்னிங் வாகன ஓட்டி...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nChampion : சாம்பியன் ஸ்னீக் பீக் ..\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nஇப்போ வடிவேலுக்கே பயம் வந்திருச்சுப்பா: தாடி பாலாஜி நக்கல்\nவைகைப் புயல் வடிவேலுக்கே காமெடி பயம் வந்துவிட்டதாக தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.\nரசிகர்களுக்கு, தமன்னாவின் பிறந்தநாள் பரிசு\nரசிகர்களுக்கு நடிகை தமன்னாவின் பிறந்தநாள் பரிசாக நாளை '��த்திச்சண்டை’ படம் வெளியாகிறது.\nநான்கு வேடங்களில் கலக்கியிருக்கும் சூரி\n‘கத்திச்சண்டை’ படத்தில் நடிகர் சூரி நான்கு வேடங்களில் நடித்து கலக்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nதிருட்டு டிவிடிக்களில் படம் பார்க்காதீர்கள்: நடிகர் விஷால் வலியுறுத்தல்\nதிருட்டு டிவிடிக்கள் மூலமாக புதுப் படங்களை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது 'கத்தி சண்டை'\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கத்தி சண்டை' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொங்கலுக்கு விஜயுடன் மோதும் விஷால்\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கத்தி சண்டை' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகத்திச் சண்டை வெளியீடு தள்ளி வைப்பு..\nகருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக கத்திச் சண்டை படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவடிவேலுக்காக மீண்டும் வருகிறது நெருப்புடா.... பாடல்\nரஜினிக்காக மிரட்டலாக பாடப்பட்ட நெருப்புடா... பாடல், மீண்டும் கூல் காமெடி நடிகர் வடிவேலுக்காக ரெடியாகியுள்ளது.\nவிஷாலின் 'கத்தி சண்டை' டீசர் ரிலீஸ்\nவிஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கத்தி சண்டை' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது.\nவிஷாலின் 'கத்தி சண்டை' நவம்பரில் வெளியீடு\nகத்தி சண்டை திரைப்படம் நவம்பரில் வெளியாகும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nகத்தி சண்டைக்காக ஜார்ஜியா கிளம்பிய விஷால், தமன்னா\nகோலிவுட் திரை உலகிரனருக்கு படப்பிடிப்பு நடத்த மிகவும் கவர்ந்த இடமாக ஜார்ஜியா திகழ்கிறது.\nகத்தி சண்டை படப்பிடிப்பு நிறைவு\nவிஷால் நடிப்பில் உருவாகி வரும் கத்தி சண்டை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.\nவிஷால் படத்தில் ‘கணிதன்’ பட வில்லன்\nவிஷால் நடிக்கும் ‘கத்தி சண்டை’ படத்தில் ‘கணிதன்’ பட வில்லன் தருண் ஆரோரா நடிக்கிறார்.\nபூஜையுடன் துவங்கிய விஷாலின் 'கத்தி சண்டை'\nஇயக்குனர் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் 'கத்தி சண்டை' படம் பூஜையுடன் இன்று துவங்கியது.\nஇஸ்ரோ நிறுவனத்தில் டிகிரி, டிப்ளமோ, பி.இ, பி.டெக் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nஅரைசதம் அடித்து அவுட்டான ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்: திருப்பியடிக்கும் வெஸ்ட் இண்டீஸ்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை நெகிழ்ச்சி\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nபிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nகுடியுரிமைச் சட்டம்: பற்றி எரியும் மேற்கு வங்கம்-மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nMark Boucher: இவரு மட்டும் ஒரு வார்த்தை சொல்லட்டும்... கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன்: பவுச்சர்\nடிக் டாக் வீடியோ: தோழியுடன் மாயமான பெண் - வலைவீசி தேடும் போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2019-12-15T10:03:29Z", "digest": "sha1:2V4OAMOM3ZAZF22I7U47RVG7GMJD2R4H", "length": 5863, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கலியுகத்திலோ |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய ......[Read More…]\nJune,29,17, —\t—\tகலியுகத்திலோ, கலியுகம்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் காணொளிப்பதிவு பகுதி 1 {qtube vid:=} மகாபாரத போரில் அர்ஜுனன் பீஷ்மரை அம்பு படுக்கையில் வீழ்த்திவிடுவார், பாரத போர் ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tஆயிரம் நாமங்களை, இறைவனுடைய, கலியுகத்திலோ, காணொளிப்பதிவு, சொன்னால், பகுதி 1, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாடல்\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குட���யுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-12-15T10:02:09Z", "digest": "sha1:AG7AIJPC7GFFUX4L6QXURYLYLM4LWQ7V", "length": 14853, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜே பி நட்டா |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபிரனாப் முகர்ஜியின் தொலை பேசியை ஒட்டு கேட்டது யார்\nஇஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்களின் கைபேசிக்கு வந்த வாட்ஸ்அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்த்ததாககாந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானது, ......[Read More…]\nகொல்லப்பட்ட 80 பாஜகவினருக்கு கூட்டு தர்ப்பணம் தந்த ஜே.பி.நட்டா\nமேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி மற்றும் பாஜக தொண்டர்களிடையே சமீபகாலமாக நடந்த அரசியல் மோதல்களில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி யடையவும் அவர்கள் மறுமையில் நற்பேற்றினை பெறவும் ......[Read More…]\nSeptember,29,19, —\t—\tஜே பி நட்டா, நட்டா, மேற்கு வங்காளம்\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் தேர்தல்\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என கட்சியின் தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். பாஜக தேசிய செயல்தலைவர் ஜே.பி.நட்டா தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது , \"கட்சியின் தேசியத்தலைவர் பதவிக்கு தேர்தல் ......[Read More…]\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்புகிறோம்\nமகாராஷ்டிரா மாநில பாஜக செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கட்சியின் செயல்தலைவர் ஜ���.பி.நட்டா பேசியதாவது:நல்லநாட்கள் வரும், நாட்டில் மாற்றம் ஏற்படும் என்பவைதான் கடந்த 2014ல் பாஜ.வின் தேர்தல் பிரசாரகோஷமாக இருந்தன. ......[Read More…]\nJuly,22,19, —\t—\tஜே பி நட்டா, நட்டா, பாஜக\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\nபாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் தேசியதலைவரும் காந்தி நகரில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்க இருப்பதால் தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா ......[Read More…]\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம்\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம் அமையவிருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் ......[Read More…]\nOctober,12,18, —\t—\tஜே பி நட்டா, நட்டா, பாஜக\nஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக :\nமொத்த முள்ள 68 தொகுதி களுக்கும் வேட்பாளர் களை பாஜக அறிவித்து விட்டது முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில் போட்டி யிடுகிறார். கடந்த தேர்தலில் அவர் ஹமீர்பூர் தொகுதியில் போட்டி ......[Read More…]\nOctober,20,17, —\t—\tகாங்கிரஸ், ஜே பி நட்டா, ஜே.ஆர்.கத்வாலு, பாஜக, பிரேம் குமார் துமல், விஜய் ஜோதி சென்\nநீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரை\nதமிழகத்தில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் எனத்தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 'தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது' என்றார். மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான ......[Read More…]\nமருத்துவ நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளி வைக்க பரிசீலனை\nமருத்துவம், பல்மருத்துவம் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு தேசியளவிலான நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண்டுக்குத் தள்ளிவைப்பதற்கு அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. நிகழ் கல்வியாண்டில் மருத்துவம், பல்மர���த்துவம் ஆகிய படிப்புகளில் தேசிய அளவிலான ......[Read More…]\nMay,18,16, —\t—\tஅவசரச் சட்டம், ஜே பி நட்டா, மத்திய அரசு\nதமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், தேர்தல்குழு செயலாளருமான ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தமிழக சட்ட சபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் ......[Read More…]\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nகொல்லப்பட்ட 80 பாஜகவினருக்கு கூட்டு தர் ...\nபாஜக தேசியத்தலைவர் பதவிக்கு டிசம்பர் � ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nபாஜகவின் புதிய தலைவராகிறாரா ஜே.பி.நட்ட ...\nசெங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் ந� ...\nஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல� ...\nநீட்தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஓராண ...\nதமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தெ� ...\nஎய்ம்ஸ் கல்லூரி தமிழ்நாட்டில் அமைப்பத ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541601", "date_download": "2019-12-15T12:13:34Z", "digest": "sha1:77Y4KWRKWVR3DUOLZBKJZ4FQPIX6ABW2", "length": 8048, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது | 46 arrested for selling cannabis in south and east of Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது\nசென்னை: சென்னை தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடையாறு, தி.நகர், மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணியில் போலீசார் சோதனையில் சிக்கினர். கைதான 46 பேரிடம் இருந்து 34.75 கிலோ கஞ்சா, 12 வாகனங்கள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை கஞ்சா விற்பனை கைது\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\nகுடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி\nகடலூர் அருகே சாலையோர மரத்தில் மீது அரசு பேருந்து மோதி விபத்து.....ஒருவர் பலி\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்\nஅசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு...மோடி குற்றச்சாட்டு\nஇந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்\nசிவகங்கை அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகோவை சிங்காநல்லூரில் பழுதான தொகுப்பு வீடுகளை முழுவதும் காலி செய்தால் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nடிச. 19ல் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு\nசெங்கல்பட்டு அருகே சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம்: இந்து மக்கள் கட்சியினர் 50 பேர் கைது\nசென்னை வள்ளுவர்கோட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் போராட்டம்\nசிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒப்படைப்பு\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட���டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48557-ariyalur-farmer-women-s-bike-puncher-and-his-money-theft.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-15T10:12:19Z", "digest": "sha1:25NWULYSVHESHBKI6R6FHICD2AWEHBHD", "length": 8012, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை | Ariyalur Farmer women's bike puncher and his money theft", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nபைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை\nஅரியலூரில் இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஆக்கி பெண்ணிடமிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.\nஅரியலூர் மாவட்டம் வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வி என்பவர், விசாயத்திற்கு பணம் தேவைப்பட்டதால் நகையை வங்கியில் அடகு வைத்துள்ளார். அந்தப் பணத்தில், ஒரு லட்‌சத்து 15 ஆயிரம் ரூபாயை இருசக்கர வாகன பெட்டியில் வைத்து விட்டு எல்.ஐ.சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் பஞ்சராகியிருந்துள்ளது.\nஅதனால், அருகிலிருந்த கடையில் பஞ்சர் ஒட்டுவதற்காக இருசக்கர வாகனத்தை தாமரைச்செல்வி விட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தின் பெட்ட��யிருந்த ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். பணம் திருடு போனதை அறிந்த தாமரைச்செல்வி அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அரியலூர் காவல்துறையினர் விசாரணை ‌நடத்தி வருகின்றனர்.\n“சென்னை சிறுமி வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு; மாதர் சங்கம் போராட்டம்”\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிலைக்கடத்தல் வழக்கு : ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nரயில்வே பிளாட்பாரத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்ட பெண்...\n‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..\nசச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சென்னை சிறுமி வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு; மாதர் சங்கம் போராட்டம்”\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/hacking+row?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-15T11:14:33Z", "digest": "sha1:NUC267COXO36N3M7W3MFES4VDCFINKHS", "length": 8527, "nlines": 139, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | hacking row", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nலண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்\nகோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்\nஅசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்ப�� மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nஉள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு\nபாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு\nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \nகிணற்றில் நீச்சல் பயின்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nநாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே\n\"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது\" நிர்மலா சீதாராமன்\nமகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே \n : நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜாமினில் வெளிவந்த ரவுடி : மர்ம கும்பலால் வெட்டிக்கொலை\nமகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை\nநாளை வெளியாகிறது ‘தர்பார்’ ட்ரைலர்...\nஉள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு\nபாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு\nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \nகிணற்றில் நீச்சல் பயின்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு\nஉலகளவில் 7 ஆம் இடம் ரவுடி பேபி பாடல் நிகழ்த்திய சாதனை \nநாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம்\n5 சதவீதத்திற்கும் கீழ் பொருளாதார வளர்ச்சி - 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு \nநாளை பெரும்பான்மையை நிரூபிக்கிறார் உத்தவ் தாக்கரே\n\"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது\" நிர்மலா சீதாராமன்\nமகாராஷ்டிரா முதல்வராக நாளை பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே \n : நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஜாமினில் வெளிவந்த ரவுடி : மர்ம கும்பலால் வெட்டிக்கொலை\nமகாராஷ்டிரா விவகாரம் - அவசர வழக்கு நாளை விசாரணை\nகோவை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://clip60.com/watch/Play-clip-goundamani-clip60.MZf-ordAHG8.html", "date_download": "2019-12-15T11:43:47Z", "digest": "sha1:3MADCT2VQXIMA65CUNSILPBWRC7FSCWD", "length": 9108, "nlines": 93, "source_domain": "clip60.com", "title": "குபேரன் & கோ !! இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு ??எனக்கு !! #Goundamani| Clip60.com", "raw_content": "\n இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு \n இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு \nClip குபேரன் & கோ இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு \n இங்க பொருள் வாங்குங்க செல்வம் சேரும் யாருக்கு எனக்கு \nகவுண்டமணி செந்தில் கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு ||Tamil Comedy Scenes\nவிசு, எஸ்.வி. சேகர், ஊர்வசி... அசத்தல் காமெடி வீடியோ\nஎன்ன விளக்குல இருந்து புகை வருது பூதம் வர போத \nயாரு சார் இவன் பாக்க டம்மியா இருக்கான் ஆனா போலீஸ் காரங்களையே மிரட்டுறான் || #RARE_COMEDY\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான் #கவுண்டமணி காமெடி\nரெண்டு பூரி ரெண்டு இட்லி ஒரு வடை எவ்ளோ ஆச்சு அண்ணேய் மிச்ச பில் #Senthil#Vadivel\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள் | Senthil Rare Comedy| Bhagyaraj Comedy Scenes\nகவுண்டமணி,செந்தில் சாமியார் வேசம் போட்டு ஏமாற்றும் காமெடி வயிறு வலிக்க சிரிக்கணுமா இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/", "date_download": "2019-12-15T10:57:52Z", "digest": "sha1:5PTFDPEYWGVNGDE42TWNG7MXMVGU6XSS", "length": 302237, "nlines": 848, "source_domain": "karainagaran.com", "title": "காரைநகரான் | இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஅடுத்த நாள் காலைப் பயிற்சி முடிந்து வந்ததும் வராததுமாய் கண்ணன் அவசரமாக மருத்துவ முகாமிற்குச் சென்றான். அவன் புறப்பட்ட வேகத்தைப் பார்த்த தோழர் சிவமும் அலுப்புப் பாராமல் அவன் பின்னே சென்றார். மருத்துவ முகாமில் இவர்கள் வருவதை ரவி புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றான். அவன் அப்படி நின்றதில் சிலவேளை சுமனிற்கு நன்கு குணமாகி இருக்குமோ என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டது. என்றாலும் அதை ரவியின் வாயால் கேட்டாலே உண்மை துலங்கும் என்பது விளங்கியது.\n‘ஓ… அவரை காலைமை வந்த வண்டியில ஒரத்தநாட்டிற்கு அனுப்பி வைச்சாச்சுது. கை வீக்கம் குறைய இல்லை. எலும்பு வெடிச்சதோடை இரத்தக் கசிவும் இருக்கலாம் எண்ட ஐமிச்சம். அதுதான் அனுப்பி வைச்சாச்சுது. இங்க கிடந்து அடி வேண்டுகிறதிலும் இப்படியே போய் ஏதாவது வேற திசையில தன்னை வளர்த்துக் கொள்ளட்டும். அதுக்கு இது வசதியாக இருக்கும். அதிலயாவது பிழைச்சுக் கொண்டான் எண்டாச் சரி தோழர்.’\n‘என்ன தோழர். இப்பிடி எண்டா காலைமை வந்து பார்த்து இருக்கலாம். அவனைப் பார்க்க முடியாமல் போயிட்டுதே…’\n‘நானும் ஐமிச்சத்தில்தான் இருந்தன். ஆனால் எதுவும் தப்பாக நடக்கக் கூடாது எண்டதால அனுப்ப வேண்டியதாய் போயிட்டுது.’\n‘சரி. அதுவும் நல்லதுதான். வாங்கத் தோழர் நாங்கள் முகாமிற்குப் போவம். அவன் சுகமாகி வரட்டும் பார்க்கலாம்.’\n‘ம்…’ கண்ணனுக்கு நெருங்கிய நண்பன் ஒருவனை இளந்தை தாங்க முடியாத சோகம். அதே நேரம் அவன் தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டான் என்கின்ற சந்தோசம்.\nஅன்று இரவு சுமன் ஒரத்தநாடு அலுவலகத்தில் தங்கினான். தோழர்களோடு சேர்ந்து சுற்றி இருந்து ரொட்டியும் பருப்பும் சாப்பிட்டான். முகாமில் சமைப்பதைவிட இங்குச் சுவையாகச் சமைத்து இருந்தது மிகவும் பிடித்துக் கொண்டது. சாப்பிட்ட பின்பு தூங்குவதற்குப் பாய் கொடுத்தார்கள். யாரோ ஒரு தோழர் போர்த்திப் படுப்பதற்குத் துப்பட்டி ஒன்றும் கொடுத்தார். பக்கத்தில் அழுக்கு நீர் தங்கி நிற்கும் இடம் இருந்தது. அதனால் நுளம்புத் தொல்லை இருந்தது. அது ஒரு பக்கம் என்றால் யோசனை மறுப��்கம் அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தது.\nசுமனிற்கு மீண்டும் முகாமிற்குத் திரும்பிப் போவதற்குச் சற்றும் விருப்பம் இல்லை. ‘இப்போது கண்ணனும் தோழர் சிவமும் அருகில் இல்லை. இப்போது என்ன செய்தாலும் அவர்கள் மேல் பழியோ அல்லது சந்தேகமோ உண்டாகாது. ஆனால் இந்த அலுவலகத்திலிருந்து தப்ப முடியாது. அது மிகவும் ஆபத்து. இங்கே ஊனில் புழு நெளிவது போல அதிக எண்ணிக்கையில் தோழர்கள் எங்கும். இங்கு இருந்து தப்பி முதலில் தஞ்சாவூருக்கே போக வேண்டி இருக்கும். அதற்குள் அங்குத் தேடத் தொடங்கி விடுவார்கள். இங்கு எதுவும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும். தஞ்சாவூருக்கு முதலில் போக வேண்டும். அதன் பின்பு எப்படித் தப்பிப்பது என்று யோசிக்கலாம். தப்பிக்க வேண்டும். இனி முகாமிற்குத் திரும்பிப் போகக்கூடாது. தப்பிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மீண்டும் பிடிபட்டால் அடித்தே கொல்வார்கள் என்பது நிச்சயம். அப்படிப் பிடிபடும் சந்தர்ப்பம் வந்தால் எப்படியாவது தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எந்தப் பிரச்சனையும் இல்லாது தப்பிக்க வேண்டும். தப்பித்து எப்படியாவது இங்கிருந்து மற்றாஸ் போக வேண்டும். அங்கே கவனமாக யாரோடாவது தப்பி இருக்க வேண்டும். மற்றாஸ் எப்படிச் செல்வது கைவிரலைத் திருப்பிப் பார்த்தான். அந்த மெல்லிய தங்க மோதிரம் இன்னும் பௌத்திரமாக அவன் கைவிரலிலிருந்தது. தஞ்சாவூரில் கவனமாகச் செயற்பட வேண்டும். நிச்சயம் முடியும். அமைதியாகப் படுக்க வேண்டும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது நடந்து கொள்ள வேண்டும்.’\nஎன்று பலவாறு எண்ணி எண்ணிப் புரண்டவனை நித்திரை அதிக நேரம் ஏமாற்றியது. கை வேறு சுண்டிச் சுண்டி வலித்தது. கடைசியாகத் தோழர்களிடம் கேட்டு வேதனை தணிய அவர்கள் கொடுத்த ஏதோ மாத்திரையை நம்பிக்கையோடு விழுங்கிவிட்டுப் படுத்தான். அதன் உதவியுடனும் இருந்த அலுப்பிலும் அந்த நுளம்புக் கடியையும் தாண்டி அவன் நித்திரையாகிப் போய்விட்டான். காலைத் தோழர் ஒருவர் உலுக்கி எழுப்பினார். சுமன் என்ன என்பதை ஊகிக்க முடியாது திகைப்பதைப் பார்த்துவிட்டு,\n‘நீங்கள் தஞ்சாவூருக்குப் போக வேணும்.’\n‘வண்டி வரப்போகுது. கெதியா எழும்பி வெளிக்கிடுங்க…’\nசுமனுக்கு அலுப்பாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் படுத்து இருக்கலாம் போல அலுப்பு. இருந்தாலும் அவனது தற்போதைய இலட்சியத்திற்கு அது தடையானது என்பதை அவன் விளங்கிக் கொண்டான். அதனால் மெதுவாக முதலில் எழுந்து அமர்ந்தான். கைகளை முறித்துத் தனது முழிப்பை உறுதி செய்து கொண்டு எழுந்தான்.\nகாலைக்கடன் முடித்துவிட்டுச் சாப்பிடலாம் என்று எண்ணிய போது வண்டி வந்துவிட்டது. காலைச் சாப்பாடும் தயாராக இருக்கவில்லை. அதனால் அன்று காலைச் சாப்பாடு சாப்பிடாமலே சுமனும், குமரன் என்கின்ற யோண்டிஸ் வருத்தக் காரரும் வண்டியில் ஏறினார்கள். வண்டி தஞ்சாவூருக்குப் பொருட்கள் எடுக்கச் செல்வதால் அதில் அழைத்துச் சென்றார்கள். தஞ்சாவூரில் ஸ்ராலின் என்கின்ற தோழர் சந்தித்து அழைத்துச் செல்வார் என்பது சுமனுக்கு முதலில் தெரியாது. வண்டியிலேயே நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள் என்றே எண்ணி இருந்தான். வண்டி தஞ்சையின் செழிப்பையும் தணல் தழுவிய காற்றையும் கிழித்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கிச் சென்றது. அந்த அழகில் இயற்கையின் இரசனையில் சுமனுக்குக் கை நோ கனவிலும் மறந்து போய்விட்டது. அந்த இரசிப்பில் ஆழ்ந்திருந்ததால் நேரம் சட்டென மாயமாகியது. யோண்டிஸ் வருத்தக்காரர் சுமனுக்குக் கை கொடுத்துச் சிரித்துவிட்டு அவரும் இயற்கையை இரசித்தார்.\nவண்டி கிராமங்களைப் புறந்தள்ளி நகருக்குள் புகுந்தது. அதன் வேகமும் குறைந்தது கொண்டே சென்றது. இறுதியாக வண்டி தஞ்சாவூரில் ஒரு விடுதியின் முன்பு நின்றது. அந்த விடுதியின் முன்பு ஸ்ராலின் என்கின்ற தோழர் இவர்களுக்காகக் காத்து நின்றார். வண்டி நின்றதும் சாரதி வந்து இவர்களை இறங்குமாறு கூறினார். இறங்கிய பின்பு இவர்களை அழைத்துக் கொண்டு ஸ்ராலினிடம் சென்றார். ஸ்ராலின் சாரதியோடு சிறிது நேரம் கதைத்துக் கொண்டு நின்றார். அதைப் பார்க்கும் போது சாரதிக்கும் ஸ்ராலினுக்கும் நல்ல பழக்கம் இருக்கும் போலவே தோன்றியது. அவர்கள் கதைத்து முடிந்த பின்பு வண்டி புறப்பட்டது. வண்டி புறப்பட்டதும் ஸ்ராலின் இவர்களை நோக்கி வந்தார். வந்தவர்,\n‘வெளிக்கிடலாம் தோழர். காலைமை நாங்கள் சாப்பிடேல்ல. சாப்பிடாமலே கூட்டிக் கொண்டு வந்திட்டார். இப்ப தாகமாகவும், பசியாகவும் இருக்குது. ஏதாவது சாப்பிட முடியுமா\n‘சாப்பிட்டா நல்லாய் இருக்கும் தோழர்.’ என்று அவரோடு கதைத்துச் சம்மதிக்க வைத்தார் அந்த யோண்டிஸ் தோழர்.\n‘சரி வாங்க தோழர்…’ என்று அதன் பின்பு மூவரும் சென்று முன்னே இருந்த விடுதியில் இட்லி சாப்பிட்டார்கள். அது யாழ்ப்பாணத்தில் கண்டிராத புதுமையான சுவை. சாப்பிட்ட பின்பு தாமதியாது தோழர் ஸ்ராலினோடு மருத்துவக் கல்லூரிக்குப் புறப்பட்டார்கள்.\nமருத்துவக் கல்லூரிக்கு அருகில் ஒரு அறை கழகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. அதில் ஸ்ராலினோடு மருத்துவம் பார்க்க வருபவர்களும் தங்கிக் கொள்வார்கள். மருத்துவக் கல்லூரியில் ஸ்ராலினை விடுதலைப்புலி என்று மட்டுமே தெரிந்து இருந்தது. அப்போது தமிழகத்தில் அனைத்துப் போராளிகளும் அவர்களுக்கு விடுதலைப்புலிகளே. அதற்குள் இருந்த பிரிவுகள் பற்றி அவர்கள் கவலைப்பட்டதே இல்லை. தமிழகத்தில் அப்போது விடுதலைப்புலிகள் என்பதற்காகவே பல சலுகைகள் இருந்தன. இங்கேயும் அந்தச் சலுகை தவறாது இருந்தது. யோன்டிஸ் வருத்தமாய் இருந்த தோழரைச் சோதித்து மருந்து முதலில் எழுதிக் கொடுத்தார்கள். சுமனை இன்று எக்ஸ்றே எடுத்து விட்டு நாளை வருமாறு கூறி இருந்தார்கள். அதனால் மீண்டும் திரும்பி மருத்துவக் கல்லூரிக்கு அருகிலிருந்த அறையில் சுமனைத் தங்குமாறு கூறிவிட்டு, மற்றைய தோழரை அழைத்துக் கொண்டு பேருந்தில் அவரை ஒரத்தநாடு அனுப்புவதற்கு ஸ்ராலின் சென்றார். அவர்கள் சென்றதால் கிடைத்த தனிமையும் சுதந்திரமும் சுமனுக்கு ஒருவித அதிசயமாக இருந்தது. இப்படித் தனித்து விடுவார்கள் என்று அவன் நினைத்தே இருக்கவில்லை. இதைவிட்டால் இப்படி ஒரு சந்தர்ப்பம் ஒருபோதும் வராது என்கின்ற உண்மை விளங்கியது. சுமன் அவசரமாகப் புறப்பட்டான். கதவைச் சாத்தினான். தெருவில் வந்து நின்று ஏதாவது வாகனங்கள் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு நின்றான். ஒரு பாரவூர்தி வந்தது. சுமன் யோசிக்கவில்லை. கையை நிறுத்துமாறு காட்டினான். அவன் அதிஸ்ரம் வண்டி நின்றது.\n‘சார் வண்டி எங்க போகுது நானும் வரலாமா சார்\n‘வண்டி பாண்டிச்சேரி போகுது. நீங்க பாண்டிச்சேரி வாறீங்களா சார்\n‘இல்லை சார்… நான் மற்றாஸ் போகணும்.’\n‘சரி ஏறுங்க சார். விழுப்புரம் வாங்க. அங்கிட்டு இருந்து மற்றாஸ் போகலாம்.’\n‘நல்லது சார். றெம்ப நன்றி சார்.’\nவண்டி ஓட்டுபவர் சராசரி உயரம் இருப்பார். ஆனால் ஐயனார் போலப் பயம் தரும் நிறமும் மீசையும் கொண்டவர். இவரைப் பார்த்துவிட்டு ���ிச்சயமாகப் பெண்கள் மறந்தும் இவர் வண்டியில் ஏறமாட்டார்கள் என்று சுமனுக்குத் தோன்றியது. சுமன் ஏறியதும் வண்டி புறப்பட்டது. சாரதி வண்டியை வேகமாக ஓட்டிய வண்ணம் கதைக்கத் தொடங்கினார்.\n’ என்று தனது முதலாவது கேள்விக் கணையைச் சுமனைத் தடுமாற வைப்பதாகத் தொடுத்தார்.\n‘இல்லை நீங்கள் பேசுகிறது ஒரு மாதிரி இருக்குது சார்.’\n‘இல்லை சார். நான் விடுதலைப்புலி. அவசரமா மற்றாஸ் போகணும். அதுதான் உங்களுடைய உதவி எனக்குத் தேவைப்பட்டது.’\n முதன்முறையா நம்ப வண்டியில ஏறின விடுதலைப்புலி நீங்கள்தான் சார். சிலோன்ல தொடர்ந்தும் கொடுமையா இருக்குதா நம்மளுக்கு அங்க நடக்கிறதைக் கேள்விப்பட்டாக் கவலையா இருக்கும். கோவம் வரும். வாத்தியாரைத்தான் நம்பி இருக்கிறம் சார். நம்பள் அதைவிட என்ன செய்ய முடியும் நம்மளுக்கு அங்க நடக்கிறதைக் கேள்விப்பட்டாக் கவலையா இருக்கும். கோவம் வரும். வாத்தியாரைத்தான் நம்பி இருக்கிறம் சார். நம்பள் அதைவிட என்ன செய்ய முடியும்\n‘ஆமா சார். அங்க தொடர்ந்தும் பிரச்சினையாகத்தான் இருக்குது. வாத்தியார்தான் உதவ வேணும்.’\nவண்டி தஞ்சாவூரைப் பின் தள்ளி விழுப்புரம் நோக்கிப் பயணித்தது. சுமனுக்குத் தற்போது மிகவும் நிம்மதியாக இருந்தது. என்றாலும் இந்தியாவில் இருக்கும் வரைக்கும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விழுப்புரத்தில் மெனக்கெடாது சென்னை சென்றுவிட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான். எப்படி என்பது தொடர்ந்தும் அவனுக்கு விளங்கவில்லை. அவன் கையில் பணம் இல்லை. பணம் இல்லாது பேருந்தில் பயணிக்க முடியாது. தொடர்ந்தும் அவன் பாரவூர்தியை நம்ப வேண்டும். அது சிலவேளை ஆபத்தில் முடியலாம். கையில் ஒரு மோதிரம் இராசி மோதிரம் என்று சொல்லி மன்றாடிக் கழற்றாது இருக்கிறது. அதை விற்றால் பணம் வரும் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் எப்படி விற்பது, எங்கே விற்பது என்பது அவனுக்கு விளங்கவில்லை.\n‘ஒண்டும் இல்லை சார். ஊர் நினைவுகள்…’\n‘உங்களுக்கு அப்பா அம்மா இருக்கிறாங்களா\n‘அவங்களை யார் பார்த்துக் கொள்ளுவாங்க பாவம் இல்லையா சார்\n‘பாவம்தான் சார். நாட்டிற்காக நாங்கள் வெளிக்கிட வேண்டியதாகீட்டுது. அவங்கடை நினைவு அடிக்கடி வருகுது.’\n‘நீங்க விரைவா வெற்றி பெறணும். உங்க அப்பா அம்மாவோடை விரைவாகச் சேர்ந்து வாழ வே��ும். எல்லாம் நல்லபடியா நடக்க வேணும் எண்டு கடவுளைப் பிராத்திக்கிறன் சார்.’\n‘றெம்ப நன்றி சார். உங்களைப் போல நல்ல இதயம் உள்ள மனிசர்கள் இருக்கிறவரை எங்கடை போராட்டம் வெற்றி பெறாமல் விடமாட்டுது. திரும்பவும் தாங்ஸ் சார்.’\n‘நாம எல்லாம் ஒரே இனம். நமளே உதவி செய்யாமல் நம்பிக்கை வைக்காமல் வேற யார் செய்ய முடியும் சார். ஈழத்தமிழருக்காய் பலகோடி உறவுகள் தமிழ்நாட்டில இருக்கிறம் சார். நாங்கள் எப்பவும் குரல் கொடுப்பம். உங்களுக்காகப் போராடுவம் சார்.’\n‘உங்க அன்புக்கு எப்பிடி நன்றி சொல்லுகிறது எண்டே எனக்குத் தெரிய இல்லைச் சார். இந்த ஆதரவுதான் எங்களை வெற்றிபெற வைக்கும்.’\n‘இது எங்கடை கடைமை சார். ரீ சாப்பிடுவமா சார்\n‘ஒரு விடுதலைப்புலிக்கு ரீ வாங்கிக்கொடுத்த பாக்கியத்தை எனக்குத் தாங்க சார்.’\nசுமனிற்குப் தேநீர் அருந்தப் பணம் இல்லையே என்கின்ற ஏக்கம் மாறியது. ஓ… இப்பிடியும் மனிதர்கள் இருப்பார்களா என்கின்ற மலைப்பு உண்டாகியது. தேநீர் அருந்த வேண்டும் என்கின்ற தவனம் அவனிடம் நீண்ட நேரமாகத் தவித்தது. ஆனால் கையில் பணம் இல்லாததால் அதை யாருக்கும் தெரியாது அடக்கி வைத்திருந்தான். அந்த அவஸ்தைக்கு இப்போது விடை கிடைத்ததாக அவனுக்குத் தோன்றியது.\n‘உங்க அன்பை மறுக்க முடியுமா\nஇருவரும் இறங்கி அந்தத் தேநீர்க்கடையை நோக்கிச் சென்றார்கள். அவர் தேநீரோடு விட்டுவிடவில்லை. அத்தோடு சாம்பார் வடையும் வாங்கிக் கொடுத்தார். சுமன் எதுவும் சொல்லவில்லை. அவனுக்குப் பசிக்கத் தொடங்கி இருந்தது. அவன் கூச்சத்தைவிட்டுச் சுவைத்துச் சாப்பிட்டான். சாப்பிட்டு முடியவும் சாரதி பீடி பற்றினார். சுமனுக்கும் வேண்டுமா என்று கேட்டார். சுமன் அதற்கு வேண்டாம் என்று மரியாதையாகக் கூறிவிட்டு நின்றான்.\n‘உங்களுக்கு அலுப்பா இருந்த படுங்க சார். நான் விழுப்புரம் வந்த உடன உங்களை எழுப்பி விடுகிறன்.’\n‘ஓ றெம்பத் தாங்ஸ் சார்.’\nசுமனுக்குக் குற்ற உணர்வாய் இருந்தது. இயக்கத்தைவிட்டு ஓடுவது தெரிந்தால் இவர் இப்படி உதவி செய்வாரா என்பது அவனுக்கு விளங்கவில்லை. விடுதலைப் புலிகள் என்கின்ற இந்தச் சிகரமான நம்பிக்கை ஒருநாள் நொறுங்கிப் போய்விடும். அன்று இவர்களே எங்களை அடித்துக் கலைத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. அது நடப்பதற்கு முன்பு இங்கு இருந்து ���ெளியேறிவிட வேண்டும். விழுப்புரத்தில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். அங்கிருந்து எப்படி மற்றாஸ் செல்வது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். மோதிரத்தை விற்றால் பிரச்சினை இல்லை. சென்னை சென்றுவிட்டால் கொழும்பிற்குத் தொடர்பு கொள்ளலாம். அப்படித் தொடர்பு கொண்டால் மண்ணடியில் பணம் எடுக்கலாம். அதன் பின்பு கவனமாக இருந்து இப்படியே எங்காவது சென்றுவிட்டால் சரி. இந்த விபரீதமான வெளியேற்றத்திற்கு அது முற்றுப் புள்ளியாக இருக்கும். எல்லா நல்லபடியாக நடக்க வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிய வேண்டும்.\n‘ஏன்ன சார் நித்திரை வரலையா\nஎன்ன நடந்தது என்று தெரியாது. சிறிது நேரத்தில் சுமன் தன்னை மறந்து கண்ணயர்ந்து போய்விட்டான். விழுப்புரம் வந்ததும் சாரதி அவனை எழுப்பினார். மாலை ஆறுமணி போல இருந்தது. விழுப்புரம் வந்துவிட்டதாக அவனிடம் கூறினார். சுமன் மீண்டும் மீண்டும் நன்றி கூறிவிட்டு இறங்கினான். சுமனக்குத் தனது கையில் இருக்கும் மோதிரத்தை விற்பதற்கு உண்மையில் விருப்பம் இருக்கவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லை என்பது அவனுக்கு நன்கு விளங்கியது. அதனால் அவன் நகைக் கடை ஒன்றிற்குள் சென்றான். தனது விரலிலிருந்த மோதிரத்தைக் காட்டி இதை விற்க வேண்டும் என்று கூறினான். அவன் விரலிலேயே இருந்ததினால் அவர்களுக்கு நம்பியீனம் ஏற்படவில்லை. கழற்றித் தருமாறு கேட்டார்கள். சுமன் கழற்றிக் கொடுத்தான். உரைத்துப் பார்த்துவிட்டு இரண்டாயிரம் ரூபாய் தரலாம் என்றார்கள்.\n‘போட்டுத் தாங்க சார்’ என்றான் சுமன்.\n‘கட்டுபடியாகாது சார். நூறு ரூபா போட்டுத் தரலாம்.’ என்றனர்.\nஅவர்கள் பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள். சுமன் வாங்கிக் கொண்டு மற்றாசிற்கு செல்லும் பேருந்தை நோக்கிச் சென்றான்.\nஆற்று நீர் ஓடும் போது அதன் துளிகள் அதன் ஒட்டத்தைத் தடுப்பதில்லை. அதைப் போன்றதே முகாமில் இருக்கும் ஒவ்வொரு தோழர்களின் அன்றாட வாழ்க்கையும் இருக்க வேண்டும். ஒரு தோழரின் எந்த நடவடிக்கையும் கழகத்தின் இயக்கத்திற்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிப்பதாக இருக்கக் கூடாது. அப்படி இயக்கத்தின் ஓட்டத்திற்குப் பங்கமாக யாரும் பொதுவாக நடந்து கொள்வதில்லை. அதற்கு விதிவிலக்காக சுமன் இருப்பது கண்ணனுக்குச் சங்கடத்தையும் மனவருத்தத்தையும் தந்தது. அவனை அந்த மன��ோட்டத்திலிருந்து விடுவித்து விடலாம் என்கின்ற எண்ணத்தில் அவன் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததில் அவனுக்குக் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது. அவன் மனது முழுவதும் சுமனைச் சுற்றிவரக் கால்கள் மைதானத்தை நோக்கி நடந்தன.\nமைதானத்தில் இறங்கிய பின்பு சுமனை நினைக்கும் அவகாசங்கள் கண்ணனுக்குக் கிடைக்கவில்லை. இப்போதாவது தனது நிலைமையை உணர்ந்து இருப்பான் என்கின்ற ஒரு நம்பிக்கையில் கண்ணன் பயிற்சியைக் கவனித்தான். இன்று பயிற்சி வழமையைவிடக் கடுமையாக இருந்தது. காலம் செல்லச் செல்ல பயிற்சி கடுமையாக இருக்கும் என்று ஏற்கனவே கண்ணன் கேள்விப்பட்டு இருந்தான். அது உண்மையாக இருக்கிறது என்பதைக் கண்ணன் அன்றைய பயிற்சியில் கண்டு கொண்டான். அதன் மூர்க்கத்தில் அவனால் அதிகம் சிந்திக்க முடியவில்லை. இருந்தும் மின்னல் போல அவன் நினைவு வந்து போயிற்று. கண்கள் அத்தினை தோழர்களையும் துழாவியது. இருந்தும் அவன் கண்ணில்படவில்லை. நிச்சயம் எங்காவது பயிற்சி செய்வான் என்பதைக் கண்ணன் நம்பினான். அவனுக்கு அதைவிட வேறு வழி இருக்கவில்லை.\nகாலைப் பயிற்சிகள் ஒருவாறு முடிவடைந்தன. இறுதியாக மகாமிற்குச் செல்லும் நேரம் வந்தது. அத்தால் கண்ணன் முழுமூச்சாகச் சுமனைத் தேடி வலம் வந்தான். இன்றும் வழமை போல அவனைக் காண முடியவில்லை. அவனைக் காண முடியவில்லை என்பதால் கண்ணனுக்குச் சற்றுப் பயம் உண்டாகியது. இன்றும் அப்படி நடந்து இருக்குமோ என்கின்ற எண்ணம் வந்த போது உடல் குளிர்ந்து மயக்கம் வந்துவிடுமோ என்பது போல ஒரு அவஸ்தை சில கணங்கள் உண்டாகின. அப்படி இருக்காது என்று அவன் தனக்குத் தானே சமாதானம் சொல்லிய வண்ணம் முகாமை நோக்கி ஓடத் தொடங்கினான். அலுத்துப்போய் நடந்து வந்த தோழர்கள் கண்ணன் வேகமெடுத்து முகாமை நோக்கி ஓடுவதை விசித்திரமாகப் பார்த்தார்கள். அவர்கள் பார்ப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. அவன் தனது வேகத்தைச் சற்றும் குறைக்காது முகாமை நோக்கி ஓடினான்.\nஓடி வந்த கண்ணன் சற்றும் தாமதியாமல் விரைவாக தங்கள் குடிலுக்குச் சென்று அங்கே சுமன் இருக்கிறானா என்று பார்த்தான். அங்கு வேறு சில தோழர்கள் ஏற்கனவே வந்து இருந்தார்கள். ஆனால் சுமனைக் காணவில்லை. கண்ணன் அவர்களிடம் சுமனைப் பற்றிக் கேட்டான். அவர்கள் அதற்குத் தங்களுக்கு அவனைப் பற்���ித் தெரியாது என்று கூறிவிட்டார்கள். கண்ணன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. அவன் மனது பதைபதைத்தது. அப்படி இருக்கக் கூடாது என்று கழகத்தின் கொள்கையையும் மீறி இரகசியமாக இறைவனை வேண்டிக் கொண்டான். பின்பு தாமதியாது வருத்தக்காரர்கள் தங்கும் முகாமை நோக்கி ஓடினான். வழியில் தோழர் சிவம் அவனை இடைமறித்தார். அவரிடம் விடையத்தைக் கூற அவரும் அவனோடு சேர்ந்து வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்கு வந்தார்.\nகண்ணனுக்கு மனது பதைபதைத்தது. இங்குச் சுமனைக் காணக் கூடாதே என்பது அவன் அவாவாக இருந்தது. தோழர் சிவத்திற்கும் அதே கவலையாக இருந்தது. தொடர்ந்தும் சுமன் இந்த நிலைமைக்குள் அகப்படுவது தோழர் சிவத்திற்குக் கவலையையும், மனவருத்தத்தையும் தந்தது.\nஇருவரும் அவசரமாக மருத்துவ முகாமிற்குள் சென்றார்கள். இவர்கள் அவசரமாக வருவதை மருத்துவர் ரவி பார்த்துக் கொண்டு நின்றார். அவருக்கு இவர்கள் இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருவது பிடிப்பதில்லை. ஒரு விபத்தில் சிக்கிக் காயப்பட்டிருந்தால் இப்படி வருவதில் அர்த்தம் இருந்து இருக்கும் என்பது அவர் எண்ணம். இவனோ பயிற்சிக்குக் கள்ள மடித்ததால் அடி வாங்கி வந்து இருக்கிறான். அவனை தியாகி போல இவர்கள் அவசரமாகப் பார்க்க வருவது அவனுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தோழர் சிவத்தை அவனுக்கு ஏற்கனவே தெரியும். அவர் அனுபவம் உள்ள நீண்டகாலத் தோழர் என்பதால் அவரை அவமதிக்க அவனால் முடிவதில்லை. கண்ணன் ஒரு பொருட்டாக இல்லை என்றாலும் தோழர் சிவத்தோடு வரும்போது அவனைமட்டும் கடுமையாகச் சாட முடியாத அவஸ்தை தோழர் ரவிக்கு. தோழர் சிவம் உள்ளே சென்று,\n‘ஓ…’ என்று கண்ணைக் காட்டினான்.\n‘என்னக்கு என்ன தெரியும் தோழர் வந்தவரைப் பார்த்தன். இடக்கையில சாதுவா வெடிப்பு இருக்குமோ எண்டு ஒரு ஐமிச்சம். மட்டை வைச்சுக் கட்டி இருக்கிறன். வீக்கம் தொடர்ந்து இருந்தால் தஞ்சாவூருக்கு அனுப்ப வேணும். மாறீடும் எண்டு நினைக்கிறன். தோழர் ஒழுங்காப் பயிற்சியைச் செய்திருக்கலாம்தானே வந்தவரைப் பார்த்தன். இடக்கையில சாதுவா வெடிப்பு இருக்குமோ எண்டு ஒரு ஐமிச்சம். மட்டை வைச்சுக் கட்டி இருக்கிறன். வீக்கம் தொடர்ந்து இருந்தால் தஞ்சாவூருக்கு அனுப்ப வேணும். மாறீடும் எண்டு நினைக்கிறன். தோழர் ஒழுங்காப் பயிற்சியைச் செய்திருக்கலாம்தானே அதை ஒழுங்காச் செய்யாமல் எதுக்கு இவர் இப்பிடி அடி வாங்குகிறார் அதை ஒழுங்காச் செய்யாமல் எதுக்கு இவர் இப்பிடி அடி வாங்குகிறார் பிறகேன் இங்க இயக்கத்துக்கு வந்தவர் பிறகேன் இங்க இயக்கத்துக்கு வந்தவர்\n‘அவை அவையின்ரை பிரச்சனை அவை அவைக்கு. நாங்கள் எப்பிடி அதை முழுமையா உணரமுடியும் பயிற்சி செய்ய முடிஞ்சால் ஏன் இப்படி அடி வாங்கிறான் எண்டும் யோசிச்சுப் பார்க்கலாம் தானே பயிற்சி செய்ய முடிஞ்சால் ஏன் இப்படி அடி வாங்கிறான் எண்டும் யோசிச்சுப் பார்க்கலாம் தானே ஏதோ அவனால முடியாமல் இருக்கலாம். அதை எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது எண்டு நினைக்கிறன்.’\n‘ம்… நீங்கள் சொல்லுகிறதிலையும் ஒரு அர்த்தம் இருக்குது. எண்டாலும் பயிற்சிக்கு எண்டு வந்தால் உயிரைக் கொடுத்து எண்டாலும் அதைச் செய்ய வேணும் என்டு நான் நினைக்கிறன். பயிற்சிதானே முக்கியம். அதையே செய்யாமல் விட்டால் அவங்கள் எப்பிடி விடுவாங்கள்\n‘சரி தோழர் ரவி. எங்களுக்கும் விளங்குது. நாங்கள் இதைப் பற்றிப் பிறகு கதைப்பம். இப்ப தோழர் சுமனோடை கதைக்கலாமே\nஅவ்வளவு துணிவாகக் கதைத்த சுமன் கண்ணனையும் தோழர் சிவத்தையும் கண்டவுடன் தேம்பித் தேம்பி அழுதான். அவனைப் பார்க்கக் கண்ணனுக்கும் தோழர் சிவத்திற்கும் பரிதாபமாக இருந்தது. அவனது முதுகில் தடவிய வண்ணம் அவனைத் தன்னோடு கண்ணன் அணைத்துக் கொண்டான். அப்படி இருந்தும் அவன் தொடர்ந்தும் தேம்பித் தேம்பி அழுதான்.\n‘அழுகிறதை நிப்பாட்டும் தோழர் சுமன். நீங்கள் என்ன குழந்தைப் பிள்ளையா நீங்களே உங்கடை இந்த நிலைமையை மாத்த வேணும். வேறை யாரும் அதுக்கு ஒண்டும் செய்ய முடியாது.’ என்றார் தோழர் சிவம்.\n‘என்னால முடியல்லத் தோழர். முடிஞ்சால் நான் செய்யாமலா இருப்பன். என்னை வேறை எதுக்காவது விடச் சொல்லிக் கேட்டுப் பாக்கிறீங்களா தோழர் எனக்குக் கேட்கச் சங்கடமாய் இருக்குது.’\n‘அதையும் நீங்கள் கேட்கிறதுதான் சரியாய் இருக்கும் தோழர். நான் கேட்டா அதுக்கு என்ன சொல்லுவினமோ தொரியாது. நான் முயற்சி செய்கிறன். நீங்களும் பொறுப்பாளரிட்டை கேட்க முயற்சி செய்யுங்க. இல்லாட்டி நீ யார் இடையில தரகர் எண்டு கேட்டாலும் கேட்பினமோ தெரியாது.’\n‘எனக்குக் கை வலி தாங்க முடியுதில்லை. குறையவிட்டிப் பொறுப்பாளர் இருக்கேக்க போய் கேட்கிறன்.’\n‘அதேதான்… நான் கேட்டா உனக்கு வாய் இல்லையோ எண்டு கேட்டாலும் கேட்பினம். எதுக்கும் முயற்சி செய்து நீயே கேள். அதுதான் நான் நல்லது எண்டு நினைக்கிறன். தோழர் சிவம் நீங்கள் என்ன சொல்லுகிறியள்\n‘தோழர் கண்ணன் நீங்கள் சொல்லுகிறது சரி. எதுக்கும் தோழர் சுமன் முதலில கேட்கிறதுதான் புத்தி. அதில ஏதும் சிக்கல் வந்தால் பிறகு கதைச்சுப் பார்க்கலாம்.’\n‘சுமன் உது நல்ல மாற்றம்.’ என்றான் கண்ணன்.\n‘அப்பிடி இல்லை. என்னால யாரும் நேரடியாகப் பாதிக்கப்படக் கூடாது எண்டு நினைக்கிறன்.’\n‘சரி எதுவெண்டாலும் நன்மையா முடிஞ்சால் சரி.’\n‘சரி அப்ப நாங்கள் வெளிக்கிடுவம் தோழர். சுமன் கையைப் பார்த்துக் கொள்ளும். இரவைக்கு வந்து பார்க்க இயலும் எண்டா வந்து பார்க்கிறம். ரவி சுமன்ரை கைக்குப் பெரிய பிரச்சினை ஒண்டும் இல்லைத் தானே\n‘அது தெரியாது தோழர். பின்னேரம் அல்லது இரவைக்குத்தான் சரியாய் தெரியும். அப்பிடி வீக்கம் வத்தாட்டி நாளைக்கு வாற வண்டியில ஒரத்தநாடு அனுப்பி வைப்பன். பிறகு அவை தஞ்சாவூருக்கு அனுப்பி வைப்பினம். அங்க மெடிக்கல் கொலேஜ்சில வைத்தியம் பார்ப்பாங்கள்.’\n‘ம்… எதுக்கும் வெயிற் பண்ணித்தான் பார்க்க வேணும்.’\n‘சரி. தாங்ஸ் தோழர். அப்ப நாங்கள் வாறம்.’\nகண்ணனும் எழுந்தான். சுமன் ஏக்கத்தோடு பார்த்தான். ஆனாலும் தொடர்ந்து அவனோடு இருக்க முடியாது. வந்த காரியத்தை ஒரு கணம்கூட மறவாது செய்து முடிக்க வேண்டும். அதிலிருந்து சற்றும் தவறுவதாகக் கண்ணனுக்கோ தோழர் சிவத்திற்கோ எந்த எண்ணமும் இருக்கவில்லை.\n7. பறக்க நினைத்த பட்சி\nசாப்பிட்ட பின்பு மூவரும் வந்து படுத்துக் கொண்டார்கள். படுத்துக் கொள்வது வேறு நித்திரை கொள்வது வேறு. தோழர் கண்ணனும் தோழர் சிவமும் நாள் முழுவதும் வயலில் வேலை செய்து களைத்தவர்கள் போலக் குறட்டை நாதம் பேச நித்திரை கொண்டார்கள். சுமனால் அப்படி நித்திரை கொள்ள முடியவில்லை. ஏன் நான் இங்கு வந்தேன் என்கின்ற கேள்வி உள்ளிருந்து உயிரோடு அவனை உண்டது. அவன் புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்குத் தன்னை எண்ண கண்கள் அடங்கா ஊற்றாக, கண்ணீர் வற்றாத ஆறாக, விம்மல் முடியாத தூறலாகக் கவலை பொங்கி வழிந்தது. அவன் அதை மற்வர்கள் கேட்காது தன்னுள் அடக்க அவஸ்தைப்பட்டான். அவனுக்கு இப்படியே இங்கிருந்து அல்லாடுவது சற்றும் பிடிக்கவில்லை. இது தேவைதானா என்கின்ற கேள்வி எழுந்தது. இருந்தும் இங்கு வந்து அகப்பட்ட பின்பு இனி என்ன செய்வது என்பது அவனுக்கு விளங்கவில்லை.\nசுமன் திரும்பிப் படுத்தான். எங்கும் அமைதி. சவுக்கம் தோப்புக்கள் எங்கும் காரிருள் கவுண்டு பெரும் அரண்களாகத் தோன்றின. காவலில் நின்றவர்களின் மின் விளக்குகள் இடைக்கிடை ஏதாவது அசைகிறதா என்று உன்னிப்பாகத் தேடின காற்று சற்றும் வீசாத ஒரு இரவு. சுமனின் மனதில் வெளியே சவுக்கம் தோப்பில் குந்தி இருந்த இருள் போலக் கவலை குந்தி இருந்து அழுத்தியது. அவனுக்கு மூச்சு முட்டுவதாய் தோன்றியது. என்ன செய்வது என்கின்ற கேள்வி விடையில்லாத விடுகதையாக அவன் நித்திரையைக் காவு கொண்டது.\nஅவன் மீண்டும் புரண்டு படுத்தான். நித்திரை… இந்த வாழ்க்கை… என்பன கைக்கெட்டாத தொலைவில் கைவிட்டுத் தொலைந்ததான கவலை அவனை மீண்டும் ஏறி மிதித்தன. இதற்கு விடுதலை வேண்டும் என்று தோன்றியது. எதற்கு என்பது அவனுக்கு முதலில் விளங்கவில்லை. பின்பு சாதுவாகப் புலப்பட்டது. புலப்பட்டாலும் எப்படி என்பது சற்றும் விளங்கவில்லை. ஆனால் இதை இப்படியே தொடர முடியாது என்று தோன்றியது. எப்படிக் கேட்பது கேட்டால் என்ன சொல்லுவார்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன நடக்கும் சுமனால் நித்திரை கொள்ள முடியவில்லை. எழுந்து வெளியே சென்றால். அப்படியே எங்காவது சென்றுவிட்டால் சுமனால் நித்திரை கொள்ள முடியவில்லை. எழுந்து வெளியே சென்றால். அப்படியே எங்காவது சென்றுவிட்டால் எங்கே இந்த முகாம் இருக்கிறது என்பது தெரியாது. எப்படி இங்கு இருந்து போவது என்று தெரியாது. ஆனாலும் தெரியாததைத் தெரிந்து கொள்வதே சுதந்திரத்தைத் தரும் என்று தோன்றியது. சுமன் எழுந்து இருந்தான். வெளியே போவது என்றால் காவலுக்கு நிற்பவர்களிடம் என்ன சொல்வது எங்கே இந்த முகாம் இருக்கிறது என்பது தெரியாது. எப்படி இங்கு இருந்து போவது என்று தெரியாது. ஆனாலும் தெரியாததைத் தெரிந்து கொள்வதே சுதந்திரத்தைத் தரும் என்று தோன்றியது. சுமன் எழுந்து இருந்தான். வெளியே போவது என்றால் காவலுக்கு நிற்பவர்களிடம் என்ன சொல்வது எங்கே செல்வது என்றாலும் நேரமும் பெயரும் எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். நேரத்திற்கு வராவிட்டால் சங்கு ஊதிவிடுவார்கள். அத்தால் முகாம் அலங்கோலமாகும். அமைதி இழந்து அலை மோ���ும். சுமனுக்கு மனதிலிருந்து எழுந்த துணிவு காலால் கரைந்து கனவாய் போயிற்று. இருப்பதற்குக்கூடச் சக்தி இல்லாதது போல இருந்தது. சுமன் விழுந்து படுத்தான். நித்திரை வர மறுத்தது. என்ன செய்வது என்கின்ற கேள்வி மீண்டும் அவனைக் குடைந்தது. கண்ணனை எழுப்பிக் கதைக்க வேண்டும் போல் இருந்தது. அவனோடு கதைப்பதற்குக்கூடப் பயமாக இருந்தது. கதைக்காமலிருந்து என்ன செய்வது என்கின்ற கேள்வி எழுந்தது. கதைக்க வேண்டும். ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவன் மீண்டும் துணிவை வரவளைத்தான். துணிவோடு எழுந்து இருந்தான். கண்ணனை எழுப்பி அதைக் கதைப்பது என்று முடிவு பண்ணினான். மெதுவாகக் குனிந்து கண்ணனின் காதருகே வாயை வைத்து,\n‘கண்ணா… கண்ணா…’ என்று கூவினான். அது மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாது என்கின்ற பயமும் மனதிலிருந்தது. கண்ணன் அசையவில்லை. சுமனும் அதற்கு அசைந்து கொடுப்பதாய் இல்லை. மீண்டும் மீண்டும் குனிந்து கூப்பிட்டான்.\n‘சீ போ…’ என்ற வண்ணம் கண்ணன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். சுமன் விடவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். அப்போது அந்த வழியால் சென்ற சுற்றுக் காவலுக்கு அது கேட்டுவிட்டது. அன்று மணிமாறன் சுற்றுக் காவலாய் இருந்தான். அவன் இலகுவாக யாரையும் நம்பாத ஒரு சந்தேகப் பிறவி. முகாமிற்குள் யாரும் ஊடுருவலாம். அல்லது உள்ளிருந்து யாரும் ஊடுருவிக்கொண்டு வெளியே செல்லலாம் என்கின்ற தத்துவங்களை முழுமையாக நம்புபவன். அது பிராந்தியாக இருக்குமா என்று அவன் ஒரு போதும் சந்தேகப்பட்டதே இல்லை. கழகத்தை உடைப்பதற்கே கழகத்தில் அரசியில் பிரச்சனை என்று ஒன்று உருவாக்கப்பட்டது என்பதை அவன் நம்புவதோடு அது தொடர்ந்தும் இரகசியமாக நடக்கிறது என்பதையும் அவன் வலுவாக நம்புபவன். அதனால் அவனுக்குச் சிறு சந்தேகங்களே பெரும் ஆர்வத்தை உண்டு பண்ணிவிடும். கண்கள் பூதக்கண்ணாடியாக மாறித் துருவத் தொடங்கிவிடும். அதனால் அவன் முதலில் குடிலுக்கு உள்ளே வராது சுமன் கண்ணனை எழுப்புவதை உற்றுக் கவனித்தான். அவனுக்கு அத்தால் இருவர் மீதும் சாதாரணமாகவே சந்தேகம் உண்டாகியது. அவன் அதன் பின்பு உள்ளே போனான். அப்படிப் போகும் போது சந்தேகம் அவன் தலையில் ஏறிக் குந்தி இருந்து சவாரி செய்தது.\n ஆர் தோழர்…. கண்ணனும் முழிப்பா\n‘இல்லைத் தோழர். கண்ணன் நித்திரையால ���ழும்ப இல்லை. நான் வெளியால போக வேணும். வயித்தைக் கடுமையா கலக்குது. தோழர் நிலைமையை விளங்கிக் கொள்ளுங்க. உங்கடை தத்துவங்களை இப்ப எங்களில பாவிக்காதையுங்க.’\n வெளிய போய் வந்தாப் பிரச்சனை இல்லை. வெளியவே போயிட்டியள் என்டாத்தான் பிரச்சனையாகும். வெளிக்குப் போகிறது எண்டா உசாரா கூப்பிட்டுக் கூட்டிக் கொண்டு போய் வாரும். அதுக்கு ஏன் உந்த உஸ் உஸ் தோழர் இது தேவையில்லைத் தானே இப்பிடிச் செய்தா அது தேவை இல்லாத சந்தேகத்தைத்தான் உண்டு பண்ணும். பிறகு என்ரை தத்துவங்களைக் குறை சொல்லக் கூடாது தோழர்.’\n‘நீங்கள் தப்பா நினைக்கிறியள் தோழர்.’\n‘நான் தப்பா நினைக்க இல்லை. ஆர் எண்டாலும் அப்பிடித்தான் நினைப்பினம். நிலைமை இங்கை அப்பிடிதான் இருக்குது. நீர் கெதியா போய் வாரும்.’\n‘கண்ணன் எழும்பு.’ என்று தனது பாதணியால் குத்திக் கண்ணனை எழுப்பினான். அவன் கோபத்தோடு துடித்துப் பதைத்து எழுந்தான். கண்ணன் யார் என்றாலும் அடித்திருப்பான். ஆனால் முன்னே மணிமாறன் நின்றான். அதுவும் காவலில் நின்றான். வந்த கோபத்தைப் பாடுபட்டு வாலாய் மடக்கிச் சுருட்டி வைத்துக் கொண்டு எதுவும் விளங்காது விளித்தான்.\n‘தோழர் சுமன் வெளிக்குப் போக வேணுமாம். அதுதான் எழுப்பினான். நீங்கள் எழும்புகிறியள் இல்லை. அதுதான் கொஞ்சம் தட்டி எழுப்ப வேண்டி இருந்திச்சுது. கெதியா அவரைக் கூட்டிக் கொண்டு போயிட்டு வாருங்க. அடுத்த றவுண்டுக்கு வரேக்க நீங்கள் இங்க இருப்பியள் எண்டு நினைக்கிறன்.’\n‘நான் திரும்பவும் உங்களுக்கு முதலில இருந்து சொல்ல முடியாது. சுமனிட்டை விரிவாக் கேளும். இப்ப அவருக்கு வெளிக்குப் போக உதவி வேணுமாம். கூட்டிக் கொண்டு போயிட்டு வாருங்க தோழர். நான் நிறைய இடம் சுற்றி வரவேணும்.’\n‘அதுக்குக் காலால குத்தியா எழுப்பிவீங்கத் தோழர் ஏன் தோழர் இப்பிடிச் செய்கிறியள் ஏன் தோழர் இப்பிடிச் செய்கிறியள் நாங்களும் உங்களை மாதிரித் தோழர்தானே தோழரே நாங்களும் உங்களை மாதிரித் தோழர்தானே தோழரே\n‘நீங்கள் எழும்ப இல்லை… அதுதான் தோழர். உங்களுக்கு நொந்து இருந்தால் சொறி தோழர். இப்ப கெதியாப் போயிட்டு வாங்க.’\n‘ம்… சரி தோழர். என்னடா கோதாரி உனக்கு வயித்துக்க இதுக்கு நீ சாப்பிடாமலே இருந்து இருக்கலாம். ஒழுங்கா நித்திரை கொண்டால்தானே காலைமை பயிற்சி செய்ய முடியம் இதுக்கு நீ சாப்பிடாமலே இருந்து இருக்கலாம். ஒழுங்கா நித்திரை கொண்டால்தானே காலைமை பயிற்சி செய்ய முடியம் இப்பிடி இரவில…’ என்று சுமனைப் பார்த்து புறு புறுத்தான் கண்ணன்.\n‘அப்ப நான் இங்கயே இருக்கட்டா’ என்று கோபமானான் சுமன்.\n‘ம்…’ என்கின்ற ஒரு கோப உறுமலோடு புறப்பட்டான் சுமன். கண்ணன் முன்பு சென்றான். சமையல் அறைப் பக்கத்தால் வெளியே வெளிக்குச் செல்லும் காவலில் பெயரையும் நேரத்தையும் பதிந்துவிட்டு இருவரும் வெளியே சென்றார்கள். காவலில் நின்றவன் தன் பங்கிற்கு. ‘கெதியாப் போயிட்டு வாங்க.’ என்றான். அதைக் கேட்ட கண்ணனிற்குக் கோபம் வந்தது. தோழர்களே தோழர்களை நம்பாத ஒரு நிலைமையில் முகாம்… கழகம்… அதன் செயற்பாடுகள்… விடுதலைப் போராட்டத்தை அழிக்கப் பாசிச அரசுகள் பல வழிகளைக் கையாளும். எமது போராட்டத்தில் அரசுகள் மட்டும் பாசிசம் இல்லை என்பதுதான் கண்ணனின் கோபம். அதை எண்ணினால் ஏன் புறப்பட்டோம் என்று எண்ணத் தோன்றும்.\nதிடீரெனக் காற்று வீசத் தொடங்கியது. அந்தக் கூதல் காற்று ஈரவயல்கள் தழுவிக் குத்தி முறிந்து உடல் தழுவிப் போனது. மேலிலிருந்த சட்டையைவிடப் போர்வையும் தேவை போன்ற அதன் தழுவல் வக்கிரமாக இருந்தது. அதன் தழுவலின் வக்கிரத்தை உணர்ந்த கண்ணன் அன்புக் காதலியின் அணைப்பு அந்தப் போர்வைக்குப் பதிலாக இருந்தால் எப்படி இருக்கும் என்கின்ற அபத்தமான கற்பனையில் திடீரென மிதந்தான். அவன் அதிலிருந்து விடுபட்டுத் தமது அலுவலை முக்கியப்படுத்த எண்ணினான்.\n‘வா கெதியாப் போயிட்டு வருவம்.’ என்றான் கண்ணன்.\n‘நான் என்ன வெக்கையா இருக்குது எண்டு சொன்னனா குளிருதுதான். நாங்கள் கெதியாப் போயிட்டு வருவம். அவன் என்ன றவுண் டியூட்டி ஏறி விழுந்திட்டுப் போகிறான். காலால வேற உதைக்கிறான். ஊராய் இருந்து இருந்தால் மூஞ்சையைப் பேர்த்து இருப்பன். இங்க வந்த நோக்கம் வேறை. அதால எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு கூழைக் கும்பிடுபோட வேண்டி இருக்குது.’\n‘அது உனக்கு இப்பதான் தெரியுதா\n‘ஒ… உனக்கு அது ஏற்கனவே தெரியுமே\n‘அப்ப என்ன செய்கிற யோசனை உங்களுக்கு\n வந்திட்டம். இனி எது எண்டாலும் அனுபவிக்க வேண்டியதுதான். வேற வழி இல்லை.’\n‘மனம் இருந்தால் இடம் உண்டு கண்ணன்\n‘நீ என்ன சொல்ல வாறாய்\n‘நான் ஒண்டு சொல்லுவன். கோபப்படாமல் ஆறுதலாகக் கேட்க வேணும். நாங்கள் நல்ல எண்ணத்தோடைதான் வந்தம். இங்க எல்லாம் தலைகீழாக இருக்குது. இதை எல்லாம் சகிச்சுக் கொண்டு இங்க இருக்க வேணும் எண்டு எந்தக் கட்டாயமும் இல்லை எண்டு நான் நினைக்கிறன் நாங்கள் என்ன தப்புச் செய்து போட்டுச் சிறைக்குத் தண்டனைக்காகவா வந்து இருக்கிறம் நாங்கள் என்ன தப்புச் செய்து போட்டுச் சிறைக்குத் தண்டனைக்காகவா வந்து இருக்கிறம் ம்…. விடுதலைக்கு வந்து இருக்கிறம். அது பிடிக்காட்டி அதில இருந்து விலகிப் போகிற உரிமையும், சுதந்திரமும் எங்களுக்கு இருக்குதா ம்…. விடுதலைக்கு வந்து இருக்கிறம். அது பிடிக்காட்டி அதில இருந்து விலகிப் போகிற உரிமையும், சுதந்திரமும் எங்களுக்கு இருக்குதா\n‘உனக்குச் சரியான பயித்தியம் பிடிச்சிருக்குது எண்டு நினைக்கிறன். என்னோடை இப்பிடி இனிக் கதைச்சா நானே அடிச்சு மூஞ்சையைப் பேர்த்துப் போடுவன். நீ இங்க இருந்து கொண்டு மொக்குத்தனமாய் கதைக்கிறய். இப்படிக் கதைக்கிறது எண்டா இனிமேலைக்கு என்னோடை கதைக்காதை. இப்பிடி நீ கதைக்கிறது எண்டா நாங்கள் நண்பராயும் இருக்க முடியாது… தோழராயும் இருக்க முடியாது.’\n‘ஏன் கண்ணன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய் நான் இங்க இருக்க வேண்டி வந்தா நீ மாத்திரம் ஊருக்குப் போவாய் எண்டு நினைக்கிறன். அப்ப உனக்கு நல்ல சந்தோசமாய் இருக்குமா நான் இங்க இருக்க வேண்டி வந்தா நீ மாத்திரம் ஊருக்குப் போவாய் எண்டு நினைக்கிறன். அப்ப உனக்கு நல்ல சந்தோசமாய் இருக்குமா\n‘என்னால இதைத் தாங்க முடியாது. இவங்கடை பயிற்சி எல்லாம் செய்ய என்னால இயலாது. இவங்கள் இப்படி அடிக்க அதை நான் பொறுத்துக் கொண்டும் இருக்கமாட்டன். இங்க இருந்து உயிரோடை வெளியேற வேணும். இல்லாட்டி அது என்ரை சாவுக்குப் பிறகாவது நடக்க வேணும்.’\n‘டேய்… நீ என்ன விசர்க் கதை கதைக்கிறாய்\n‘நான் ஒண்டும் விசர் கதை கதைக்க இல்லை. நான் என்ன செய்ய வேணும் எண்டதில தெளிவாகத்தான் இருக்கிறன். நீ உதவியா இருக்கிறது எண்டா உதவியா இரு. இல்லாட்டி நான் தனிச்சு எண்டாலும் நினைச்சதைச் செய்வன். விடுதலை எண்டு வந்து நான் செய்ய முடியாததை, விருப்பம் இல்லாததை அடிமை மாதிரிச் செய்கிற நவீன காலத்து குழந்தைப் போராளியாக இங்க இருக்கத் தயார் இல்லை. என்னால முடிய இல்லை. முடிய இல்லை எண்டா விட வேணும். இலலாட்டி நான் அதுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். முதல்ல எங���களுக்குச் சுதந்திரம் வேணும். பிறகு நாட்டின்ரை சுதந்திரத்தைப் பற்றிக் கதைக்கலாம். ம்… அடிமைகள் ஒருநாளும் அடுத்தவைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுக்க முடியாது.’\n‘நீ என்ன கதைக்கிறாய் எண்டு தெரிஞ்சுதான் கதைக்கிறியா சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் கதைக்கக் கூடாது. நீ கதைக்கிறதை யாரும் கேட்டால் சிரிப்பினம். இதை நீ இயக்கத்துக்கு வாறத்துக்கு முதல் யோசிச்சு இருக்க வேணும். இங்க வந்த பிறகு யோசிக்கக் கூடாது. இயக்கத்துக்கு வரேக்கையே உன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் அதிற்கு அர்ப்பணம் எண்டு தானே பொருள். அது விளங்காமலா இங்க வந்து இருக்கிறாய் சும்மா வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் கதைக்கக் கூடாது. நீ கதைக்கிறதை யாரும் கேட்டால் சிரிப்பினம். இதை நீ இயக்கத்துக்கு வாறத்துக்கு முதல் யோசிச்சு இருக்க வேணும். இங்க வந்த பிறகு யோசிக்கக் கூடாது. இயக்கத்துக்கு வரேக்கையே உன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் அதிற்கு அர்ப்பணம் எண்டு தானே பொருள். அது விளங்காமலா இங்க வந்து இருக்கிறாய் இது சரி இல்லைச் சுமன். இப்படி நீ நினைக்கிறதோ அல்லது கதைக்கிறதோ சரி இல்லை. இதை யாரும் அறிஞ்சால் பெரிய பிரச்சினையாய் வரும். தயவு செய்து நீ இப்படி நினைக்காதை. இப்படிக் கதைக்காதை. அது மன்னிக்க முடியாத தப்பு. நிச்சயம் எங்களைச் சிக்கலில மாட்டி விடும்.’\n‘எல்லாத்தை இழக்கத் தயாராகத்தான் போராட்டத்திற்கு எண்டு வந்து இருக்கிறம். அதுக்காக எங்களை அடிமைப்படுத்த இவங்கள் யார் சர்வாதிகாரத்திலும், பாசிசத்திலும் மிதக்கிற ஒரு இயக்கத்தால யாருக்கு விடுதலை வாங்கித்தர முடியும் சர்வாதிகாரத்திலும், பாசிசத்திலும் மிதக்கிற ஒரு இயக்கத்தால யாருக்கு விடுதலை வாங்கித்தர முடியும்\n‘அறப்படிச்சுக் கூழ்ப்பானைக்க விழுந்த கதை மாதிரி நீயும் மாட்டுப்படுகிறதோடை மற்றவையையும் மாட்டி விடாத. சும்மா வாயை வைச்சுக் கொண்டு இரு. இல்லாட்டி மண்வீட்டுக்க இருக்கிற சில மர்ம மனிதர்கள் போல நாங்களும் விலாசம் இல்லாமல் போயிடுவம். தயவு செய்து நிலைமையை விளங்கிக்கொள் சுமன்.’\n‘உனக்குப் பயமா இருந்தால் நீ என்னோடை கதைக்காமல் ஒதுங்கி இரு. ஆனா என்னால இப்படி அடி வாங்கிக் கொண்டு அடிமையா இருக்க முடியாது. நான் உயிரோடை இருக்கிறனோ இல்லையோ இந்த நரகத்தில தொடர்ந்து வாழமாட்டன்.’\n‘நீ விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறாய். எது செய்கிறது எண்டாலும் அது உருப்படியா இருக்க வேணும். யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் வீம்புக்கு எதுவும் செய்யக் கூடாது. அதுவும் இயக்கம் எண்டு வந்த பிறகு நீ என்ன கதை கதைக்கிறாய்\n‘இது வீம்பு இல்லை. நான் அடிமையாக் கிடந்தா என்னைப் போல நிறையத் தோழர்கள் அடிமையாக் கிடக்க வேண்டி வரும். இதுதான் முதல் முக்கியமான போராட்டம். இதில கிடைக்கிற வெற்றிதான் நாட்டுக்குக் கிடைக்கப் போகிற வெற்றியா இருக்கும்.’\n‘ஓ… பெரிய அறிவு ஜீவி இவர். சும்மா விசர் கதை கதைச்சுக் கொண்டு இருக்காதை. றெயினிங் செய்கிறதுக்கு கள்ளம் அடிச்சுப் போட்டு இவர் இப்ப இரகசியமாப் பெரிய தத்துவம் கதைக்கிறார். வந்த அலுவலை ஒழுங்கா முடிச்சுக் கொண்டு போய் சேருவம். இனிமேலைக்கு என்னை இதுக்கு எல்லாம் கூட்டிக் கொண்டு வராதை. உன்னுடைய பயித்தியத்துக்கு நாங்களும் பலியாக முடியாது. நீ என்னோடை கதைக்கிற கதை மண்டை களண்டவன் கதைக்கிற மாதிரி இருக்குது.’\n‘விளங்குது. உனக்கு உன்னுடைய அக்கறை. சரி நான் உங்களை இனி டிஸ்ரப் பண்ண இல்லை. என்ரை மேலில கை வைக்கேக்கையே நான் செத்துப் போயிட்டன். இனி என்ன நடந்தாலும் பருவாய் இல்லை. நான் விரும்பின மாதிரி என்னை இருக்க விடவேணும். இல்லாட்டி என்னை என்ரை வழியில விட வேணும்.’\n‘இது ஒண்டும் மடம் இல்லை. நீ ஒரு இராணுவத்திற்கு வந்து இருக்கிறாய். அப்ப அதுக்கு ஏத்த மாதிரிதான் நடக்க வேணும். உன்ரை இஸ்ரத்திற்கு இங்க இருக்க முடியாது. எந்த இராணுவத்திலும் அப்பிடி இருக்க விடமாட்டாங்கள்.’\n‘நான் இராணுவத்திற்கு வர இல்லை. விடுதலை வேண்டும் எண்டு ஒரு விடுதலை இயக்கத்திற்கு வந்து இருக்கிறன். இந்த இராணுவம் எண்ட நினைப்பே பிழை. இது எங்களுக்குப் பலம் எண்டு நினைக்காத. இதுவே எங்களுக்குப் பலவீனமாய் எதிர்காலத்தில வரப்போகுது. அடி வாங்கினதால நான் இதைச் சொல்ல இல்லை. அடிமனதில எனக்குத் தோன்றுகிறதால நான் சொல்லுகிறன். இதெல்லாம் இப்ப விளங்கப்படுத்த முடியாது.’\n‘ம்… இவர் பெரிய ஞானி. சும்மா உன்ரை புல்டாவை விடு. விடுதலை இயக்கம் ஒரு இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர வேணும் எண்டா அதுக்கு ஒரு இராணுவமும் கட்டாயம் வேணும். அதுவும் பலமான இராணுவமாய், வீச்சான இராணுவமாய் அது இருக்க வேணும். அதுக்கு கடும��யாகப் பயிற்சி செய்ய வேணும். நீ அதை விளங்கிக் கொண்டு ஒழுங்காய் கடுமையாகப் பயிற்சி செய்ய வேணும். இப்பிடித் தேவை இல்லாத காரணங்கள் சொல்லிக் கொண்டு இருக்;கக் கூடாது. இது நீ உன்னையும் குழப்பி மற்றவையையும் குழப்புகிற மாதிரி இருக்குது. இதால யாருக்கும் நன்மை வரப் போகிறது இல்லை. உனக்காக ஒரு நாளும் கழகமோ அதுகின்ரை கொள்கையோ மாறப் போகிறது இல்லை. நீதான் அதுக்கு ஏத்த மாதிரி மாற வேணும். இல்லாட்டித் தேவையில்லாத சிக்கல்கள் எல்லாம் வரும்.’\n‘நீ சொல்லுகிற மாதிரிப் பயந்தா நான் இங்கயே செத்துப் போயிடுவன். நான் இங்க சாகிறதுக்கு முதல் என்னால ஆனது அனைத்தையும் செய்து பார்த்திட்டுத்தான் சாவன். அதிலை எந்த மாற்றமும் இருக்காது. சீ நான் ஏன் இங்க வந்தன் எண்டு இருக்குது.’\n‘இது என்ன கோதாரியடா உன்னோடை. தயவு செய்து எங்களுக்கா ஆவது உந்த எண்ணத்தைக் கைவிடு.’\n‘உங்களுக்காக நான் சாகவும் தயார். ஆனால் அவங்களிட்டை அடிவாங்கத் தயார் இல்லை. எனக்காக நீங்கள் அவங்களிட்டை அடி வாங்குவியளா சொல்லு கண்ணன்\n‘என்னடா விசர் கதை கதைக்கிறா நாங்கள் ஒழுங்காப் பயிற்சி செய்கிறம். நாங்கள் ஏன் அவங்களிட்டை அடி வாங்க வேணும் நாங்கள் ஒழுங்காப் பயிற்சி செய்கிறம். நாங்கள் ஏன் அவங்களிட்டை அடி வாங்க வேணும்\n‘முடியாதில்லை. நான்தான் எனக்காக அடி வாங்க வேணும் இல்லையா பிறகு எதுக்கு உந்தச் சமாதானம் எல்லாம் பிறகு எதுக்கு உந்தச் சமாதானம் எல்லாம் எனக்காக யாரும் இங்க எதுவும் செய்ய முடியாது. எனக்கான வழியை நான்தான் பார்த்துக் கொள்ள வேணும். தயவு செய்து என்னைக் குழப்பாதையுங்க. நான் எப்பிடியோ இதுக்கு ஒரு வழி கெதியாக் கண்டு பிடிப்பன்.’\n‘நீ அப்பிடி என்னடா செய்ய முடியும்\n‘அது ஏன் உனக்கு இப்ப\n‘ஏதும் மொக்குத்தனமாய் செய்து மாட்டுப்படாதை. அப்பிடி மாட்டுப்பட்டா உன்னோடை கூடித் திரிஞ்ச எங்களை முதலில மண்வீட்டில போடுவாங்கள். அதுக்குப் பிறகு உன்னைவிட எங்கடை நிலைமையே மோசமாக இருக்கும். தயவு செய்து அப்பிடி ஏதும் எண்ணம் இருந்தால் அதைக் கனவிலும் திரும்ப நினைக்காதை.’\n‘அதுக்கு ஒரு வழிதான் இருக்குது.’\n‘சீ நாயே… இப்பிடிக் கதைச்சி எண்டா செவிட்டைப் பொத்தி அறைஞ்சு போடுவன். இனிமேலைக்கு என்னோடை இப்பிடிக் கதைக்காத. எனக்கு விசர் வந்தா நானே போய் அவங்களிட்டை எல்லாத்தையும் சொன்னாலும் சொல்லிப் போடுவன். தயவு செய்து என்னைப் பயித்தியம் ஆக்காத.’\n‘போய்ச் சொல்லு… எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இண்டைக்கு நடந்தால் என்ன இன்னும் நாலு நாள் கழிச்சு நடந்தால் என்ன நான் அதைப் பற்றிக் கவலைப்பட இல்லை. இவங்களிட்டை அடிவாங்கிறதிலும் செத்துப் போயிடலாம். அதால நீ என்ன செய்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.’\n‘அப்ப உனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.’\n‘அப்பிடிக் கவலை இல்லை எண்டா இப்ப நான் இங்க இருந்திருக்க மாட்டன். எனக்குச் சரி எண்டுகிறதை நான் செய்திருப்பன். எனக்கு என்னைப் பற்றிக் கவலை இல்லை எண்டுதான் சொன்னனான்.’\n‘ஓ எங்களைப் பற்றிக் கவலை இருக்கு எண்டுகிறாய்\n‘அதுக்காகத்தானே நான் இங்க இருந்து சாகப் போகிறன். அதுக்கு நீங்கள்தானே சாட்சியாக இருக்கப் போகிறியள் நான் கவலைப்படுகிறதைப் பற்றி நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேணும் எண்டோ அல்லது அனுதாபம் காட்ட வேணும் எண்டோ நான் நினைக்க இல்லை.’\n‘நான் இங்க அடி வாங்கிக் கொண்டு அடிமையாய் பயிற்சி செய்யப் போகிறது இல்லை. அது உங்களுக்கு நல்லாய் தெரியும். என்னால நீங்களும் அடி வாங்கக்கூடாது. அதுக்கு பல வழிகள் இல்லை. நிச்சயம் நான் சொல்லுகிற மாதிரி நீங்கள் ஒரு நாளும் கேட்கப் போகிறதும் இல்லை. அதால என்ரை முடிவையும் யாரும் மாற்ற முடியாது.’\n‘ஐயோ… நீ குழப்பாதை. இதுக்கு நீ சொல்லுகிறதைவிட நல்ல முடிவு இருக்குது. தயவு செய்து ஒழுங்காப் பயிற்சி செய். ஒருத்தருக்கும் பிரச்சனை இருக்காது. வந்த நோக்கமும் நிறைவேறின மாதிரி இருக்கும். தயவு செய்து வீம்புக்கு அடம்பிடிக்காதை.’\n‘என்னை விடு கண்ணன். நீ ஒழுங்கா பயிற்சி செய். நான் உன்னை எந்த உதவியும் கேட்க மாட்டன். நீயும் வில்லங்கத்திற்கு வந்து உதவி செய்யாதை. நீ நினைக்கிற மாதிரி என்னை விட்டு விலகி இருக்கிறதுதான் உங்களுக்குப் பிரச்சினை வராமல் இருக்கிறதுக்கு வழி. கவலைப்படாத கண்ணன். எனக்கு உங்களில எந்தக் கோபமோ, வெறுப்போ கிடையாது. எப்பவும் எனக்கு என் கண்ணன் என் கண்ணன்தான். அதிலை எந்த மாற்றமும் இல்லை.’\n‘டே சுமன்… நீயும் எனக்கு அப்படித்தான். தயவு செய்து அவங்கள் சொல்லுகிறபடி கேட்டுப் பயிற்சியை ஒழுங்காச் செய்யடா தயவு செய்து அடம்பிடிக்காத. அதால எந்தப் பிரயோசனமும் இல்லை. உயிரைக் கொடுத்துப் பயிற்சியைச் செய்யடா. நீ பயிற்சி செய்தாய் எண்டா யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது.’\n‘என்னால பயிற்சி செய்ய முடிஞ்சாச் செய்வன். இல்லை எண்டா நீங்கள் எனக்காகக் கவலைப்பட்டுக் கொண்டு தேடி வரவேண்டாம். நீ சொல்லுகிற மாதிரி அது உங்களைத் தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிவிடும். என்னை நான் பார்த்துக் கொள்கிறன். நீங்கள் கவலைப்படாமல் இருங்க.’\n‘உன்னோடை கதைக்க முடியாது. அவங்கள் தேடி வந்திடுவாங்கள். வா போவம்.’\nஅதன் பின்பு சுமன் எதுவும் கதைக்கவில்லை. கண்ணனுக்கும் எதுவும் கேட்க வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கவில்லை. கேட்டாலும் சுற்றிச் சுற்றி ஒன்றையே கதைப்பான் என்பதும் விளங்கியது. அதனால் மௌனம் கனகராசி என்றே அவன் மனதில் பட்டது.\nஅமைதியாகவே இருவரும் வாய்க்காலுக்குச் சென்று தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு திரும்பி முகாமிற்கு வந்தார்கள். காவலில் நின்ற தென்னவன் இருவரையும் எதற்காகவோ உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்பது போல இருந்தது. அதற்கும் சில காரணங்கள் உண்டு. இங்கும் தெரிந்தும் தெரியாது சில புறநடையான சோடிகள் உண்டு. அவர்கள் சவுக்கம் தோப்புக்குள் தங்கள் ஆவலைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு.\nகை எழுத்துப் போடும் போதுதான் அதிக நேரம் செலவு செய்துவிட்டது கண்ணனுக்கு உறைத்தது. கண்ணன் அதற்குமேல் அங்கு நிற்காது முகாமை நோக்கி விரைந்தான். இனி நித்திரை கொள்வதற்கு அதிக நேரம் இல்லை. விடிந்ததும் தேனீர் பருகிவிட்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்பது அவனுக்கு விளங்கியது.\nகாலைப் பயிற்சிக்கு வீளை ஊதியதும் எழுந்து கண்ணன் சுமனை எழுப்பினான். அவன் எழ மறுத்தான்.\n‘வாடா ஒண்டாப் போய் பயிற்சி செய்வம். அவங்கள் நெருக்கினால் நாங்களாவது ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். நீ தனியப் போய் மாட்டுப்படாதை. எழும்பி எங்களோடை வா. அதுதான் உனக்குப் பாதுகாப்பு. எங்களுக்கும் நிம்மதி.’ என்று கேட்டான்.\n‘தேவையில்லைக் கண்ணன். நீ தோழர் சிவத்தோடை போம். நான் வாறன். என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.’\n‘நான் என்ன கதைக்கிறன் எண்டு தெரிஞ்சுதான் கதைக்கிறன் கண்ணன். தயவு செய்து நீ போ. நான் கெதியா வாறன்.’\n‘இல்லை. ஒண்டாப் போனம் எண்டாத்தான் ஒண்டா நிண்டு பயிற்சி செய்யலாம். அதுதான் நீ எங்களோடை வாறது முக்கியம்.’\n‘அது தேவை இல்லை. நான் வந்து உங்களோடை சேருகிறன். அப்ப எனக்காக நீங்கள் அடிவாங்க றெடியா’ என்று கூறிவிட்டு அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவன் பழைய உயிர்ப்பு அற்றுப் பிணக்களை தோன்றியது போலக் கண்ணனுக்கு இருந்தது. அதைக் கண்ணன் சுமனிடம் சொல்லவில்லை. அவனோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்று தோன்றியது. அதனால் அவன் மைதானத்தை நோக்கிப் போகும் தோழர்களோடு சேர்ந்து கொண்டான். அவன் கால்கள் நடந்தாலும் மனது சுமனைவிட்டுப் பிரிய முடியாது அங்கேயே நின்றது. இதற்கு என்ன வழி’ என்று கூறிவிட்டு அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவன் பழைய உயிர்ப்பு அற்றுப் பிணக்களை தோன்றியது போலக் கண்ணனுக்கு இருந்தது. அதைக் கண்ணன் சுமனிடம் சொல்லவில்லை. அவனோடு தொடர்ந்து கதைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்று தோன்றியது. அதனால் அவன் மைதானத்தை நோக்கிப் போகும் தோழர்களோடு சேர்ந்து கொண்டான். அவன் கால்கள் நடந்தாலும் மனது சுமனைவிட்டுப் பிரிய முடியாது அங்கேயே நின்றது. இதற்கு என்ன வழி இவனை எப்படிக் காப்பாற்றுவது\nஅடுத்த நாள் காலை எழுந்தது தொடக்கம் மைதானத்தில் ஓட்டம் தொடங்கும் வரைக்கும் சுமன் கண்ணனோடும், சிவத்தோடும் சேர்ந்தே வந்தான். இருந்தாலும் அவன் பதட்டமாய் இருப்பது போலவே கண்ணனுக்குத் தோன்றியது. அதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பது விளங்கவில்லை. அதைப் பற்றிக் கதைத்தால் அவன் மேலும் கவலைப் படுவானோ என்கின்ற எண்ணம் மேலும் வலுத்தது. அதனால் அவன் சுமனோடு கதைக்கவில்லை. இருந்தாலும் வெளியே சென்ற போது கிடைத்த இடைவெளியில்,\n‘சுமனை எண்ணக் கவலையா இருக்குது தோழர்.’ என்றான் கண்ணன்.\n‘ஏன் எதிர்மறையாக நினைக்கிறீங்கள். அப்பிடி ஒண்டும் நடக்காது. அவன் இனியும் பின்வாங்க மாட்டான். என்றார் தோழர் சிவம்.’\n‘நீங்கள் சொல்லுகிறதும் உண்மை. எதிர்மறையாக நினைக்கக் கூடாது. எண்டாலும் மனம் ஒரு குரங்கு இல்லையா\n‘ம்… கட்டுப்படுத்தும். உம்மடை திசைக்கு நீர் அதைத் திருப்பும்.’\nஇவர்கள் கதைக்கும் போதே சுமன் வந்துவிட மேற்கொண்டு அவர்களால் கதைக்க முடியவில்லை. என்றாலும் தோழர் சிவம் அவனை ஊன்றிக் கவனித்தார். கண்ணன் கூறியது சரியாகவே இருந்தது. சுமனில் வெளிப்படையாகவே பதட்டம் தெரிந்தது.\n’ என்று தோழர் சிவம் கேட்டார். அவன் அதற்கு முதலில் பதி���் அழிக்கவில்லை. பின்பு ஒருவித நடுக்கத்துடன்,\n‘எனக்குப் பயமா இருக்குது தோழர்.’ என்றான்.\n‘பயப்பிடாதை சுமன். உன்னால இயலும் எண்டதை முழுமையா நம்பு. நம்பிக்கையோடே பயிற்சி செய்துபார். எதுவும் கஸ்ரமாய் இருக்காது. உன் நம்பிக்கைதான் உனக்கு தைரியத்தையும், சக்தியையும் தரும். அதால நீ எதுக்கும் உன்னுடைய நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. நான் சொல்லுகிறது சரியா அதை நீ நம்புகிறாயா\n‘நம்புகிறன் தோழர். இண்டைக்கு எப்பிடி எண்டாலும் பயிற்சி செய்து முடிப்பன்.’\n‘நல்லது சுமன். இந்த நம்பிக்கையை எப்பவும் எதுக்காகவும் கைவிடக் கூடாது.’\nஅதன் பின்பு யாரும் கதைக்கவில்லை. மைதானம் செல்லும் வரையும் அவனைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்தும் அவனில் பதட்டம் அப்பட்டமாய் தோழர் சிவத்திற்குத் தெரிந்தது. அது கண்ணனுக்கும் கவலையைத் தந்தது. இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒட்டம் தொடங்கியது. அதன் பின்பு அவன் அவர்கள் கண்களில் படவில்லை. ஈழத்திற்கான போராட்டத்திற்காகத் தோழர்கள் இந்த மைதானத்தில் அலையலையாக ஓடினார்கள். அந்த அலைகளில் அவன் மறைந்து போனான்.\nகண்ணன் பயிற்சி முடிந்ததுமே அவனைத் தேடி மைதானம் முழுமையாகச் சுற்றி வலம் வந்தான். அலையற்ற கடலாக எங்கும் அமைதி குடிவந்த நேரம் அது. மைதானம் சோம்பல் முறித்தது. சுமனை அங்கே இல்லை. தொடர்ந்து தேடியும் எங்கேயும் அவனைக் காணமுடியவில்லை. அவன் பயிற்சி முடித்தால் மைதானத்தில் நின்று இருக்க வேண்டும். அப்படி நிற்காது எங்கே சென்றான் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. அவன் பலமுறை மைதானத்தைச் சுற்றிப் பார்த்தான். சுமனைக் காணவில்லை. தோழர் சிவம் ஒரு இடத்தில் இளைப்பாறிக் கொண்டு நின்றார். கண்ணன் அவரை நோக்கிச் சென்றான்.\n’ என்று சிவத்தைக் கேட்டான்.\n‘இல்லைக் கண்ணன். அவன் பயிற்சி முடியக் காம்பிற்குப் போய் இருப்பான் எண்டு நினைக்கிறன். வாரும் நாங்களும் அங்க போவம்.’\n‘ம்… வாரும் தோழர். அவன் அங்கதான் போய் இருப்பான்.’\n‘எனக்கு அவனைக் கெதியாகப் பார்க்க வேணும் தோழர்.’\n‘விளங்குது. நானும் அவனைப் பார்க்கத்தான் வேணும்.’\n‘முகாமுக்கு ஓடிப் போவமா தோழர்\n‘அலுப்பா இருக்குது தோழர் கண்ணன். இன்னொரு நாளைக்கு ஓடுவம். இப்ப நடப்பம்.’\n களைச்சுப் போனியள் போல இருக்குது\n‘கவலைப்படாதையும்… திரும்பவும் பயிற்சி இருக்குத்தானே\n‘அது எண்டா உண்மை. அவனைக் கெதியாப் பார்க்க வேணும் எண்ட ஒரு ஆர்வத்தில அப்பிடிக் கேட்டன்.’\n‘எனக்குத் தெரியும். எல்லாம் நல்லபடியா நடக்கும். அவன்ரை நம்பிக்கை மாதிரி எங்களுடைய நம்பிக்கையும் அவனுக்கு வேணும். அதுவே மனித பலம்.’\n‘நீங்கள் சொல்லுகிறது விளங்குது தோழர். நானும் அவனில நம்பிக்கை வைச்சிருக்கிறன். போய் அவனோடை காலைச் சாப்பாட்டைச் சேர்ந்து சாப்பிடுவம். அப்ப அவனுக்கு இன்னும் நம்பிக்கை ஊட்டலாம்.’\n‘ம்;;;… அவன் பயப்படாத வகையில…’\n‘அப்படி இல்லை. அதிகமாச் சொன்னாப் பயந்து போயிடுவான். அதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணும்.’\n‘நீங்கள் சொல்லுகிறது உண்மைத் தோழர். சப்பாத்து சத்தம் கேட்டுச் சகலமும் அடங்கி அடங்கி நம்பிக்கை நகைச்சுவை எதுவும் எங்களிட்டை இல்லாமல் போச்சுது.’\n‘ம்… என்தான் நடந்தாலும் எங்களை நாங்கள் இளக்கக் கூடாது. அதை இழந்து நிண்டா அதுதான் பரிதாபம்.’\nமுகாமிற்குச் சென்று தங்களது குடிலுக்கு இருவரும் ஆர்வத்தோடு விரைந்தார்கள். அங்கே சுமன் படுத்திருந்தான். வெக்கையைப் பொருட்படுத்தாது போர்வையால் மூடிக்கொண்டு படுத்து இருந்தான். அது கண்ணனுக்குச் சந்தேகத்தை உண்டு பண்ணியது. ‘சீ அப்படி எதுவும் நடந்து இருக்காது.’ என்று தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். அவனுக்குச் சுமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.\n‘என்ன சுமன் அலுப்பாய் இருக்கே ஏன் இப்பவே படுத்திட்டாய் எழும்பு… சாப்பிடப் போக வேண்டிய நேரம் வந்திட்டுது.’\n‘ம்…’ அவன் ஒரு மாதிரியாக அனுங்கினான்.\n‘என்ன ஒரு மாதிரி அனுங்குகிறா இண்டைக்குப் பயிற்சி சுலபமாய் இருந்திச்சா. நீ இங்க வந்ததாலேயே அப்பிடிதான் இருக்கும் எண்டு நினைக்கிறன்.’\nஅவன் அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அது கண்ணனுக்கு என்னவோ போல் இருந்தது.\n‘என்ன சுமன் இண்டைக்கு சரியா இருந்திச்சா\nஅவன் மீண்டும் பதில் அழிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். மறுபக்கம் திரும்பிப் படுத்தவனிடம் இருந்து தேம்பித் தேம்பி அழும் சந்தம் வந்தது. கண்ணன் திடுக்கிட்டுப் போனான். தோழர் சிவத்திற்கும் அது ஆச்சரியமாக இருந்தது. கண்ணன் முதலில் சென்று அவன் அருகிலிருந்தான்.\nஅவன் தொடர்ந்தும் மௌனம் சாதித்தான். கண்ணன் அவனை மெதுவாக உலுக்கி,\n‘என்ன வருத்தக்காரர் ம���திரி படுத்து இருக்கிறா எழும்பு சாப்பிடப் போவம்.’ என்றான்.\n‘எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் ஊருக்குத் திரும்பிப் போக வேணும். இல்லாட்டி நான் சாப்பிடாமலே செத்துப் போயிடுவன்.’\nஅதிர்ச்சியாகக் கேட்ட வண்ணம் கண்ணன் சுமனின் போர்வையை உருவினான். அதை உருவி அவனைச் சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அவன் நோக்கமாக இருந்தது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவன் போர்வையை உருவும் போது நினைத்து இருக்கவில்லை. சுமனைப் பார்த்து அவன் மேலும் மேலும் அதிர்ந்தாலும் இப்படியும் நடந்து இருக்கலாம் என்கின்ற ஒரு பயம் அவனிடம் இருந்தது. அந்தப் பயம் இப்போது நிஜமானதில் தலை சுற்றியது. இதை அவதானித்த தோழர் சிவம் அருகில் வந்து அவனது மேனியைக் கவனித்தார். குறி கூட்டது போன்று இன்று அதிக மூர்க்கமாக அடித்திருப்பதாய் அவருக்குத் தோன்றியது. சிவத்திற்கு முதன் முதல் பயிற்சி கொடுப்பவர்கள் மீது கடுமையான கோபம் உண்டாகியது. அடிமை என்று நினைத்து விட்டார்களா என்று மனது கொதித்தது. இயக்கத்திற்கு வந்ததிற்காக யாரும் அடிமைச் சாசனம் இவர்களுக்கு எழுதிக் கொடுக்கவில்லை. அதை ஏன் இவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை பயிற்சி கொடுத்தவர்களை நிறுத்தி வைத்து விளாச வேண்டும் என்கின்ற கோபம் அவருக்குப் பொங்கியது. என்ன செய்ய முடியும் பயிற்சி கொடுத்தவர்களை நிறுத்தி வைத்து விளாச வேண்டும் என்கின்ற கோபம் அவருக்குப் பொங்கியது. என்ன செய்ய முடியும் அப்படிச் செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் அப்படிச் செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் இதுவும் ஒரு இராணுவமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இராணுவத்தில் கேள்வி கேட்க முடியாது. சொல்வதைச் செய்ய வேண்டும். அதன் பின்பே எதைப் பற்றியும் கதைக்க முடியும். இங்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லை. இப்போது கேட்டாலும் நீ முகாமை குழப்ப வந்திருக்கிறாயா இதுவும் ஒரு இராணுவமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இராணுவத்தில் கேள்வி கேட்க முடியாது. சொல்வதைச் செய்ய வேண்டும். அதன் பின்பே எதைப் பற்றியும் கதைக்க முடியும். இங்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லை. இப்போது கேட்டாலும் நீ முகாமை குழப்ப வந்திருக்கிறாயா அல்லது அரசியல் பிரச்சினை உண்டாக்குகிறாயா அல்லது அரசியல் பிரச்சினை உண்டாக்குகிறாயா என்று அதைத் திரித்து வினாவுவார்கள். இங்குக் கேள்வி கேட்காது சொல்வதைச் செய்து பிழைக்க வேண்டும். இது ஒரு தப்பான முன்மாதிரி. யாரும் தட்டிக் கேட்க முடியாத தர்மசங்கடம்.\n‘ஐயோ இண்டைக்கும் உன்னை அடிச்சிருக்கிறாங்களாடா சுமன் நீ ஏன்ரா இப்படி அடி வாங்குகிறாய் நீ ஏன்ரா இப்படி அடி வாங்குகிறாய் பயிற்சியைத் தெண்டிச்சு ஒழுங்காய் செய்யாதிருக்கலாம்தானே பயிற்சியைத் தெண்டிச்சு ஒழுங்காய் செய்யாதிருக்கலாம்தானே\n‘இல்லையடா… இவங்கள் ஒழுங்காப் பயிற்சி செய்யாமல் விடமாட்டாங்கள். விளங்கிக் கொள். தோழர் இதுக்கு என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறியள்\n‘மாட்டை அடிச்சிருக்கிற மாதிரி அடிச்சு இருக்கிறாங்கள். பயிற்சி செய்ய முடியாட்டி விட வேண்டியதுதானே எதுக்கு இப்படி அடிச்சு இருக்கிறாங்கள் எதுக்கு இப்படி அடிச்சு இருக்கிறாங்கள் இதைக் கேட்கப் போனா அரசியல் பிரச்சினை செய்கிறியளோ எண்டு கேட்பாங்கள். சில வேளை மண் வீட்டுக்க கொண்டே வைச்சாலும் வைச்சிடுவாங்கள். நாங்கள் இதைக் கதைக்க முடியாது. கதைச்சாலும் பிரச்சினை ஆகிடும். நடந்ததை நாங்கள் மாற்ற முடியாது. தோழர் சுமன் வாரும் போய் சாப்பிடுவம். பிறகு என்ன செய்யலாம் எண்டு யோசிப்பம். இதுக்கு எதுவும் செய்ய முடியாது எண்டு நான் நினைக்கிறன். அதுவே இப்போதைக்கு பிழைக்கிற வழி. நீங்கள் எப்படி எண்டாலும் பயிற்சி செய்துதான் சமாளிக்க வேணும்.’\n‘என்னால முடியல்லத் தோழர். நீங்கள் ஆவது என்னை விளங்கிக் கொள்ளுங்க தோழர்.’\n‘எனக்கு விளங்குது தோழர் சுமன். ஆனால் பயிற்சி தாரவங்களுக்கு அது விளங்காது தோழர். அதை நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கோ தோழர். அவங்கள் பயிற்சி செய்யாட்டி அதுக்குப் பலவிதமா அர்த்தம் கற்பிப்பாங்கள். அதுவும் வக்கிரமான அர்த்தமே அவங்கடை கற்பனையில முதல்ல வரும்.’\n‘தோழர் சுமன் எழும்பும். எப்பிடி என்டாலும் நாங்கள் இந்தக் கஸ்ரத்தில இருந்து விடுபட வேணும். அது உம்முடைய கையிலும் உம்முடைய நம்பிக்கையிலும் இருக்குது. உம்மால முடியும் எண்டதை நீர் நம்ப வேணும். அந்த நம்பிக்கைதான் உம்மை இந்தக் கஸ்ரத்தில இருந்து காப்பாற்றும்.’\n‘தோழர் நீங்கள் கதைக்கிறதைக் கேட்க நல்லா இருக்குது. ஆனால் என்னால இயல இல்லை. இயலும் எண்டா நான் ஏன் அடி வாங்குகிறன். ஏன் நான் இங்க வந்து தேவை இல்லாமல் மட்ட���ப்பட்டன் எண்டு எனக்குத் தெரிய இல்லை.’\n‘இது ஒற்றை வழிப் பாதை மாதிரி. இயக்கத்திற்கு வந்தாச்சுது. சமாளிக்க வேணும் தோழர். இப்ப வாரும் சாப்பிட. இதுக்கு ஏதாவது வழி இருக்குதா எண்டு டொக்ரரிட்டை நான் ஒருக்கா கேட்டுப் பார்க்கிறன். எதுக்கும் நீ கொஞ்சம் பொறுமையா நிலைமையை விளங்கிக் கொண்டு நடக்க வேணும். எனக்கும் நெஞ்சு குமுறுது. ஆனா என்ன செய்ய முடியும்\nசுமன் பரிதாபமாய் கண்ணனையும் தோழர் சிவத்தையும் பார்த்தான். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது என்பது விளங்கியது. பசி வேறு வயிற்றில் ஊற்றிய அமிலமாக அவனைக் கொல்லாமல் கொன்றது. வேறு வழி இல்லை. ஏதாவது சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் என்ன நாளைக்கு மைதானத்திற்குச் செல்ல வேண்டும். அதை நினைக்க மீண்டும் அவனுக்குத் தலை சுற்றியது. இருந்தும் கண்ணனும் தோழர் சிவமும் ஒவ்வொரு பக்கமாக நின்று அவனைத் தூக்கி எழுப்பி விட்டார்கள்.\nபின்பு கண்ணன் தன்னிடம் இருந்த சட்டை ஒன்றை அவனுக்கு அணிவித்தான். பெரும்பாலான காயங்கள் அதற்குள் மறைந்து கொண்டது. அதன் பின்பு,\n‘போவம்.’ என்றார் தோழர் சிவம். சுமன் அழுவதா சிரிப்பதா என்கின்ற கேள்வியில் எழுந்த ஒரு சிரிப்போடு அவர்களோடு தயங்கித் தயங்கித் தள்ளாடி நடந்தான். சிறிது தூரம் நடந்து இருப்பார்கள்,\n‘என்ன நீங்கள் இரண்டு பேரும் இவருக்குப் போடிக்காட்டே’ என்றான் சாலன். அவன் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவன். அதைக் கேட்டதும் மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சுமன் பயத்தோடும், பதற்றத்தோடும் மாரியில் நனைந்த கோழி போல் நடுங்கினான். தோழர் சிவம் ஒரு கணம் அதிர்ந்தாலும் தன்னை விரைவாகச் சமாளித்துக் கொண்டு,\n‘ஆங்… நீங்கள் என்ன இவருக்கு போடிக்காட்டோ எண்டு கேட்டன்.’\n‘ஏன் தோழர் அப்பிடிக் கேட்கிறியள் இயலாத தோழருக்கு உதவி செய்யக் கூடாது எண்டுறியளா தோழர் இயலாத தோழருக்கு உதவி செய்யக் கூடாது எண்டுறியளா தோழர் இராணுவம் எண்டாலும் சக சிப்பாய்க்கு உதவி செய்யத்தானே வேணும் இராணுவம் எண்டாலும் சக சிப்பாய்க்கு உதவி செய்யத்தானே வேணும் நீங்கள் பொடிக்காட்டா எண்டு கேட்கிறது ஒரு மாதிரி இருக்குது தோழர்.’\n‘சிவம் தோழர் சொன்னா அது சரியாக இருக்கும். அதே மாதிரி நாளைக்கு ஒழுங்கா றெயினிங்கையும் செய்யச் சொல்லுங்க தோழர். யாருக்கும் யார் மேல���யும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் எங்கடை கடமையைச் செய்கிறம். அதுக்கு எல்லாரும் ஒத்துழைக்க வேணும். தோழர் சுமன் நாளைக்கு நல்லாப் பயிற்சி செய்வார் எண்டு நினைக்கிறன்.’\n‘ம்… செய்வார் தோழர். நாங்கள் கதைக்கிறம் தோழர்.’\n‘சரி. நான் வாறன் தோழர். தோழர் கண்ணன்… தோழர் சுமனுக்கு உற்சாகம் கொடும். நாளைக்குச் சந்திப்பம் தோழர்.’\nதோழர் சாலன் போவதைச் சுமன் வெறுப்போடு பார்த்துக் கொண்டு நின்றான். அதைத் தோழர் சிவமும் கவனித்தார். அவனுக்குப் புத்திமதி சொல்ல வேண்டும் போல் இருந்தது. என்றாலும் அது அதிகமாகிவிடும் என்று நினைத்த தோழர்,\n‘நாங்கள் சாப்பிடப் போவம்.’ என்ற வண்ணம் நடந்தார்.\nசுமனிற்கு மாத்திரம் அன்று மதிய வேளைப் பயிற்சிக்கு விலக்கு அழிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வருத்தக்காரர்களைப் பார்க்கும் மருத்துவர் என்பவர் காரணமாய் இருந்தார் என்பதைக் கண்ணன் பின்பு அறிந்து கொண்டான். மற்றவர்களுக்கு மதியம் பயிற்சி இருந்தது. அது நீண்ட நேரமாக இருக்கவில்லை என்பது பலருக்கு ஆறுதல் தந்தது. அந்த ஒரு மணித்தியாலப் பயிற்சியில் இராணுவ யுக்திகளும் அதற்கான உடற்பயிற்சிகளும் வழங்கப்பட்டன. கண்ணனுக்கு அது மிகவும் கடினமாக இருக்கவில்லை. இருந்தாலும் சவுக்கம் காட்டு வெப்பம் மிகவும் கொடுமையாக இருப்பதாய் அவன் உணர்ந்தான். அந்தப் பயிற்சிகள் களத்தில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் கண்ணனுக்கு எள்ளளவும் ஐயம் இருக்கவில்லை. அனேகர் அதை ஆர்வத்தோடு கடுமையாகச் செய்வதையும் அவன் அவதானித்தான். அதனால் மகிழ்ச்சியாகவே அந்தப் பயிற்சிகளைச் செய்ய முடிந்தது. பயிற்சிகள் முடிவடைந்த பின்பு தோழர் சிவம் வந்து கண்ணனைப் பார்த்து,\n‘போவம் தோழர். சுமன் என்ன செய்வானோ தெரியாது.’\n‘அவரை விடுங்க தோழர். நாங்கள் கூட்டிக் கொண்டு போனா அவரைப் பின்னேரம் பயிற்சிக்கு அனுப்புவாங்கள். அந்த விசப்பரீட்சை எங்களுக்கு எதுக்குத் தோழர் அவன் ஓய்வெடுக்கட்டும். உடம்பைத் தேற்றட்டும். ஒழுங்காப் பயிற்சியைச் செய்யட்டும். பிறகு எங்களோடை கூட்டிக் கொண்டு திரியலாம்.’\n‘ம் நீங்கள் சொல்லுகிறது உண்மை. அப்ப நாங்கள் மாத்திரம் போய் குளிச்சிட்டு வருவம்.’\n‘அதைத்தான் நான் சொல்கிறன் தோழர்.’\nஅதன் பின்பு இருவரும் முகாமிற்குச் சென்று உடுப்பு, சவர்க்காரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் குளிக்கச் சென்றார்கள்.\nஅன்று ஆற்றில் அதிக வெள்ளம் இல்லை என்றாலும் வைரம் போன்று மிளிரும் தெளிவு அதிலிருந்தது. சூரிய ஒளி பட்டுத் தெறிப்பதைப் பார்க்கக் கண்கள் கூசின. ஓடும் நீர் ஆதலால் குளிர்மை பூண்டு உடலிற்கு இதம் தந்தது. ஆற்றில் சில இடங்களில் ஆழமாகவும் சில இடங்களில் மணல் ஏறிப் பிட்டியாகவும் இருந்தது. ஆழமான இடம் பார்த்துக் கண்ணனும் தோழர் சிவமும் இறங்கிக் குளித்தார்கள். அப்போது கண்ணன் மனதில் நெளிந்த சந்தேகங்கப் புழுக்கள் வெளியே வரத் துடித்தன. அதனால் அவன்,\n‘தோழர். நான் ஒண்டு உங்களிட்டைக் கேட்கலாமா\n‘ஏன் இப்பிடிப் பீடிகை போடுகிறீர். கேட்க வந்ததைக் கேழும்.’\n‘இல்லை… அநியாயம் நடக்கிற போது அதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்கிறியள். பேசாமல் இருக்க வேணும் எண்டு மற்றவைக்கும் சொல்லுகிறியள். அது எப்பிடி ஒரு நியாயமான போராடுகிற குணத்திற்கு ஒத்து வரும் போராட்டம் எண்டாலே அந்நியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறதும், உரிமையை, சுதந்திரத்தை மீட்டு எடுக்கிறதும் இல்லையா போராட்டம் எண்டாலே அந்நியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறதும், உரிமையை, சுதந்திரத்தை மீட்டு எடுக்கிறதும் இல்லையா அந்த குணங்களை எல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு இப்பிடி மௌனமா இருக்கிறதை மனது எப்பிடி ஏற்றுக் கொள்ளும் அந்த குணங்களை எல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு இப்பிடி மௌனமா இருக்கிறதை மனது எப்பிடி ஏற்றுக் கொள்ளும் இதை நீங்கள் போராளிகளுக்கான குணமா ஏற்றுக் கொள்ளுகிறியளா இதை நீங்கள் போராளிகளுக்கான குணமா ஏற்றுக் கொள்ளுகிறியளா\n‘முதல்ல போராட்டம் எதிரிகளோடு மட்டும்தான் எண்டதையும் தோழர்களோடே இல்லை எண்டுகிறதையும் முழுமையாக விளங்கிக் கொள்ள வேணும். இங்க தேவை இல்லாமல் எதிர்த்துக் கதைக்கிறதாலா எங்களுக்கு உள்ள நாங்களே போராடுகிற மாதிரி இருக்கும். அது சரியா நான் எல்லா இடத்திலும் எல்லா விசயங்களும் நியாயமா நடக்கும் அல்லது நடக்குது எண்டு சொல்ல வரயில்லை. சில வேளை பொதுவான நன்மைக்காக நாங்கள் சில உரிமை மீறல்களை, தப்புக்களைக் கண்டும் காணாமல் இருந்து கொள்ளத்தான் வேணும். அப்பிடிதான் இதுவும்.’\n‘இதுகளை என்னால ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்குது தோழர் சிவம். நியாயம் எண்டுகிறது எதுக்கும் வளைஞ்சு போக��றது இல்லை. வளைய நினைச்சாலே நாங்கள் அநியாயத்திற்கு அடிபணிஞ்சிட்டம் எண்டுதான் அர்த்தம். இல்லையா தோழர். அநியாயம் என்ன வடிவில எந்த அளவில நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டாமா அப்பிடிக் கேட்காமல் விட்டால் அதுவே பெரிய பெரிய தவறுகளுக்கு காரணமாகிடும் எண்டு நினைக்க இல்லையா நீங்கள் அப்பிடிக் கேட்காமல் விட்டால் அதுவே பெரிய பெரிய தவறுகளுக்கு காரணமாகிடும் எண்டு நினைக்க இல்லையா நீங்கள்\n‘ஒரு விசயத்தைப் பல கோணத்தில பல மாதிரிச் சிந்திக்கலாம். தற்போதைக்கு முகாம் ஒழுங்கா இயங்க வேணும் எண்டாப் பொறுப்பாளர் தொடக்கம் ஒவ்வொரு தோழர் வரையும் ஒற்றுமையா, ஒரு திசையில பயணிக்க வேணும். அதில எந்தத் தடுமாற்றமோ, மாற்றுக் கருத்தோ இருக்கக் கூடாது. அதே பயணிப்பு எதிரியை நோக்கியும் தொடர வேணும். போராட்டம் வெற்றி பெற்றால் மீதம் வரவேண்டிய உரிமைகள் எல்லாம் வந்து சேர்ந்திடும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை எண்டுகிற மாதிரி இதைக் கொஞ்சம் தூர நோக்கோடை பார்க்க வேணும்.’\n‘தூர நோக்கு வேற மாதிரி இருக்கும் தோழர். முதல்ல சிங்கள இராணுவத்திற்கு எதிராக எல்லாரும் போராடுவினம். பிறகு தமிழ் இராணுவத்திற்கு எதிராய் தமிழ் மக்கள் போராட வேண்டி வரும். இந்த அநியாயங்களை இப்ப தட்டிக் கேட்காட்டி அப்பிடிதான் கடைசியில இது வந்து முடியும்.’\n‘கண்ணன் நீர் சொல்லுகிறதை முழுமையா என்னால மறுக்க முடியாது. எண்டாலும் நீர் இங்க அமைதியாக இருக்க வேணும். அதுக்கு நான் இப்ப கூறின காரணங்களோடை அதைவிட வேற சில, பல காரணங்களும் உண்டு. எல்லாத்தையும் இப்ப வெளிப்படையாகக் கதைக்க முடியாது. அதால யாருக்கும் எந்தவித நன்மையும் இப்ப வரப் போகிறது இல்லை. இதுகளை எல்லாம் விளங்கிக் கொண்டு அமைதியாக வந்த காரியத்தில கண்ணாய் இருக்கிறது புத்தி எண்டுகிறது என்னுடைய கருத்து.’\n‘அது என்ன சில பல காரணங்கள் தோழர்\n‘சில விசயங்களை அறியாமல் அறிய முயலாமல் இருக்கிறது எல்லாருக்கும் நன்மையாக இருக்கும். மனித வாழ்க்கையில சில நேரங்களில இதைக் கடைப்பிடிக்கத்தான் வேணும்.’\n‘என்ன சொல்ல வாறியள் தோழர் சிவம்\n‘என்ரை வாயைப் பிடுங்காதையும் தோழர் கண்ணன்.’\n‘தோழர் நீங்கள் எல்லாத்தையும் வெளிப்படையாகச் சொன்னால்தானே நாங்கள் அதுக்கேத்த மாதிரி நடந்து கொள்ளலாம். புதிசா வந்திருக்கிற எங்களுக்���ு நீங்கள் தானே வழிகாட்ட வேணும்\n‘நீர் மற்றவையின்ரை வாயைப் புடுங்கிறதிலை கெட்டிக்காரன் எண்டதில எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.’\n‘சொல்லுங்க தோழர். நீங்கள் சொல்லுகிறதாலதான் மற்றைய தோழர்களைத் தப்பாகப் போகாமல் காப்பாற்ற முடியும். கதைக்காமல் மௌனமாப் பயங்காட்டிக் கொண்டு இருக்கிறது நல்லது இல்லைத் தோழர்.’\nதோழர் சிவம் பேச்சு இழந்தவராய் ஏதோ யோசித்துக் கொண்டு இருந்தார். கண்ணனுக்குச் சலித்துவிட்டது. இனி எதைப் பற்றியும் கேட்கக் கூடாது என்று எண்ணிய வண்ணம் ஆற்று நீரில் நன்றாக மூழ்கினான். மூழ்கி மீண்டும் எழுந்த போது தோழர் சிவம் கண்ணனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு நின்றார். பின்பு அவனைப் பார்த்து,\n‘போவம். இல்லாட்டி விசில் அடிப்பாங்கள் எண்டு உங்களுக்குப் பயமா இருக்குதா தோழர்.’\n‘அது என்னவோ உண்மைதான். அதுக்கும் பல காரணங்கள் இருக்குது. உள்ள வந்தவங்கள் வெளியால போய் உள்ளே உள்ள விசயங்களை வெளியால சொல்லிடுவாங்களோ எண்டுகிற பயம் அவங்களுக்கு. அது இயக்கத்துக்கு நல்லது இல்லை எண்டுகிறது உண்மை. அந்த ஆபத்து அரசாங்கத்தாலும் வரலாம். மற்றைய இயக்கங்களாலும் வரலாம். இந்தியாவாலும் வரலாம். அப்பிடி அனுப்பி வைக்கப்பட்டவங்கள் தப்பி ஓடுவாங்கள் எண்டுகிற ஒரு அவிப்பிராயம் பொதுவா இருக்குது. அதால கணக்கில கவனமாக இருப்பினம். அதைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் இந்த நேரத்தில எல்லாம் கணக்குப் பார்க்கிற வழமை இல்லை. நீர் அவசரப்படாமல் மேல வாரும். சண்டைக்குப் பிந்தினாலும் சபைக்குப் பிந்தக் கூடாது எண்டதைக் கடைப் பிடிக்க வேணும். இண்டைக்கு எங்கயோ குளத்து மீன் வாங்கி வந்தவங்கள் எண்டு கேள்வி. சாப்பாடு நல்லா இருக்கும். அதுதான் முந்திக் கொள்ளுகிறது புத்திசாலித்தனம் எண்டு நினைக்கிறன்.’\n இருந்தாலும் இவங்கள் தூளுக்குப் பதிலா மஞ்சள் தூளைப் போட்டுக் கறி வைக்கிறாங்களோ தெரியாது.’\n‘இல்லைத் தோழர். ஸ்ராலின் இண்டைக்குச் சமையல் பொறுப்பு. அவன் நல்லாச் சமைப்பான். வாங்க போவம்.’\nஅன்று மத்தியான சாப்பாடு நன்றாகவே இருந்தது. ஊரில் சாப்பிடும் அல்லது இடையில் தங்கிய வீடுகளில் சாப்பிட்ட மீன் குளம்பிற்கும் குத்தரிசிச் சோற்றிற்கும் இணையாக இல்லாவிட்டாலும் முகாமில் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு அது தேவாமிர்தமாகவே இருந்தது.\nமாலைப் பயிற்சிகள் இராணுவ யுத்திகளைப் பயிற்றுவிப்பதாகவே இருந்தன. அதற்கும் சுமன் வரவில்லை. அவனை எண்ணும் போது கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இருந்தாலும் அவன் நன்றாக உடலைத் தேற்றிக் கொள்ளட்டும் என்று சமாதானம் செய்து கொண்டான். மாலைப் பயிற்சி முடிந்ததும் தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து,\n‘நாங்கள் வாய்க்காலுக்குப் போய் மேல் கழுவிக் கொண்டு வருவம் தோழர். அப்பத்தான் நிம்மதியாய் நித்திரை கொள்ளலாம்.’ என்றார்.\n‘அதுக்கு என்ன தோழர்… நல்லாப் பசிக்கவும் தொடங்கீட்டுது. வீட்டை நினைக்கக் கவலையாகவும் இருக்குது. இப்பிடி எவ்வளவு காலம்…\nஅதைக் கூறும் போது கண்ணனின் கண்கள் கலங்கிக் குரல் உடைந்து போயிற்று. இது கண்ணனுக்கான உணர்ச்சி மட்டும் அல்ல. முகாமில் பயிற்சி செய்ய வந்து இருக்கும் ஒவ்வொரு தோழர்களின் உணர்ச்சியும் அப்படியே இருக்கிறது என்பது தோழர் சிவத்திற்கு நன்கு தெரியும். விடுதலை என்பது தியாகம் என்கின்ற உரத்தில் மட்டுமே செழிக்க முடியும். அந்த அர்ப்பணிப்பிலிருந்து யாரும் விடுதலை பெற்றுவிட முடியாது. அதிலிருந்து யாரும் பொறுப்புத் துறந்து போகவும் முடியாது. அதுவே ஒவ்வொரு போராளியினதும் ஆரம்ப அர்ப்பணிப்பாக, தியாகமாக இருக்கிறது. இருக்க வேண்டும்.\n‘தோழர் இதுக்காக எல்லாம் கவலைப்படக் கூடாது. எல்லாத் தோழர்களுக்கும் உறவுகள் இருக்கினம். உறவைப் பெரிதுபடுத்தினால் யாராலும் போராட வெளிக்கிட முடியாது. நாங்கள் செய்ய வெளிக்கிட்ட தியாகத்தோடே ஒப்பிடும் போது இந்த விசயங்களை எல்லாம் சின்ன விசயமா நினைச்சுப் புறம் தள்ளிக் கொண்டு போக வேணும்.’\n‘வாயால அதை லேகாச் சொல்லாம் தோழர். எண்டாலும் அதை அனுபவிக்கிறது நீங்கள் நினைக்கிற மாதிரி லேசில்லை. அதுக்காக நான் வந்த இலட்சியத்தை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க போகிறன் எண்டு அர்த்தம் இல்லை. அதில எனக்கு எந்தத் தடுமாற்றமும் கிடையாது.’\n‘அது நல்லது. என்ன நடந்தாலும் நாங்கள் வந்த இலட்சியத்தை எதற்காகவும் இம்மிய அளவும் மறக்கக் கூடாது.’\n‘அதில பலரும் தெளிவாகத்தான் இருக்கினம்.’\n‘உண்மைதான் தோழர் கண்ணன். வாங்க வாய்க்காலுக்குப் போவம்\nஇருவரும் புறப்பட்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார்கள். தோழர் சிவம் வாய்க்காலில் முன்பாகச் சிறிது தூரமாகக் கூட்டிச் சென்றார். ஏன் இப்போது இவ்வளவு தூரம் கூட்டிச் செல்கிறார் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. என்றாலும் அதைப் பற்றி முதலில் அவரோடு ஆட்சேபிக்காது நடந்தான். அப்படிச் சிறிது தூரம் நடந்தவன் பின்பு அதைப் பொறுக்க முடியாதவனாய்,\n‘என்ன தோழர் முகம் கழுவ எத்தின மையில் போகிறதா உத்தேசம் எங்க போனாலும் எல்லாம் நடந்த தண்ணிதான் வரப்போகுது. அசுத்தம் இல்லாத நீர் எண்டால் நாங்கள் மனிசர் இறங்கிக் குளிக்காத கிணறு தேடிச் செல்ல வேணும்.’\n‘அவசரப்படாதையும் கண்ணன். பகலில பக்கம் பார்த்துப் பேசு… இரவில அதுவும் பேசாத எண்டுவினம்.’\n‘அது இரகசியம் கதைக்கிறவைக்குத் தோழர். நீங்கள் எதுவும் சொல்லமாட்டியள். பிறகு எதுக்கு இந்தப் பயணம்\n‘அப்படி இல்லைக் கண்ணன். தேவையில்லாத விசயங்களைக் கதைச்சு தேவை இல்லாத பிரச்சனையில மாட்டுப்படக் கூடாது. எனக்குச் சில விசயங்கள் தெரியும். ஆனால் அதை எல்லாம் கதைச்சால் அவங்கள் என்னையும் சந்தேகப்படலாம். அப்பிடிச் சந்தேகம் வந்தால் அதுகின்ரை விளைவு கொடுமையா இருக்கும். புத்திசாலியாப் பிழைச்சுக் கொள்ள வேணும் எண்டா அதுகளுக்கு எல்லாம் தேவையில்லாமல் தலையிடக் கூடாது. முதல் கதைக்கிறதில கவனமாய் இருக்க வேணும். இந்த வாயால மாட்டுப்பட்டவை பலர். அதில சிலர் அந்த மண்வீட்டுக்க சாக கிடக்கிறவை.’\nசிறிது மௌனமாய் இருந்த தோழர் சிவம் மீண்டும் பேசத் தொடங்கினார்.\n‘ம்… அது எல்லாம் மனவருத்தமான விசயம்தான். அரசியல் பிரச்சினையால கைதாகி வந்தவைதான் அதுக்குள்ள இருக்கினம். அதுக்கு உள்ள இருக்கிறவையோடை கதைச்சாலோ அல்லது அதைப் பற்றி நாங்கள் கதைச்சாலோ தேவையில்லாத சிக்கலில மாட்டுப்பட வேண்டி வரும். அதால நானும் உங்களோடை அதைப்பற்றிக் கதைக்க விரும்ப இல்லை. நீ நினைக்கிற மாதிரி எல்லா நடை முறையும் இங்க சரியா நடக்குது எண்டு சொல்ல முடியாது. தோழரைத் தோழன் எண்டுகிறவனே அடிக்கக் கூடாது எண்கிறதிலை எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரசியல் கதைச்சு இயக்கத்தையே உடைக்கிறாங்கள் எண்டு தலைமை குற்றச்சாட்டு வைச்சு அவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிற நேரம் நாங்கள் என்ன கதைக்க முடியும் தலைமையே அப்படி எதிர்க்கிறவையை அடக்க வேணும் எண்டு நினைச்சதால அது இப்ப பல இடத்திலும் பரவி இருக்குது. அதிகின்ரை பாதிப்பையே சுமனும் இப்ப அனுபவிச்சான். இயக்கத்தில பிரச்சனைக்குக் கொலையும் வன்முறையும் தண்டனையா இருக்கிறது ஒண்டும் புதிசு இல்லை. நீர் அறிஞ்சு இருக்கிறீரோ இல்லையோ தெரியாது. ஆனா இது ஆரம்பத்தில இருந்து இருக்குது. கொலை ஒண்டும் ஈழப் போராட்டத்திற்கு புதுசு இல்லை. இயக்கம் பிறக்க அதுவும் கூடவே பிறந்திட்டுது. அந்தக் கலாச்சாரத்தின் பாதிப்பே இப்ப பயிற்சி செய்ய இயலாமல் இருக்கிற தோழர் மேலையும் வன்முறையாக எந்தக் கூச்சமும் இல்லாமல் பாயிது.\nஆனாலும் உதைப்பற்றி இங்க கதைக்கக் கூடாது. கதைச்சா கதைக்கிறவையையும் மண்வீட்டிலயே வைப்பினம். மண்வீட்டில வைச்சா அதுக்குப் பிறகு எங்கடை வாழ்க்கை முழுமையாக எங்கடை கையில இருக்காது. நாங்கள் எங்கடை இனத்தின்ரை விதியை மாத்த வேணும் எண்டு இங்க வெளிக்கிட்டு வந்து இருக்கிறம். ஆனால் சில வேளை இங்க எங்கடை விதியையே எங்களால மாத்த முடியாமல் இருக்கும். அப்படியான ஒரு இக்கட்டான நிலைக்க நாங்கள் இங்க அகப்பிடக் கூடாது. அதால அரசியல் கதைக்கிறதோ மண்வீட்டைப் பற்றி ஆராய்கிறதோ எங்களுக்கு நல்லது இல்லை. இப்ப எல்லாத்தையும் சந்தேகக் கண்ணோடையே பார்க்கிறாங்கள். அதுக்க நாங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சா எங்களையும் இயக்கத்தைக் குழப்ப வந்தவங்களாக பார்ப்பாங்கள். அவங்கள் பயப்பிடுகிறதிலையும் ஒரு நியாயம் இருக்குது எண்டும் சொல்லலாம். இயக்கத்தை அழிக்கிறதுக்கு எப்பிடி ஆபத்து வரும், யாரால அந்த ஆபத்து வரும் எண்டது யாருக்கும் தெரியாது. அதால இருண்டவன் கண்ணுக்கு மருண்டது எல்லாம் பேய் எண்ட மாதிரி எல்லாரிலும் சந்தேகம் பாயுது. வேறை இயக்கம், இலங்கை அரசு, றோ எண்டு அவங்களால அனுப்பப்பட்ட யாரும் இயக்கத்திற்கு உள்ள நுழையலாம். தகவல்களை எடுத்துக் கொண்டு வெளிய போகலாம். அல்லது முகாமிற்கையே கலகத்தை உண்டு பண்ணலாம். கொலை செய்யலாம். அது எல்லாப் போராட்டங்களிலையும் நடக்கிறது. எங்கடை போராட்டத்தில அது இன்னும் அதிகமா இருக்குது. போராட்டம் எண்டால் இது எல்லாம் தவிர்க்க முடியாது எண்டு சமாதானம் சொல்லலாம். ஆனா அதை நேரடியாக அனுபவிக்கிறது கொடுமையானது. அதிகின்ரை உச்சக்கட்டமே தோழரைத் தோழர்களே சந்தேகப்படுகிறது. லெனின், ஸ்ராலின் தொடக்கம் எல்லாருக்கும் இருந்த வருத்தமே இது. நாங்கள் அவங்கடை படங்களைக் கழுத்தில தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறம். பிறகு அவங்கள் செய்தது பிழை எண்டு கதைக்க மு��ியுமா கதைச்சாலும் குட்டி பூர்ஸ்வா, குழப்பக்காரன் எண்டு தூக்கில தொங்க விட்டிடுவாங்கள். நீங்கள் இதை எல்லாம் விளங்கிக் கொள்ளாமல் இளம் கண்டு பயமறியாது எண்டுகிறது போல நடக்கப் பார்க்கிறியள். கவனமா இருக்க வேணும் கண்ணன். நாங்கள் சும்மா கதைக்கிறதுகூட யாருடைய காதுக்கு எட்டினாலும் எங்கடை கழுத்துக்குச் சுருக்குக் கயிறு வந்திடும். அதால திரும்பவும் நான் உமக்குச் சொல்லுகிற புத்தி என்ன எண்டா போசாமல் வந்த அலுவலைப் பாரும் தோழர். இங்கை வேறை எதையும் கண்டு கொள்ளாதையும்.’\n‘என்ன நினைக்க எனக்கே கோபமாகவும், இயக்கத்தை நினைக்கப் பயமாகவும் இருக்குது. போராட்டம், விடுதலை என்கிற கற்பனை எல்லாம் சிதைஞ்சு சின்னாபின்னமாய் போன மாதிரி இருக்குது. எவ்வளவு நம்பிக்கையோடை விசுவாசத்தோடை தோழர்கள் எல்லாம் வந்து இருக்கிறாங்கள். அவங்கடை வாழ்கையைக் கத்தி மேல நடக்கிற மாதிரி ஆக்கி வைச்சிருக்கினம்.’\n இயக்கத் தலைமையை முழுமையா குறை சொல்ல முடியாது. அவங்களுக்கும் வேற வழி இல்லா மாதிரியான ஒரு நிலைமைதான்.’\n‘கண்ணன் அதை எல்லாம் பற்றிக் கடுமையா யோசிக்காதையும். ஊரோடை ஒத்து ஓடும். இப்ப எங்களுக்கு அதை விட்டா வேற வழி இல்லை.’\n‘உட்கட்சி ஜனநாயகம் அற்ற, தோழர்களே வாய் திறக்க முடியாத ஒரு இயக்கம் போராடினால் என்ன போராடாட்டி என்ன இதால தமிழருக்கு விடுதலை கிடைக்கும் எண்டு நான் நினைக்க இல்லை.’\n‘சூ… மெதுவாய் பேசும் தோழர். நீர் என்னையும் இழுத்து விட்டிடுவீர் போல இருக்குது.’\n‘கோபமாய் இருக்குது தோழர். ஆத்திரமாய் இருக்குது தோழர். ஆற்றாமையாக இருக்குது தோழர். இப்பிடி எண்டு தெரிஞ்சு இருந்தா நான் இதை எண்ணியே பார்த்து இருக்க மாட்டன். இயக்கத்துக்கு வந்து இருக்கமாட்டன். வெளிநாட்டுக்குப் போகிறவங்கள் பிழைக்கத் தெரிஞ்சவங்கள் போல இருக்குது.’\n‘சிங்கள ஆமியிட்டை அடிமையா இருந்து சாகிறது இதைவிடக் கொடுமைதானே அதுக்கு எதிராக எண்டாலும் எதாவது செய்யத்தானே வேணும் அதுக்கு எதிராக எண்டாலும் எதாவது செய்யத்தானே வேணும்\n‘ஒரு ஆமியிட்டை விடுதலை பெற்று இன்னொரு ஆமியிட்டை அடிமையாகிற மாதிரி எல்லோ இது இருக்குது.’\n‘அப்பிடி எல்லாம் நினைக்காதீங்க தோழர். எங்கடை இயக்கம் பிழையைத் திருத்தி ஒரு உன்னதமான போராட்டத்தை வருங்காலத்தில முன்னெடுக்கும். அதுக்கு நாங்களும் ���ங்களால ஆனதைச் செய்ய வேணும்.’\n‘இது உங்களுடைய ஒரு ஆக்கப்பூர்வமான கருத்தும், நம்பிக்கையும். நானும் அப்பிடி ஒரு நல்ல பாதையில எங்கடை இயக்கமும் போராட்டமும் போக வேணும் எண்டு எதிர்பார்க்கிறன்.’\n‘நம்பிக்கைதான் வாழ்கை. எல்லாம் சரியாக நடக்கும் எண்டு நம்புவம். அதைவிட முக்கியம் நாங்கள் இப்ப கதைச்சதை இங்கயே மறந்திடுகிறது. எதையும் மனதில வைச்சுக் கொள்ளாமல் வந்த போது இருந்த நம்பிக்கையோடு பயிற்சியைச் செய்யுங்க. காலம் பதில் சொல்லும். அப்ப பார்ப்பம்.’\n‘ம்… நீங்கள் சொல்லுகிறது உண்மை. எங்களுக்கு அதைவிட வேற வழி இல்லை.’\n‘சரி வாரும். நேரம் ஆச்சுது.’\nஇருவரும் முகாமை நோக்கிப் புறப்பட்டார்கள். தோழர் சிவத்திற்கு தாங்கள் பிந்தி விட்டோமோ என்கின்ற பதட்டம். அவர் விரைவாக நடந்தார். கண்ணனும் அப்படியே விரைவாக நடந்தான். திடீரெனச் சவுக்கம் பற்றைக்குள் இருந்து வந்த இருவர்,\n‘ர்யனௌ ரி’ என்ற வண்ணம் பாய்ந்து முன்னே வந்தார்கள். அவர்கள் கையில் சவுக்கம் கட்டையும் மின் விளக்கும் இருந்தன. பின்பு அவர்கள் இருவரையும் முட்டுக் காலில் இருக்கச் சொல்லி முகத்திற்கு வெளிச்சம் பாய்ச்சி யார் என்று பார்த்தார்கள்.\n’ என்றார் காவலில் நின்ற தோழர்.\n‘அதுதான் எங்க இவ்வளவு நேரம் மினக்ககெட்டியள் தோழர்\n‘இல்லைக். குளிச்சுக் கொண்டு இருந்ததில நேரம் போயிட்டுது.’\n‘பரேட்டுக்குப் பிந்தினா என்ன நடக்கும் எண்டு உங்களுக்குத் தெரியும்தானே தோழர் சிவம் நீங்கள் இப்படிச் சுணங்கி வாறியள்… கெதியாப் போங்க. விசில் அடிக்கப் போகிறாங்கள்.’\n‘ஓம் தோழர்… நாங்கள் வாறம். கெதியா வாரும் கண்ணன்… விசில் அடிக்கப் போகிறாங்கள்.’\nஇருவரும் அவசரமாக முகாமை நோக்கிப் புயல் போலச் சென்றார்கள். முகாமிற்குச் சென்ற சிறிது நேரத்தில் வீளை ஊதப்பட்டது. எல்லோரும் விரைவாகவும், ஒழுங்காகவும் முகாமின் முற்றத்தில் ஒன்று கூடினார்கள். கணக்கெடுப்பு நடக்கத் தொடங்கியது. இந்தக் கணக்கெடுப்பு பிழைக்கக் கூடாது. இசகுபிசகாய் பிழைத்தால் அது சரியாகும் வரைக்கும் அனைவரும் காத்து நிற்க வேண்டி வரும். அத்தால் அனைவரது விருப்பமும் கணக்குச் சரியாக இருக்க வேண்டும் என்பதே. கழகத்தின் கொள்கைக்கு எதிராகச் சிலர் களவாக மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொள்வார்கள். கணக்கெடுப்பிற்குச் சிறிது நேரம் பிடித்தது. கணக்குப் பிசகாது சரியாக இருந்தது. இன்று பிட்டுக்கு விசேசமாகத் தயிரும் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். அதன் பின்பு அந்த அணிவகுப்புக் கலைக்கப்பட்டது. அப்படிக் கலையும் போது சுமன் அங்கு வங்து இருப்பதைக் கண்ணன் கண்டான். கண்ணன் உடனே ஓடிச் சென்று சுமனின் கையைப் பிடித்தான். கண்ணன் கையைப் பிடிக்கவும் சுமன் கண்கலங்கித் தேம்பத் தொடங்கினான். அது கண்ணனுக்கு மிகவும் மனவருத்தத்தைத் தந்தது. இதைப் பார்த்த தோழர் சிவமும் அங்கே வந்து சேர்ந்தார்.\n‘இதுக்கெல்லாம் கண் கலங்கக் கூடாது. வந்த அலுவலில நாங்கள் கண்ணும் கருத்துமா இருப்பம். நடந்ததை நீ முழுமையா மற. நாளையில இருந்து புது மனிசராய் பயிற்சி செய்வம்.’\nகண்ணீரைத் துடைத்த வண்ணம் ‘ம்…’ என்றான் சுமன்.\n‘கண்ணன் சொல்லுகிறது சரி தோழர். நீர் நடந்ததை மறந்திட்டு இனி எவ்வளவு கடுமையா பயிற்சி செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையாப் பயிற்சி செய்து வந்த காரியத்தில கண்ணும் கருத்துமாய் இருக்க வேணும். ஊரில சொகுசாய் இருந்த எண்ணத்தை எல்லாம் மறந்திட்டு இங்க இப்ப இருக்கிற நிலைமைக்கு எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேணும்.’ என்றார் தோழர் சிவம்.\n‘கண்ணன் இனி விளங்கிக் கொள்வான் தோழர். நாங்கள் இனி அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சுமனுக்கு இந்தத் திடீர் மாற்றம் பெரிய அதிர்ச்சி மாதிரி… அதாலதான் இந்தச் சிக்கல் எல்லாம். இனி அதெல்லாம் சரியாகிடும்.’\nஅடுத்த வீளை ஊதியது. அது சாப்பாட்டிற்கான அழைப்பு. சுமனும் அவர்களோடு சாப்பிடச் சென்றான். மாலைச் சாப்பாட்டை அவன் வேறு வழி இன்றிக் கொட்டாமல் சாப்பிட்டான். அதைப் பார்த்த கண்ணன், சிவம் ஆகிய இருவருக்கும் மனத் திருப்தியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.\nசுமனின் அம்மா அவனுக்கு அரிசிமாப் பிட்டோடு சம்பலும், உருளைக்கிழங்குப் பொரியலும் போட்டுத் தயிரும் விட்டுக் குழைத்து ஊட்டிக் கொண்டு இருந்தார். சுமனும் அதைச் சுவைத்துச் சாப்பிட்டான். அம்மாவின் கைப்பட்டாலே தனிச் சுவை. அம்மாவே சமைத்தால் அது தெவிட்டாத தேவாமிர்தம். அந்தத் தேவாமிர்தத்தை நித்தம் உண்ணக் கிடைத்ததே எப்பிறப்பிலோ செய்த பெரும் புண்ணியம். அப்படி அவன் சுவைத்து உண்ணும் போது அவர்கள் வீட்டின் முன்பு இராணுவ வண்டி ஒன்று வந்து நின்றது. அதைக் கண்டவுடன் சுமன் யோ��ிக்காது வேலியைத் தாண்டி ஓடினான். அவன் ஓடியதால் ராணுவம் அவன் அம்மாவைச் சுட்டுக் கொன்றது.\n‘அம்மா… அம்மா… ஐயோ… அம்மா…..’ என்று கத்திப் பக்கத்தில் படுத்து இருந்தவர்களையும் குழப்பினான் சுமன். கண்ணன் அவனின் சத்தத்தில் முழித்து விட்டதால் அவன் கன்னத்தில் தட்டினான். அவன் தட்டியதை அடுத்து முழிப்பிற்கு வந்த சுமன் என்ன நடந்தது என்பது விளங்காது விழித்தான். அவனை அப்படிப் பார்த்த கண்ணன்,\n‘ம்…. ஊரில அம்மா சாப்பாடு தார மாதிரி…’\n‘மனதில உள்ள ஆசை கனவா வந்து இருக்குது.’\n‘சாப்பாடு மாத்திரம் எண்டாப் பருவாய் இல்லை. ஆமி வாற மாதிரி… அம்மாவைச் சுடுகிற மாதிரி… எனக்கு என்னவோ போல இருக்குது.’\n‘அது எல்லாம் சும்மா கனவு… மனப்பீதி… பேசாமல் படு. காலமை போட்டு முறிப்பாங்களாம்.’\n‘ம்… எனக்கு ஏற்கனவே உடம்பு இயலாமல் இருக்குது.’\n‘ஒழுங்காச் சாப்பிடு எண்டு எல்லாரும் அதுக்குத்தான் விழுந்து விழுந்து உனக்குச் சொன்னது. இனியாவது விளங்கும் எண்டு நினைக்கிறன்.’\n‘ச்… விடு. இயலுமானவரை நான் றை பண்ணுவன்.’\n‘இப்ப படு. கெதியாய் பொழுது விடிஞ்சிடும். பிறகு கால் குண்டியில தட்ட ஓட வேணும்.’\nஅவன் திரும்பிப் படுத்தான். அதனால் கண்ணன் மேற்கொண்டு நித்திரை கொள்ளக் கடுமையாக முயற்சிதான். கூவுவதற்குச் சேவல் அருகில் இல்லை. ஆனால் திடீரென வீளைச் சத்தம் பிளிறிற்று. எல்லோரும் துடித்துப் பதைத்து எழுந்தார்கள். கண்ணனும் அவர்களோடு எழுந்தான். சுமன் தொடர்ந்தும் நித்திரை கொள்வதைப் பார்க்க முதலில் என்ன செய்வது என்று அவனுக்கு விளங்கவில்லை. பின்பு யாராக இருந்தாலும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்கின்ற உண்மை உறைக்க அவசரமாக அவனை உலுப்பி எழுப்பினான். அவன் எழாது நித்திரை கொள்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அத்தோடு ஏனோ பயமாகவும் இருந்தது. கண்ணன் சுமனைத் தெண்டி எழுப்பி இருத்தினான். அவன் சிரமப்பட்டு எழுந்து இருந்தான்.\n இல்லாட்டி நான் வெளியால போகட்டுமா நீ விரும்பித்தானே இயக்கத்துக்கு வந்த நீ நீ விரும்பித்தானே இயக்கத்துக்கு வந்த நீ பிறகு அதுகின்ரை கட்டுப்பாடு சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடக்காட்டி அதுக்கான விளைவையும் ஏற்க வேணும். என்னால இயலுமானவரைச் சொல்லத்தான் முடியும். அதுக்கு மேல உன்னுடைய விருப்பம்.’ என்று கூறிய கண்ணன் கோபத்தோடு எழுந்தான���. சுமனக்கு நிலமை சாதுவாக விளங்கத் தொடங்கியது. அவன் தெண்டித்து எழுந்தான். கண்ணன் அதற்குமேல் தாமதியாது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். சுமனும் தனது குவளையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.\nஎல்லோருக்கும் காலைத் தேநீர் கொடுக்கப்பட்டது. வரிசையில் நின்று கண்ணனும் சுமனும் அதைப் பயபக்தியோடு வாங்கினார்கள். அது வெறும் தேநீர். அத்தோடு துண்டு வெல்லமும் கொடுக்கப்பட்டது. அதைக் குடித்து இதைக் குடித்து முடித்த பின்பு வெளிக்குப் போய் வர வேண்டும். அதன் பின்பு முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டும். நேரத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் கண்ணனுக்கு மிகவும் அக்கறை இருந்தது. அவன் தேநீரை விரைவாகக் குடித்து முடித்து விட்டுச் சுமனைப் பார்த்தான். சுமனும் ஒருவாறு அதை விளங்கிக் கொண்டு தேநீரை விரைவாகப் பருகி முடித்துவிட்டு கண்ணனோடு புறப்பட்டான். இருவரும் காலைக் கடனை முடித்து மைதானத்திற்கு நேரத்திற்கு ஒருவாறு வந்ததில் கண்ணனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nசுமனை இதுவரையும் இழுத்து வந்ததில் கண்ணனுக்கு ஒரு சொல்ல முடியாத பெருமைகூட. மேற்கொண்டு அவன் செய்ய வேண்டிய பயிற்சியை அவனே செய்ய வேண்டும். அவனுக்காக யாரும் பயிற்சி செய்ய முடியாது. அதை எல்லாம் கவனிப்பது தனது வேலை இல்லை என்பதும் அவனுக்கு விளங்கியது. என்றாலும் சுமனை எண்ணும் போது அவனுக்குத் தொடர்ந்தும் கவலையாக இருந்தது. பயிற்சிகள் தொடங்கின. அணிவகுப்பில் ஒன்றாக நின்றாலும் ஓட்டம் தொடங்கிய பின்பு அவனைக் கண்ணனால் கவனிக்க முடியவில்லை. கண்ணனுக்கே மூச்சு வாங்கியது. உடல் அனலாகக் கொதித்தது. அதைக் குளிர்விக்கக் குடம் குடமாய் வியர்த்துக் கொட்டியது. வியர்வை வழிந்து வழிந்து சூரிய வெப்பத்தில் அது காய்ந்ததில் உப்பு உடுப்பில் ஏறியது. அது வெள்ளைப் பட்டையாகத் தெரிந்தது. கண்ணனுக்கு வாயிலிருந்த உமிழ் நீர் வற்றிப் பிசினாக அது நாக்கில் ஒட்டியது. குடிப்பதற்கு நீர் கேட்க முடியாது. பயிற்சியை விட்டும் அசைய முடியாது. ஓட்டம் ஒருவாறு முடிவுற்றது. அதை அடுத்துப் பயிற்சி தொடங்கியது. அவன் வேறு வழியின்றி அதைக் கவனமாகக் கிரகித்துச் செய்யத் தொடங்கினான். கண்ணனுக்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது. மயக்கம் வந்த���விடுமோ என்கின்ற பயம்கூட வந்தது. அதை மேலும் கொடுமையாக்குவது போல ஆதவன் அனலாய் கொதித்து உச்சிக்கு மேல் எழும்பினான்.\nஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே… என்பது உயிரோடு இருக்கும் போது உலகு மறந்த உண்மையான கவியின் வரிகள். அந்தக் கவிதை வரிகள் போல என்ன நடந்தாலும் பின்வாங்குவதில்லை என்கின்ற ஓர்மத்தோடு அவன் பயிற்சியைச் செய்தான்.\n’ என்கின்ற ஒரு கேள்வி அவன் மனதில் திடீரென உதித்தது.\n சமாளித்து இருப்பான்.’ என்று மனதைத் திருப்திப்படுத்திக் கொண்டு அவன் தொடர்ந்தும் பயிற்சியைக் கவனித்தான்.\nபயிற்சி முடிந்ததும் சுமன் எங்கே என்று தேடினான். அவனை ஒரு இடமும் காணமுடியவில்லை. அப்போது சிவம் தோழரும் பயிற்சி முடிந்து வந்தார். அவரைப் பார்த்ததும்,\n‘இல்லையே… நான் றெயினங் தொடங்கீனாப் பிறகு அவரைச் சுத்தமாய் கவனிக்க இல்லை. ஏன் நீங்கள் அவரை இடையில காண இல்லையா\n‘இல்லைத் தோழர். அதுதான் கேட்டன்.’\n‘சரி. தேடிப்பாரும். எங்கேயாவது நிற்பார்.’\n‘சரி… நான் தேடிப் பார்க்கிறன்.’\n‘தேடிப்பாரும். கிறவுண்டில இல்லாட்டிச் சில வேளை காம்பிற்குத் திரும்பிப் போய் இருப்பார். அங்க போய் பார்த்தால் ஆளைப் பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். முதல்ல இங்க பாரும். இல்லாட்டி காம்பிற்குப் போய் பாரும்.’\n‘சரி. நீங்கள் சொல்லுகிறது சரிதான். நான் அப்பிடிச் செய்கிறன். நீங்கள் வாறீங்களா\n‘இல்லை. எனக்கு வயித்துக்க ஒரு மாதிரி இருக்குது. ஒருக்கா வெளிக்குப் போயிட்டு வரவேணும். நீர் முதல்ல முகாமிற்குப் போம்.’\n‘சரி… சரி… நான் போய் பார்க்கிறன்.’\nகண்ணன் மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். எங்கும் அவனைக் காணவில்லை. மைதானத்தின் சுவர்களாக நின்ற சவுக்கம் தோப்புக்களை ஊன்றிக் கவனித்தான். எங்கும் அவன் கண்ணில் சுமன் தட்டுப்படவில்லை. இனி இங்கு நின்று தேடுவதில் பிரயோசனம் இல்லை என்பது அவனுக்கு விளங்கத் தொடங்கியது. அதனால் அவன் அங்கு மேற்கொண்டு தேடுவதை விடுத்து முகாமை நோக்கிச் செல்லும் தோழர்களோடு முகாமை நோக்கிச் சென்றான். கண்ணன் தன்னை அறியாதே விரைவாக நடந்தான். அவனுக்குச் சுமனைப் பார்த்தால் மட்டுமே நிம்மதி உண்டாகும் என்பது விளங்கியது. பயிற்சி முடிந்தால் தேடி வந்து சொல்லி விட்டுப் போய் இருக்கலாம். எதுவும��� கூறாது எதற்கு இப்படிப் போனான் என்பதில் கண்ணனுக்குக் கோபம் வந்தது. கோபம் வந்து என்ன செய்வது அவன் மிகவும் வேகமாக முகாமை நோக்கிச் சென்றான். முகாமிற்கு வந்தவன் அவர்கள் தங்கும் குடிலுக்கு முதலில் சென்று பார்த்தான். அங்கேயும் அவன் இல்லை. ‘இது என்ன கோதாரி.’ என்கின்ற அங்கலாய்ப்பு மேலோங்கியது. நல்ல வேளையாகக் குமரன் அங்கே நின்றான். அவனைக் கேட்டால் ஏதாவது விசயம் தெரிய வரும் என்கின்ற நம்பிக்கையோடு அவனிடம் சென்றான்.\n‘இல்லையே… நான் பார்க்க இல்லையே… எங்க போனான் எண்டு தெரியாதா\n‘இல்லை. பயிற்சி தொடங்கினால் பிறகு நானும் கவனிக்க இல்லை.’\n‘பொறு வாறன். யாரை எண்டாலும் கேட்டாத் தெரியும்.’\nஎன்று கூறிய குமரன் வேறு ஒரு தோழரை நோக்கிச் சென்றான்.\n‘தோழர் சுமன் எண்டு புதுசா வந்த தோழரைக் கண்டியளோ\n‘ஓ… ஓ… அவரைப் பார்த்தம். ஒழுங்கா றெயினிங் செய்யாமல் நல்லா வேண்டிக் கட்டினார். பிறகு தூக்கிக் கொண்டு வந்ததைக் கண்டம். பிறகு எங்கை எண்டு தெரியாது. சில வேளை சிக்காம்பில இருக்கலாம். போய் அங்க பாருங்க.’\nஅதைக் கேட்டதும் குமரன் சிறிது பதட்டமானான். வந்த முதல் நாளே இப்படிப் பிரச்சினை என்றால் இனிப் போகப் போக என்ன நடக்கும் ஏன் பயிற்சி செய்ய முடியாத இவன் இயக்கத்திற்குப் புறப்பட்டான் ஏன் பயிற்சி செய்ய முடியாத இவன் இயக்கத்திற்குப் புறப்பட்டான் வினாக்கள் விடைகள் இல்லாது அவனது மண்டைக்குள் குடைந்தன.\n‘சிக்காம்பில சில வேளை இருப்பான் எண்டு சொல்லுகிறான்.’\n இராத்திரி ரொட்டி சாப்பிட்டவன் தானே\n‘தெரியாது கண்ணன். இப்ப முதல்ல அவனைப் போய் பார்ப்பம்.’\n‘அவன் அங்க இருக்கச் சந்தர்ப்பம் இருக்காது.’\n‘நானும் அப்பிடிதான் நினைக்கிறன். எண்டாலும் ஒரு எட்டுப் பார்த்திட்டு வருவம் கண்ணன். அப்ப அந்தச் சந்தேகமும் இருக்காது இல்லையா\n‘ம்… நீ சொல்லுகிறதும் சரிதான். சரி வா போய் பார்த்திட்டு வருவம். அப்பதான் வேறை எங்யையாவது இருக்கிறான் எண்டாவது யோசிக்கலாம்.’\nஅதன் பின்பு இருவரும் புறப்பட்டு வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்குச் சென்றார்கள். உள்ளே செல்லும் வரையும் சுமன் அங்கே இருப்பான் என்று கண்ணன் நினைக்கவில்லை. அதைவிட அவன் உடம்பிலிருந்து கசிந்த இரத்த அடையாளங்கள் அவனை மலைகள் வந்து நிஜத்தில் மோதியதாக அதிர வைத்தன. அவன் மறுபக்கம் திரும்பிப�� படுத்து இருந்தான். அவனிடம் இருந்து வேதனையால் அனுங்கும் சத்தம் கேட்டது. அதைப் பார்த்த கண்ணனுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருந்தது. மயக்கம் வந்துவிடும் போலத் தோன்றியது. அவன் அந்த உணர்வுகளைத் தள்ளி வைத்தான். சுமனை நோக்கி ஓடினான். கண்ணன் மீண்டும் மீண்டும் அதிர்ந்து போனான். சுமனின் முகம் அதைத்துப் போய் இருந்தது. போர்வையை விலக்கிப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. மாட்டிற்குக் குறி சுட்டது போல உடம்பு எங்கும் அடி விழுந்த அடையாளங்கள் புண்ணாகத் தெரிந்தன. கண்ணனால் வேதனையைத் தாங்க முடியவில்லை. அவன் கண்கள் அவனையும் அறியாது நிலை இல்லாது பனித்தன. அவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை. கண்ணனைக் கண்டதும் சுமன் எதுவும் சொல்லவில்லை. அவன் கண்கள் கட்டுப்பாடு இல்லாது பனி மலைகள் கரைவதாகக் கரைந்தன. சிறிது நேரத்தில் அவன் விம்மி விம்மி அழுதான். அவன் அப்படி அழுவதைக் கண்ணனால் பார்க்க முடியவில்லை.\n‘அழாத சுமன். என்ன நடந்தது ஏன் இப்படிக் காயம் வந்தது ஏன் இப்படிக் காயம் வந்தது உன்னை யார் இப்படி அடிச்சது உன்னை யார் இப்படி அடிச்சது\n‘ஐயோ…..’ அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.\n‘அழாத சுமன். என்ன நடந்தது எண்டு சொல்லு.’\n‘சூ… நீ முகாமிற்குப் போ.’\n‘உனக்குத் தேவை இல்லாத பிரச்சனைகள் எதுக்கு நான் பின்னேரம் இல்லாட்டி நாளைக்கு அங்க வருவன். அப்ப கதைக்கலாம். இப்ப நீ போய் உன்ரை அலுவலைப் பார்.’\n‘அப்பிடியே உனக்குக் காயம் இருக்குது. ஏன் நான் போக வேணும்\n‘இல்லைக் கண்ணன். நீ போ. என்னை எதுவும் இப்ப கேட்காதை.’\n‘ஏன்ன சுமன் இப்பிடிச் சொல்லுகிறா\n‘அது உனக்குப் போகப் போக விளங்கும். நீ இப்ப போ. ஐயோ… தயவு செய்து போ.’ அவன் முணுகிய வண்ணம் திரும்பிப் படுக்க முயற்சித்தான்.\n‘உனக்கு என்ன நடந்தது எண்டதைச் சொல்லுகிற வரைக்கும் நான் போக முடியாது.’\n‘இல்லைக் கண்ணன். தேவையில்லாமல் அடம்பிடிக்காத. சுமன் சொல்லுகிறதிலையும் அர்த்தம் இருக்குது. அது உனக்குப் போகப் போக விளங்கும். இப்ப நீ என்னோடை வா. நாங்கள் போவம். காலைமைச் சாப்பாட்டுக்கு விசில் ஊதீட்டாங்கள்.’\n‘ம்… இப்ப அமைதியா வாரும்.’\nகண்ணன் கவலையோடு சுமனைப் பிரிந்து சென்றான். என்ன நடக்கிறது என்பது அவனுக்கு முழுமையாக விளங்கவில்லை. விளங்கியமட்டில் இப்படியான ஒரு தமிழ் இராணுவத்திற்கு வருவதாய் அவன் நினைத்து இருக்கவில்லை. நினைப்பது வேறு நடப்பது வேறாக இருக்கலாம். எது எப்படி என்றாலும் இது ஒரு வழிப்பாதை என்பது விளங்கியது. தங்களது குடிலுக்குத் திரும்பி வந்தாலும் மனது அமைதி இல்லாது துடித்தது. சுமனை யார் அப்படி அடித்தார்கள் என்பது விளங்கவில்லை. அதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. அதைத் தோழர் சிவம் அல்லது தோழர் குமரனிடம் மட்டுமே கேட்டு அறியலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருந்தது. கண்ணன் மெதுவாகத் தோழர் குமரன் அருகே சென்றான். சென்றவன் மிகவும் தணிவான குரலில்,\n‘என்ன நடந்தது தோழர். யார் சுமனை அப்பிடி அடிச்சது எதுக்காக அவனை அப்பிடி அடிச்சிருக்கினம் எதுக்காக அவனை அப்பிடி அடிச்சிருக்கினம் தயவு செய்து சொல்லுங்க தோழர். இல்லாட்டிப் பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குது. இதை நானோ அவனோ எதிர்பார்க்க இல்லை.’\n‘பயிற்சி எண்டு வந்தா பயிற்சி செய்ய வேணும். அதில யாருக்கும் எந்தச் சலுகையும் இங்க கிடைக்காது. இங்க வந்த பிறகு உழவுக்குப் பயந்த கள்ள நம்பனாட்டம் படுக்க நினைச்சா இப்பிடித்தான் அடி வேண்ட வரும். கழகத்திற்கு வெளிக்கிட்டு வரேக்கையே சுகபோக வாழ்க்கை பற்றின எந்த எண்ணமும் இருக்கக் கூடாது. அப்பிடியான எண்ணம் இல்லாட்டி எந்தப் பிரச்சனையும் இருக்காது. கழகம் கஸ்ரப்பட்டுத்தான் எங்களுக்குச் சாப்பாடு, தங்குகிற இடங்கள், தேவையான உபகரணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எங்களுக்குப் பயிற்சி தருகுது. அதை நாங்கள் துஷ்பிரயோகம் செய்கிறது எண்டா ஒழுங்காப் பயிற்சி செய்யாமல் இருக்கிறதாகத்தான் இருக்கும். அப்படிச் செய்தால் அவங்கள் இப்பிடிதான் அடிப்பாங்கள். அதில அவங்களை யாரும் குறை சொல்ல முடியாது.\n நாங்கள் என்ன அரச இராணுவத்திற்கே வந்து இருக்கிறம் நாங்கள் விடுதலைக்கா ஒரு விடுதலை இயக்கத்திற்கு விரும்பி வந்து இருக்கிறம். இங்க நாங்கள் எல்லாரும் சமனான தோழர்கள் தானே நாங்கள் விடுதலைக்கா ஒரு விடுதலை இயக்கத்திற்கு விரும்பி வந்து இருக்கிறம். இங்க நாங்கள் எல்லாரும் சமனான தோழர்கள் தானே தோழர் எண்டுகிறவையே தோழரை அடிப்பினமா தோழர் எண்டுகிறவையே தோழரை அடிப்பினமா அது இங்க நடக்குமா தோழர் அது இங்க நடக்குமா தோழர் அதைக் கழகம் அனுமதிக்குமா என்னால இதை நம்ப முடியாமல் இருக்குது. ஒரு விடுதலை இயக்கம் எண்டுகிறதே தோழரை அடிமையா நடத்துமா பயிற்சி செய்ய முடியாட்டி அவங்களை அடிக்கிறது அதுக்கு பதிலாகுமா பயிற்சி செய்ய முடியாட்டி அவங்களை அடிக்கிறது அதுக்கு பதிலாகுமா அப்படி எண்டா இது என்ன விடுதலைக்கானா போராட்டம் அப்படி எண்டா இது என்ன விடுதலைக்கானா போராட்டம் நிலத்தை மாத்திரம் விடுவிக்கிறதுதான் விடுதலையா நிலத்தை மாத்திரம் விடுவிக்கிறதுதான் விடுதலையா அப்படி ஒரு விடுதலை எங்களுக்குத் தேவையா அப்படி ஒரு விடுதலை எங்களுக்குத் தேவையா இதை என்னால ஏத்துக் கொள்ள முடியாது. இதுதான் இயக்கம் எண்டா நான் உடனடியாகத் திரும்பி ஊருக்குப் போக வேணும்’\n‘இப்படி நீர் கதைக்கிறது எண்டா நான் போகிறன். இங்க உள்ள நிலைமை தெரியாமல் நீர் கதைக்கிறீர். உம்மோடை சேர்ந்து நானும் மாட்டுப்பட விரும்ப இல்லை. நாங்கள் இயக்கத்திற்கு வந்தாச்சுது. பயிற்சியைக் கெட்டித்தனமாய் செய்து நாட்டுக்காக எவ்வளவு சிறப்பாகப் போராட முடியமோ அவ்வளவு சிறப்பாகப் போராட வேணும். அதைவிட்டிட்டு தேவையில்லாத கதை கதைச்சுத் தேவையில்லாத இடங்களில வதை படுகிறது புத்திசாலித்தனம் இல்லை. இதை முதல்ல தெளிவா விளங்கி வைச்சிரும். நீங்கள் தேவையில்லாமல் மாட்டுப்படுகிறதோடை மற்றவையையும் தேவையில்லாமல் இழுத்து விடாதையுங்க.’\n‘என்ன நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்\n‘நிலைமையை விளங்கிக் கொள்ளுங்க தோழர்… கழகத்தில என்ன நடக்குது எண்டு உங்களுக்கு விளங்க இல்லை எண்டு நினைக்கிறன். தேவை இல்லாமல் நீங்களும் சிக்கலில மாட்டிக் கொள்ளாதீங்க. நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்க. சுமன் கொஞ்சம் கொஞ்சமா நிலைமையை விளங்கிக் கொள்வார். அதை விட்டிட்டு சுமனுக்கு உதவி செய்யகிறம் எண்டு நினைச்சுக் கொண்டு உங்கடை கழுத்தில நீங்களே சுருக்குக் கயிறு மாட்டிக் கொள்கிறது புத்திசாலித்தனம் இல்லை. தத்துவங்கள், கொள்கைகள் போன்றவற்றிற்கும் நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை விளங்கிக் கொண்டு நடக்க வேணும். தவளைமாதிரிக் கத்தினா உங்களை நீங்களே காட்டிக் குடுக்கிற மாதிரி இருக்கும்\n இருந்தாலும் இதை நான் கனவிலும் எதிர்பார்க்க இல்லை. நினைச்சு வந்தது வேறை. இங்கத்தே நடைமுறை வேறை.’\n அதுக்கேத்த மாதிரி நடவுங்க. சுமனை மாதிரி நடந்தா உங்களுக்கும் அதே நிலைமைதான்.’\n‘இதயம�� இல்லாத விடுதலை இராணுவம் எண்டுறியள்.’\n‘போராட்டத்தில வெல்ல வேணும் எண்டா வேற வழி இல்லை. அதை நாங்களும் விளங்கிக் கொள்ள வேணும். இராணுவம் எண்டா அது எந்த இராணுவம் எண்டாலும் இப்பிடிதான்.’\nதோழர் குமரனும் கண்ணனும் கதைத்துக் கொண்டு இருக்கும் போது தோழர் சிவம் தான் சென்ற அலுவல்களை முடித்துக் கொண்டு மீண்டும் அங்கே வந்தார். அங்கே வந்த அவருக்குச் சுமனைக் காணவில்லை என்பது சற்று வியப்பாக இருந்தது. அதனால் தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து,\n ஏன்; இன்னும் அவன் இங்க வர இல்லை\n‘தோழர் சிவம் அதைத்தான் நாங்களும் கதைச்சுக் கொண்டு இருந்தம். எது நடக்கக் கூடாது எண்டு நாங்கள் நினைக்கிறமோ அதுதான் இங்க வழக்கம் எண்டு தோழர் குமரன் செ;லலுகிறார். எனக்கு இது பெரிய அதிர்ச்சியா இருக்குது. உண்மையில இதை என்னால கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடிய இல்லை. தோழர் எண்டாத் தோழர் தானே தோழமையில என்ன பாகுபாடு விடுதலை இல்லை யுத்தம்தான் எங்களுக்கான விடிவு எண்டாப் பிறகேன் நாங்கள் இதுக்கு வாறம் நீங்க சொல்லுங்க\n‘கண்ணன் நீங்கள் சொல்லுகிறது ஒண்டும் விளங்க இல்லை. என்ன நடந்தது ஏன் நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள் ஏன் நீங்கள் இப்பிடிக் கதைக்கிறியள்\n‘அதுக்குக் காரணம் இருக்குத் தோழர் சிவம். சுமன் ஒழுங்காப் பயிற்சி செய்ய இல்லை. காலமை பயிற்சியில ஓடியே இருக்க மாட்டான் போல. அவங்கள் சாதுவா வாட்டி எடுத்து இருக்கிறாங்கள். அதால அவனை வருத்தக் காரருக்கான முகாமில படுக்க விட்டிருக்கிறாங்கள். கெதியாத் திருப்பி இங்க அனுப்பி விடுவாங்கள். அதைக் கேட்டதில இருந்து தோழர் கண்ணன் கொதிக்கிறார். ஆனால் இந்தக் கொதிப்பு அவருக்கு நன்மையா இருக்காது எண்டு ஏன் விளங்குது இல்லை.’\n‘ஓ… அப்பிடியே தோழர். கண்ணன் நீர் கொஞ்சம் பொறுமையா இரு. அவதானமாய் கதை. பயிற்சிக்கு எண்டு வந்திட்டுப் பயிற்சி செய்ய முடியாது எண்டா அவங்கள் விடமாட்டாங்கள். அதைப் பிழை எண்டும் முழுமையாகச் சொல்ல முடியாது. இப்பிடி ஒரு இயக்கத்தை நடத்துகிறது எவ்வளவு கஸ்ரம் எண்டு எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. அதை விளங்காமல் பயிற்சி செய்ய முடியாது எண்டாக் கொஞ்சம் கடுமையாகத்தான் இருப்பாங்கள்.’\n‘என்ன தோழர் சிவம்… நீங்களும் இப்பிடிக் கதைக்கிறியள்\n‘அதுதான் நடைமுறை தோழர் கண்ணன். நல்ல�� விளங்கிக் கொள்ளுங்க. தேவையில்லாத பிரச்சனையில மாட்டுப்படாதேங்க.’\n‘இதுவும் போராட்டம்தான். இதைவிட மோசமாகவும் இது நடக்கலாம்.’ என்றார் தோழர் சிவம்.\nகண்ணன் அதற்கு மேல் தொடர்ந்து கதைக்கவில்லை. அவன் மனது வேதனையில் வெந்தது. கழகத்திற்கு வந்தால் ஒழுங்காகப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதிலோ ஒழுங்காகப் போராடத் தயாராக வேண்டும் என்பதிலோ அவனுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தோழர் என்கின்ற அடிப்படையே நழுவும்போது அதை அவனது மனது ஏற்றுக் கொள்ள மறுத்தது. தோழர் என்பவன் மீது தோழர் என்பவனே அத்து மீறிக் கைவைப்பது உடலில் காயம் வருவது போலத் தண்டிப்பது ஒரு அரச இராணுவத்திற்கு வந்ததான உணர்வையே அவனுக்கு உண்டு பண்ணியது. கழகத்தின் போராட்டத்தில் தோழர்களுக்குச் சமவுரிமை கிடையாது என்பது அப்பட்டமாய் தெரிகிறது. அப்படி என்றால் தோழர்களுக்குக் கொடுக்க முடியாத சமவுரிமையை இவர்கள் எப்படி மக்களுக்குக் கொடுப்பார்கள் உடலில் காயம் வருவது போலத் தண்டிப்பது ஒரு அரச இராணுவத்திற்கு வந்ததான உணர்வையே அவனுக்கு உண்டு பண்ணியது. கழகத்தின் போராட்டத்தில் தோழர்களுக்குச் சமவுரிமை கிடையாது என்பது அப்பட்டமாய் தெரிகிறது. அப்படி என்றால் தோழர்களுக்குக் கொடுக்க முடியாத சமவுரிமையை இவர்கள் எப்படி மக்களுக்குக் கொடுப்பார்கள் இவர்களால் அப்படி எதையாவது கொடுக்க முடியுமா இவர்களால் அப்படி எதையாவது கொடுக்க முடியுமா மனைவிக்குக் கொடுக்காத உரிமையை மகளுக்குக் கொடுக்க முடியுமா மனைவிக்குக் கொடுக்காத உரிமையை மகளுக்குக் கொடுக்க முடியுமா கொடுப்பது என்றால் யாவருக்கும் அந்த உரிமை கொடுக்கப்பட வேண்டும். இல்லை என்கின்றபோது அங்கே சர்வாதிகாரம் கருக் கொள்கிறது. அப்படி என்றால் இங்கே என்ன நடக்கிறது\nசுமனை எண்ண எண்ணக் கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இயக்கத்திற்கு எண்டு வந்தாகிற்று. பின்பு பயிற்சி செய்யப் பின்வாங்கக் கூடாது. அப்படிப் பின்வாங்குவது வந்த நோக்கத்திற்குக் கழகத்தின் எண்ணத்திற்கு என்று எல்லாவற்றிற்குமான நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கும். சுமன் அப்பிடிச் செய்யாது இருந்து இருக்கலாம். அவன் வேண்டும் என்று செய்திருக்கமாட்டான். அவன் வந்த அன்றே சாப்பாடு அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சாப்பாடு ஒத்துக் கொள்ளாது அவளைப் பல���ீனப்படுத்தி விட்டது. அதன் பின்பு கொடுக்கப்பட்ட கடுமையான பயிற்சியை அவனால் செய்ய முடியாது போனதில் அதியசம் ஒன்றும் இல்லை. அதற்காக அவனைத் தண்டிப்பது எந்த வகையில் மனிதாபிமானமாகும் தமது சொந்தத் தோழர்களுக்கே மனிதாபிமானம் காட்டமுடியாத ஒரு கழகமும் அதன் அங்கத்தவர்களும் மக்களுக்கு எப்படி அதைக் காட்டுவார்கள் தமது சொந்தத் தோழர்களுக்கே மனிதாபிமானம் காட்டமுடியாத ஒரு கழகமும் அதன் அங்கத்தவர்களும் மக்களுக்கு எப்படி அதைக் காட்டுவார்கள் மனிதாபிமானம் அற்றவர்கள் போராடி மக்களுக்கு என்ன கிடைக்கும் மனிதாபிமானம் அற்றவர்கள் போராடி மக்களுக்கு என்ன கிடைக்கும் மனிதாபிமானம் அற்றவர்களால் உண்மையில் போராட முடியுமா மனிதாபிமானம் அற்றவர்களால் உண்மையில் போராட முடியுமா போராட்டம் என்பது தத்துவ வார்த்தைகளில் புதைந்து இருக்கும் கனவு மட்டும்தானா போராட்டம் என்பது தத்துவ வார்த்தைகளில் புதைந்து இருக்கும் கனவு மட்டும்தானா கண்ணனின் மனம் அமைதி இன்றித் தவித்தது. சரி பிழை என்று மனதிற்குப் பட்டதைச் சொல்லி விடலாம். ஆனால் இந்த உலகில் எதுவும் சரியாகவோ அல்லது பிழையாகவோ நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. அது பாத்திரத்தில் ஏந்தப்படும் நீர் போல. என்றாலும் மீண்டும் அவன் மனது வேறு வழி இன்றி பூச்சியத்தில் வந்து நின்றது.\nகுளித்து முடித்து முகாமிற்குத் திரும்பிய போது சூரியன் நடு வானில் நின்று தலைகளைப் பிளந்தான். அதன் மூர்க்கம் தாங்காது முகாமிற்குள் சென்று அடைக்கலமாக வேண்டும் என்பதே அனைவரதும் முக்கிய குறிக்கோளாய் இருந்தது. அதனால் அவர்கள் நடையில் அசுரவேகம் காட்டி அனலிடம் இருந்து தப்பித்தனர். தங்களது குடிலுக்குள் வந்ததுமே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இருந்தும் அப்போது அவர்கள் வியர்த்துப் போய் இருந்தார்கள். விடுதலை என்று வந்த பின்பு வியர்வை எல்லாம் ஒரு பொருட்டா என்கின்ற உண்மையை உணர்ந்து அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தார்கள். அப்போது சாப்பாட்டிற்கான சமிக்கை ஒலித்தது. அதனை அடுத்துத் தட்டையும் குவளையையும் எடுத்துக் கொண்டு அனைவரும் விரைந்தனர். அதில் கண்ணன், சுமன் ஆகியவர்களும் இணைந்து கொண்டனர்.\nமீண்டும் வெயிலின் கொடுமை என்றாலும் அதையும் வென்ற பசியின் கொடுமை. அதை நீக்க அந்த வெப்பத்தைப் பொருட்படுத��தாது தோழர்களோடு கண்ணன், சுமன் உடன் அனைவரும் இணைந்து கொண்டார்கள். தோழர்கள் நிரையில் நின்று உணவு வாங்கினார்கள். உணவாகச் சோற்றோடு இறைச்சிக் கறியும், பருப்புக் கறியும் வழங்கினார்கள். அது என்ன இறைச்சிக்கறி என்பது சுமனுக்கு இன்னும் தெரியாது. அது என்னவாக இருக்கும் என்று பலமுறை யோசித்துப் பார்த்துவிட்டான். அவன் ஊரில் கோழிக்கறி சாப்பிட்டு இருக்கிறான். அத்தோடு ஆட்டுக்கறி சாப்பிட்டு இருக்கிறான். அதைவிட வேறு இறைச்சிகள் சாப்பிட்டதில்லை. அதையும் இனிப் பழகிக் கொள்ள வேண்டுமோ என்கின்ற எண்ணம் அவன் மனதில் வந்தது. அவன் அந்த இறைச்சிக் கறியைச் சுவைக்க ஆர்வம் கொண்டான். அது என்ன இறைச்சியாக இருக்கும் என்பதைச் சுவைத்தே அறிய வேண்டும் என்கின்ற முடிவோடு நிரையில் நின்றான். இதை அவதானித்த கண்ணன்,\n‘என்ன கடுமையான யோசினை சுமன்\n‘என்னவோ யோசிக்கிறாய். அதை உனக்கு வெளியால சொல்ல விருப்பம் இல்லாட்டி விடு சுமன்.’\n‘ஒண்டும் விசேசமாய் இல்லை. உந்த இறைச்சியைப் பற்றினதுதான். உது என்ன இறைச்சியாய் இருக்கும்\n இயக்கத்துக்கு எண்டு வந்தாச்சுது. இனி தாரத்தைச் சாப்பிட்டு சந்தோசமாய் பயிற்சியைச் செய்ய வேணும். வேறை மாற்றுவழி இங்க கிடையாது.’\n‘ம்… நீ சொல்லுகிறது உண்மை. சாப்பாட்டு விசயத்தில நான் கொஞ்சம் சென்சிரிவ். அதுதான். வேறை ஒண்டும் இல்லை.’\n‘ம்… வா சமாளிப்பம். அதுதான் முதல் பயிற்சி.’\nஇவர்கள் முறை வந்தது. தட்டில் முதலில் அளவு கோப்பையால் அள்ளிப் போடப்பட்ட பச்சை அரிசிச் சோறு பட்டென அச்சுப் புக்கைக் கட்டி போல விழுந்தது. அது பழக்கப்பட்ட புழுங்கல் அரிசிச் சோறாக உதிர்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது இருக்கவில்லை. அதற்குப் பதிலாகப் பஞ்சத்தில் கிடைக்கும் வெள்ளை அரசிச் சோறாக இருந்ததே சுமனை அதிர்ச்சி கொள்ள வைத்தது. உதிரும் பஞ்சு போன்ற வெள்ளை அரிசிச் சோற்றைச் சம்பலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்பது சுமனுக்குத் தெரியும். அதுவும் பழஞ்சோறாகச் சம்பலுடன் பெரியம்மா வீட்டில் சுவைத்துச் சாப்பிட்ட நினைவு இன்னும் அவன் மனதில் இருக்கிறது. ஆனால் இதன் மணமே அவனை ஏதோ செய்தது. அந்த நினைவை அழிப்பதாக அடுத்ததாகப் பெரிய பெரிய இறைச்சித் துண்டுகளோடு மஞ்சள் நிறமான குழம்பு ஊற்றப்பட்டது. அதில் இருந்து இறைச்சிக் கறியின் வாசத்திற்குப் பதிலாக ஒருவிதமான இறைச்சி மொச்சை வந்தது. சுமன் அதை ஒருவித ஐயத்தோடு பார்த்தான். அதை அடுத்துப் பருப்பு ஊற்றினார்கள். அது இரசம் போல தண்ணீர் பதத்தில் அவனை மேலும் பயமுறுத்தியது. அத்தோடு குடிப்பதற்கு நீரும் வாங்கிக் கொண்டு நிழல் கிடைக்காததால் தமது குடிலுக்கே கண்ணனும், சுமனும் திரும்பி வந்தார்கள். பின்பு தங்களது இடத்திலிருந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒரு பிடி அள்ளிச் சுமன் வாயில் வைத்திருப்பான். அப்படி வைத்தவன் கல்லை விழுங்கியது போலக் கண்ணனைப் பார்த்தான்.\n‘சாப்பிட்டுப் பார்.’ என்றான் சுமன்.\nகண்ணன் அள்ளி அவசரமாய் ஒருவாய் வைத்தான். சாப்பாடு என்பது உண்மையில் உடலுக்குச் சக்தி கொடுப்பதற்காய் கட்டாயமாக உண்ணப்பட வேண்டிய ஒரு பொருள். ஆனால் மனிதர்கள் அதை அப்படிச் சாப்பிடுவதில்லை. மனிதர்களின் சாப்பாட்டில் அதற்கு முதலில் அழகும், வர்ணங்களும் உண்டு. அடுத்ததாக மனதை ஈர்க்கும் வாசம் உண்டு. அதற்கு அடுத்ததாக நாவிற்கு இன்பம் தரும் சுவை உண்டு. இவற்றில் முதல் இரண்டு இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம். ஆனால் நாவிற்குச் சுவை இல்லாத சாப்பாட்டைச் சாப்பிடுவது மனிதர்களுக்கு ஒருவித தண்டனை போல் ஆகிவிடும். அதையே சுமனின் முகத்தைப் பார்த்த போது கண்ணனால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதற்காக என்ன செய்ய முடியும் ஊரில் உண்ட அதே சுவையான சாப்பாட்டை இங்கும் எதிர்பார்க்க முடியுமா ஊரில் உண்ட அதே சுவையான சாப்பாட்டை இங்கும் எதிர்பார்க்க முடியுமா எல்லாவற்றையும் இழக்க வேண்டும். இழந்தே ஈழத்திற்குப் போராட வேண்டும். இரத்தத்தையும் உயிரையும் இழக்கப் போகின்ற நாம் உணவின் சுவையை இழப்பது பற்றிச் சிந்திக்கலாமா என்று கண்ணனுக்குத் தோன்றியது.\nசுமனின் முகம் மாறியது. அவன் சாப்பாட்டுத் தட்டை வைத்துவிட்டு அவசரமாகக் குடிலின் பின்னால் ஓடினான். கண்ணனால் அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அவனும் தட்டை அவசரமாக வைத்துவிட்டு அவனைப் பார்க்கச் சென்றான். அவன் ஓங்காளித்து ஒரு முறை எடுத்துவிட்டான். கண்ணனுக்கு அதைப் பார்க்கச் சங்கடமாய் இருந்தது. கண்ணன் மீண்டும் திரும்பிச் சென்று சுமனின் நீர் குவளையை எடுத்து வந்தான். சுமன் இருந்தவாறே அந்த நீரை வாங்கி வாயைக் கொப்பளித்தான். வாந்தி எடுத்ததில் அவன் சோர்ந்து போய்விட்டான். அவனைப் பார்க்கக் கண்ண���ுக்குப் பரிதாபமாகவும், கவலையாகவும் இருந்தது.\n‘எழும்பி வா சுமன். றை பண்ணிக் கொஞ்சம் எண்டாலும் சாப்பிடு. இல்லாட்டி இரவைக்குத்தான் திரும்பச் சாப்பாடு தருவாங்கள்.’ என்றான்.\n‘அந்த மணமே எனக்கு பிடிக்குது இல்லை. இதை எப்பிடிச் சாப்பிட முடியும்\n‘அதுக்குப் பட்டினியா கிடக்க முடியுமா கறியைத் தவித்துப்போட்டுச் சோத்தை மாத்திரம் எண்டாலும் சாப்பிடு. நாளைக்கு எழும்பிப் போய் சாப்பிட எண்டாலும் தென்பு இருக்க வேணும் இல்லையா கறியைத் தவித்துப்போட்டுச் சோத்தை மாத்திரம் எண்டாலும் சாப்பிடு. நாளைக்கு எழும்பிப் போய் சாப்பிட எண்டாலும் தென்பு இருக்க வேணும் இல்லையா\n‘அதுதான் முதல் பிரச்சினையே. எனக்கு உந்தச் சாப்பாட்டில ஒண்டின்ரை மணமும் பிடிக்க இல்லை. பிறகு எப்பிடி நான் சோத்தைச் சாப்பிடுவன். தண்ணி மாத்திரம் குடிக்கலாம். அது எனக்கு இப்ப போதும்.’\n‘வாதம் பண்ணாமல் முயற்சி செய் சுமன்.’ என்று கூறிய கண்ணன் தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு மீண்டும் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்கும் அதன் மணம் மொச்சையாக இதம் தராவிட்டாலும் வேறு வழி இல்லை என்பதை உணர்ந்தவனாய் உண்ணத் தொடங்கினான். அந்த இறைச்சியின் சுவை ஏற்கனவே சாப்பிட்ட இறைச்சியின் சுவை போல இல்லாது ஏதோ கடுமையான இறைச்சியாக இருந்ததோடு அதிக கொழுப்போடும் இருந்தது. அமைப்பைப் பொறுத்தவரை நிச்சயம் மத நம்பிக்கை கிடையாது. அதனால் இது அனேகமாக மாட்டு இறைச்சியாக இருக்கலாம் என்கின்ற எண்ணம் அவனிடம் இருந்தது. கண்ணனுக்கு அதை அறிய வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தது. கண்ணன் பக்கத்திலிருந்த பழைய தோழர் சிவத்தைப் பார்த்து,\n‘தோழர் நான் ஒண்டு கேட்கலாமே\n‘இல்ல… இது என்ன இறைச்சி தோழர்\n‘என்னவா இருந்தா என்னத் தோழர். பசிக்குத் தாரத்தைச் சாப்பிட வேண்டியதுதானே எங்களுக்குத் தேவையானதைத்தானே அவை தருகினம். இதை எங்களுக்குத் தருகிறதுக்கு எவ்வளவு இடத்தில அவை உதவி கேட்டிருக்க வேணும் எண்டு உங்களுக்குத் தெரியுமா எங்களுக்குத் தேவையானதைத்தானே அவை தருகினம். இதை எங்களுக்குத் தருகிறதுக்கு எவ்வளவு இடத்தில அவை உதவி கேட்டிருக்க வேணும் எண்டு உங்களுக்குத் தெரியுமா\n‘ஐயோ தோழர் நான் தெரியாமல் கேட்டிட்டன்.’\n‘உங்களைக்… கேட்க வந்த விசயத்தை…’\n‘சரி இப்ப விளங்குதுதானே ���ோழர் இனிமேலைக்கு யாரிட்டையும் இதைப் பற்றிக் கேட்காதையும். சரி இவ்வளவு ஆசைப்படுகிறதால சொல்லுகிறன். இது எருமை மாட்டு இறைச்சி. இண்டைக்குச் சமைச்சது சரியில்லை. இதையும் சிலர் நல்லாய் சமைப்பாங்கள். கிட்டடியில மாட்டிறைச்சி வரும் எண்டு சொல்லுகிறாங்கள். வந்தால் கொஞ்சம் சுவையாச் சாப்பிடலாம். அதுவரைக்கும் சமாளிக்க வேண்டியதுதான். பின்னேரம் ரொட்டி இல்லாட்டிப் புட்டு அவிப்பாங்கள். காலையில கடலையும் பாலும் கிடைக்கும். ஞாயிறு மட்டும் பாண் வரும். சிலவேளை யாரும் ஊர்காரர்கள் காட, கௌதாரி அடிச்சுக் கொண்டு வந்து கொடுப்பினம். அது எப்பவாவது அதிஸ்ரமாய் வரும் வராமலும் விடும். காலமையில வெளியில போகிறத்துக்கு முதல் பனங்கட்டியும் தேத்தண்ணியும் தருவினம்.’\n‘ஐயோ தோழர் நான் சும்மா கேட்டன். நீங்கள் முழு விபரமும் சொல்லுகிறியள். தாங்ஸ் தோழர். சுமனைப் பாருங்க சாப்பிடுகிறான் இல்லை. அதுதான் தோழர்.’\n‘இங்கை அதெல்லாம் பார்க்கக் கூடாது. You know, Survival of the fittest\n‘ஓம் தோழர். போராட்டமே அதனாலதானே எனக்கு விளங்குது. ஆனா அவனுக்கு விளங்க இல்லை. சொன்னாலும் கேட்கிறான் இல்லை.’\n‘தோழர் கண்ணன் பேசாமல் விடும். அவர் தானா விளங்கிக் கொள்வார். பசிச்சா கறி வேண்டாம் நித்திரை வந்தால் பாய் வேண்டாம் எண்டு தெரியாமலே சொல்லி இருக்கினம்.’\n‘ம்… நீங்கள் சொல்லுகிறதும் உண்மைதான்.’\n‘சுமன் சொஞ்சமாவது சாப்பிடு சுமன்.’ என்று கண்ணன் கூறினான். பின்பு இருவரும் கை கழுவச் சென்றார்கள். சுமனுக்கு அலுப்பாக இருந்தது. கண்ணனும் தன்னை கவனிக்காது செல்கிறான் என்றும் கவலையாக இருந்தது. அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றும் தோன்றியது. என்ன செய்வது என்று அவனுக்குக் குழப்பமாக்க இருந்தது. சுமன் தட்டை எடுத்தான். கறிகளைத் தள்ளிவிட்டு ஒரு வாய் சோறு எடுத்தான். அதைச் சாப்பிட வாய் அருகே கொண்டு செல்ல மீண்டும் வயிற்றைப் பிரட்டியது. அவன் அதை வெளியே எடுத்துச் சென்று கொட்டினான். தட்டைக் கழுவிக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் பாயை விரித்துப் படுத்தான்.\nமீண்டும் கண்ணன் அங்கே வந்தபோது சுமன் நித்திரை ஆகிவிட்டான். அவனைப் பார்க்கக் கண்ணனுக்குக் கவலையாக இருந்தது. இருந்தாலும் இரவு சாப்பிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டான். அதன் பின்பு கண்ணனும் சிறிது நேரம் நித��திரை கொண்டான். திடீரென வீளை ஒலித்தது. எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். சுமன் இயலாமையில் அந்த வீளை ஒலியைiயும் மீறித் தூங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம் பதறியடித்த வண்ணம்,\n‘அவனை எழுப்பும் தோழர். கெதியா எழுப்பும் தோழர். இல்லாட்டித் தேவையில்லாமல் சங்கடப்பட வேண்டி வரும்.’ என்று கண்ணனை அவதிப்படுத்தினார்.\n‘அவன் அலுப்பில நித்திரை கொள்ளுகிறான்.’\n‘அலுப்பெல்லாம் இங்க பார்க்க முடியாது. செக் பண்ணிக் கொண்டு வரேக்க அவன் றெடியா யூனிபோமோடை நிக்க வேணும். முதல்ல நீர் றெடியாகி நிலும். இல்லாட்டி நீரும் ஆப்பிட வேண்டி வரும். குயிக்… குயிக்…’ என்று கூறிய தோழர் சிவம் அவதியாகச் சீருடை அணிந்து கொண்டார். அந்த வேகத்தில் கண்ணனும் சீருடையை அணிந்தான். பின்பு இருவரும் சுமனின் சீருடையை எடுத்து அவன் மறுக்க மறுக்க மாட்டி விட்டார்கள். எல்லோரும் வெளியே அணிவகுப்பிற்குச் சென்று கொண்டு இருந்தார்கள். ஒருவாறு சுமனுக்குச் சீருடை அணிந்தாலும் அவன் ஒழுங்காக அணிவகுப்பிற்கு வந்து அங்கே நிற்பானா என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. அணிவகுப்பில் நிற்காவிட்டால் நிறையக் கேள்விகள் வரும். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். அதற்கு இவன் எப்படிப் பதில் சொல்லுவான் என்பது தெரியாது. ஏதாவது தப்பாகப் பதில் கூறினால் அதிலிருந்தே வாட்டத் தொடங்கி விடுவார்கள்.\nசுமனுக்கும் நிலைமை சிறிது விளங்கி இருக்க வேண்டும். தள்ளாடித் தள்ளாடி எழுந்து நின்றான். ஒருவாறு அவன் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் அணிவகுப்பிற்குச் சென்றார்கள். அணிவகுப்பில் எவரை எவரும் பிடிக்க முடியாது. அதனால் தங்கள் தங்கள் நிலையில் கண்ணனும் தோழர் சிவமும் நின்றார்கள். இதுவரையில் யாரும் எதுவும் கேட்கவில்லை. இனிக் கேட்டால் சுமனே பதில் சொல்ல வேண்டி வரும் என்பது கண்ணனுக்கு விளங்கியது.\nஅணிவகுப்புத் தொடங்கியது. சுமன் ஆடி ஆடி நின்றதை அணிவகுப்புத் தொடங்கிய உடனேயே பயிற்சி ஆசிரியர் ஒருவர் கண்டுவிட்டார். உடனடியாக அவர் வந்து அவனை அணிவகுப்பிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார். அதைப் பார்த்துத் தோழர் சிவம் மிகவும் கவலையானார். அவர் முகம் சட்டென்று இருண்டு விட்டது. கண்ணன் அதைக் கவனித்தான். பயிற்சி ஆசிரியரிடம் சென்று அவனுக்குச் சுகம் இல்லை என்பதை விளங்கப்படுத்தலாம��� என்று எண்ணித் தோழர் சிவத்தைப் பார்த்தான். தோழர் சிவம் ‘பேசாமல் நில்.’ என்று கண்ணைக் காட்டினார். கண்ணன் விளங்காது திகைத்தான். தோழர் சிவம் மீண்டும் அசையாதே என்பது போலக் கண்ணைக் காட்டினார். கண்ணன் மிகவும் மனவேதனையோடு அசையாது நின்றான். கவலையால் அவன் கண்கள் கலங்கிக் கண்ணீர் முத்துக்கள் வெந்நீர் துளிகளாக விழுந்தன.\nவெளியே கூட்டிச் சென்ற பயிற்சி ஆசிரியர் சுமனிடம் ஏதோ அதிக நேரம் கதைத்தார். உடம்பைத் தொட்டுப் பார்த்தார். பின்பும் சிறிது நேரம் நின்று கதைத்தார். யார் சுமனைக் கூட்டிக் கொண்டு போனர் என்பதில் தோழர் சிவத்திற்கு ஒருவித ஆறுதலாக இருந்தது. அந்தப் பயிற்சி ஆசிரியர் மிகவும் நிதானமாக, அன்பாக நடப்பவர். ஆனால் ஏமாற்றினால் மட்டும் தலைகால் தெரியாத கோபம் வந்துவிடும். அவர் கதைத்ததைக் கவனித்த தோழர் சிவத்திற்கு நிம்மதியாக இருந்தது. தோழர் சிவத்திற்கு ஒன்றும் இசகுபிசகாக நடக்காது என்கின்ற நம்பிக்கை அதனால் வேரூன்றத் தொடங்கியது.\nசுமனை அழைத்துச் சென்ற பயிற்சி ஆசிரியர் அவனை வருத்தக்காரர்கள் தங்கும் முகாமிற்குக் கூட்டிச் சென்றார்.\nமுதலில் அணிவகுப்பு நடந்தது. பின்பு மாலைப் பயிற்சி தொடர்ந்தது. அதையும் முடித்துக் கொண்டு முகாமிற்கு வந்த போது சுமன் தயிரும் சோறும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த தோழர் சிவம் கண்ணனைப் பார்த்து முதலில் கண்ணைச் சிமிட்டினார். பின்பு கண்ணனைப் பார்த்து,\n‘மேலைக் கழுவிக் கொண்டு வருவமே.’ என்று கேட்டார்.\n‘ஓ போயிட்டு வருவம்.’ என்று குமரனும் எழுந்தான். கண்ணன் தயாரானதும் அனைவரும் புறப்பட்டு மேல் கழுவ வாய்க்காலுக்குச் சென்றனர். கண்ணனிடம் பல கேள்விகள். அதையெல்லாம் தோழர் சிவத்திடம் கேட்க வேண்டும் என்கின்ற அவா. அவர் என்ன பதில் சொல்லுவார் என்பதில் அவனுக்குச் சிறு தயக்கம் இருந்தது. அதே நேரம் தயங்கினால் வேலைக்கு ஆகாது என்பதும் அவனுக்கு விளங்கியது. அதனால் மனதில் இருப்பதைக் கேட்டுவிட வேண்டும் என்று அவன் முடிவு செய்து கொண்டான்.\n‘எனக்குச் சில சந்தேகங்கள் இருக்குது. நான் உங்களிட்டை அதை எல்லாம் கேட்கலாமா தோழர்\n‘கேளுங்க தோழர்… கேளுங்க. அதுக்கு ஏன் நீங்கள் தயங்க வேணும்\n‘இல்லைத் தோழர் கேள்வி அப்பிடி… அதாலதான்…’\n‘ஓ… பருவாய் இல்லைக் கேளும்.’\n‘நாங்கள் நினைச்சதைவிடச் சாப்பாடு இங்க மோசமாகத்தான் இருக்குது. நான் சமாளிப்பன். ஆனா சுமனுக்கு நிச்சயம் கஸ்ரமாய் இருக்கும். அதை ஒருமாதிரிச் சமாளிக்கலாம்.’\n‘அப்ப வேறை என்னத் தோழர் சந்தேகம்\n‘இல்லைத் தோழர்… பயிற்சி எல்லாம் எப்பிடி இருக்கும்\n‘பயிற்சி எண்டா பயிற்சியாகத்தான் இருக்கும். அதில யாருக்கும் எந்தப் பாகுபாடும் இருக்காது.’\n‘பாகுபாடு இருக்காது எண்டு தெரியுது. ஆனாக் கடுமையான பயிற்சியாக இருக்குமா\n‘எது தோழர் கடுமையான பயிற்சி எது தோழர் கடுமை இல்லாத பயிற்சி எது தோழர் கடுமை இல்லாத பயிற்சி தாற பயிற்சியைச் செய்ய வேணும். ஒழுங்கா அதைக் கற்றுக் கொள்ள வேணும். இதிலை கேள்விக்கு எந்த இடமும் இல்லை.’\n‘தோழர் நீங்கள் சொல்லுகிறது விளங்குது. நான் ஒருமாதிரிச் சமாளிப்பன். ஆனா சுமன்தான் கஸ்ரப்படுவான் எண்டு பயமா இருக்குது.’\n‘தோழர் நீங்கள் உங்களைக் கவனியுங்க. சுமன் தன்னைக் கவனிக்க வேண்டியது அவருடைய பிரச்சினை. அதுக்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது.’\n‘உண்மைத் தோழர். எண்டாலும் சுமன் என்னோட வந்தவன். ஊரிலேயே அவனைத் தெரியும். அதால எனக்கு அவன் மேல அக்கறை இருக்குது. அதை மாற்ற முடியாது.’\n‘நல்லது தோழர். ஆனா அது இங்க சரிவராது. சிலவேளை நீரும் அவரும் வேறை வேறை முகாமிற்கே போக வேண்டி வரும். அதால சுமனை நீங்கள் எல்லா இடமும் கவனிக்க முடியாது. அவர் அவரையே கவனிச்சுக் கொள்ள வேணும் தோழர்.’\n‘நீங்கள் சொல்லுகிறது சரிதான். எண்டாலும் எனக்குக் கவலையா இருக்குது. சாப்பாட்டிலேயே அவனுக்குப் பிரச்சினை தொடங்கீட்டுது. அதுதான் கேட்டன்.’\n‘விளங்குது தோழர். நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்க. சுமன் தன்னைப் பார்த்துக் கொள்ளுவார்.’\nமேல் கழுவி முடிந்து எழும் போது சூரியன் மேற்கு வானை எரித்து மாஜாயாலம் காட்டிக் கொண்டு இருந்தது. அந்த ஜாலத்தைக் கண்ணனுக்கு கண்வெட்டாது பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் போல் இருந்தது. மற்றவர்களும் அதைப் பார்த்து தங்களை மறந்து இரசித்தார்கள். அதனால் சிறிது நேரம் எல்லோரும் தங்களை மறந்து மேற்கே பார்த்துச் சிலையாகி நின்றார்கள். அடுத்த அணிவகுப்பிற்கு நேரம் ஆகியது. அவர்கள் அதை எண்ணி மீண்டும் முகாமிற்கு வந்தார்கள்.\nசுமன் நன்றாகத் தூங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம்,\n‘அவரை இனி எழுப்பி விடுங்க. அடுத்த பரேட்டுக்குப�� போக வேணும். அது முடியச் சாப்பாட்டுக்கு விசில் அடிப்பாங்கள். இரவுச் சாப்பாடாவது சாப்பிடுவார்தானே’ என்று கண்ணனைப் பார்த்துக் கேட்டார்.\n‘எனக்குத் தெரிய இல்லைத் தோழர். அவரை நான் எழுப்பிறன். அப்பதான் அவற்றை நிலைமை தெரியும்.’\nகண்ணன் சுமனை எழுப்பினான். எழும்பிய அவனுக்கு முதலில் தான் எங்கே இருக்கிறேன் என்பது விளங்கவில்லை. அதனால் அவன் திரு திருவென முழித்தான். பின்பு தன்னைச் சமாளித்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தான்.\n‘சுமன் வெளிக்கிடு. விசில் அடிக்கப் போகுது. பரோட்டுக்குப் போக வேணும்.’ என்றான் கண்ணன்.\n‘தெரியும். ஆனாச் சரியான அலுப்பாய் இருக்குது. உடம்பில சத்தியே இல்லை. நான் என்ன செய்ய முடியும்\n‘என்னவா இருந்தாலும் சரி… வெளிக்கிடும்.’ என்றார் தோழர் சிவம்.\nஎன்று கூறிவிட்டு அவன் அலுப்போடு எழுந்து வெளிக்கிட்டான்.\n‘இண்டைக்கே இவ்வளவு அலுப்பு எண்டா… நாளைக்கு றெயினிங் செய்த பிறகு எப்பிடிப் பரேட்டுக்குப் போகப் போறீர்’ என்றார் தோழர் சிவம். சுமன் அதற்குப் பதில் கூறவில்லை. கண்ணன் முதலில் சிரித்தான். பின்பு,\n‘அதெல்லாம் சுமன் சமாளிப்பான்.’ என்றான்.\n‘சமாளிக்கத்தான் வேணும். வேற வழி இல்லை.’ என்றார் தோழர் சிவம். இவர்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் போது மாலை அணிவகுப்பிற்கான வீளை ஒலித்தது. எல்லோரும் பரபரப்பாகக் குடில்களுக்கு நடு நாயகமாக இருந்த அந்தப் பரந்த மைதானத்தை நோக்கிச் சென்றார்கள். சுமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவன் முகத்தில் ஒருவித ஐயம் படர்ந்து இருந்தது. அவனை இப்போது பார்ப்பதற்கும் முகாமிற்கு வர முன்பு பார்த்ததிற்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதைக் கண்ணன் கிரகித்தான். அப்போது எல்லாம் அவன் பார்வையில் ஒரு பரபரப்பு இருந்தது. பயிற்சி செய்து போராட வேண்டும் என்கின்ற சுடர்விடும் ஆர்வம் இருந்தது. இப்போது அந்த ஆர்வம் எல்லாம் மறைந்து ஐயம் மாத்திரமே அவன் முகத்தில் தங்கி நிற்கிறது. எதனால் இவ்வளவு கெதியாக அவனிடம் இவ்வளவு பெரிய மாற்றம் என்பது கண்ணனுக்கு விளங்கவில்லை. நிச்சயம் அவன் எதிர்பார்ப்புக்கும் இங்கு நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்துச் செல்ல வேண்டும். அதைச் சுமன் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிக் கொ��்வானா என்பது கண்ணனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.\n‘என்ன கண்ணன் கடுமையா யோசிக்கிறா’ என்றார் தோழர் சிவம்.\n‘எல்லாம் சுமனைப் பற்றித்தான்.’ என்றான் கண்ணன்.\n‘அவர் விளங்கிக் கொள்வார். அது முக்கியம் எண்டது அவருக்கு விளங்கி இருக்கும் எண்டு நினைக்கிறன். என்ன சுமன்\n‘ஓ… ஓ… விளங்குது.’ என்றான் சுமன்.\n‘அது நல்லது.’ என்றான் கண்ணன்.\nஎல்லோரும் அணிவகுப்பிற்கு வந்து அந்தந்த இடங்களில் நின்றார்கள். அணிவகுப்புக் கணக்கெடுப்போடு தொடங்கியது. கணக்கெடுப்பில் எண்ணிக்கைகள் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின்பு அதை உறுதிப்படுத்தினார்கள். பின்பு முகாம் நடைமுறைகள் பற்றிக் கதைத்தார்கள். அப்போது காலையில் யாரும் பயிற்சிக்குப் பிந்தி வரக்கூடாது என்றும் அப்படிப் பிந்தி வந்தால் தயவு தாட்சண்ணியம் இன்றித் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதில் கண்ணனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. சுமனுக்கும் அது தெளிவாக விளங்கி இருக்கும் என்றே எண்ணினான். ஆனால் அவனை இப்போது அதைப் பற்றிக் கேட்க முடியாது. அணிவகுப்பில் நிற்கும் போது ஆட்டம் அசைவு எதுவும் இருக்கக்கூடாது. இருந்தால் அதற்கும் தண்டனை கிடைக்கும். அதனால் இராணுவ விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்ணனுக்கோ தோழர் சிவத்திற்கோ மாற்றுக் கருத்து இருக்கவில்லை.\nஅணிவகுப்பு முடிந்த பின்பு மைதானத்தின் மென் மணலில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருந்து தோழர்கள் சுவாரசியமாகக் கதைத்தார்கள். கண்ணன், சிவம், சுமன், குமரன், சோழன் ஆகியோர் சுற்றி ஒரு இடத்திலிருந்து கதைத்தார்கள். அது சுமனுக்கும் மிகவும் ஆறுதலாக இருந்தது. வெக்கை அடங்கிச் சந்திரன் தனது குளிர் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு இருந்தான். நான்கு கரையும் சவுக்கம் தோப்புகள் மலை போல நிமிர்ந்து அமைதி பேசின. சவுக்கு மரங்கள்கூடச் சந்திரப் பிரசன்னத்தில் சீதள அலைகளைப் பிரசவித்தது. மாலைச் சாப்பாடாக ரொட்டி செய்யும் வாசம் வந்து கொண்டே இருந்தது. ரொட்டியும் பருப்புக் கறியும் மாலைச் சாப்பாடாக வழங்கப்படும் என்பது கண்ணனுக்குத் தெரியும். சுமன் அதை விரும்பி உண்ண வேண்டும் என்பது அவன் அவாவாக இருந்தது.\n‘என்ன தோழர் கடுமையா யோசிக்கறியள்’ என்றார் தோழர் சிவம்.\n‘ஒண்டும் இல்லை. ரொட்டி வாசம் வருகுது. அ��ுதான் பின்னேர சாப்பாடு எப்பிடி இருக்கும் எண்ட ஒரு கற்பனை தோழர்.’\n‘சாப்பாடு நல்லா இருக்கும் எண்டு நினைச்சாச் சாப்பாடு நல்லா இருக்கும். சாப்பாடு கூடாமல் இருக்கும் எண்டு நினைச்சாச் சாப்பாடு கூடாமல்தான் இருக்கும். சுவை எண்டுகிறது நாக்கில தெரிஞ்சாலும் மூளைதான் அதைப் பிரதிபலிக்கிறது எண்டுகிறது உண்மை. அதால தாறது எல்லாம் நல்ல சுவையா இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டு சாப்பிட்டா அது சுவையாகவே இருக்கும். இதுக்கு எல்லாம் கடுமையா யோசிக்கக் கூடாது. நிச்சயமா இந்த உணவுப் பொருட்களைச் சேர்க்கிறதுக்கும் இங்க கொண்டு வாறதுக்கும் கழகம் எவ்வளவு கஸ்ரப்பட்டு இருக்கும் எண்டதை யோசிச்சா சாப்பாட்டில நாங்கள் சுவை பார்க்கிறதை மறந்து போக வேணும். விடுதலை எண்டு வெளிக்கிட்டு வந்து இருக்கிறம் தோழர். இப்ப இங்க வந்து எங்கடை நலத்தை எதுக்காகவும் முன்னிறுத்தக் கூடாது. எதையும் சாமாளிச்சுப் போக வேணும். நான் சொல்லுகிறது சரியா’ என்றார் தோழர் சிவம்.\n‘உண்மைதான் தோழர் சிவம். எங்களுக்கு நீங்கள் சொல்லுகிறது நல்லா விளங்குது. போராட்டத்தில சுயநலத்திற்கு ஏது இடம் சுயநலம் பார்க்காத நாங்கள் சுவை பார்க்க முடியுமா சுயநலம் பார்க்காத நாங்கள் சுவை பார்க்க முடியுமா\n‘சுமன் இப்ப எல்லாம் ஓகேயா’ என்றார் தோழர் சிவம்.\n‘ஊரில எப்பிடி இருந்தம் எண்டதை எல்லாம் மறந்திட்டு இங்க இருக்கிற நிலைமைக்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.’ என்றார் தோழர் சிவம்.\n‘அவன் பிழைச்சிடுவான் தோழர்.’ என்றான் தோழர் குமரன்.\nகண்ணன் சுமனைப் பார்த்தான். அவன் சேர்ந்து இருந்து கதைத்தாலும் அவன் முழு இருப்பும் அங்கே இருப்பதாய் கண்ணனுக்குத் தோன்றவில்லை. எல்லாம் போகப் போகச் சரியாகும் என்று எண்ணிக் கொண்டான்.\nசிறிது நேரத்தில் மாலைச் சாப்பாட்டிற்கான வீளை அடிக்கப்பட்டது. அனைவரும் தட்டையும், குவளையைiயும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். மனது சம்மதிக்காவிட்டாலும் வேறு வழியின்றிச் சுமனும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். மத்தியானம் சாப்பிட்டது போல் இப்போது இருக்கக் கூடாது என்று கழகத்தின் கொள்கைக்கு எதிராக, இரகசியமாகக் கடவுளைப் பிரார்த்திக் கொண்டான்.\nசுமனுக்குச் சாப்பாடு பிடிக்காவிட்டால் என்ன மற்றைய தோழர்களுக்கு அப்படி இல்லை என்பது போல நிரை நீண்டு, வளைந்து, வளர்ந்து நின்றது. அதன் இறுதியில் கண்ணன், குமரன், தோழர் சிவம் நிற்க இறுதியாகச் சுமன் அதைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் அவனையும் தொடர்ந்து பலர் நின்றார்கள்.\nசாப்பாடாக மூன்று ரொட்டிகளும் பருப்புக் கறியும் வழங்கப்பட்டன. அத்தோடு குடிப்பதற்கு நீரும் எடுத்துக் கொண்டு வந்து மைதானத்தில் வெளிச்சம் பார்த்து அமர்ந்தார்கள். பசியிலிருந்த தோழர்களுக்கு அதற்கு மேல் கதைப்பதைவிடப் புசிப்பதில் ஆர்வம் பொங்கியது. ரொட்டியின் வாசம் அதை மேலும் நெருப்பாகத் தூண்டியது. ரொட்டியைக் கிழித்துப் பருப்பை அதில் அள்ளிப் புசிக்கத் தொடங்கினார்கள். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுமன் தானும் ஒரு துண்டை அப்படிக் கிழித்துப் பருப்புக் கறியில் சிறிதை அள்ளி வாயில் வைத்தான். அவனுக்கு மீண்டும் வயிற்றைப் புரட்டுவது போல இருந்தது. கறி இல்லாது ரொட்டியை மட்டும் சாப்பிடலாம் என்று எண்ணி ரொட்டியை மட்டும் எடுத்துச் சிறு துண்டைக் கிழித்து வாயில் வைத்தான். அதில் உப்பும் இல்லைச் சுவையும் இல்லை என்பதை அப்போது அவன் அறிந்து கொண்டான். வயிறு குளறியது. வேறு வழி எதுவும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. அவன் மெதுவாக மெல்லத் தொடங்கினான். அதைப் பார்த்த தோழர் சிவம்,\n‘கறியையும் சேர்த்துச் சாப்பிடுங்க தோழர். இங்க எது தந்தாலும் பயிற்சி செய்கிறவைக்கு அவசியமான உணவுதான் தருவினம். அதில கறியை விட்டியள் எண்டாத் தேவையான சக்தி உங்களுக்குக் கிடைக்காமல் போயிடும். அதால எதையும் விடாமல் சாப்பிடப் பாருங்க. அதுதான் புத்திசாலித்தனம்.’\n‘இல்லைத் தோழர். அதையும் சாப்பிட நினைச்சா நான் இதையும் சாப்பிட முடியாது. தயவு செய்து என்னைத் தெண்டிக்காதேங்க.’\n‘நான் தெண்டிக்க ஒண்டும் இல்லை. உங்கடை நன்மைக்குச் சொன்னன் தோழர். அதுதான் இங்குள்ள நிதர்சனம். அதை நீங்கள் நல்லா விளங்கிக் கொள்ள வேணும். அப்பதான் பயிற்சியை முடிச்சு… வந்த அலுவலைப் பார்க்கப் போகலாம். அதுதான் எல்லாருடைய முக்கிய நோக்கம் எண்டதை மறக்க முடியாது தானே\n‘விளங்குது தோழர். கொஞ்சம் கொஞ்சமாய் முயற்சி செய்கிறன். உங்களுக்கு என்னுடைய நிலமை விளங்கும் எண்டு நினைக்கிறன்.’\n‘சுமன் சொல்லுகிறதைக் கொஞ்சம் கவனி. தந்ததை நல்லாச் சாப்பிடு. நாளைக்குக் காலையில பயிற்சி இருக்குது. பட்டினியா இருந்திட்டு அங்க போய் கஸ்ரப்படுகிறது இல்லை.’\n‘எனக்கு விளங்குது கண்ணன். தயவு செய்து இப்ப நீயாவது சும்மா இரு.’\nஅதன் பின்பு கண்ணன் எதுவும் கதைக்கவில்லை. சுமன் அரைகுறையாகச் சாப்பிடுவதை மட்டும் அவதானித்தான். அவதானித்தாலும் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/titanic-hero-who-set-fire-to-the-amazon-jungle-brazil-president-blames/", "date_download": "2019-12-15T10:02:41Z", "digest": "sha1:UWBAOFI65KCXARZIWR6UGIH6JQ6K2AJD", "length": 9608, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "“அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்” – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nவெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை\nகுமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி\nHome » உலகச்செய்திகள் » “அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்” – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு\n“அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்” – பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு\n‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. முன்எப்போதும் ��ிகழாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்ததால் இது உலக அளவில் கவனம் ஈர்த்தது.\nசர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்தனர். டைட்டானிக் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ இது பற்றி கவலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.36 ஆயிரம் கோடி) நிதி வழங்குவதாக அறிவித்தார்.\nஇந்த நிலையில் அமேசான் காட்டுத்தீ குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ “ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்தார்” என குற்றம் சாட்டினார். எனினும் அவர் இதற்கு எந்தவித ஆதாரங்களையும் வழங்கவில்லை. இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.\nPrevious: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி – புயல் எச்சரிக்கையை மீறியதுதான் காரணமா\nNext: ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி\nஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்- விக்கிரமராஜா பேட்டி\nஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டமா வனத்துறையினர் கால் தடங்களை சேகரித்து விசாரணை\nகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 531 பேர் வேட்பு மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு\nநாகர்கோவில் தளவாய்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோவில் இடித்து அகற்றம்\nநாகர்கோவிலில் பயங்கரம் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடிய மனைவி கைது\nநாகா்கோவிலில் பூட்டியிருந்த கடையில் தீ\nகோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நாடாளுமன்றத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு\nரஜினிக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங் சினிமா பேட்டையின் ‘லார்டு’ என்று புகழாரம்\nநிதி நிலைமை சீரடைந்ததும்பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமைமத்திய அரசு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE/", "date_download": "2019-12-15T11:40:01Z", "digest": "sha1:2TYHQV6D25OD2VSRBIMEEBE2SGI74E2P", "length": 6349, "nlines": 97, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "மதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல் | THF Islamic Tamil", "raw_content": "\nHome பள்ளிவாசல் மதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nadminMay 23, 2017பள்ளிவாசல், மதுரை, முஸ்லீம்களின் புனிதத் தலங்கள், வட்டாரம், வரலாறு0\nகிட்டதட்ட மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட பள்ளிவாசல் இது​\n1890 இறுதியில் முதல் கட்டமைப்பும் , 1940 மத்தியில் இரண்டாவது கட்டமைப்பும், 1983 இறுதி கட்டமைப்பும் பெற்று கம்பீரமாக இன்றளவும் உள்ளது\nபள்ளிவாசல் இருக்கும் தெருவிற்கு 1942ல் காஜிமார் தெரு என்ற பெயரும் மக்களால் அழைக்கப்பட்டு நாளாடைவில் அப்பெயர் நிலையானதாக மாறி இன்றளவும் அப்படியே நிலைபெற்றுவிட்டது.\nகாஜிமார் பள்ளிவாசலின் கட்டமைப்பு ஒரு கோட்டையை​ப்​ போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பிரமாண்டமாக இருக்கும் . இந்தப் ​பள்ளிவாசலில் அலுவலகத்தில் பல இந்துமக்களும் பணி புரிகின்றனர். இந்த பள்ளிவாசலில் இருக்கும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் கிராமங்களுக்கு இலவசமாக தண்ணீர் தரப்படுகிறது\n​.மேலும் வயதான இசுலாமிய முதியோர்களுக்கு இந்த பள்ளிவாசல் சார்பில் மாதந்தோரும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இலவச நூலகமும் இந்த​ப்​பள்ளிவாசலில் இன்றளவும் செயல்பட்டுகொண்டு வருகிறது.\nPrevious Postதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு Next Postமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாற���\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/04/", "date_download": "2019-12-15T10:22:58Z", "digest": "sha1:VEV6ZTVKN4YI2IAY36MWQKOBAPWLEBZ7", "length": 4585, "nlines": 119, "source_domain": "karainagaran.com", "title": "ஏப்ரல் | 2018 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n« மார்ச் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/page/2/", "date_download": "2019-12-15T10:24:08Z", "digest": "sha1:N3N6XFSUFWEC4JGKBBMMC54GNH43GBTD", "length": 163122, "nlines": 513, "source_domain": "karainagaran.com", "title": "காரைநகரான் | இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே… | பக்கம் 2", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\n‘என்னுடைய பெயர் பாண்டியன். நான் தான் உங்களுக்குப் பயிற்சியளிக்கப் போகிறவர். எனக்குத் தோழர்களோடை கடுமையா நடந்து கொள்ளுகிறதில எந்தவித உடன்பாடும் கிடையாது. தோழர்கள் தாங்களாக விரும்பி நாட்டின்ரை விடுதலைக்காக வந்து இருக்கிறார்கள் எண்டதை முழுமையா நம்புகிறன். அப்பிடி வந்தவர்களுக்கு இங்க கொடுக்கிற பயிற்சி ஒரு பொருட்டாக இருக்க மாட்டுது எண்டது என்னுடைய அவிப்பிராயம். அனேகமாக என்னை ஒருவரும் கோபம் கொள்ளவோ, கடுமையா நடந்து கொள்ளவோ வைக்கிறது இல்லை. நீங்களும் நிச்சயம் அதைக் கடைப்பிடிபீங்கள் எண்டு நினைக்கிறன். நான் சொ��்லுகிறது விளங்குதா\n‘விளங்குது மாஸ்ரர்… நால்லாய் விளங்குது.’ என்று பலரது குரல் ஓங்கி ஒலித்தது. கண்ணனும் தனது சம்மதக் குரலைப் பலமாகக் கொடுத்தான்.\n‘நல்லது. அப்ப எல்லாரும் எனக்குப் பின்னால வாங்க.’\nஎன்று கூறிய பயிற்சி ஆசிரியர் மேற்கொண்டு நடக்கத் தொடங்கினார். அவர் முதலில் வடகிழக்கு மூலையிலிருந்த சமையல் அறைக்குக் கூட்டிச் சென்றார். அங்கே சமையல் நடந்து கொண்டு இருந்தது. ஏதோ இறைச்சியைச் சிலர் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு அடுப்பில் சோறு பெரியதொரு கிடாரத்தில் அவிந்து கொண்டு இருந்தது. இன்னும் ஒரு கிடாரத்தில் பருப்பு சமைப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தார்கள். பயிற்சி ஆசிரியர் சமையல் கொட்டகையைச் சுற்றிக் காட்டிவிட்டு,\n‘உங்களுக்கும் சுழற்சி முறையில் சமையல் வேலை வரும். அப்போது இயன்ற அளவு அக்கறையாக, சுவையாகச் சமைக்க வேண்டும்.’ என்றார். அப்போது சுமன்,\n‘என்ன இறைச்சி சமைக்க வரும். ஆட்டு இறைச்சியா’ என்று கேட்டான். அதைக் கேட்டுப் பயிற்சி ஆசிரியர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது சிரித்துவிட்டார். பின்பு அதனை அவசரமாக அடக்கிக் கொண்டு முகபாவனையைச் சற்றுக் கடுமையாக்கிய வண்ணம்,\n‘என்ன இறைச்சியாய் இருந்தால் என்ன உங்களுக்குத் தருகிறதைச் சமைக்க வேண்டியதுதான். அதிலை எல்லாம் எந்தக் கேள்விக்கும் இடம் இல்லை. எதிலும் தேவை இல்லாத விவாதங்கள் செய்யக் கூடாது. இது இராணுவம் எண்டது நினைவு இருக்க வேணும். சாப்பாட்டு நேரங்களைத் தவிரக் காலைத் தேநீர் வெல்லத்தோடு தருவார்கள். அதை வாங்கிக் குடித்துவிட்டு வெளிக்குப் போய் வரவேண்டும். வெளிக்குப் போவது, குளிக்கப் போவது எங்கே என்பதை நான் உங்களுக்குக் கடைசியாகக் காட்டுகிறேன். இப்போது நாங்கள் தொடர்ந்து முகமைச் சுற்றிப் பார்ப்பம். உங்கள் பொருட்களையும் கெதியாக உங்களது இடத்தில் வைக்க வேண்டும். சரி என்னைத் தொடர்ந்து வாருங்கள்.’\nஎன்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவர் நடந்து களஞ்சியமும் அலுவலகமுமாய் இருந்த கொட்டிலுக்கு முன்பு போய் நின்றார். பின்பு தோழர்களைப் பார்த்து,\n‘இங்கு நீங்கள் அதிகம் வரவேண்டிய அவசியம் இருக்காது. ஒன்று சமைக்கும் போது அல்ல முகாம் பொறுப்பாளரோடு எதாவது கதைக்க வேண்டும் என்றால் மட்டும் நீங்கள் இங்க��� வரவேண்டும். அதற்கான தேவைகள் அடிக்கடி வராது எண்டு நினைக்கிறன்’ என்றார் அவர்.\n‘சரி உங்களுக்கு சிக் முகாமைக் காட்டுகிறன். ஏதாவது பிரச்சினை எண்டா டொக்ரர் ரவியைப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு மருந்து தருவார். கடுமையான பிரச்சனை எண்டா தஞ்சாவூர் மெடிக்கல் காலோச்சிற்கு அனுப்பி வைப்பார்.’\n‘உங்களை ஒண்டு கேட்கலாமா.’ என்றான் திடீரெனச் சுமன்.\n‘பிரச்சினை இல்லை. தேவையானதைக் கேட்கலாம். நான் மற்றவைய மாதிரி கடுமையாக இருக்கிறதாலா தைரியமான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நினைக்க இல்லை. அன்பாக நம்பிக்கை ஊட்டுவதாலா வீரமான, நம்பிக்கையான தோழர்களை உருவாக்கலாம் எண்டு நம்புபவன்.’\n‘சரி நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்க.’\n‘இல்லை சிக் காம்பிற்கு முதல்ல இருக்கிற அந்த குட்டிக் குட்டி மண்வீடுகள் பற்றி ஒண்டும் சொல்ல இல்லையே\n‘தேவை எண்டா நான் சொல்லி இருப்பன்தானே தேவையில்லாத எந்த விசயத்திலையும் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது. அதை முதல்ல எல்லாத் தோழர்களும் நல்லா மனதில பதிய வைக்க வேணும். தேவையில்லாத ஆராய்ச்சி, அமைப்புக்கு ஒத்துவராது எண்டு விளங்கிக் கொள்ள வேணும். தேவையில்லாத விவாதங்கள், போராட்டத்திற்கு அல்லது கழகத்திற்கு எதிரான கருத்துக்கள் உங்களைத் தேவையில்லாத சிக்கலில மாட்டிவிடும். அதால நீங்கள் வந்தது எதுக்கோ அதை மாத்திரம் மனதில வைச்சுக் கொண்டு எப்பிடிப் பயிற்சியைக் கடுமையாகச் செய்து திறமையான தோழராய் வருகிறது எண்டு யோசிக்க வேணும். முக்கியமா இது எல்லாருக்கும் தெளிவா விளங்க வேணும். இந்த மண்குடிசை பற்றிச் சுமன் நீ அறிஞ்சு கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இனிமேலைக்கு இதைப் பற்றி நீ தேவை இல்லாத ஆராய்ச்சியில ஈடுபடக்கூடாது. யாரிடமும் கேள்வி கேட்கக் கூடாது. சரியா தேவையில்லாத எந்த விசயத்திலையும் நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது. அதை முதல்ல எல்லாத் தோழர்களும் நல்லா மனதில பதிய வைக்க வேணும். தேவையில்லாத ஆராய்ச்சி, அமைப்புக்கு ஒத்துவராது எண்டு விளங்கிக் கொள்ள வேணும். தேவையில்லாத விவாதங்கள், போராட்டத்திற்கு அல்லது கழகத்திற்கு எதிரான கருத்துக்கள் உங்களைத் தேவையில்லாத சிக்கலில மாட்டிவிடும். அதால நீங்கள் வந்தது எதுக்கோ அதை மாத்திரம் மனதில வைச்சுக் கொண்டு எப்பிடிப��� பயிற்சியைக் கடுமையாகச் செய்து திறமையான தோழராய் வருகிறது எண்டு யோசிக்க வேணும். முக்கியமா இது எல்லாருக்கும் தெளிவா விளங்க வேணும். இந்த மண்குடிசை பற்றிச் சுமன் நீ அறிஞ்சு கொள்ள வேண்டியது எதுவும் இல்லை. இனிமேலைக்கு இதைப் பற்றி நீ தேவை இல்லாத ஆராய்ச்சியில ஈடுபடக்கூடாது. யாரிடமும் கேள்வி கேட்கக் கூடாது. சரியா இதை எல்லாரும் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’\n‘சரி தோழர். நான் தெரியாமல் கேட்டிட்டன்.’\n‘இந்த முறை பருவாய் இல்லை. ஆனால் இப்பிடியான கேள்விகள் இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும்.’\n‘வாயைச் சும்மா வைச்சுக் கொண்டு இரு சுமன்.’ என்றான் கண்ணன் கடுமையான தொனியில்.\n‘சரி விடு. இனிக் கவனமா இருக்கிறன்.’\n‘சரி… எல்லாரும் வாங்க. சிக் காம்பைக் காட்டுகிறன்.’\nஎன்று கூறிய பாண்டியன் மற்றவர்களின் பதிலை எதிர்பாராது முன்னே நடந்தார். அதைப் பார்த்த தோழர்களும் புகையிரதப் பெட்டிகளைப் போல அவர் பின்னால் தொடர்ந்தார்கள். மருத்துவ முகாமிற்குப் போன போது மருத்துவர் என்று கூறப்படும் தாதிப் படிப்பையே முடிக்காத கௌரவ மருத்துவர் ரவி இவர்களைப் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றார். இவரின் அதிகபட்ச சிகிச்சை பி12 ஊசி ஏற்றுதல். அதைவிட மாத்திரைகள், கலவைகள் அவர் கைவந்த கலை. இவரால் எத்தினை பேர் குணமடைந்தார்கள். எத்தினை பேர் மேலும் வருத்தக்காரர் ஆகினர் என்பது யாருக்கும் தெரியாது.\n‘என்ன தோழர்… எப்பிடி வருத்தக் காரர் எல்லாம் இருக்கினம் யோன்டிஸ்சும் , அம்மை வருத்தமும் பிரச்சனை போல இருக்குது யோன்டிஸ்சும் , அம்மை வருத்தமும் பிரச்சனை போல இருக்குது\n‘ஓமுங்கோ… அது இரண்டும்தான் பெரிய பிரச்சனையா இருக்குது. அதுவும் யோன்டிஸ் பெரிய பிரச்சனை. அதுக்காகச் சிலரைத் தஞ்சாவூருக்கு அனுப்ப வேண்டி இருக்குது. வெக்கையும் இங்க குறைகிற மாதிரி இல்லை. அதால எல்லாரும் குளித்து முழுகி உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்க வேணும்.’\n‘இந்தச் சவுக்கங் காட்டுக்க எப்பிடி வெக்கை குறையும் சமாளிக்க வேண்டியதுதான். அடிக்கடி குளிச்சு முழுகி கொஞ்சம் உடம்பைக் குளிர்மையா வைச்சிருக்கிறது புத்திசாலித்தனம். அதுக்குத்தானே ஆறு, வாய்க்கால் எண்டு இருக்குது. அதை ஒழுங்காப் பயன்படுத்துகிறது நல்லது.’\n‘கூடியமட்டும் வருத்தங்கள் வராமல் சுத்தமாய் இருக்க வ���ணும். வாய்க்கால்ல குளிக்கிறது அதுக்கு உதவாது. ஆனா அதைவிட்டா இங்க வேற வழியும் இல்லை.’\n‘ம்… நீங்கள் சொல்லுகிறதிலையும் உண்மை இருக்குது. ஆனா நாங்கள் சமாளிக்கிறதைத் தவிர வேற வழி இல்லை.’\nபின்பு சக தோழர்களைப் பார்த்த ரவி,\n‘உங்களுக்கு ஏதாவது வருத்தம் வந்தால் நீங்கள் இங்க வரலாம். அந்த நிலைக்கு வராமல் முதல்ல பார்த்துக் கொள்ளுங்க. சுகமில்லாமல் இருக்கிறவைக்கு மேலதிகமாகத் தயிர் தேவைப்பட்டால் இங்க கிடைக்கும். அதே நேரம் பயிற்சி செய்யும் போது ஏதாவது காயம் ஏற்பட்டாலும் இங்க உடனடியாக வரலாம். இங்க வந்தாலும் முகாமிற்கு வெளியால நிண்டே உதவி கேட்க வேணும். ஏன் எண்டால் முகாமிற்கு உள்ளுக்கு அம்மை நோயாளிகள் இருக்கலாம். அது தேவையில்லாமல் உங்களுக்கும் தொத்துகிறதுக்கு ஏதுவாக இருக்கலாம். அதால இயன்ற மட்டும் நீங்கள் பொறுமையாக வெளியாலேயே நிண்டு உதவி கேட்க வேணும். இதைவிட மேற்கொண்டு நான் சொல்லுகிறதுக்கு எதுவும் இல்லை. தோழர் நீங்கள் இவங்களைக் கூட்டிக் கொண்டு போகலாம்.’\nஅதை அடுத்துத் தோழர் பாண்டியன் இவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் தங்க வேண்டிய குடிலுக்குச் சென்றார். அது மற்றைய குடில்களைவிட நீளமாக இருந்தது. அதற்குள் கிட்டத்தட்ட நாற்பது தோழர்கள் படுத்து உறங்கலாம் போலத் தோன்றியது. அதற்குள் நிலத்திலேயே அனைவரும் உறங்க வேண்டும். அப்படி உறங்குவதற்குப் புல்லினால் செய்யப்பட்ட பாய் கொடுக்கப்பட்டு இருந்தது. தலையணை தேவைப்படுபவர்கள் வேண்டும் என்றால் பாதணிகளைத் தலைக்கு வைத்துக் கொண்டு உறங்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை. கிடுகினால் வேயப்பட்ட குடில்கள் வெப்பத்தைச் சிறிது தணித்தது. அதன் சுவர்கள் அப்படியே இடைவெளி விட்டு வேயப்பட்டு இருந்தது. அதனால் காற்று வருவதற்கும் அது மிகவும் வசதியாக இருந்தது. பயிற்சி ஆசிரியர் ஒவ்வொருவரும் தங்க வேண்டி இடத்தைச் சுட்டிக் காட்டினார். தோழர்களும் தாங்கள் கொண்டு வந்த பாய், பாதணி, போர்வை, உடுப்புகள் என்பனவற்றை அங்கே வைத்துவிட்டு அடுத்தது என்ன என்பது போலத் தயங்கியபடி நின்றார்கள். பயிற்சி ஆசிரியர் அவர்களை அப்படித் தொடர்ந்தும் நிற்கவிடாது,\n‘நாங்கள் மேற்கொண்டு செல்வோம்.’ என்றார்.\n‘ஓம்… ஓம்…’ என்ற வண்ணம் தோழர்கள் அவரைத் தொடர்ந்தார்கள்.\nபின்பு அவர் மற்றைய தோழர்கள் தங்���ும் முகாமைக் காட்டினார். அந்தக் குடில்களும் அவர்கள் குடில்கள் போல இருந்தன. அதற்குள் இருந்த சில தோழர்கள் வந்து அவர்கள் பேயரையும், ஊரையும் கேட்டுக் கொண்டார்கள். என்னதான் போராட்டம் என்றாலும் அறிமுகம், நண்பர்கள் என்றால் அதில் ஊர் முதல் இடத்தில் நிற்கிறது என்பது கண்ணனுக்கு விளங்கியது. கண்ணனுக்குத் தெரிந்த ஊர்க்காரர் யாரும் இருக்கவில்லை. பக்கத்து ஊர்களைச் சார்ந்தவர்கள் அங்கே இருந்தார்கள். சிறிது நேர அறிமுகத்தின் பின்பு பயிற்சி ஆசிரியர் அவர்களைப் பார்த்து,\n‘சரி உங்களுக்குக் குளிக்கிற வாய்க்காலைக் காட்டுகிறன். அதுக்குப் பிறகு ஆற்றில குளிக்கிற இடத்தைக் காட்டுகிறன். பிறகு நீங்கள் காலமையில எங்க போக வேணும் எண்டதையும் காட்டுகிறன். சரி வாங்க போகலாம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். அதனை அடுத்துத் தோழர்களும் அவர் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள். அவர் முதலில் முகாமின் முகப்பிற்குச் சென்றார். அப்படிச் செல்லும் போது நான்கு பக்கமும் அடைக்கப்பட்ட குடிலிருந்தது. இம்முறை அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்கின்ற துணிவு சுமனுக்கோ அல்லது வேறு யாருக்கோ இருக்கவில்லை. அதனால் அவர்கள் அமைதியாக அந்தக் குடிலைக் கடந்து பயிற்சி ஆசிரியரோடு நடந்தனர். இருந்தாலும் பலருக்கும் அதற்குள் என்ன இருக்கிறது என்கின்ற கேள்வி உள்மனத்தில் விடை இல்லாது அலை மோதியது. இருந்தும் ஞானிகளாக அமைதி காத்தனர்.\nமுகாமின் முகப்பிற்கு வந்த பயிற்சி ஆசிரியர்,\n‘இந்தப் பக்கத்தாலும் வாய்க்காலுக்குப் போகலாம். ஆனால் நாங்கள் இந்தப் பக்கம் இண்டைக்குப் போகத் தேவையில்லை. அதை நீங்களே போய் தெரிஞ்சு கொள்ளலாம். இப்ப நாங்கள் சமையல் அறைப் பக்கம் இருக்கின்ற வாய்க்காலைப் பார்த்திட்டுப் பிறகு ஆற்றைப் பார்க்கப் போகலாம். அதுக்குப் பிறகு நீங்கள் வெளிக்குப் போக வேண்டி இடத்தைக் காட்டுகிறன்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து சமையல் அறைப் பக்கம் நடந்தார். அவர் பின்னால் அனைவரும் நடந்தனர். சமையல் அறையிலிருந்து இறைச்சி வாசம் வந்தது. இருந்தாலும் அது ஊரில் வைப்பது போல் மணம் குணம் அற்றதாய் இறைச்சியை நீரில் அவிப்பது போல மணம் வந்தது. சிலவேளை அவித்து பின்பு பிரட்டல் கறியாக வைப்பார்களோ என்று அவன் எண்ணிக் கொண்டான்.\nப���ிற்சி ஆசிரியர் சமையல் அறையைத் தாண்டி அதன் பின்புறமாகக் கிழக்கு நோக்கி நடந்தார். அவர் பின்னால் அவரது புகையிரதம் பெட்டி கழறாது தொடர்ந்தது. கண் முன்னே பச்சைக் கடலாக விரிந்த வயல் பகுதி. அந்த வாய்க்கால் அதற்கு உயிர்நாடியாக ஊடறுத்து ஓடும் காட்சி. மனிதனுக்குள் இரத்தம் ஓடுவது போல் வயல்வெளியின் இரத்த ஓட்டம் அந்த வாய்க்கால்களாக.\nபயிற்சி ஆசிரியர் வாய்க்காலுக்கு அருகே சென்றார். பின்பு அதற்குள் இறங்கினார். அவரின் முழங்காலுக்குச் சிறிது மேல் வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது.\n’ என்றான் பார்த்திபன். பியிற்சி ஆசிரியர் முதலில் சிரித்தார். பின்பு,\n‘படுத்துத்தான் குளிக்க வேணும். எவ்வளவு குறைஞ்ச வளத்தோட சிறப்பாக வழுகிறமோ அவ்வளவு சிறந்த போராளியாக, தோழராக வரமுடியும். ஆதால இனிமேலைக்குப் பற்றாக்குறையை ஒரு பிரச்சினையாக் கதைக்காதீங்க. இந்த வாய்க்காலுக்க நீங்கள் படுத்துக் குளிச்சா நிறையத் தண்ணியா இருக்கும். அப்ப நீங்கள் ஈசியாக் குளிக்கலாம். காகம் தண்ணி குடிச்ச கதை மாதிரி தந்திரமாக இருக்கிறதைப் பயன்படுத்தப் பார்க்க வேணும். அதை நாங்கள் ஒவ்வொரு சின்ன விசயத்திலையும் கவனிச்சு நடந்தாத்தான் களத்தில சிறந்த போராளியாகப் போராட்டத்திற்கு முழுப் பங்களிப்பையும் செய்யலாம். நான் சொலுகிறது விளங்குதா\n‘விளங்குது. நீங்கள் சொல்லுகிறதில நிறைய விசயம் இருக்குது. எப்பிடிக் குளிக்க வேணும் எண்ட உங்கடை ஐடியா நல்ல ஐடியாத்தான்.’ என்றான் பார்த்திபன்.\n‘சரி இனி ஆற்றைப் போய் பார்ப்பம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடக்கத் தொடங்கினார். அவர் பின்னால் மற்றவர்களும் நடக்க ஆரம்பித்தார்கள். அவர் தொடர்ந்து நடந்ததில் பலருக்குக் களைப்பாகவும், சலிப்பாகவும் இருந்தது. என்றாலும் யாருக்கும் அவரைக் குடைய மனத்தில் துணிவு இன்றித் தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தின் பின்பு ஆவலோடு அந்த ஆற்றை அனைவரும் வந்து அடைந்தார்கள். ஆறு வெகு அமைதியாக ஓடிக் கொண்டு இருந்தது. வெண் புழுதி ஆற்றுப் படுக்கை அதன்மீது அனைவருக்கும் வெல்ல முடியாத கொள்ளை ஆசையைக் கொணர்ந்தது. ஆனாலும் அதைப் பார்த்தவர்கள் கண்களில் ஒருவித சோர்வு. அந்தத் தெளிவான ஆறு மேலும் சிறிது செழிப்பாக ஓடி இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றியது. பார்த்த உடனேயே பலராலும் அதி���் வாய்க்காலைவிடக் குறைவான உயரத்திலேயே நீர் ஓடுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனால் சோர்ந்து போனவர்களைக் கனிவாகப் பயிற்சியாளர் பார்த்து,\n‘மழை பெய்ஞ்சா நல்லாத் தண்ணி ஓடும். அப்ப வந்தால் சந்தோசமாய் குளிக்கலாம். நாங்கள் இப்ப இங்கயே நிற்க முடியாது. தொடர்ந்து போனால்தான் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கலாம்\n‘ஓம்… ஓம்…’ என்று பல குரல்கள் வந்தன. அதைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர் நடக்கத் தொடங்கினார். வயல் வெளிகள் பார்க்கும் இடம் எங்கும் தொடர்ந்தன. பசுமை அலை இடைவிடாது எங்கும் மோதியது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் அல்லவா இது. அந்தச் செழுமை பார்ப்பவரை இடைவிடாது மயக்கியது. வயல்கள் ஒருவாறு முடிந்து சவுக்கம் காடு தொடர்ந்தது. அந்த வயல் முடிந்ததும் மேற்குப் பக்கமாகத் தொடர்ந்த உயரமான சவுக்கங் காட்டைக் காட்டி,\n‘இங்கதான் நீங்கள் காலையில வரவேணும். உங்களோடை நிறையக் கூட்டம் அந்த நேரம் வருவினம். அப்ப நீங்கள் மேற்கொண்டு அறிய வேண்டியதை அறிஞ்சு கொள்ளுங்க. சரி இப்ப வாங்க. இப்பிடியே தெற்க போனக் கிறவுண்ட் வருகுது. அதைப் பார்த்திட்டு அப்பிடியே முகாமிற்குப் போகலாம்.’ என்ற பயிற்சி ஆசிரியர் தொடர்ந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து எல்லோரும் அவசரமாக நடந்தார்கள். உச்சி வெயில் உலோகத்தையே உருக்குவது போலத் தலைமேல் கொதித்தது. எப்போது முகாமிற்குப் போவோம் என்பது பலரின் எதிர்பார்ப்பாய் இருந்தது. பயிற்சி ஆசிரியர் எட்டி எட்டி நடந்ததில் விரைவாகவே மைதானத்தை வந்து அடைந்துவிட்டார். மைதானம் மிகவும் விஸ்தீரணமாக இருந்தது. நான்கு எல்லைகளும் சவுக்கம் தோப்புக்கள் அரணாகச் சுவர் போல இருந்தன. பயிற்சிக்கா ஓடி ஓடி அவர்கள் ஓடும் பாதை புல் பூண்டு இல்லாது வண்டில் பாதை போலப் புழுதியாக இருந்தது. மற்றைய இடங்களிலும் சொற்பமாகவே ஆங்காங்கே புற்கள் இருந்தன. வெயிலில் நின்று இங்குப் பயிற்சி செய்வது கடினமாக இருக்கும் என்றே கண்ணனுக்குத் தோன்றியது. சுமனுக்கு அதைப் பற்றி எண்ணவே பிடிக்கவில்லை. அவன் எப்போது முகாமிற்குப் போவது என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் பின்னே பல விடை இல்லாத கேள்விக்குறிகளோடு நின்றான்.\n‘இரண்டு றவுண்டு இந்தக் கிறவுண்டைச் சுற்றி ஓடினா நல்லா இருக்கும்… ஆனால் உங்களுக்கு முதல் நாள். அதனால இந்த உச்சி வெயிலில் வேண்டாம். வாங்க போவம்.’ என்று கூறிய பயிற்சி ஆசிரியர் நடந்தார். அவரோடு அனைவரும் சேர்ந்து நடந்தார்கள்.\nமுகாமிற்குத் திரும்பி வந்த பின்பு அனைவரையும் சிறிது நேரம் இளைப்பாறிய பின்பு, குளித்துச் சாப்பிடத் தயாராகும்படி கூறிவிட்டு பயிற்சி ஆசிரியர் சென்றுவிட்டார். அதன் பின்பு அனைவரும் ‘அப்பாடா.’ என்கின்ற நிம்மதியோடு ஓய்வெடுத்தார்கள்.\nஅப்படி ஓய்வெடுக்கும் போது வேந்தன் என்கின்ற பழைய தோழர் வந்து கண்ணன், சுமன், பார்த்திபன், குமரன் ஆகியவர்களைப் பார்த்துக் குளிப்பதற்குத் தான் அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினார். அது அனைவருக்கும் சம்மதமாக அவர்கள் அவரோடு புறப்பட்டார்கள். முதலில் அலுவலகத்திற்குச் சென்று சவர்க்காரம் வாங்கிக் கொண்டு பின்பு செல்லாம் என்று கூறிய அவர் அவர்களைக் கூட்டிக் கொண்டு அலுவலகத்தை நோக்கிச் சென்றார். அலுவலகத்தில் உடனடியாக ‘டுகைநடிழல’ சவர்க்காரம் கிடைத்தது. அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.\nவேந்தன் முகாமின் முன்புறமாகப் போய் குளிப்பதே நல்லது என்று கூறி அவர்களை அந்தப் பக்கம் அழைத்தான்.\n‘முன்பக்கம் போய் குளிப்பம். எனக்கு அதுதான் பிடிக்கும்.’ என்றான் வேந்தன்.\n‘அப்பிடி எண்டா அதுக்கு முன்னுக்கு யாரும் குளிக்க… கழுவ… மாட்டினமா\n‘அது நடக்கும்தான். அதுக்காக நாங்கள் ஏன் அதிகமான அழுக்குக்கை போய் விளவேணும் பின்னுக்குப் போகப் போக அது இன்னும் அதிகமாகும்.’\nஎன்று கூறிய வேந்தன் முகாமுக்கு வண்டி வரும் பாதையால் சென்று பின்பு சவுக்கம் தோப்பு வழியாக நடந்து வாய்க்காலை அடைந்தான். கிணற்றில் குளித்தவர்களுக்கு வாய்க்காலில் குளிப்பது சங்கடமாய் இருந்தது. கழுவுவதும் குளிப்பதும் ஓரே வாய்க்கால் என்பது மேலும் அந்தச் சங்கடத்தை அதிகரித்தது. இருந்தும் அதற்கு மாற்றுவழி இல்லை என்பது அனைவருக்கும் நன்கு விளங்கியது. அதனால் அதை மறந்து அன்றாட வாழ்க்கையில் ஒன்றத் தொடங்கினார்கள்.\nஅதன் பின்பு ‘Lifeboy’ முதலில் நுரைத்தது. அவர்கள் மனதில் சந்தோசமும் அப்படியே நுரைத்துப் பொங்கியது. தஞ்சை வெயில் குளிர் நீரையும் வெந்நீராக்கியதும் உடலிற்கு ஒருவித சுகமாகவே இருந்தது. இந்த வாய்க்கால்கள் இல்லை என்றால் தஞ்சை நெற்களஞ்சியம் சுவாசம் அற்றுப் போய் இருக்கும்.\nகுளித்து முடித்தபோது பச��� வயிற்றை அமிலமாகக் கிள்ளியது. அதனால் வேந்தனுக்கு மேலும் அங்கே தாமதிப்பதில் விருப்பம் இருக்கவில்லை. அவன் புறப்பட வேறு வழியின்றி அனைவரும் முகாமிற்கு வந்தார்கள்.\nஅந்த மஞ்சள்நிறப் பாரவூர்தி அலுவலகத்திற்கு முன்பு கொழுத்த எருமை போல வந்து நின்றது. அந்தக் கட்டடம் தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற இரண்டுமாடிக் கட்டடம். நீண்ட காலம் எண்ணைத் தேய்த்துக் குளிக்காதவர் தோல் போலப் பரட்டை அடித்து வெடிப்பு விழுந்த சுவர்கள். அது அதன் சொந்தக்காரருக்குக் காசு வந்தால் போதும் கட்டடத்தைக் கவனிப்பான் ஏன் என்பது போன்ற எண்ணம் இருப்பதாய் காட்டியது. அதன் கீழ்த்தளத்தில் நடைமுறை அலுவலகங்களும் மேலே செயலதிபரின் அலுவலகம் ஒன்றும் இருந்தது. அதைவிட வெறுமையாக இருந்த இடங்களில் அங்கங்கே பலர் தங்குவதும் போவதுமாகப் பரபரப்பாய் இருந்தனர். அங்கேதான் இவர்களும் நின்றார்கள். இவர்களை ஏற்கனவே விசாரித்துப் படிவங்கள் நிரப்பி, பின்பு அசையும் சொத்துக்களாய் பாய், பாத்திரம், சீருடை, பாதணிகள் என்பன கணக்குப் பார்த்து வழங்கித் தாயார் நிலையில் வைத்திருந்தார்கள்.\nஅந்தப் பாரவூர்தியில் இருந்து இறங்கிய இருவர் அவசரமாக அலுவலகத்திற்கு உள்ளே வந்தார்கள். அவர்களில் ஒருவர் கறுப்பாக, உயரமாக இருந்தார். அவருக்கு ஐயனாரைப் போன்ற அருவாள் மீசை. அது முகத்தில் குற்றிட்டு நின்றது. அவருக்கு அது கம்பீரத்தைவிடப் பயத்தை அதிகம் தருவதாய் இருந்தது. கம்பியின் தடிப்பில் முறுக்கு முறுக்காகச் சுருண்ட தலைமுடி. பழுக்கக் காய்ச்சிப் பளபளக்கும் இரும்பாகச் சிவந்த கண்கள். மொத்தத்தில் அவர் மிகுந்த கோபக்காரர் போலத் தோன்றினார். மற்றவர் மிகவும் சாந்தமான முகத்தைக் கொண்டவர். அவர் மாநிறம். அதிராது மிகவும் மென்மையாகப் பேசினார். அந்த இருவரும் உள்ளே சென்று அலுவலகத்தின் முன் உள்ள அறைக்குள் வேகமாகப் புகுந்தார்கள். பின்பு ஏற்கனவே அங்கு இருந்தவர்களோடு ஏதோ கதைத்தார்கள்.\nஅந்தப் பாரவூர்தியில் ஏற்கனவே நிறையப் பொருட்கள் இருந்தன. அலுவலகத்திலிருந்து மேற்கொண்டு பொருட்கள் அதில் ஏற்றப்பட்டன. மூட்டை மூட்டையாக ஏற்றப்பட அதற்குள் என்ன இருக்கிறது என்பது கண்ணனுக்குத் தெரியாது. அதற்கான அவசியமும் அவனிடம் இல்லை என்பது கண்ணனுக்கு விளங்கியது.\nஅலுவலகத்திற்குள் இருந்தவ���்கள் ஒரு பட்டியலை வந்தவர்களிடம் கொடுத்தார்கள். அந்த நபர்கள் அதைக் கவனமாக வாசித்தார்கள். பின்பு எண்ணிப் பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள்.\nகாலைச் சாப்பாடாக வழங்கப்பட்ட இட்லியை ஆர்வத்தோடு இவர்கள் உண்ணும் போது,\n‘B காம் போகிறவை கெதியா வந்து லொறியில ஏறுங்கோ.’ என்கின்ற சத்தம் ஒலிபெருக்கியில் கத்துவது போலக் கேட்டது. சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் முதலில் அதிர்ந்து போய்விட்டார்கள். அதற்கு மேல் அவர்களால் அதைச் சுவைத்துச் சாப்பிட நேரமும் விருப்பமும் இருக்கவில்லை. அவதி அவதியாக அள்ளி அதக்கிவிட்டு கையைக் கழுவிக் கொண்டு பாரவூர்திக்குப் பின்னே தமது சொத்துக்கள் உடன் வந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்து அந்தச் சுருள் முடி மனிதர் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்ட பெயரையும் அவர்களுக்கு அதில் கொடுக்கப்பட்டு இருந்த எண்ணையும் வாசிக்கத் தொடங்கினார். அதில் தானும் ஒரு சிப்பாய் என்று காட்டும் அவஸ்தை இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்துச் சிலர் மனதிற்குள் சிரித்துக் கொண்டனர். அந்த விபரங்கள் ஏற்கனவே பதியப்பட்டு அதைப் பற்றி விரிவாக அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். இயக்கத்தில் சொந்தப் பெயர்கள் பாவிப்பதில்லை என்றும் அதற்குப் பதிலாக ஒரு புனை பெயரைக் கட்டாயம் பாவிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி அதை மாற்றிப் பாவிக்கத் தொடங்கி இருந்தாலும் இந்த எண் புதிதாக இருந்தது. கண்ணனுக்கு இராணுவத்தில் அல்லது சிறையில் பெயருக்குப் பதிலாக அதைப் பாவிப்பார்கள் என்று தெரியும். அப்படியே இங்கும் பாவிக்கிறார்கள் என்பது விளங்கியது. அப்படி என்றால் இதுவும் ஒரு முழுமையான இராணுவம் போன்றதே என்கின்ற எண்ணம் கண்ணன் மனதில் உருவானது. வண்டிக்குள் நிறையப் பொருட்கள் இருந்தன. அதற்கு மேல் ஏறி இருந்துதான் பயணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கியது.\nஅந்தச் சுருள் முடிக்காரர் எண்ணையும், பெயரையும் ஒலிபெருக்கியின் குரலில் வாசித்ததன்படி எல்லோரும் எழுந்து ஆர்வத்தோடு வந்து ஏறுவதற்குத் தயாரானார்கள். இவர்கள் ஆர்வத்தைப் பார்த்த அந்தச் சுருள் முடிக்காரர் இவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்தார். அவர் முகத்தில் மலர்ந்த புன்முறுவல் எல்லோருக்கும் அதிசயத்தைத் தந்தது. அவர் அப்படிச் செய்ததின் அர்த்தம் என்ன என்று கண்��னுக்கு விளங்கவில்லை. கல்லுக்குள் நிறைந்து மறைந்து இருந்த ஈரமா என்றும் அது விளங்கவில்லை. என்றாலும் அதை யாரிடமும் இப்போது கேட்க முடியாது என்பது திண்ணமாக விளங்கியதால் பேசாது ஏறும் இளைஞர்களோடு சேர்ந்து தானும் பாரவூர்தியில் ஏறத் தயாரானான். அப்போது பின்னே நின்ற சுமன்,\n‘அங்… நான் ஏன் பயப்பிட வேணும் உண்மையில பரபரப்பாய் இருக்குது. அவ்வளவுதான். பயப்பிட வேணடிய எந்த அவசியமும் இல்லை. முகாமைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்குது.’\n‘சரி சரி… அது எண்டா உண்மைதான். எண்டாலும் சில வேளை வீட்டில இருந்தளவுக்குச் சொகுசா இங்க இருக்க முடியாமல் இருக்கும். அதை நாங்கள் சமாளிக்கத்தான் வேணும். எனக்கு அது பெரிய பிரச்சனையா இருக்காது எண்டு நினைக்கிறன். ஊரில ஆமிக்குப் பயந்து, பயந்து மரவள்ளித் தோட்டத்துக்கையும் பாவைப் பந்தலுக்குள்ளையும் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு கிடக்க வேண்டிய அவசியம் இங்க இல்லைத்தானே இதுவே பெரிய சுதந்திரம் கிடைச்ச மாதிரி. பயமற்ற ஒரு சூழல். இவ்வளவும் இருக்கிறதால நாங்கள் இங்க எதுக்கும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.’\n‘உள்ளுக்காப் போங்கோ… உள்ளுக்காப் போங்கோ…’ என்று மீசைக்காரர் ஒலிபெருக்கியின் குரலில் திடீரெனக் கத்தினார். அதை அடுத்துப் பலரும் நினைவு வந்தவர்களாக முன்னே நகர்ந்தனர். கண்ணனும், சுமனும் தங்களது கதைக்கு ஒரு இடைவெளி விட்டு இடைவெளி உள்ள இடமாகப் பார்த்து முன்னோக்கிச் சென்றார்கள்.\nபாரவூர்தி மெதுவாக அந்தச் சந்தைவிட்டுப் பிரிய முடியாது பிரியாவிடை கொடுத்தது. பின்பு மெதுவாக அது முன்னோக்கி நகரத் தொடங்கியது. அலுவலகம் இருந்த இடம் செழிப்பான இடம் போலக் கண்ணனுக்குத் தோன்றியது. அதை அங்கிருந்த வீடுகளிலும் அதைச்சுற்றிய அமைப்புக்களிலும் வெளிப்படையாகப் பார்க்க முடிந்தது. அது செழுமையான மரங்களும், கொடிகளும் நிறைந்த பகுதியாகப் பூத்துக் குலுங்குவதையும் அவனால் கவனிக்க முடிந்தது. வாகனம் ஒருவாறு நகர்ந்து பிரதான பாதையை அடைந்தது. அந்த நகரம் யாழ்ப்பாணத்தைவிட மிகச் சிறிய நகரமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. சில கடைகள். சில கட்டடங்கள். வருங்காலத்தில் இதன் தோற்றம் மாறலாம் எனக் கண்ணன் எண்ணினான். வாகனத்தில் இருந்தவர்கள் எல்லோரும் பேச்சு இழந்து நகரைப் புதினம் பார்ப்பதில் ஆர்வம் காட்டி���ர். அந்த அமைதி கண்ணனுக்கும் தேவைப்பட்டது. அந்த நகரத்தை இரசிக்கத் தொடங்கினான். ஆனால் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே கட்டங்கள் கழிந்து வயல்வெளி வரத் தொடங்கியது. சிறிது நேரம் சாலைவழியாகச் சென்ற வாகனத்திலிருந்து அனைவரும் இடங்களைப் பராக்கு பார்த்துக் கொண்டு வந்தார்கள். பிரதான பாதையால் சென்ற வாகனம் திடீரென ஒரு சவுக்கம் தோப்புக்களை ஊடறுத்துச் செல்லும் பதை வழியே இறங்கியது.\nசவுக்கம் தோப்புக்கள் இவ்வளவு விஸ்தீரணமாய் இருக்கும் என்று கண்ணனோ, சுமனோ எதிர்பார்க்கவில்லை. இங்கு இருக்கும் சவுக்கு மரத்தின் தேவை அவர்களை மலைக்க வைத்தது. அந்த மலைப்போடு வாகனத்திலேயே அந்தத் தோற்றத்தைக் கடந்து செல்லப் பல நிமிடங்கள் பிடித்தன. அதன் பாதைகள் சுற்றிச் சுற்றித் திரும்பிப் போகும் வழியை ஞாபகம் வைத்திருக்க முடியாதவாறு தலை சுற்றப் பண்ணியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் சவுக்கம் தோப்புகள் கடல் போல எல்லை அற்று தெரிவதை வாகனத்திலிருந்து பார்க்கப் பார்க்க மலைப்பு மாறாது தொடர்ந்தது. இந்தப் பச்சைக் கடலுக்குள் எங்கே முகாம் இருக்கிறது என்று பலரும் ஆர்வத்தோடு தேடினார்கள். முதலில் அவர்கள் கண்ணிற்கு அது புலப்படா விட்டாலும் சிறிது நேரத்தில் உயரப் பறந்த கழகத்தின் கொடி அதைக் காட்டிக் கொடுக்கப் பலரும் ஆர்வமாக அங்கே பார்த்தார்கள். வேகமாகச் சென்ற வாகனம் மெதுவாகத் தனது வேகத்தைக் குறைத்தது. அப்போது கண்ணனால் அங்கே ஒரு தடை இருப்பதைக் கவனிக்க முடிந்தது. அது காவல் அரண் போல் இருந்தது. அத்தோடு சிறிய கோபுரம் ஒன்றும் அதற்கு அருகாக அமைத்து வைத்து இருந்தனர். அதில் ஏறி நின்று பார்த்தால் அதிக தூரத்திற்குப் பார்க்க முடியும். அதனால் யாராவது ஊடுருவுவதை விரைவாகக் கண்டு பிடித்துவிட முடியும். அவற்றைப் பார்க்கும் போது இலங்கையில் இராணுவம் அமைத்திருக்கும் தடைகள் போலவே அது தோன்றியது. அந்தக் காட்சி இவர்களும் ஒரு இராணுவம் என்பதைக் கண்ணனுக்கு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது.\nஅந்தப் பாரவூர்தி மெதுவாகச் செல்ல இருவர் திடீரென அதன் முன்பு வந்து நின்று நிறுத்துமாறு கட்டளை இட்டார்கள். இராணுவமும் இப்படித்தான் பற்றைக்குள் இருந்து புயல் வேகத்தில் பாய்ந்து வரும். ஆனால் அவர்கள் கைகளில் சுடு திறன் கொண்ட ��யுதம் இருக்கும். இவர்கள் கையில் ஆயுதத்திற்குப் பதிலாகச் சவுக்கம் கட்டைகள் இருந்தன. சவுக்கம் கட்டைகளாக இருந்தாலும் அதை ஆயுதமாக நினைத்து வாகனம் நின்றது. உடனே அவர்கள் வந்து அதைப் பரிசோதித்தனர். பின்பு வாகனத்தின் முன்னாசனத்தில் இருந்தவர்களோடு கதைத்தனர். அவர்கள் விசாரணை முடிந்ததும் வண்டியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.\nஅதன் பின்பு வேகமாகச் சென்ற வாகனம் முகாமில் பரந்த வெளி போன்ற இடத்தில் போய் கடிவாளம் இழுக்கப்பட்ட குதிரை போல் நின்றது. முகாம் எதிர்பார்த்ததைவிட விஸ்தீரணமாகவே இருப்பதாய் கண்ணனுக்குத் தோன்றியது. முகாமின் மத்தியில் சதுரமாகச் சிறிய வேலியால் அடைக்கப்பட்டு அதன் நடுவே நட்சத்திர மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மத்தியில் கொடிக்கம்பம் நடுநாயகமாக நாட்டப்பட்டு இருந்தது. அதிலே கழகத்தின் கொடி கம்பீரமாகப் பறந்தது. கொடிக்கம்பத்தின் அடியில் நட்சத்திரத்தில் சம்மட்டியால் உலகத்தைப் பிணைத்து இருக்கும் சங்கிலியை அடித்து நொறுக்குவதான கல் வேலைப்பாட்டால் அழகுபடுத்தப்பட்டு இருந்தது. அந்த நடு முற்றத்தைத் தொடர்ந்து மணல்பாங்கான தரை பரந்து இருந்தது. அது மிகவும் தூய்மையாக இருந்ததைக் கண்ணன் அவதானித்தான். முகாமின் மேற்குப் பக்கத்தில் தோழர்கள் தங்கும் பெருங்குடில்கள் நிரைக்கு இருந்தன. அதன் கடைசிக் குடிலாக மருத்துவக் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அவை சவுக்கம் தடிகளால் கட்டப்பட்டு கிடுகால் வேயப்பட்டு இருந்தன. அந்தக் கொட்டில்களை அடுத்து விசித்திரமான மண்வீடுகள் இருந்தன. அவை மிகவும் சிறியவை ஆகவும், மிகவும் தடித்த சுவர்களைக் கொண்டவை ஆகவும் இருந்தன. அது ஏன் அப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்ணனுக்குச் சற்றும் விளங்கவில்லை. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தது. அந்த மண்குடில்கள் முகாமின் வடக்குப் பக்கமாக இருந்தன. இந்தக் குடில்களுக்குப் பின்னே சவுக்கம் தோப்புக்கள் தொடர்ந்தன. முகாமின் வடகிழக்கு மூலையில் சமையல் செய்யும் கொட்டிலும், காவல் குடில் ஒன்றும், வெளியே போகும் பாதையும் இருந்தது. முகாமின் கிழக்குப் பக்கம் சவுக்கம் தோப்புத் தொடர்ந்தது. முகாமின் தெற்குப் பக்கத்தில் விசேசமான குடில் ஒன்று இருந்தது. அது சிறிய குடில். அதற்கு நான��கு சுவர்கள் இருந்ததோடு விசித்திரமான மண்குடில் போலக் கதவும் இருந்தது. மற்றைய குடில்கள் கதவுகள், சுவர்கள் அற்றுக் காற்றோட்டமா இருந்தன. தம்மிடம் இரகசியம் இல்லை என்பதாய் அவை கதை பேசின.\n‘என்ன கண்ணன் யோசிச்சுக் கொண்டு நிக்கிறாய்.’ என்றான் சுமன்.\n‘இல்லை காம்பைப் பார்த்தா பெரிசா இருக்குது… அதுதான்…’\n‘கலவரத்துக்குப் பிறகு இப்ப இயக்கத்துக்கு நிறையச் சனம் வருகுதாம். அதால முகாங்கள் இப்பிடித்தானே இருக்கும். இதைவிட வேறை முகாங்கள் வேறை வேறை இடங்களில இருக்குது எண்டு ஒபிசில கதைச்சாங்கள். இந்த முகாங்களில ஒண்டு தேனீ எண்ட இடத்தில இருக்குதாம். அதுதானாம் எல்லா முகாங்களிலும் நல்ல முகாமாம். அங்க போனாப் பெரிய அதிஸ்ரம் எண்டு கதைச்சாங்கள். அனேகமா எல்லாருக்கும் தொடக்கம் இங்கதானாம். பிறகுதானாம் வேறை வேறை முகாங்களுக்கு அனுப்புவாங்களாம்.’\n‘இவ்வளவு விசயம் நீ தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்.’\n‘அப்ப நீ என்ன செய்தாய்\n‘நான் அங்க இருந்த ஒரு புத்தகத்தை வாசிச்சுக் கொண்டு இருந்ததில நேரம் போயிட்டுது. உன்னோடைதான் இடைக்கிடை கதைச்சன்.’\n‘ஓ அதை நானும் பார்த்தன்.’\n‘பயிற்சி மட்டும் இல்லை. நிறைய அரசியலைப் பற்றியும் தெரிஞ்சு கொள்ள வேணும். அப்பதான் சனத்திற்கும் உண்மையான போராட்டத்தைப் பற்றி விளங்கப்படுத்திப் போராட்டத்தில பங்குகொள்ள வைக்கலாம். அப்பிடித்தான் உண்மையான மக்கள் போராட்டத்தை உருவாக்க முடியும். அதுதான் இலங்கைக்குச் சரியான போராட்டம் எண்டு தலைவர் தன்னுடைய பேச்சுக்களில, கட்டுரைகளில விபரிச்சு இருக்கிறார். எனக்கும் அவர் சொல்லுகிறதுதான் சரி எண்டு படுகுது.’\n‘எனக்கு இது பெரிசா சரிவருமா எண்டு தெரிய இல்லை. மற்றவை இராணுவத் தாக்குதல் செய்யேக்க நாங்கள் அரசியல் கதைக்கிறதால சனத்திற்கு எங்களில எவ்வளவு பிடிப்பு வரும் எண்டு ஒரு கேள்வி இருக்குது. சினிமாப் பார்த்துப் பழகிப்போன சனத்திற்குக் கொஞ்சம் வீரசாகசங்கள் தேவைப்படுகுது. எல்லாம் சுடச்சுட உடனடியாக நடக்க வேணும் எண்டு சனங்கள் எதிர்பார்க்குங்கள். அதை நிறைவேற்றாட்டி அதை நிறைவேற்றுறவைக்குத் தங்களின்ரை சப்போட்டைக் குடுக்கப் போகுதுகள். சனத்தின்ரை சப்போட் யாருக்கு இருக்குதோ அவையாலதான் நிண்டுபிடிச்சுப் போரட முடியும்.’\n‘நீ சொல்லுகிறது சனத்தின்ரை உண்மையான ப���்களிப்பு இல்லை. அது வெறும் ஆரவாரம் மட்டும்தான். வெறும் ஆரவாரம் நல்ல போராட்டத்திற்கான வழியாய் இருக்காது. போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பு மிக முக்கிமானது எண்டுகிறது என்னுடைய அவிப்பிராயம்.’\n‘நீ சொல்லுகிறதிலும் விசயம் இருக்குது. ஆனா தத்துவம் பேசிப் பேசி யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் விட்டிடக்கூடாது எண்டதையும் ஞாபகம் வைச்சிருக்க வேணும்.’\nஅவர்களின் கதை தொடர முடியாதவாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருந்து இறங்கி வந்த சுருள் முடிக்காரர் அனைவரையும் பார்த்து,\n‘கெதியா இறங்குங்க. இறங்கி லையினா நில்லுங்க. பொறுப்பாளர் வந்து நீங்கள் என்ன செய்ய வேணும் எண்டு சொல்லுவார்.’\nஅதையடுத்து எல்லோரும் பரபரப்பாய் இறங்கி நிரையாக நின்றார்கள். சிறிது நேரம் எல்லோரும் அப்படியே நிரையாகக் காத்துக் கொண்டு நிற்க வேண்டியது ஆகிவிட்டது. பலருக்கும் அது சலிப்பைத் தந்தது. ஆனால் வேறு எதுவும் செய்ய முடியாது என்பதால் தொடர்ந்தும் அமைதி காத்தார்கள். பாரவூர்தியும் அதனோடு வந்த இருவரும் இவர்களை விட்டு விலகி வடக்குப் பக்கமாக இருந்த களஞ்சியக் குடிலை நோக்கி நகர்ந்தனர். அதற்குள்ளேயே பொறுப்பாளரின் அலுவலகமும் இருந்தது. பொறுப்பாளர் சிறிது நேரம் வந்த அந்த இருவரோடும் கதைத்தார். அவர்கள் கொடுத்த பட்டியலையும் வாங்கிப் பார்த்தார். அதைக் கண்ணனால் கவனிக்க முடிந்தது. சிறிது நேரத்தின் பின்பு கழகச் சீருடையோடு முகம் பொறுப்பாளர் இவர்களை நோக்கி வந்தார். அவரோடு மேலும் ஒருவரும் வந்தார்.\nமுகாம் பொறுப்பாளரைப் பார்க்கச் சுமனுக்குச் சற்றுப் பயமாக இருந்தது. அவர் கிட்டத்தட்ட ஆறடி உயரம் இருப்பார். கண்கள் ஏனோ உலையால் வந்த இரும்பாகச் சிவந்திருந்தன. முகத்தில் ஒருவித விறைப்பு அப்பி இருந்தது. அந்தச் சிவப்பான கண்களின் ஒளி நெஞ்சைப் பிளப்பதான கூர்மையோடு பாய்ந்தது. அவர் கழகத்தின் சீருடையோடு தொப்பியும் அணிந்து இருந்தார். எல்லோரையும் மீண்டும் மீண்டும் துளைப்பது போலப் பார்த்தார். அது பலருக்கும் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது.\nவந்தவர்கள் கட்டளையிட நின்றவர்கள் மேலும் விறைப்பாக நின்றார்கள். பின்பு அதைத் தளர்த்திய முகாம் பொறுப்பாளர் தனது பெயரைக் கூறிவிட்டு ஒவ்வொருவருடைய பெயரையும் கேட்டு அறிந்தார். அப்போது அவர் கைகளைக் கு���ுக்கி கண்களை மிகவும் கூர்மையாகப் பார்த்தார். அவரின் பார்வை பலரைச் சங்கடப்படுத்தியது. பின்பு முகாம் பொறுப்பாளர் இவர்களை விட்டுப் புறப்பட்டார். போகும் போது,\n‘இவர்தான் உங்களுடைய முதன்மைப் பயிற்சி ஆசிரியர். இவர் பெயர் பாண்டியன். உங்களுக்கு இவர் முகாமைச் சுற்றிக் காட்டுகிறதோடு முகாமின்ரை நடைமுறையைப் பற்றி விபரமாய் சொல்லுவார். ஒண்டை மாத்திரம் நீங்கள் நல்லாய் ஞாபகம் வைச்சிருக்க வேணும். இயக்கத்தில பயிற்சிகள் கடுமையாக இருக்கலாம். இங்க நிச்சயம் சொகுசாய் வாழ முடியாமல் இருக்கும். என்ன கஸ்ரமாய் இருந்தாலும் எப்பவும் நீங்கள் இயக்கத்திற்கும், விடுதலைக்கும் விசுவாசமாய் இருக்க வேணும். அதில யாராவது தப்புப் பண்ணினால் அதை நான் ஒருநாளும் மன்னிக்கமாட்டன். அதைக் கழகமும் ஒருநாளும் மன்னிக்க மாட்டுது. நாட்டு விடுதலை எண்டு வரேக்கையே எல்லாத்தையும் துறந்து, உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகத்தான் வந்து இருக்கிறம். அதில எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது. அதையும் மீறி அப்பிடிச் செய்தா அப்பிடியானவைக்கு நான் எந்த ஈன இரக்கமும் காட்டமாட்டன். எல்லாருக்கும் இது நல்லா விளங்குதா\nஎன்று பலரிடம் இருந்து ஒத்த குரல் வந்தது. கண்ணனிடம் இருந்தும் அந்தக் குரல் பலமாக வந்தது. அவர் எல்லோரையும் பார்த்துத் திருப்தியாகப் புன்னகைத்தார். பின்பு பயிற்றுனரைப் பார்த்து,\n‘பாண்டியன் நீங்கள் இனி எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க. அதோடை எங்க போய் குளிக்கிறது, எங்க வெளிக்குப் போகிறது எண்டு எல்லாத்தையும் விபரமாய் சொல்லுங்க.’\n‘நான் விபரமாய் சொல்லுகிறன். நீங்க போங்க.’ என்றார் பாண்டியன்.\nஅவர் புறப்பட்டுச் சென்றார். பாண்டியன் பயிற்சியாளர்களைப் பார்த்து,\n‘சரி. எல்லாரும் என்னோடை வாருங்க. முதல்ல முகாமைச் சுத்திப் பார்க்கலாம். அதோடை நீங்கள் தங்க வேண்டிய இடத்தில உங்கடை உடைமைகளை வைச்சிட்டு தொடர்ந்து முழுமையாக முகாமைச் சுற்றிப் பாக்கிறதோடை இங்க எப்பிடி எல்லாம் நீங்கள் இருக்க வேணும் எண்டதை எல்லாம் விபரமாய் சொல்லுகிறன்.’\nஅவர் கூறிவிட்டு முன்னே நடக்க அவர் பின்னே பயிற்சியாளார்கள் தொடர்ந்தார்கள். கண்ணனும் அவர்களோடு நடக்கத் தொடங்கினான். அப்போது நினைவு வந்தவனாய் சுமனைப் பார்த்தான். அவனும் அவர்களோடு சேர்ந்து வந்தா���ும் ஏதோ களையிழந்து உற்சாகம் குறைந்தவன் போல அவன் தோற்றம் இருந்தது. வெக்கையாலும் தாகத்தாலும் அவன் அப்படி இருக்கலாம் என்று எண்ணியவன்,\n‘என்ன சுமன் எல்லாம் ஓகேயா\n‘ஏதோ நிறையச் சொல்லுகினம். அதுதான் யோசினை.’\n‘முகாம் எண்டா அப்பிடித்தானே இருக்கும். விடுதலைக்கு எண்டு வந்தா அதிகமான எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது. அதிகமான எதிர்பார்ப்பு இருந்தா விடுதலைக்கான அக்கறையும், அர்ப்பணிப்பும் இல்லாமல் போயிடும். அதால எதுக்கும் நாங்கள் எங்களைத் தாயார் செய்து கொள்ள வேணும். அதுதான் புத்திசாலித்தனம்.’\n‘ம்… விட்டா நீயே இப்ப பிரச்சாரம் செய்வாய் போல இருக்குது. நீ நல்ல தெளிவோடைதான் இருக்கிறாய்.’\n‘நான் மட்டும் இல்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்க வேணும். விடுதலை எண்டு வெளிக்கிட்ட பிறகு இனி அதில எந்தத் தடுமாற்றமோ, தயக்கமோ இருக்கக் கூடாது.’\nஇரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டு கடந்த வருடங்கள் போல் அல்லவே அல்ல என்பது புறநடை அல்லவே என்பதாகிவிட்டது. அது இயற்கையின் இயல்பிற்குத் தலைகீழாக்கப் போயிற்று. உலகு இன்று அனலாகக் கொதிக்கிறது. இந்த உலகு மனிதர்களின் செய்கைகளால் கொதிக்கிறது என்பதைப் பலர் நம்புகிறார்கள். சிலர் அதை இன்றும் நம்ப மறுக்கிறார்கள். மனித அறிவை, ஆராய்ச்சியை இன்றும் கேள்வி கேட்காது நம்பும் அளவிற்கு அவை விருத்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுவதாக இருக்கலாம். எது எப்படியோ உலகு கொதிப்பதை இந்தக் காலத்தில் வாழும் மனிதர்களால் நன்கு உணர முடியும். முடிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களும் உண்டு என்பது மறைக்க முடியாத உண்மை. இந்தியாவில் குடிப்பதற்கு நீரே கிடையாது குடங்களோடு தெருவில் நின்று அதற்காகப் போராடுகிறார்கள். வெக்கை தாங்காது புகையிரதத்தில் சென்றவர்கள் செத்து மடிகிறார்கள். இருந்தாலும் நோர்வேயில் வாழ்பவர்களுக்கு இப்போது எந்தவித எதிர்மறையான விளைவுகளும் இல்லை என்பதே ஆறுதலான உண்மை. அதற்கு மாறாக இங்கேயும் வெப்பமாக, அதை அனுபவிக்கும் தினமாக நாட்கள் பல தொடராக மலருகின்றன. அப்படி மலர்ந்த ஒரு நாளில் குமுதன் குடும்பம் திய்வ்கொல்மன் சென்று தீர்த்தமாடி வருவதாய் முடிவு செய்து இருந்தார்கள். குமுதன் குடும்பம் என்றால் ஆறு ஏழுபேர் கூட்டமாகச் செல்வார்கள் என்று எண்ணத் தேவைய���ல்லை. அவர்கள் சராசரி நோர்வே மக்களைவிடச் சிக்கனமான குடும்பம். குமுதனுக்கு அன்பான, அழகான மனைவி உள்ளாள். அவளுக்கு றஞ்சிதா என்று பெயர். அவனது செல்வ மகனுக்கு அபின் என்று பெயர். உண்மையில் இந்தத் தீர்த்த திருவிழா அவரை எண்ணியே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீர்த்தமாடிப் அத்தோடு அங்கேயே உணவு வாட்டிச் சாப்பிட்ட பின்பு ஆறுதலாக மலையே வீட்டிற்குத் திரும்பி வருவதாக அவர்களது திட்டம். திட்டமிட்டால் பின்வாங்குவது குமுதனின் அல்லது ரஞ்சிதாவின் வழக்கம் இல்லை. அவர்கள் தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.\nதோலில் சூடு சுள்ளிடும் அளவிற்கு அன்று சூரியனின் வெள்ளிக் கதிர்களின் தனது வீரவிளையாட்டை நடத்திக் கொண்டு இருந்தது. சென்ற உடனேயே ஒரு முறை குமுதனும் அபினும் ஓடிச் சென்று கடலில் மூழ்கிக், கழித்துக் குளித்து வந்தார்கள். அதற்கு இடையில் ரஞ்சிதா அடுப்பு மூட்டி உணவு வாட்டத் தயார் செய்து இருந்தாள். அத்தோடு வர்த்தகப் பழத்தைத் துண்டு துண்டாக வெட்டுவதற்குக் கத்தியும் எடுத்து வந்ததிருந்தாள். அதை அப்போதே வெட்ட வேண்டும் என்று எண்ணியவள் அதை மாற்றிக் கொண்டு சாப்பிட்ட பின்பு இறுதியாக வெட்டலாம் என்று எண்ணினாள். ஆனால் அந்தக் கத்தியை அபின் கண்டு விட்டு அதை எடுத்து வர்த்தகப் பழத்தைத் தான் வெட்டுவதற்கு முயற்சி செய்தான். இறைச்சி வாட்டும் அக்கறையிலிருந்த ரஞ்சிதாவும், குமுதனும் அதைப் பின்பு கவனிக்கவில்லை. அரன் கத்தியோடு விளையாடிக் கொண்டு இருந்தவன் திடீரென வீரிட்டு அழுதான். அப்பொழுதே அவன் கத்தியை வைத்து விளையாடியதை அவர்கள் முற்றாக மறந்து போனது அவர்களுக்கு விளங்கியது. அவன் அந்தக் கத்தியால் கட்டை விரலில் வெட்டி, அதனால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட குமுதன் பாய்ந்து அடித்து அவனது விரல்களை அழுத்திப் பிடித்துக் கையை உயர்த்திப் பிடித்தான். அரன் அப்படியும் அழுது கொண்டு இருந்தான். சிறிது நேரத்தில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டது. ஆனாலும் காயம் பாலைவன நிலம் போலச் சிவப்பாக வெடித்துக் கிடந்தது.\nமுதலுதவிப் பெட்டியைக் கொண்டு வந்து இருக்க வேண்டும். அதைக் கொண்டு வராததால் அவனது விரலுக்குக் கட்டுப்போட முடியவில்லை. இரத்த போக்கு ஒருவாறு நின்று போயிற்று. அதனால் அவன் கா���த்தைப் பற்றி மறந்து போய் இருந்தான். அதைப் பற்றித் தேவையில்லாது ஏன் ஞாபகப்படுத்த வேண்டும் என்று ரஞ்சிதாவும் எதுவும் பேசாது இருந்தாள். அரனால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் குமுதனை மீண்டும் நீராட வருமாறு அழைத்தான். குமுதனுக்கு அவன் சந்தோசமே முக்கியமாக இருந்தது. அதனால் அவன் அவனை அழைத்துக் கொண்டு நீராடச் சென்றான். அங்கே சென்ற பின்பு முதலில் காயம் எரிவதாகப் புகார் செய்தவன் சிறிது நேரத்தில் அதை மறந்து சந்தோசமாக நீராடினான். அவனது சந்தோசத்தைப் பார்க்கப் பார்க்க குமுதனுக்குப் பூரிப்பாய் இருந்தது. விளையாட்டும் நீச்சலுமாக நேரம் விரைவாகச் சென்றது. அத்தோடு பசிக்கவும் தொடங்கியது. மீண்டும் திரும்பி வந்த போது இறைச்சி வாட்டப்பட்டுத் தயாராக இருந்தது. அவர்கள் வந்த உடனேயே சுடச் சுட அதை ரஞ்சிதா பரிமாறினாள். அதைக் குமுதன் வாங்கிச் சாப்பிட்ட அளவிற்கு ஆர்வமாக அரன் வாங்கிச் சாப்பிடவில்லை. விளையாட்டுப் புத்தி என்று எண்ணிய ரஞ்சிதா அவனைக் கட்டாயப்படுத்தி ஊட்டினாள். சிறிது சாப்பிட்டவன் அதை வாந்தியாக வெளியே எடுத்தான். அதைப் பார்த்த ரஞ்சிதாவுக்குக் கவலையாக இருந்தது. அவள் குமுதனைப் பார்த்து,\n‘என்னப்பா இவன் கடல் தண்ணியைக் குடிச்சிட்டானே சாப்பிடுகிறானும் இல்லைச்… தெண்டிச்சுச் சாப்பிட்ட வைச்சதையும் சத்தி எடுத்துப்போட்டான்.’\n‘அப்பிடி அவன் தண்ணி குடிச்ச மாதிரி இல்லையே. ஏன் சத்தி எடுத்தான் எண்டு தெரியேல்ல. கொஞ்சம் விளையாடினான் எண்டாச் சரியாகீடும்.’\n‘அவன் குளிச்சது காணும்… நாங்கள் கொஞ்சம் வெள்ளன வீட்டை போவம்.’\n‘ம்…. நீ சொல்லுகிறதும் சரிதான்.’ என்றவன் அரனைப் பார்த்து,\n‘இங்க வா அரண்.’ என்று கூப்பிட்டான்.\n’ என்ற வண்ணம் அரண் அங்கே வந்தான். வந்தவன் குமுதனின் மடியிலிருந்தான். இருந்தவனின் மேலில் எதேச்சையாக கை வைத்த போது அது அனலாகக் கொதிப்பதாக அவனுக்குத் தோன்றியது. வாந்தியும் எடுத்து இருக்கிறான் அத்தோடு மேலும் இப்படிக் கொதிக்கிறது என்றவுடன் அவனுக்கு சாதுவாகச் சஞ்சலம் தோன்றியது. அவனைப் பார்த்துக் கொண்டு இருந்த ரஞ்சிதாவுக்கும் அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றம் பயத்தை உண்டு பண்ணியது. அவள் தனது ஆதங்கத்தை அவனிடம் கேட்டாள்.\n நீங்கள் ஒண்டும் பேசாமல் இருக்கிறதைப் பார்க்கப் பயமா இருக்குது.’\n‘உடம்���ு கொதிக்குது. அதுதான் ஏன் எண்டு தெரிய இல்லை.’\n‘அப்ப கெதியாப் போவமே அப்பா\n‘ம்… அதுதான் நல்ல ஐடியா எண்டு நினைக்கிறன்.’\nஇருவரும் புறப்பட்டு வண்டியை நோக்கிச் சென்றார்கள்.\nஅரணின் நிலைமையை உணர்ந்து கொண்ட ரஞ்சிதா அவனை மடியில் வைத்துக் கொண்டு பின்னாசனத்தில் இருந்தாள். அரனின் மேல் இப்போது வெப்பமூட்டி போல் கொதித்தது. அவன் ஏதோ வேதனையால் அனுங்கத் தொடங்கிவிட்டான். ரஞ்சிதாவுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாகவும் பயமாகவும் இருந்தது. அவள் அவனது கையை ஆசனத்திலிருந்து எடுத்து மடியில் வைத்தாள்.\n‘அம்மா…’ என்று அரன் அலறினான். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி அழுகிறான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை. அவள் அவன் கையை மெதுவாகத் திருப்பிப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் காயம் இறைச்சி போல இல்லை அதைவிட ரோஜா நிறத்தில் சிவந்து இருந்ததோடு அதைச் சுற்றிய பகுதியிலும் அதன் தாக்கம் இருந்ததைக் கவனித்தாள். வெட்டுக்காயம் இப்படி மாறியதை அவள் இதுவரையும் கண்டதில்லை. அதைவிட அந்தக் காயத்தில் ஒரு இடத்தில் தசை கறுப்புப் புள்ளியாகத் தொடங்கி இருந்தது. ரஞ்சிதா அதைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே சில கணங்கள் எதுவும் பேசாது யோசித்துக் கொண்டு இருந்தாள். அவள் எதுவும் பேசாது இருப்பதைப் பார்த்த குமுதன்,\n அவன் அனுங்கிறான்… அவனைப் பாரு…’\n‘ஐயோ…. எனக்குத் தலை சுத்துகிறமாதிரி இருக்குது. அதோடை எனக்குப் பயமா இருக்குது\n‘என்ன ரஞ்சிதா… ஏன் அப்பிடிச் சொல்லுகிறாய் என்னத்துக்கு இப்ப இப்பிடிப் பயப்படுகிறாய் என்னத்துக்கு இப்ப இப்பிடிப் பயப்படுகிறாய்\n‘அவன்ரை கையை நீங்கள் பிறகு கவனிக்க இல்லையே இது சாதாரண வெட்டுக் காயம் மாதிரித் தெரிய இல்லை. ஏதோ காயத்துக்குள்ளால விசம் ஏறுகிற மாதிரி வித்தியாசமாய் தெரியுது. ஓமப்பா அப்பிடித்தான் இருக்குது.’\nவண்டி பாதையை மாற்றி விரைவாகப் பயணித்தது. ஸ்தூர்காத்தாவில் இருக்கும் அந்த அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் செல்வதற்கு அரை மணித்தியாலம் தேவைப்பட்டது. அது இருவருக்கும் அரை யுகம் என்றால் அரனுக்கு ஒரு யுகமாக வேதனையில் கழிந்தது.\nஅங்கே சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டுக் குமுதன் அரனைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான். அவன் அப்படி ஓடியதால் வண்டிச் சாவியை எடுத்து அத���்குக் கட்டவேண்டிய தரிப்பிடப் பணத்தைக் கட்டித் துண்டை எடுத்து வைத்துவிட்டு ரஞ்சிதாவும் அவசரமாக உள்ளே ஓடினாள். குமுதன் ஓடிய அவசரத்தைப் பார்த்துவிட்டு ஒரு தாதி வந்து அரனைப் பார்த்தாள். அவன் அரனின் காயத்தைக் காட்டினான். அவள் அதை உற்றுப் பார்த்தாள். ஏனோ அவள் முகம் சட்டென மாறியதை அவனால் நன்கு அவதானிக்க முடிந்தது. அவள் உடனே சென்று மருத்துவரை அழைத்து வந்தாள். அவரும் அரனின் காயத்தைப் பார்த்தார். பின்பு உடனடியாக தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வரவழைத்தார். அத்தோடு ஏதோ மருந்தை இரத்த ஒட்டத்தில் செலுத்துவதற்குப் பொருத்தினார். அரன் தொடர்ந்தும் முனுகிக் கொண்டு கிடந்தான். அவர்கள் செய்வதை எல்லாம் பார்த்த குமுதனும், ரஞ்சிதாவும் எதுவும் விளங்காது திகைத்துப்போய் நின்றார்கள்.\nஅம்புலன்ஸ் வந்தது. ரஞ்சிதாவையும் அரனையும் அதில் ஏற்றி எங்கோ அனுப்பினார்கள். அதுவரையும் கதைப்பதற்கு நேரம் இல்லாது ஓடித் திரிந்த மருத்துவர் அப்போதுதான் குமுதனைப் பார்த்து,\n‘மன்னிக்க வேண்டும். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்லவே நேரம் கிடைக்கவில்லை. அவரது காயத்தின் ஊடாக இறைச்சி உண்ணும் பாக்டீரியா தாக்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இப்போது அவரை றிக்ஸ்கொஸ்பிற்றல் அனுப்பி வைத்திருக்கிறேன். நீங்கள் அங்கே சென்று அவரைப் பாருங்கள். அங்கே மருத்துவர்கள் உங்களுக்கு மேற்கொண்டு விளக்கம் தருவார்கள். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். மன்னிக்க வேண்டும். எனக்கு நிறைய அலுவல்கள் இருக்கின்றன. நான் மேற்கொண்டு நோயாளிகளைக் கவனிக்க வேண்டும்.’\n‘சரி.’ குமுதன் தலையை ஆட்டினான். அவனுக்கு உண்மையில் எதுவும் விளங்கவில்லை.\nஅதற்குமேல் அவன் அங்கே நிற்க விரும்பவில்லை. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு றிக்ஸ்கொஸ்பிற்றலுக்குச் சென்றான். அங்கே ரஞ்சிதா அவசர சத்திர சிகிச்சைப் பகுதிக்கு வெளியே இருந்த கதிரை ஒன்றில் மடியில் தலைவைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டு இருந்தாள். குமுதனுக்கு அது ஏன் என்று விளங்கவில்லை. அவன் அருகில் சென்று அவள் தலையை மெதுவாகத் தடவினாள். நிமிர்ந்தவள் அவனைக் கட்டிப் பிடித்து ஓவென்று சத்தமாகக் குலுங்கிக் குலுங்கி அழுதாள். குமுதன் அவள் வாயை முதலில் பொத்தினான். எதுவு���் விளங்காது அவளை அணைத்த வண்ணம் சிறிது நேரம் இருந்தான். பின்பு அவளை இறுக்கி அணைத்தபடியே,\n‘எதுக்கு இப்ப இப்பிடி அழுகிறாய் எல்லாம் சரியாகீடும். நீ பயப்பிடாதை.’ என்றான்.\n‘கை எழுத்து வாங்கிக் கொண்டு போயிட்டாங்கள். விரலை எடுக்க வேணுமாம்.’\nஅவள் குரல் எடுத்து மீண்டும் அழுதாள். அவன் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தான்.\nசுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள். எதிர்பார்ப்பு எப்போதும் மனஸ்தாபங்களின் கருவறை. திரும்பி வரும்போது அது குழந்தையாக அவர்கள் கைகளில் தவழும். பின்பு… அப்படி அதிசயமாக வானிலை மாறாது இருந்தால் அது புறநடையே. அல்லது அது கணக்குப் பார்க்காத விட்டுக்கொடுப்பாய் இருக்கும். கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியேறும் நேரம் சுகுனா அதிஸ்ரலாபச்சீட்டுப் பதிவு செய்து வாங்க வேண்டும் என்று சந்திரனைக் கேட்டாள். சந்திரனுக்கு அதிஸ்ரத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அந்தப் பணத்தைச் சேர்த்தாலே அதிஸ்ரமாக ஒரு தொகை வங்கியில் சேர்ந்துவிடும் என்பது அவன் எண்ணம். ஏற்கனவே அவன் அட்டையிலிருந்து நிறையக் கழிந்து விட்டது. அதனால் அவன் அவளைப் பார்த்து,\n இந்தக் கிழமை வேண்டாம். வாற கிழமை பார்ப்பம்.’ என்று நழுவும் வழியைப் பார்த்தான். அவள் விடவில்லை.\n‘இந்தக் கிழமை நிறையக் காசு விழும். எடுத்தா நல்லது.’ என்றாள்.\n‘என்னிட்டைக் காசில்லை. உன்னிட்டைக் காசிருந்தா எடு.’\n‘நான் காட் கொண்டு வரேல்லை.’\n‘ஓ என்னோடை கடைக்கு வரேக்க மட்டும் நீ காட்டைக் கொண்டு வராத.’ என்றான் சந்திரன் கோபத்தோடு.\n‘பெரிய காசு இது. பெரிசாக் கதைக்கிறியள்…’ அவள் கோபமானாள்.\n‘கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தால் இதுவும் பெரிய காசாய் வரும்.’\n‘ம்… நீங்க சேர்த்து எடுத்துக் கொண்டு போங்க.’\nகூறியபடி சுகுனா அவனை எரிப்பது போல முறைத்துப் பார்த்தாள். அதே நேரம் அவள் கூறியதின் அர்த்தம் அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. அதன் பின்பு அவனோடு அவள் எதுவும் கதைக்கவில்லை. இது எங்கே போய் முடியும் என்பது பற்றிச் சந்திரனுக்கு நன்கு தெரியும். தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் தான் என்ன பணமரமா என்கின்ற எண்ணத்தில் அவன் கொடுக்க மறுத்தான். காசு அட்டையை அவள் வீட்டில் வைத்துவிட்டு வருவது இது முதல் தடவை அல்ல. கொண்டு வந்தால் தனது பணத்தில் செலவாகிவிடும் என்பதில் அவள் குறியாக இருப்பாள். அத்தோடு தன் பணத்தை மட்டும் கரைப்பதில் ஆர்வத்தோடு இருப்பாள் என்கின்ற அவிப்பிராயமும் அவனிடம் உண்டு.\nசுகுனா மேல் அளவு கடந்த காதல் சந்திரனுக்கு உண்டு. அவளை எண்ணினால் அவன் கண்களில் நீர் கோத்துக் கொள்ளும். ஏன் என்பது அவனுக்குத் தெரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்பது போல… அப்படி ஒரு உணர்வு. இது ஒரு முகம். இதற்கு எதிராக மறுமுகமும் உண்டு. அது அளவுகடந்த வெறுப்பாக அவள்மேல் படரும். அவளைக் கண்ட நாள் முதல் அவளோடு எக்கணமும் பிரியாது சேர்ந்து வாழவேண்டும் என்பது அவன் பேரவா. அதே போல் அவளை விட்டு விலகி எங்காவது போய்விட வேண்டும் என்பதும் அவன் மனதிற்குள் எழும் அடங்கா அவா. வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக இருக்கும் என்று அவன் எண்ணியது இல்லை. இன்று அதை எளிமையாக்கும் வழி அவனுக்குத் தெரியவில்லை. அவள் சில வேளைக் காதலால் கசிந்து… கலந்து… அணுவைப் பிரித்தாலும் எம் உறவைப் பிரிக்க முடியாது என்பதாகப் பிணைந்து கிடப்பாள். அப்போது இனி எப்போதும் எம்மிடையே எந்த வேறுபாடும் நிச்சயம் வரவே முடியாது என்று அவன் எண்ணுவான். அந்தப் பிணைப்பு எந்தக் கணத்திலும் தெறிக்கும்… மீண்டும் எரிமலை எப்போது வெடிக்கும்… என்பது யாருக்கும் தெரியாது. அதன் பின்பு அவள் வெறுமையாகக் கிடக்கும் அறைக்குள் வேகமாகச் சென்று அடைந்து கொள்வாள். அப்போது அவனுக்கும் கோபமாக இருக்கும். இவளிடம் தான் ஏன் கெஞ்ச வேண்டும் என்கின்ற வீராப்போடு தங்கள் அறைக்குள் அல்லது கோலில் இருக்கும் சோபாவில் வந்து இருப்பான். அல்லது படுப்பான். இருந்தாலும் மனம் புயல் கொண்ட கடலாக ஆர்ப்பரிக்கும். இப்படி எவ்வளவு காலம் என்கின்ற எண்ணம் அலையலாகத் தோன்றும். எங்காவது… எல்லாவற்றையும் துறந்து… அமைதி தேடி ஆன்மீகத்தில் தொலைய மனது உந்தும்.\nஅவள் அறைக்குள் அடைந்து கொண்டால் ஒரு இரவு கடக்க வேண்டும். அது கடந்தால் அவளே அவனைத் தேடி வருவாள். சிரிப்பாள். கொஞ்சுவாள். எதுவும் நடக்காதது போல் கதைப்பாள். சில வேளை மன்னிப்புக் கேட்பாள். எல்லாம் மாறியது… இனிச் சந்தோசமே என்று எண்ணி இறுமாந்து இருப்பான���. ஆனால் புயல் மீண்டும் பலமாக வீசும். அந்தப் புயலைக் கண்டு அவன் மனதிலும் பலமான சூறாவளி எழுந்து கூத்தாடும். ஆணும் பெண்ணும் வேறு வேறு உலகங்கள். அவை என்றும் ஒத்துப் போகவே முடியாதவை. அவை இரண்டும் எண்ணுபவை அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். பெண் இதயத்தைப் பயன்படுத்தினால் ஆண் மூளையைப் பயன்படுத்துவான். ஆணிற்கு இடது பக்க மூளை பெண்ணிற்கு வலதுபக்க மூளை. பெண் உணர்ச்சியில் தத்தளித்தால் ஆண் வரவு செலவுக் கணக்குப் பார்ப்பான். இரண்டும் இருவிதமா எதிர்ச் சக்திகள் கொண்ட துருவங்கள். ஆனால் அவை இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் சக்தி கொண்டவை. அதே வேகத்தில் எதிர்ச் சக்தியை தமக்குள் உருவாக்கும் திறனும் கொண்டவை. அவை சேர்ந்து இருக்கவும் வேண்டும். அவற்றால் சேர்ந்து இருக்கவும் முடியாது. இயற்கை அப்படியே படைத்திருக்கிறது. இயற்கை தனது தேவையைப் பூர்த்தி செய்யத் தனது படைப்புக்களை மயக்குகிறது. அந்த மயக்கம் இருக்கும் வரைக்கும் சமாதானம். அது முடிந்ததும் அங்கே யுத்தம் மூண்டுவிடும். எவ்வளவிற்கும் படித்து இருக்கலாம். எந்த ஞானத்தையும் பெற்று இருக்கலாம். சாந்தத்தைப் போதனையால் மனதில் ஏற்றி இருக்கலாம். இருந்தும் யுத்தம் மூளும். அதன் பின்பு சமாதானம் பிறக்கும். சமாதானத்தை இயற்கை கொண்டுவருவது போல யுத்தத்தையும் அதுவே அவர்களுக்கு உள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.\nகால காலமாய் இதைப் பலரும் அறிந்து இருந்தாலும் இணைப்புக்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நடைபெறுகின்றன. அங்கே யுத்தமும், சமாதானமும் அடிக்கடி வந்து போகின்றன.\nபெண்ணும் ஆணும் சேர வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. ஆனால் அவை சேரும். இயற்கை அதன் சூட்சுமத்தை அவர்களில் புதைத்து வைத்திருக்கிறது. உலகத்தில் உள்ள அனேக உயிரினங்கள் இந்த மாய வலைக்குள் அகப்பட்டவையே.\nஅன்று கடையால் வந்த பின்பு கதவடைப்பால் சமையல் அறை மூடப்பட்டு இருந்தது. சந்திரனுக்கு வேறு வழி இல்லை. இணையத்தில் இரைதேட அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார்கள். சாப்பிடச் சுகுனாவையும் கூப்பிட்டான். அவள் வரவில்லை. அதிஸ்ரலாபச் சீட்டை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. உச்சியில் ஏறிய பின்பு தோன்றினால் என்ன தோன்றாமல் விட்டால் என்ன என்பதும் ��வனுக்கு விளங்கியது. அடுத்த நாள் சுகுனா அவனைத் தேடி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.\n‘வேறை என்ன செய்கிறது. நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான் எண்டு முடிவாப் போச்சுது. இனிக் கேவிச்சு என்ன செய்கிறது\n‘அப்ப ஏன் கோபிக்கிறாய் நீ.’\n‘நீங்கள் செய்கிறதைப் பார்த்தா கோபம் வராமல் என்ன செய்யும்\n‘பிறகு ஏன் சமாதானம் இப்ப\n‘மனம் மாறிடுதே… உங்களை விட முடியல்லையே\n‘மாறத இயற்கை. அதன் தேவை.’\n‘ஒண்டும் இல்லை… கிட்ட வா.’ என்றான் அவன்.\nஏன் அவர்கள் பக்கங்களில் பதியவில்லை\nஇன்னும் பேசப்படாதவை, இனியும் பேசப்படாதவை பற்றிச் சிறிது பேசலாம் என்கின்ற எண்ணத்தில் உருவான எனது சிறிய முயற்சி. போராட்டம் முடிந்தாலும் போராடும் இனமாக வாழப் பிறந்ததாக ஈழத் தமிழ் இனம். அதன் அவலங்கள் தொடர்கதையே. அதைப்பற்றி ஒரு சிறிய சாளரத்தைத் திறக்கும் என்முயற்சி.\nஇந்திரன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தரை அங்கே கண்டு கொள்ளலாம் என்கின்ற திடமான நம்பிக்கை அவனிடம் இருந்தது. இந்திரன் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். பௌத்த துறவி போலக் காவி தரிக்காவிட்டாலும் அவனும் காவி தரித்திருந்தான். தலை மொட்டையாக மழிக்கப்பட்டு இருந்தது. முகத்திலும் துளியளவு ரோமம் இல்லை. அதுவும் சுத்தமாக மழிக்கப்பட்டு பளிங்காக மினுமினுத்தது. அவன் இன்னும் பௌத்த துறவியாக மாறிவிடவில்லை. எதுவாக மாறவேண்டும் என்பதைப் பற்றி அவன் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அதற்கு முன்பு புத்தரைக் காணவேண்டும் என்பது அவனுடைய அடங்காத அவா. அந்த அவாவோடே அவன் அந்த விகாரைக்குள் புகுந்தான். புத்தர் உயிரோடு இருக்கிறாரா இன்று அவர் இல்லை என்று இந்த உலகம் நம்பினாலும் அவரைக்காண வேண்டும் என்பது அவனது நம்பிக்கையுடன் கூடிய அவா. அவரைக் கடவுள் ஆக்காது இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். யாரும் அதைக் கேட்கவில்லை. இது பற்றி இந்திரனுக்குத் தெரியாது. இந்திரனாலும் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அவனும் கடவுள் என்றால் அர்ச்சுனனின் கண்ணன் போல் நேரே வந்து பிரபஞ்சத்தையே தன்னில் காட்ட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புக் கொண்டவன். அதனால் அவன் எண்ணம் அவரைப் பார்ப்பது மடுமாகவே இன்று இருந்தது இன்று அவர் இல்லை என்று இந்த உலகம் நம்பினாலும் அவரைக்காண வேண்டும் என்பது அவனது ந��்பிக்கையுடன் கூடிய அவா. அவரைக் கடவுள் ஆக்காது இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். யாரும் அதைக் கேட்கவில்லை. இது பற்றி இந்திரனுக்குத் தெரியாது. இந்திரனாலும் அதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அவனும் கடவுள் என்றால் அர்ச்சுனனின் கண்ணன் போல் நேரே வந்து பிரபஞ்சத்தையே தன்னில் காட்ட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புக் கொண்டவன். அதனால் அவன் எண்ணம் அவரைப் பார்ப்பது மடுமாகவே இன்று இருந்தது கடவுள் கோயிலில் இருப்பார் என்பதை இந்திரன் நம்பினான். அதைப் போல புத்தர் இங்கே இருப்பார் என்பதையும் அவன் முழுமையாக நம்பினான். அவன் நம்பிக்கையோடு விகாரைக்குள் காலடி எடுத்து வைத்தான். கால் குளிர்ந்தது. உடல் சிலிர்த்தது. உள்ளம் குளிர்ந்தது. மிகுதி ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவன் கண்கள் ததும்பின. உள்ளம் கோடைக் காலத்துப் பனியாக உருகிக் கண்களால் அது அருவியாகப் பெருகிக் கொட்டியது. புத்தர் எப்போதும் அமைதியை விரும்பியவர். என்றும் கோபத்தைத் துறந்தவர்.\nஉள்ளே புத்தரின் காலடியில் அன்று மலர்ந்த வெண்தாமரை மலர்கள். இந்திரன் தனது மனதும் அப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். புத்தரின் அந்த உருவம் எதை அவர் வெறுத்தாரோ அதனாலேயே செய்யப்பட்டு இருந்தது. இருந்தாலும் இந்திரனுக்கு அதில் ஒரு சாந்தம் தெரிந்தது. அது அவனை அமைதிக்குள் தள்ளியது. எரியும் தீபங்கள் அவன் மன அழுக்கை எரிப்பதாக இருந்தது. அமைதி, சாந்தம் பரவ அவன் மனது ஒருநிலைப்படத் தொடங்கியது. புத்தர் அதே சாந்தத்தோடு, அதே அமைதியோடு… அவர் இன்று இவனுக்காகப் பேசுவாரா இந்திரன் புத்தரைப் பார்த்துக் கொண்டு நின்றான். மாறாத அதே சாந்தம். அதே அமைதி. ஆனால் அவர் பேசவே இல்லை. அவர் பேசாது விட்டால்… அவன் கண்கள் கலங்கின. கவலை பெருகியது. மனம் அலைபாயத் தொடங்கியது. பலர் வெண்தாமரை மலர்களைக் கொண்டு வந்து அர்ப்பணித்தனர். சிலர் செந்தாமரை மலர்கள் அர்ப்பணித்தனர். வந்தவர்கள் வழிபாடு முடித்து நகர்ந்தனர். இந்திரனால் முடியவில்லை. இறைவனாகப் புத்தரை இமைக்கும் கணமாவது நிஜமாகப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற அடங்காத அவன் ஆசை. அதை யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னால் இவன் பயித்தியக்காரன் என்று நகைப்பார்கள். இந்திரன் அசையாது நின்றான். கண்கள் உருகும் மெழுகாகச் சிந்தின. இந்திரன் ந���ன்றான். ஒரு மணித்தியாலம் நின்றான். பல மணித்தியாலங்கள் நின்றான். ஆலயம் மூடும் வரைக்கும் நின்றான். இறுதியாக அவர்கள் அவனை வெளியேற்றினர். இப்போது புத்தரை எண்ண அவனுக்கு வெறுப்பாக இருந்தது. இனி என்ன செய்வது என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவன் சோகமாக நடந்தான்.\nஇந்திரன் வெள்ளைச் சாறம் கட்டி இருந்தான். வெள்ளை மேற்சட்டை அணிந்திருந்தான். தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்து இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அவனை விலத்திக் கொண்டு பலர் உள்ளே சென்றார்கள். அது ஒரு வெள்ளை மசூதி. அரச காலத்தில் வெள்ளை மாபிள் கற்களால் கட்டப்பட்ட அந்த மசூதியின் நிலமும் வெள்ளையாக மினுங்கியது. அவன் இப்படி நிற்பதை சிலர் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றார்கள். இந்திரனுக்கு இங்காவது இறைவனைப் பார்த்துவிட வேண்டும் என்று மனது கிடந்து துடித்தது. இங்கே வந்துவிட்ட அவனுக்கு இப்போது என்ன செய்வது என்று விளங்கவில்லை. இருந்தாலும் இறைவனை இங்காவது பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆசை அவன் நினைவையும் கண்ணையும் மறைத்தன. அவன் மெதுவாக உள்ளே சென்றான். சிலர் அவனைப் பார்த்து நகைத்தனர். எதற்காக நகைக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அவனும் முகம், கை, கால் அலம்பினான். ஆவலோடு அல்லாவைக்காண அவன் உள்ளே சென்றான். உள்ளே சென்ற அவன் மலைத்தான். திகைத்தான். பிரமிப்பில் உறைந்தான். தங்கம் பதித்த தூண்கள். எங்கும் நிறைந்த சித்திரங்கள். வைரமாய் ஒளிரும் கண்ணாடிச் சுவர்கள். நிலத்தின் செங்கம்பள விரிப்புக்கள். இந்திரனுக்கு ஒருகணம் தன்மீது கோபம் வந்தது. பார்க்க வந்ததை விட்டுவிட்டுப் பராக்குப் பார்ப்பதை எண்ணிக் கவலை வந்தது. அங்கே சிலைகளை வைத்துச் சித்திரவதை செய்யும் முறை இல்லை. அதுவும் அவனுக்கு அன்னியமாக இருந்தது. சிலைகள் இருந்த இடத்திலேயே இறைவனைச் சந்திக்க முடியவில்லை. இங்கு அது முடியுமா என்கின்ற சந்தேகம் எழுந்தது. இந்திரன் தன்னைக் கடிந்து மனதை ஒருநிலைப்படுத்தினான். முட்டுக்கால் இட்டு மற்றவர்களோடு இருந்தான். கண்கள் மூடிக் கைகள் ஏந்தி அல்லா… அல்லா என்று உள்ளுருகி வேண்டி அந்த அஸ்ரத் தொழுகையைத் தொழுதான். எவ்வளவு நேரம் அவன் அப்படிப் பிரார்த்தித்தான் என்பது விளங்கவில்லை. அல்லா, அல்லா என்று அவன் மனம் உருகியது. இந்திரன் என்று அவர் அழைப்பார் என்று கண்ணை முடிக் காத்திருந்தான். எதுவும் கேட்கவில்லை. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை. யாரோ அவன் தோழில் கைவைத்தார். அவன் கண்களைத் திறந்தான். கிழவர் ஒருவர் அவனைப் பார்த்துப் பரிதாபமாய் சிரித்தார். இந்திரன் கலங்கிய கண்களோடு வெளியே வந்தான். அவனுக்குச் செத்துவிடலாம் போல இருந்தது. அவன் சிறிது நேரம் வெளியே நின்ற அழுதான். இருந்தாலும் அவனிடம் நம்பிக்கை இருந்தது. இன்னும் பல இடங்கள் இருக்கின்றன என்கின்ற துணிவு வந்தது. அவன் அதனால் மேற்கொண்டு நடந்தான்.\nஇந்திரன் துறண்கெய்மில் இருக்கும் அந்தப் புகழ் பெற்ற கருங்கற் தேவாலயத்திற்குள் இருந்தான். இது பதினோராம் நூற்றாண்டில் அரசர் இரண்டாவது ஊலாவிற்காகக் கட்டப்பட்டது. பின்பு பல மாற்றங்களைத் தாங்கி இன்று கருங்கற் தேவாலயமாக… ரோமாபுரியின் சிற்பக் கலையோடு, யேசுபிரானை ஞாபகப்படுத்தும் ஒரு முக்கிய தலமாக நோர்வேயில் இருக்கிறது. யேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுவார் என்று பலர் நம்புகிறார்கள். சிலர் காத்து இருக்கிறார்கள். நம்பிக்கையே வாழ்க்கை. அதுவே கடவுள் என்பது அவர்கள் எண்ணம்.\nஇந்தத் தேவாலயம் நோர்வே அரசகுடும்பத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்கின்ற எந்தத் தகவலும் இந்திரனுக்கு இப்போது முக்கியம் இல்லை. அவன் தேடுவது அவனுக்கு மட்டுமே தெரியும். அதை வெளியே சொல்லவும் அவனால் முடியவில்லை. இன்றாவது அது நிறைவேற வேண்டும் என்பதே அவன் அடங்காத அவா. ஆயிரத்து எட்டு நூறு நபர்களை உள்ளடக்கக்கூடிய அந்தத் தேவாலயத்தில் இன்று அதிக கூட்டம் இல்லை. இருக்கும் கூட்டத்திற்கு பிரார்த்தனையும், பிரசங்கமும் நடக்கப் போகிறது. அது முடிய இந்திரனுக்காக யேசு காட்சி தருவார் என்பது அவன் இன்றைய அசைக்க முடியாத நம்பிக்கை. பூசைக்குப் பல சுதேசிகள் வந்து இருந்தார்கள். இரண்டு வெளிநாட்டவர் வந்து இருந்தார்கள். எல்லோரும் அமைதியாக குருவானவருக்காகக் காத்திருந்தார்கள்.\nசிறிது நேரத்தில் எதிர்பார்த்தது போலக் குருவானவர் வந்தார். தனது ஆசனத்தில் ஏறி யேசுபிரானைப் பற்றி, இறையுணர்வோடு வாழ வேண்டிய வாழ்வைப் பற்றி நீண்ட நேரமாக விரிவாக உரையாற்றினார். இந்திரன் யேசுபிரானை எண்ணினான். சிலுவை சுமந்து இரத்தம் சிந்தினாலும் அவர் ���யிர்த்து எழுந்தார். இன்று அவர் உயிர்த்து வந்து தரப்போகும் காட்சி பற்றிக் கனவு கண்டான். அவன் எதிர்பார்ப்பிற்கு எதிராக குருவானவர் ஆறுதலாக… இது எப்போது நிறைவுறும் என்கின்ற பொறுமை அற்ற நினைவோடு அவன்…\nஒருவாறு அவர் தனது பிரசங்கத்தை முடித்தார். கூட்டம் கலையத் தொடங்கியது. இந்திரன் கண்ணை மூடினான். தனது பிரார்த்தனைக்கான பலனை இன்று பார்த்து விடுவேன் என்கின்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அவன் பிரார்த்தனை தொடர்ந்தது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. ‘நான் வந்துவிட்டேன்’ என்கின்ற குரல் வரும் என்று கண்ணை மூடிக் காத்திருந்தான். ‘நீங்கள் வெளியே செல்ல வேண்டும்.’ என்று நோர்வே நாட்டு மொழியில் யாரோ கூறியது அவன் காதில் விழுந்தது. அவன் கண்ணைத் திறந்தான். சிவபெருமானால் மட்டுமே இந்திரனை எரிக்க முடியும். என்னால் எதுவும் செய்ய இயலாது என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. தனக்கு முன் யேசுபிரான் வரவில்லை என்கின்ற தோல்வி மனதோடு அவன் எழுந்தான். புயலாகத் தேவாலயத்தை விட்டு அழுதுகொண்டு வெளியேறினான்.\nஈழத்துச்சிதம்பரம். மார்கழிமாதத் திருவெண்பாத் தேர்த் திருவிழா. நடன நாதன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்தான். வாசம், வர்ணம், நாதம், பிரகாசம் நிறைந்த அவன் தலத்தில் ஒற்றைக்காலைத் தூக்கிப் பிரபஞ்சத்தைத் தன்னில் காட்டும் அவன் நர்த்தனத்தை மனதில் கண்டு இந்திரன் மெய் சிலிர்த்தான். சிவபதம் என்பது இந்த ஆடல் அரசனின் காலில் சரணடைவது அல்லவா என்பது இந்திரனுக்குப் புலனாகியது. எங்கும் ஓளி வெள்ளம் ஆகியது. இந்த ஒளி வெள்ளத்தில், இரதோற்சவ நேரத்தில், இறைவன் இன்று வருவான். தன் ஆடலை நிறுத்தி என்னை ஆட்கொள்வான். அந்த அவா இன்று நிறைவேறப் போகிறது என்கின்ற மகிழ்வில் அவன் திளைத்தான். ஆடல் நாயகன் உள் வீதி வலம் வந்து, இரதமேறி, சக பரிவாரங்களோடு பல இரதங்கள் பவனிவர வெளி வீதி சுற்றி முடித்து, இரதம் விட்டு இறங்கி, மீண்டும் வசந்த மண்டபம் வரும் வரைக்கும் இந்திரன் ஆடல் நாயகனைக் கண்ணீரோடு பார்த்த வண்ணம் வலம் வந்தான். வசந்த மண்டபத் திரை மீண்டும் இழுத்து மூடப்பட்டது. பின்பு திறந்து ஆடல் நாயகனுக்குக் கற்பூர ஆராதனை நடத்தப்பட்டது. பிரசாதத்தோடு எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். இந்திரன் நம்பினான். நடராச தரிசனம��� கிடைக்கும் என்று காத்திருந்தான். கூட்டம் கலைந்து கரைந்து போனது.\n‘இந்திரா வா. மணிவாசகர் சபையில அன்னதானம் போடுறாங்கள். போய்ச் சாப்பிடுவம்‘ என்று கூறிய யாரோ அவனது தோழில் கைவைத்து அவனைத் தள்ளிக் கொண்டு சென்றார்கள். ‘ஆடல் நாதா இது என்ன சோதனை’ அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்து பார்வை அழிந்தது.\nநான்கு உருவங்கள் அவன் முன்பு தோன்றின. அவை அவன் முன்பு அந்தரத்தில் ஆடின. அவற்றின் பின்னே இன்னும் பல உருவங்கள் தோன்றின. அவை எல்லாம் திடீரென ஒன்றாகின. ஒன்றாகியவை ஒளியாக அவனுள் புகுந்தன.\nஇந்திரன் விழித்தான். உடல் தெப்பமாக வியர்த்து இருந்தது. கனவுகளின் வால்களாகச் சில நினைவுகள். அவனுக்கு இதுவரை காலமும் விளங்காது இருந்த ஒரு உண்மை இன்று விளங்கியதாய் தோன்றியது.\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nநீதி அநீதி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/53466-rajini-about-petta-response.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-12-15T10:47:56Z", "digest": "sha1:LL2EKKN64Q4YEKKIJUKOXPX6LUHHOFVP", "length": 10401, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்: பேட்ட குறித்து ரஜினி | Rajini about petta response", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஉசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்: \"பேட்ட\" குறித்து ரஜினி\n\"பேட்ட\" படத்தின் மாஸ் காட்சிகளில் தன்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார��கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் பேட்ட படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதின் சித்திக், மேகா ஆகாஷ் என பல நடிகர்கள் நடிக்கின்றனர்.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், \"பேட்ட படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்.\nபேட்ட சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி, உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்’ என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவிடம் எதையும் அடகு வைக்க முடியாது: இலங்கை பிரதமர் பேச்சு\n1008 சங்குகள் வைத்து அபிஷேகம்... அமிர்தகடேஸ்வரர் கோவில்...\nடெல்லி காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஷீலா தீக்ஷித்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியின் அதிசயம்.. அற்புததிற்காக காத்திருக்கிறேன்... நடிகை மீனா பரபரப்பு பேச்சு\nசீமானை விட நான் நல்லா தமிழ் பேசுவேன்... வெளுத்து வாங்கும் லாரன்ஸ்\nசஸ்பென்ஸ் கொடுத்த 'தலைவர் 168 டீம்'.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nரஜினி அந்த டயலாக்கைச் சொன்னதும்... டைரக்டர் ��ஞ்சித் உருக்கம்\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2019-12-15T10:39:59Z", "digest": "sha1:QTXXE4S5525DSF6LW3G533IGYQQ2SK5A", "length": 12136, "nlines": 109, "source_domain": "moonramkonam.com", "title": "ஆன்மீகம் - தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமாத ராசி பலன் ஏப்ரல் 2014 அனைத்து ராசிகளுக்கும் வார பலன் 30.3.14 முதல் 5.4.14 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஆன்மீகம் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்\nபுன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்:\nதஞ்சாவூரிலிருந்து கிழக்கே 5 கிமீ. தொலைவில் நாகப்பட்டினம் சாலையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-ல் இந்த கோவிலை அமைத்து, ‘புன்னை நல்லூர்’ என்று பெயரிட்டார். மறுபடியும் துளஜா ராஜாவும் திருச்சுற்று மாளிகையையும் அமைத்தான்.\nஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் , சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறி விடும் வழக்கம் தற்போதுவரை உள்ளது. இதன் காரணமாகவே, இந்த அன்னையை ‘முத்து மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி (அம்மை நோய்) வார்க்கும் நேரத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்தால், குணம் அடைவதும், தீராத வயிற்றுவலி உள்ளவர்கள் இந்த மகமாயிக்கு வேண்டிக்கொண்டு வயிற்றில் மாவிளக்குப் போடுவதும், கண் பார்வை தெரிய கண்ணடக்கம் செய்வதும் , உப்புக்கல் வாரி இறைப்ப���ும் , கோழி நேர்ந்துவிடுவதுமாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள்.\nதிருக்கோவிலின் உட்புறத்தில், வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி மற்றும் பரு ஏற்படுபவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு வெல்லம் வாங்கி வந்து வெல்லக் குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவதுபோல் அவை கரைந்துவிடும் என்கிறார்கள்.\nமாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் முத்துப் பல்லக்கும் , ஆவணியில் தேர்த் திருவிழாவும், புரட்டாசியில் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கத்தில் சுமார் 22 கிலோவுக்கு கவசம் செய்து அம்மனுக்கு அளிக்கப்பட்டது . இது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோவில்களுள் ஒன்றாகும்.\nசோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் எட்டுத் திக்கிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்பதாகும். அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் (48 நாட்கள்)’ தலைக் காப்பு’ அபிஷேகம் நடைபெறும். தல-அபிஷேகம்-தலைக்காப்பின்போது அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதைத் தணிக்க அம்பாளுக்கு தயிர்ப் பள்ளயம் , இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். உள்தொட்டி, வெளித் தொட்டி இரண்டிலும் நீர் நிரப்பி அம்பாளின் வெபப்ம் தணிக்கப்படும்.\nபக்தகோடிகள் கோடையின் போது புறிப்பிட்ட மாதங்களில் வந்து விஷேஷங்களில் கலந்துகொண்டு, அம்மன் அருள்பெற வாழ்த்துகிறோம்\nஅத்திப் பழ அல்வா- செய்வது எப்படி\nடெங்கு கொசு நன்னீரில் உற்பத்தியாகும் எனில் அணைகளில் உற்பத்தியாகாதா\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபறவைகளில் கிளி மட்டும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5755", "date_download": "2019-12-15T12:16:18Z", "digest": "sha1:B6WLACNR7O4N4DPNV2TOSCBS4HEG5KB6", "length": 22575, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்! | Put in the home shop - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nவீட்��ில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்\nஇன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது.\nமெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்த அழகையும் பாழ்படுத்திவிடுகிறது. இப்படி அழகைக் கெடுக்கும் ரசாயனக் கலவை இல்லாத இயற்கை பொருட்களைக் கொண்டு அழகு சாதனப் பொருட்களை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதை அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைகளுக்கு விற்றும் வருமானம் ஈட்டலாம் என்கிறார் மகளிருக்கான சுயதொழில் பயிற்சி அளித்துவரும் நந்தினி கோபிநாத். அவரிடம் பேசியதிலிருந்து...\n‘‘பெண் என்பவள் காலையில் படுக்கையிலிருந்து எழும்பி நெருப்புப் புகையோடு போராடி பாத்திரங்களைக் கழுவி, வீட்டில் குப்பைகளை பெருக்கி, அழுக்குத்துணிகளைப் பிரித்தெடுத்துப் போட்டுவிட்டு, வேலைக்குக் கிளம்பும் கணவருக்கு டிபன்பாக்ஸில் சாப்பாடு அடைத்து கொடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு என பரபரப்பாக இத்தனை வேலைகள் செய்கிறோம். வீட்டிலும் வேலை, வெளியிலும் செல்ல முடியவில்லை என நான்கு சுவர்களுக்குள்ளேயே உலகம் அடங்கிவிடுகிறது.\nவீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டலாமே என நினைப்பவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. அவர்களுக்கு வருமானத்திற்கு வருமானமும், அழகுக்கு அழகும் சேர்க்கும் வகையில் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுத்தால் என்ன என்று என் மனதில் தோன்றியது’’ என்றவர், அழகு நிலையங்களுக்கு செல்வதாலும், கடையில் விற்கும் பொருட்களை வாங்கி உபயோகிப்பதாலும் ஏற்படும் தீங்குகள் குறித்து கூறினார்.\n‘‘சமூகத்தின் முன் தன்னை கம்பீரமாக நிறுத்துவதற்கு நம் தோற்றம்தான் உதவுகிறது. அதனால் தன்னை அழகாக்க கடையில் விற்கும் பிராண்டட் என்று சொல்லக்கூடிய ரசாயனம் நிறைந்த தலைமுடிச்சாயம், உதட்டுச்சாயம், காஜல், லோஷன், உடலில் பூசம் வெண்ணெய், களிம்புகள் மற்றும் தலைமுடிக்குத் தேய்க்கும் எண்ணெய் ஆகியவற்றை வாங்கி உபயோகிக்கின்றனர். கொஞ்சம் வசதிவாய்ப்புள்ளவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள அழகு நிலையங்களுக்குச் சென்று தன்னை அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.\nஇப்படி ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிப்பதால் சொரியாஸிஸ், தோல் புற்றுநோய், ஒவ்வாமை, முடி உதிர்வு, இளமையிலேயே முதுமை போன்ற தோற்றம் மற்றும் சரும வியாதிகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதுடன் அதிகமான பணமும் செலவாகிறது.\nசொந்தச் செலவில் நாமே சூனியம் வைத்துக் கொள்ளும் கதையாகும் இது. காசு கொடுத்து கண்ட கண்ட நோயை வாங்காமல் இருக்கவும், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை வீணாக செலவழிக்காமல் இருக்கவும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டே அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கலாம்.\nஉதாரணத்திற்கு, உதட்டுச் சாயம் எனப்படும் லிப்ஸ்டிக்கில் ரசாயனமே இல்லாமல் பூக்களில் உள்ள வேக்ஸை வைத்தும், அதேபோன்று பீட்ருட், மாதுளம்பழத்தோல் பவுடரைக் கொண்டு அந்தக்கலரை கொண்டு வந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வற்றைக் கொண்டு குளியல் சோப் தயாரிக்கலாம்’’ என்றார் நந்தினி.\nபயிற்சி மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றி கூறுகையில், ‘‘இயற்கை முறையில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது எப்படி என்பதை ஒருநாள் மற்றும் ஒருவாரப் பயிற்சி வகுப்பின் மூலம் கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பயிற்சியின் மூலம் பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதோடு, தன் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரையும் அழகுபடுத்திப் பார்க்கலாம். முற்றிலும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியே இந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.\nலிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்தில் லெட் எனப்படும் காரீயம் சேர்ப்பதால் உதடு வெடிப்பு, ஸ்கின் கேன்சர் போன்றவையும், ஹேர் டை, ஹேர் ஆயில், ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல், முடிக்கொட்டுதல், பொடுகு, முடி உடைதல், முடிக்கிளைத்தல், வழுக்கை, இளம்நரை, இளமையிலேயே முதுமையான தோற்றம் உண்டாகின்றன.\nமேலும் நாம் பயன்படுத்தும் கொசுவர்த்தி, கொசுவிரட்டி திரவம் மூலம் சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாம் தயார் செய்யும் ஆர்கானிக் கொசுவிரட்டி கேண்டில், கொசுவிரட்டி திரவத்தில் வேப்ப எண்ணைய், வேப்பங்கொட்டை, நொச்சி, வேப்பிலை போன்றவற்றை சேர்ப்பதன் ம���லம் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஅத்துடன் சுவாச கோளாறுகளும் சரிசெய்ய முடிகின்றது. நாம் செய்யும் குளியல் சோப்பு, ஹேர் ஆயில், ஹேர்டை, ஷாம்பு, லோஷன், பாடி பட்டர், லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் முடி சம்பந்தமான பிரச்னைகள் சரும சம்பந்தமான பிரச்னைகள் ஆகியவற்றை முற்றிலும் சரி செய்ய முடியும்.\nநாம் தயார் செய்யும் அழகு சாதன பொருட்களில் மூலப் பொருளாக ஷீபட்டர், கோகோ பட்டர், பீஸ் வாக்ஸ், மேங்கோ பட்டர், சென்ட்ரோலினா உள்ளிட்ட பற்பல மூலிகைகள் பயன்படுத்தப்படுவதால் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கும். எந்தப் பக்கவிளைவும் ஏற்படுவதில்லை.\nநாம் தயாரிக்கும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்களான மேங்கோ பட்டர் என்பது மாங்காயிலிருந்து தயார் செய்யப்படும் ஒரு வித எண்ணெய். கோகோ பட்டர் என்பது கோகோ மர பழக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய். கோகோ வெண்ணெயில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், இரும்பு, காப்பர் மற்றும் பல மினரல்கள் நிறைந்துள்ளது.\nஇந்த கோகோ வெண்ணெயில் உள்ள மாய்ஸ்சுரைசிங் தன்மை ஒரு போற்றத்தக்க தன்மையாகும். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் நம் சருமத்தை நல்ல முறையில் மாய்ஸ்சுரைசிங் செய்யும் தன்மை வாய்ந்தவை. சொரியாசிஸ் மற்றும் எக்சிமா போன்ற சரும தொல்லைகளை சரிசெய்யும்.\nஇவை அனைத்தையும் தவிர்த்து அது ஒரு மென்மையான நறுமணத்தை தருவதால் அரோமா தெரபியில் ஒரு போற்றத்தக்க பொருளாக விளங்குகின்றது. ஷீபட்டர் என்பது ஆப்ரிக்க மர வகை யிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் பீஸ் வாக்ஸ் என்பது தேன் மெழுகு (பீஸ்வ்யாக்ஸ்). இதன் உப்பு டெர்மட்டிட்டிஸ், சொரியாசிஸ், வல்கேரிஸ் மற்றும் பிற நிலைமைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதற்கு தேவைப்படுவது எசன்சியல் ஆயில்ஸ். இது ஜேஸ்மின், சென்ட்ரோலினா, ரோஸ் வாட்டர்- இது பன்னீர் ரோஸில் இருந்து எடுக்கப்படுகிறது.\nயலாங் யலாங் ஆயில்- மனோரஞ்சித பூவிலிருந்து எடுக்கப்படுகிறது. அடுத்து அதில் சேர்க்கும் வண்ணங்கள் யாவும் முற்றிலும் இயற்கை. அதாவது பட்ரூட் ,கேரட் போன்றவற்றிலிருந்து தயார் செய்யப்படுகிறது. முற்றிலும் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பது எப்படி என்பதையும், தயாரிக்க தேவையான இன்னபிற மூலப் ���ொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதையும் பயிற்சியின்போது சொல்லிக் கொடுக்கிறேன்.\nமிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இதற்கான மூலப்பொருட்களை நம் வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக் கொள்ளலாம். குளியல் சோப்பு தயாரிக்க ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே எளிதாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது என்பது புதுசு. அதேநேரத்தில் ஐயாயிரம் ரூபாயில் வீட்டில் இருந்து இதில் ஒரு சில அழகுப் பொருட்களைத் தயாரிக்கலாம்.\nஇந்தப் பொருட்களை அக்கம்பக்கம் வீடுகளுக்கு விற்பனை செய்வதோடு, அழகு நிலையம் மற்றும் மருந்தகங்கள், சிறு கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானமும் பார்க்கலாம். தற்பொழுது இயற்கைப் பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.\nஅதனால், இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நல்லது என்பது எல்லோரது மனதிலும் ஆழப்பதிந்துள்ளது. இது இத்தொழிலுக்கு சாதகமே. மாதம் குறைந்தது 20000 ரூபாய் முதல் 30000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே ஒரு தொழிலையும் செய்து, வருமானத்தையும் ஈட்டினால் குடும்பத்தின் அழகுக்கு அழகு சேர்க்கலாம்’’ என்றார்.\nசெலவுத்தொகை நெருப்பு பயிற்சி அழகு\nசோலா வுட் கலைப்பொருட்கள் தயாரிக்கலாம்..நல்லதொரு வருமானம் ஈட்டலாம்\nமெழுகில் அழகிய பொருட்கள் தயாரிக்கலாம்... மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்\nடீகோபேஜால் அலங்கரித்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nடெரகோட்டா நகைகளில் சூப்பர் வருமானம்\nஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்\nகஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=221721", "date_download": "2019-12-15T10:41:14Z", "digest": "sha1:SR2S4KTLNGHFISFJLG2WM3GS6OYW6W5M", "length": 3034, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nகணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்...\nடாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..\nமனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..\nடாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nநீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. அதான்..\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/yadea-g5-delivery/", "date_download": "2019-12-15T11:49:39Z", "digest": "sha1:TIWMZV35NUGWEFNQTUWENXPD3S6C3HAV", "length": 10424, "nlines": 154, "source_domain": "lk.e-scooter.co", "title": "Yadea G5 Delivery – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2019", "raw_content": "\nஜி 5 டெலிவரி என்பது ஸ்வீடனைச் சேர்ந்த நிலையான வடிவமைப்பாளர் பெக்கர்ஸ் உடன் இணைந்து நன்கு அறியப்பட்ட சீன மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர் யடியாவின் மின்சார சரக்கு ஸ்கூட்டர் ஆகும். சுற்றுச்சூழல் நட்பு பூச்சுகளில் நிபுணத்துவம் பெற்ற 150 ஆண்டு பழமையான நிறுவனம் பெக்கர்ஸ். ஸ்கூட்டர் பெக்கர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பல வண்ணங்களில் கீறல் எதிர்ப்பு நிலையான பூச்சு வழங்கப்படுகிறது.\nஜி 5 டெலிவரி என்பது சரக்கு மற்றும் விநியோக நோக்கங்களுக்காக ஜி 5 ப்ரோவின் சிறப்பு பதிப்பாகும்.\nஜி 5 டெலிவரிக்கு 3,100 வாட் மின்சார மோட்டார் உள்ளது, இது மணிக்கு 65 கிமீ வேகத்தில் செல்லும். மோட்டார் வேகமாக முடுக்கம் செய்ய 130 Nm முறுக்குவிசை வழங்குகிறது.\n130 கி.மீ தூரத்திற்கு பானாசோனிக் தயாரித்த இரண்டு நீக்கக்கூடிய 32 ஆ லித்தியம் பேட்டரிகள் இந்த ஸ்கூட்டரில் உள்ளன. தோஷிபா வழங்கிய சார்ஜரைப் பயன்படுத்தி கட்டணம் நேரம் 4-6 மணி நேரம் ஆகும்.\nபேட்டரிகள் பி.எம்.எஸ் பாதுகாப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nடெஸ்லா மாடல் எஸ் இல் உள்ள பேட்டரிகள் பேட்டரிகள் ஒரே மாதிரியானவை. குளிர் மற்றும் வெப்பமான சூழல்களில் (-20 ° C முதல் 55 ° C வரை) பேட்டரிகள் பொருத்தமானவை.\nபல பேட்டரிகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்கூட்டர் 24/7 இயக்க முடியும்.\nஸ்கூட்டர் பரந்த அளவிலான சரக்கு பெட்டிகளுடன் கிடைக்கிறது.\nஸ்கூட்டர் ஒரு மொபைல் ஃபோனுக்கு யூ.எஸ்.பி-சார்ஜ் போர்ட்களுடன் இரண்டு முன் பெட்டிகளை வழங்குகிறது.\nஸ்கூட்டரில் ஸ்மார்ட் ஆர்.எஃப்.ஐ.டி விசை உள்ளது, இது திருட்டு எதிர்ப்பு பாதுகாப்பை வழங்குகிறது. ஸ்கூட்டரில் ஜி.பி.எஸ் அடிப்படையிலான திருட்டு எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.\nஸ்கூட்டரில் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.\nஸ்கூட்டர் ஒரு உண்மையான ஸ்மார்ட் ஸ்கூட்டர், இது மொபைல் போன் மற்றும் கடற்படை மேலாண்மை மென்பொருளுடன் இணைகிறது. ஸ்கூட்டர் ஜி.பி.எஸ் இணைப்பில் கட்டப்பட்டுள்ளது.\nஸ்கூட்டர் எந்த நிறத்திலும் தனிப்பயன் வணிக அச்சிலும் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160508&cat=1392", "date_download": "2019-12-15T11:27:20Z", "digest": "sha1:JPYVA72KRWN4Z4EMIZZ3FMD6KQB3VEXC", "length": 32637, "nlines": 663, "source_domain": "www.dinamalar.com", "title": "துவங்கியது முதல் போக நெல் அறுவடை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » துவங்கியது முதல் போக நெல் அறுவடை ஜனவரி 28,2019 00:00 IST\nவிவசாயம் » துவங்கியது முதல் போக நெல் அறுவடை ஜனவரி 28,2019 00:00 IST\nதேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றி உள்ள பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45, உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், முதல் போக நெல் சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஏக்கருக்கு 35 முதல் 40 மூடை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த விலைக்கு விவசாயிகள் விற்க முடியாத நிலையில் தற்போது ஒரு மூடை நெல் 800 முதல் 900 ரூபாய் விற்பனை ஆகிறது. இந்த பகுதியில் அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், இடைத்தரகர்களால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.\n914 நெல் கொள்முதல் நிலையங்கள்\nபடுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்\nஎரிந்த நிலையில் வாலிபர் உடல்\nதேசிய கராத்தே: கோவை சாம்பியன்\nமீண்டும் சந்திக்க 40 ஆண்டுகள்\nஎல்லையில் விவசாய��கள் தடுத்து நிறுத்தம்\nஎரிந்த நிலையில் இளைஞர் சடலம்\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nதமிழகத்தில் இனி 33 மாவட்டம்\nகோவை விழா கால்பந்து, கபடி\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nதிருவள்ளுவர் தினத்தில் இறைச்சி விற்பனை\nமின்கோபுரத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் கைது\nமாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்\nவிவசாயிகள் நிதியுதவிக்கு ரூ.70,000 கோடி\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nதடகளம்: கோவை வீரர்கள் தங்கம்\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nமேலும் ஒரு தொகுதிக்கு பை எலக்சன்\nபுதிய மாவட்டம் உதயம் மக்கள் கொண்டாட்டம்\nகரும்பு விலை ஏறுமா: விவசாயிகள் எதிர்பார்ப்பு\nபன்றிகளின் அட்டகாசம் நெல் பயிர்கள் நாசம்\nஐவர் கால்பந்து: பைனலில் தேனி எப்.சி.,\nமது விற்பனை ; இருவர் கைது\nதண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்\nதிமுக கூட்டணியின் முதல் தேர்தல் கூட்டம்\nஆசிரியர்களை பள்ளிக்கு போக வைத்த மாணவன்\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\n30 பவுன், ரூ. ஒரு லட்சம் கொள்ளை\nகேரளாவிற்கு கடத்த முயன்ற 40 மாடுகள் மீட்பு\nகசப்பு தரும் கரும்பு வியாபாரம் விவசாயிகள் வருத்தம்\nஅரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nஆசிரியர் ஸ்டிரைக் ஐகோர்ட் நழுவல் அரசு ஏமாற்றம்\n80 ல நின்னு 40 ஜெயிப்போம் காங்கிரஸ் தில்லு\nஸ்டிரைக் நோ வாபஸ் டிஸ்மிஸ் செய்ய அரசு ரெடி\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ\n1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக் | Makkal Enna Soldranga | Makkal Karuthu\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரச���ரம்\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nதூக்கில் போட நான் ரெடி\nமாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nமதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'\nசம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nஅரெஸ்ட��� ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165601&cat=33", "date_download": "2019-12-15T10:14:53Z", "digest": "sha1:7TL5JDBABBCUJR7EQDNA2MFZB6P36MYF", "length": 31112, "nlines": 609, "source_domain": "www.dinamalar.com", "title": "மரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி ஏப்ரல் 28,2019 18:26 IST\nசம்பவம் » மரத்தின் மீது மோதிய பைக் 2பேர் பலி ஏப்ரல் 28,2019 18:26 IST\nசென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பெருமாள். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சுசுகி பைக்கில் வந்தனர். கீழ்பென்னாத்துார் தாலுகாக அலுவலகம் அருகே வந்தபோது, எதிர்பாராமல் சாலையோர புளியமரத்தின் மீது பைக் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nலாரி மீது மோதி கிரிக்கெட் ரசிகர்கள் 3 பேர் பலி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nரபேல் சர்ச்சையில் விசாரணை தீவிரமாகிறது\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nசதிகாரனின் தந்தை, சகோதரர்கள் பலி\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nமனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ��ெய்டு\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nமருத்துவமனை கட்டடம் இடித்து டாக்டர், டிரைவர் பலி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nகைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nஇட தகராறு மூதாட்டி மீது திராவகம் வீச்சு\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nதிருநங்கை ராதா | தென் சென்னை | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate Transgender Radha\nபாமக | சாம் பால் | வேட்டையாடும் வேட்பாளருடன் | மத்திய சென்னை | Election Campaign with Sam Paul PMK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nமாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஅசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி\n ராகுல் மீது உத்தவ் அதிருப்தி\nஎங்களுக்கு சம்மட்டி அடின்னா அவங்களுக்கு மரண அடி: ஸ்டாலின் காமெடி\nமரணமே வந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன் ராகுல் உறுதி\nதேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்\nகுப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி\nஉலக அழகிப்போட்டி; இந்திய அழகிக்கு 3வது இடம்\nபாத்திமா வழக்கு; சிபிஐக்கு மாற்றம்\nபுத்துணர்வு முகாமில் யானைகள் 'குஷி'\nரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது\nஎழும்பூர் டூ கோடம்பாக்கம் ஹெரிடேஜ் ரயில்\nபரிசலில் திருடப்படும் காவிரி மணல்\nஇந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை\nஆன்லைனில் லாட்டரி 14 பேர் கைது\nபெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு\nமருத்துவமனையில் மதமாற்ற முயற்சி; 3 பெண்கள் பிடிபட்டனர்\nரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது\nபார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது\nஇந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்\nமதுரையில் உலகத் தமிழிசை மாநாடு\nபறவை ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nமக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது\nகைதிகளுடன் கோர்ட்டில் காத்திருந்த போலீஸ்.\nசிறுமிகள் விற்கப்பட்டதாக 3 பேர் மீது வழக்குபதிவு\nபுத்தாண்டுக்கு குவிந்த புதுவித டைரிகள்\nஅரெஸ்ட் ஆனவர்களுக்கு காவலன் ஆப் விழிப்புணர்வு\nவலிய வந்து சிக்கிய திமுக நிர்வாகி கைது\nநிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றணும்\n135 ஆண்டுக்குபின் உறவுகளை தேடிவந்த ஆஸி., தம்பதி\nநல்லா விளைஞ்சிருக்கு மஞ்சள் கிழங்கு\nகற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்\nகுடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு\nமக்கள் மீது ஆசிட் வீசியவன் அடித்துக்கொலை\nவிபத்தில் வி.ஏ.ஓ. பலி : மக்கள் சாலைமறியல்\nநூற்றாண்டு காணும் கண் மருத்துவமனை\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2019\nதமிழ் படிப்பது மகிழ்ச்சியான தலைவிதி : சீனப்பெண் | China Girl | Niraimathi | Madurai | Dinamalar\nசிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபயிர்களில் பனி நோய்: எப்படி தடுக்கலாம்...\nநீர் பாசனத்தில் புதிய யுக்தி 'வயல் நீர் குழாய்'\nமணிமுத்தாறு தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nகுத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா\nமாணவிகளுக்க�� மோட்டார் பந்தய பயிற்சி முகாம்\nநர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்\nஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nமாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்\nமாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வருகை\nமலேசிய தடகளம் : மதுரை போலீஸ் கெத்து\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nசேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்\nகடைஞாயிறு திருவிழா; கணவு காணும் நூதன வேண்டுதல்\nகல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை\nகுரு பகவானுக்கு ஏகதின லட்சார்ச்சனை\nஹீரோ 2-ம் பாகம் வரும் - சிவகார்த்திகேயன்\nசுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ': அசத்தும் டிரைலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/66441-match-against-sri-lanka-do-you-know-what-dhoni-jadeja-and-bumrah-did.html", "date_download": "2019-12-15T10:51:40Z", "digest": "sha1:YHWS264DCXSYBAWZD5W6D4VMEPRW4AYN", "length": 10016, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இலங்கைக்கு எதிரான போட்டி: தோனி 4, ஜடேஜா 1 , பும்ரா 100 என்ன செய்தார்கள் தெரியுமா? | Match against Sri Lanka: Do you know what Dhoni, Jadeja and Bumrah did?", "raw_content": "\nபான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\nமுளைவிட்ட வெங்காயம்... பதுக்கல் வியாபாரிகள் அதிர்ச்சி..\nபெண்ணை கடத்த முயற்சி.. ஆசிட் வீச்சில் மூதாட்டி பலி.. தாக்குதலில் இளைஞர் பலி.. நடந்தது என்ன\nஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்..\nஇலங்கைக்கு எதிரான போட்டி: தோனி 4, ஜடேஜா 1 , பும்ரா 100 என்ன செய்தார்கள் தெரியுமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா 100-ஆவது விக்கெட்டையும், 2019 உலகக்கோப்பை முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜாவும் அசத்தியுள்ளனர்.\n100 ரன்களுக்குள் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நான்கு விக்கெட்டுகளுமே வீழ்த்த தோனியின் கையே உதவியது.\nபும்ரா வீழ்த்திய 2 , ஹர்திக் பாண்ட்யா வீழ்த்திய 1 விக்கெட்டும் தோனி பிடித்த கேட்சுகளால் சாய்க்கப்பட்டது. ஜடேஜாவின் விக்கெட்டை, ஸ்டெம்பிங் செய்து அசத்தினார் தோனி.\nஇலங்கை அணி 26 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 31, திருமன்னே 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்குமா இந்தியா: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை\nஇந்தியா பவுலிங்: ஷமிக்கு பதில் இவர், சாஹலுக்கு பதில் அவர்\nஉலகக்கோப்பையில் இருந்து பாக்., வெளியேறியது: அரையிறுதியில் இந்தியா, இங்கி, ஆஸி., நியூ.,.\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉலகக்கோப்பை பைனல்: இங்கிலாந்துக்கு 242 ரன்கள் வெற்றி இலக்கு\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஇந்திய அணி தோல்வி: ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்கும் பிசிசிஐ\nஆஸ்திரேலியா முதல்முறையாக தோல்வி: 27 வருடங்களுக்கு பிறகு பைனலுக்கு சென்றது இங்கிலாந்து\n1. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n2. ரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\n3. வெங்காயம் வியாபாரிகள் பேராசையால் வினை\n4. குங்குமம் வெச்சு... இனிப்பு கொடுத்து.. முதல்வர் அலுவலகத்தில் நடிகை ரோஜா\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n7. மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nநாளை முதல் FASTAG கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/05/blog-post_6.html", "date_download": "2019-12-15T11:13:29Z", "digest": "sha1:MLFCW5T2XLZHJZO4OGEBRTMMANVAH7EO", "length": 7000, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "மயங்கி விழுந்தாரா த்ரிஷா - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / மயங்கி விழுந்தாரா த்ரிஷா\nகதையின் நாயகியாக நடித்த த்ரிஷாவுக்கு அனைத்துப் படங்களுமே தோல்வியாக அமைந்தன. அதனைத் தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம், அவருக்கு ஹிட்டாக அமைந்ததால், த்ரிஷாவின் மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.\nஇந்த நிலையில், ராங்கி படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது த்ரிஷா திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவின.\nஇந்த செய்தியை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். த்ரிஷாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். த்ரிஷா பற்றி வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந���துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/another-mishap-railway-station-chennai", "date_download": "2019-12-15T10:01:06Z", "digest": "sha1:K7LMWL25WICQDE47FSYI73W22MMFVFKW", "length": 9032, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "நுங்கம்பாக்கத்திற்கு அடுத்த ஸ்டேஷன் சேத்துப்பட்டில் அடுத்த அரிவாள் வெட்டு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nநுங்கம்பாக்கத்திற்கு அடுத்த ஸ்டேஷன் சேத்துப்பட்டில் அடுத்த அரிவாள் வெட்டு\n\"பயணிகள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். காதலர்கள் தங்கள் ஊடலை வீட்டில் உறவினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் பேசி தீர்த்துக்கொள்ளவும். பேசவும், பிரியவும், சண்டை போட்டுக்கொள்ளவும், வெட்டி சாய்ப்பதற்கும் ரயில்வே ஸ்டெஷனை பயன்படுத்த வேண்டாமென தெற்கு ரயில்வே உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறது\" என ரயில்வே ஸ்டேஷன்களில் இனி அறிவிப்பு இந்தி, தமிழ், ஆங்கிலம் என மாறிமாறி வரும் என எதிர்பார்க்கலாம். ஏன்னு கேட்டீங்கன்னா, இது ரயில்வே ஸ்டேஷனா இல்ல கொலைகளமா என தெரியாத அளவுக்கு ஸ்டேஷன்களில் கொலைகளும் கொலைமுயற்சிகளும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.\nஇந்த மாதம் ஜூன் 24ஆம் தேதி வந்தால், நுங்கம்பாக்க ரயில்வே ஸ்டேஷனில் பிலால் மாலிக் என்கிற ராம்குமாரால், சுவாதி கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இந்த கொடூர கொலையை நினைவுபடுத்தும்வகையில், நுங்கம்பாக்கத்திற்கு அடுத்த நிறுத்தமான சேத்துப்பட்டில் நேற்று ஒரு கொலை முயற்சி நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் களியங்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த தேன்மொழி, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்தார். சுரேந்தர் என்பவருக்கும் தேன்மொழிக்கும் இடையேயான காதல் பிரச்னையை பேசி தீர்க்கும் பஞ்சாயத்து ஆலமரமாக, சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷனை தேர்ந்தெடுத்து நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். பேச்சு விவாதமாகி, விவாதம் சண்டையாகி, சண்டை வன்முறைக்கு தாவ, சுரேந்தர் தன்னிடம் இருந்த அரிவாளால் தேன்மொழியை வெட்டிவிட்டு, தண்டவாளத்தில் வந்த ரயில் முன்னால் விழுந்திருக்கிறார்.\nவெட்டுப்பட்ட தேன்மொழி படுகாயங்களுடனும், ரயிலில் மோதிய சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வெட்டியது யார் என்று அடையாளம் காணப்பட்டுவிட்டது. பிலால் மாலிக்குகள் நிம்மதியாக இருக்கலாம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அங்கே பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் இருவரும் சத்தமாக பேசுவதைப் பார்த்து எச்சரிக்கை செய்திருக்கிறார். தனக்கு தமிழ் தெரியாததால், அவர்கள் உக்கிரமாக‌ சண்டை போடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை, அதனால்தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். ம்ம்ம்ம்.\nPrev Articleஇன்று எந்த ராசிக்கு ஆதாயம் தரும் நாளாக இருக்காது\nNext Articleதிருமண வரம் தரும் ஆனித் திருமஞ்சனம்\n\"ஷோலே\" பட நடிகை கீதா சித்தார்த் காக் மும்பையில் காலமானார்.\n\"Elbow Guard\" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -\"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை \"என பெரம்பூர் பிரசாத் பெருமிதம்\nஇருபது வகை ஆம்லெட்டுகள் தரும் தென்காசி பேலி புரோட்டாக்கடை\nமோட்டார் பைக்கில் மோதிய கார்... தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231208-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E2%80%8C-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E2%80%8C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E2%80%8C%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=1394203", "date_download": "2019-12-15T10:12:49Z", "digest": "sha1:QTMGTOST4ZG2SMFBY2NDGCRTITOWK7ZY", "length": 16686, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( ப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும் ) - கருத்துக்களம்", "raw_content": "\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nகல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா\nஉங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள். முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ\nஇந்திய வெளியுறவுத்துறையின் உண்மை முகம்\nஅண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகாலமும் அலைக்கழிக்கப்படுகிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இப்போது எப்படி உள்ளது தெரியுமா..\nயாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் நாள் தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணிகள் விமான சேவை இடம்பெற்று வருகிறது. இந்த விமான நிலையத்தில் பணியாற்றும், சுங்க, மற்றும் குடிவரவு அதிகாரிகள் உள்ளிட்ட 100 வரையான அதிகாரிகள், தற்போது, விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள யாழ். நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான கட்டுமானப் பணிகள் முடங்கிப் போயுள்ளன. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கேள்வி எழுப்பிய போது, “அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை எனது அமைச்சின் சார்பில், ஜனவரி மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா கொடை பயன்படுத்திக் கொள்ளப்படும். விரைவில் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறினார். யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 2250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. அதேவேளை, விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி இல்லாமையால், இவர்களுக்காக யாழ். நகரில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள வீடு மற்றும் உணவு, ஏனைய செலவினங்களுக்காகவே இந்த நிதியில் பெரும்பகுதி, செலவிடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட விமான நிலைய புறப்பாடு மற்றும் வருகைப் பகுதியில் பணியாற்றும் 100 அதிகாரிகளுக்கும், பயணிகளுக்கும் இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் நொவம்பர் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரமும் அளிக்கப்பட்டிருந்தது என, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் கூறினார். எனினும், புதிய அரசாங்கம், பதவிக்கு வந்த பின்னர், அந்தக் குழு கலைக்கப்பட்டதுடன், அதன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்துக்கு மூன்று சேவைகளை நடத்துகிறது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன. ஆனால், பயணிகள் ���ழைக்கு ஒதுங்கிக் கொள்வதற்கோ, அவர்கள் ஓய்வெடுக்கவோ, புறப்படுகைக்காக தங்கியிருக்கவோ இடவசதிகள் இல்லை என யாழ். விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு அதிகாரி அவர்களை புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை, பயணிகள் மழையின் திறந்த வெளியில் நின்று முற்றிலுமாக நனைந்து போகிறார்கள். கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து குறைபாடுகளையும் மீறி, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வருகிறது. அத்துடன் விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியும் குன்றும் குழியுமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_189.html\nபச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nநம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nஏதோ அவங்களும் கொஞ்சம் அனுபவிக்க வேண்டி இருக்கு நடக்கட்டும் மகிந்த மாத்தயா\nப‌ழைய‌ யாழ் க‌ள‌மும் நாங்க‌ளும் அன்பான‌ நினைவுக‌ளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541307813.73/wet/CC-MAIN-20191215094447-20191215122447-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}