diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1103.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1103.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1103.json.gz.jsonl" @@ -0,0 +1,409 @@ +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-stories-t/1141-wall.html", "date_download": "2019-12-13T00:56:27Z", "digest": "sha1:LTNI5KSFRL4SB4ZMAGHNQIM3JPIGKNUN", "length": 39113, "nlines": 130, "source_domain": "darulislamfamily.com", "title": "சுவர்", "raw_content": "\nகாலியாகக் கிடந்த மனைக்கு அன்று திடீரென்று எழில் தொற்றியது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியும் கடப்பாரையும் அரிவாளுமாகப் பத்து பேர் இரைந்து பேசிக்கொண்டு இயங்கிக்கொண்டிருந்தார்கள்.\nமண்டிக் கிடந்த புதரும் முள்களும் வெட்டிச் சாய்க்கப்பட்டு மாட்டு வண்டியில் லோடு ஏறின. கரை வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாய் இரண்டு பேர் அந்த வேலையாட்களைப் பரபரவென்று வேலை ஏவியபடி நின்றிருந்தார்கள்.\n“தலைவர் வர்றதுக்குள்ளே ரெடியாக வேண்டும். மாரிமுத்து மசமசன்னு அங்கே என்ன பேச்சு\nவியர்வையை வழித்துபடி, “சுருக்கால முடிஞ்சிடுங்க” என்றான் மாரிமுத்து.\nஒரு மணி நேரத்தில் வெள்ளை ஹோண்டா காரில் வந்தார் பரந்தாமன். ஏவலிட்டபடி நின்றிருந்த இருவரும் பவ்யமாக ஓடிவந்து கதவைத் திறந்தனர். “இதோ எல்லாம் முடிஞ்சுடுச்சு ஐயா” என்றான் ஒருவன் முந்திக்கொண்டு.\nகூலிங்கிளாஸைக் கழற்றாமல் மனையைப் பார்வையிட்டார் பரந்தாமன். என்றோ, யாரிடமோ அவருடைய தகப்பனார் எழுதி வாங்கியிருந்த மனை. வட்டிக்குக் கடன்பட்டவனின் முதலுக்கும் வட்டிக்குமாய்ச் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டிருந்தது அது. ஊரெங்கும் இப்படி அவருக்குப் பல மனைகள், வீடுகள், வயல்கள். ஆளும்கட்சியின் முக்கியப் பதவியில் இருந்தபடி பல்லாண்டு காலமாய் ஆட்டம் போட்டுச் சேர்த்ததை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு ஒரு கார் விபத்தில் போய்ச் சேர்ந்தார் பரந்தாமனின் தந்தை. அவரின் ஒரே வாரிசான பரந்தாமனுக்கு அந்த மொத்தச் சொத்தும் வந்துசேர, அப்படியே கட்சியில் தந்தைக்கு இருந்த பதவியையும் தனதாக்கிக்கொண்டார்.\nமெயின்ரோட்டை ஒட்டியிருந்த இந்த மனையில் கட்சிக்கும் தமது நடவடிக்கைகளுக்கும் தோதாய் பெரிதாய் ஒரு ஆபீஸ் கட்ட வேண்டும் என்று பரந்தாமனுக்கு நெடுநாளாய் ஓர் ஆசை. அதற்கு ஏற்றார்போல் அவருடைய சோதிட நண்பன் ஒருவன், “பரந்தாமா அந்த மனையின் ராசி, உன்னை எட்டாத உயரத்துக்குத் தூக்கிட்டுப் போயிடும். எண்ணி அஞ்சு வருஷத்திற்குள் நீ மந்திரியாகலேன்னா என்னை ஊரைவிட்டுத் துரத்திடு” என்று போட்ட தூபம் வேலை செய்ய ஆரம்பித்தது.\nநாக்கில் சுரந்த நீரை மேல் துண்டால் துடைத்தபடி ��டனே அந்த மனையைச் சுத்தம் செய்ய உத்தரவுபோட, வேலை மளமளவென்று நடைபெற ஆரம்பித்துவிட்டது. காரை விட்டு இறங்கி மனையைச் சுற்றிப் பார்த்தார் பரந்தாமன். எப்படியும் இரண்டாயிரத்து நானூறு சதுர அடி இருக்கும். இடது புறமும் பின் புறமும் முள்வேலி தடுப்புக்கு அப்பால் தென்னந்தோப்புகள். வலது புறத்தின் முன் பகுதியில் வீடு. பின்புறம் மரங்கள் அடர்ந்த தரிசு நிலம். அந்த வீட்டை ஒட்டியிருந்த சுவர் இவரது மனையையும் அந்த வீட்டையும் பிரித்தது. சுவருக்கும் வீட்டிற்கும் இடையே செடிகொடிகள் அடர்ந்த சிறு சந்து.\nஅந்தச் சுவரை மட்டும் தட்டிவிட்டால் அந்த சந்தும் சேர்ந்து தம் கட்டடத்தின் முன்பகுதி விசாலமாக அமையுமே என்று தோன்றியது பரந்தாமனுக்கு. யோசனையுடன் நின்றிருக்கும்போது வீட்டிலிருந்து வெளியே வந்தார் ஷம்சுத்தீன்.\n” என்றார் பரந்தாமன். ஷம்சுத்தீன் அந்த ஊர் பள்ளிவாசலின் தலைமை இமாம். மக்களிடம் மதம் கடந்த நேசம் கொண்ட பிறவி. அதனால் ஊரில் அனைவரிடமும் அவருக்கு நல்ல பெயர். நன்மதிப்பு.\n“இது என் அக்காள் வீடு. உங்களுக்குத்தான் அந்த செய்தி தெரியுமே. இப்ப அவங்க மகன் மட்டும்தான் இருக்கான். டவுன் காலேஜில் படிக்கிறான். நான்தான் பார்த்துக்கிறேன். மனையைச் சுத்தம் பண்றாப்ல இருக்கே. என்ன விசேஷம்\nஉரிமையாளர்கள் என்று பெரியவர்கள் இல்லாத வீடு அது என்பது பரந்தாமனின் குறுக்கு புத்திக்குள் மின்சாரம் பாய்ச்சியது. “நமக்கு ஆபீஸ் போடனும்னு ரொம்ப நாளா எண்ணம். இப்பத்தான் கைகூடி வந்திருக்கு. வேலையை ஆரம்பிச்சிருக்கேன். சந்தும் சுவரும்கூட உங்க வீட்டோடு சேர்ந்தது தானா\n“ஆமாம். மச்சான் சஊதியில் இருக்கும்போது இந்த இடத்தை வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சார். விஸா முடிஞ்சு ஊர் திரும்பும்படி ஆனதால, அப்போ இருந்த காசை வெச்சு முக்கால்வாசி வீட்டை கட்டி, மிச்ச இடத்தை அப்படியே விட்டுட்டார். பின்னால் அவர் மகன் தலையெடுத்து விரிவாக்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். என்ன செய்ய\nமுகவாயைச் சொறிந்தபடி நின்றிருந்த பரந்தாமன், “ஹஸரத். அந்த சுவரைத் தட்டிட்டு சந்து அளவுக்கு நம் ஆபீஸின் முகப்பை விரிவாக்கிக்கொண்டால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னதும் இமாமின் இதயம் நொறுங்கிப் போனது.\nபரந்தாமன் ‘நினைக்கிறேன்’ என்று சொன்ன���ல், அது பேச்சுக்குத்தானே தவிர, பதிலையோ, ஒப்புதலையோ எதிர்நோக்கி அல்ல என்பது அவருக்கும் தெரியும். ஊருக்கும் தெரியும். சனநாயக நாட்டில் ஓர் ஊரில் ஆளுமை செலுத்துவதற்கு, கட்டப் பஞ்சாயத்துப் புரிவதற்குத் தேவையான அத்தனையையும் கொண்டிருந்த பரந்தாமனை எதிர்ப்பது சாத்தியமே இல்லை என்பது அந்த ஊரில் அனைவருக்கும் தெரியும்.\n அப்படி எதுவும் செஞ்சுடாதீங்க. அவனுக்கு வேறு எந்தச் சொத்தும் இல்லை, பணமும் இல்லை. அவனுடைய அத்தா, அம்மா விட்டுட்டுப் போனதெல்லாம் அவங்க சேர்த்து வெச்ச இந்தக் குருவிக்கூடு மட்டும்தான். மாஷா அல்லாஹ், உங்க மனைதான் விசாலமாக் கிடக்கே. அல்லாஹ் அதில் பரக்கத் செய்வான்.”\nஅமைதியாக அவரைப் பார்த்தபடி நின்றிருந்தார் பரந்தாமன். பிறகு, “கவலைப்படாதீங்க. தம்பி படிப்பை முடிக்கட்டும். நல்ல வேலைக்கு நான் ஏற்பாடு செய்யாமலா போய்விடுவேன். இது சின்ன விஷயம். ஒன்னும் சஞ்சலப்படாதீங்க” என்றார்.\n பக்கத்து இலையில் இருந்து லட்டை எடுத்து முழுங்குவதுபோல், அடுத்த வீட்டின் ஒரு பகுதியை எவ்வித உரிமையும் இன்றி சர்வ அலட்சியமாய்ப் பிடுங்கிக்கொள்வது சாதாரண விஷயமா\n“இல்லீங்க. இது என்னங்க நியாயம்” என்று கோபப்படவும் வழியின்றி விக்கித்துக் கேட்டார் ஷம்சுத்தீன்.\n“நாளைக்குப் பார்ப்போம் ஹஸரத்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார் பரந்தாமன்.\n” என்று வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தார் ஷம்சுத்தீன்.\nஅவருடைய சகோதரி சபூரம்மா தம் தாய்மாமன் மகன் அப்துல் ரவூபை திருமணம் புரிந்திருந்தார். இனிய இல்லறம். பயனாக ஒரே மகன் தல்ஹா. உள்ளூரில் சிறு தொழில் புரிந்துவந்த அப்துல் ரவூபின் வருமானம் நாள் செலவுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததே தவிர, மேல் மிச்சமாக எதுவும் இல்லை. அந்நிலையில், ரியாதில் நல்ல கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசர் பணி ஒன்று அவருடைய உறவினர் தயவில் கிடைத்தது. விமானமேறி கடல் கடந்து சென்று திரவியம் தேடியதில் சிறு சேமப்பு உருவானது. அப்படி சேமித்த காசில் மனையை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தபோது, கம்பெனியில் பணி ஒப்பந்தம் முடிவுற்று ஒன்வேயில் திரும்பிவிட்டார் அப்துல் ரவூப். அதற்குமேல், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்ல அவருக்கும் பிரியமில்லை. சபூரம்மாவும் விரும்பவில்லை. மீண்டும உள்ளூரில் தொழில் தொடங்கி நடத்திவந்தார்.\nசிறு குடும்பம், அளவான வருமானம் என்றாலும் இருவரின் மனமும் கொடையில் அளவற்ற விசாலம். அவர்களிடம் உதவி என்று வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்பியதே இல்லை. நல்லது, கெட்டது என்று ஊரில் எந்தக் காரியம் நடந்தாலும் அதைத் தங்கள் வீட்டுக் காரியம்போல் இழுத்துப் போட்டு உதவுவதில் இருவரும் சளைப்பதே இல்லை. துளி பிரதியுபகாரம்கூட எதிர்பாராத சேவை மனது. வாரத்தின் திங்களும் வியாழனும் நோன்பில் கழியுமென்றால், இரவுகளில் பின்னிரவுத் தொழுகை இருவருக்கும் தவறுவதில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவற்றை எல்லாம் பெரும் முனைப்புடனோ, சிரமத்துடனோ அவர்கள் செய்வதில்லை. அன்பும் அறமும் அவர்களது சுபாவத்தில் படு இயல்பாகக் கலந்திருந்தது.\nஊரில் இவ்விதம் மகிழ்வாகக் கழிந்த அவர்களது வாழ்க்கையை சென்னையில் கரைபுரண்ட வெள்ளம் புரட்டிப்போட்டது. உறவினர் ஒருவர் சென்னை மருத்துவமனையில் இதய ஆப்பரேஷனுக்குச் சேர்ந்திருக்கிறார் என்பதற்காக உதவச் சென்றார்கள் இருவரும். அவர்கள் தங்கியிருந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்துவிட, மக்கள் தவிக்க, இந்த இருவரும் என்ன செய்வார்கள் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிவிட்டார்கள். நீரில் தத்தளித்த வீடுகளுக்குள் சென்று அங்கிருந்த பெண்களை, முதியவர்களை வெளியேற்றி, காப்பாற்றி, ஆறுதல்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும்போது அது நடந்தது. தண்ணீரில் ஊசலாடிய மின்சார வயரைக் கவனிக்காமல் அப்துல் ரவூபும் அவர் மனைவியும் ஒரு வீட்டினுள் நுழைய சடுதியில் இருவருக்கும் உயிர் பிரிந்தது.\nமுன்பின் அறியாத அவர்களின் சேவையில் பிழைத்த குடும்பங்கள், கும்பிட்டுக் கொண்டிருந்த தங்கள் கைகள் தாழ்வதற்கு முன், இப்படி அவர்கள் இறந்ததைக் கண்டு, அதே கைகளால் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தன. இருவரின் உடலும் ஊருக்கு வந்தபோது, சாதி மதப் பேதமின்றி ஊரே திரண்டு நின்று அழுது தீர்த்தது. ஆளுக்கு ஆறடி மண்ணில் இருவரும் அடங்கிப் போனார்கள். பித்துப் பிடித்தவனைப் போல் நின்ற தல்ஹாவை தாய் மாமன் ஷம்சுத்தீன்தான் அணைத்து, ஆறுதல்படுத்தி, தேற்றி உருமாற்றினார்.\nஅந்த அதிர்ச்சியிலிருந்து ஓரளவு மீண்டு வரும்போது இப்பொழுது இப்படியொரு சிக்கலா என்ன செய்வது சட்டப்படி ஏதும் நடவடிக்கை எடுக்க முடியுமா அதுவும் பரந்தாமனுக்கு எதிராக என்று அவர் மனத்தில் குழப்பங்கள். ஒன்றும் தோன்றாமல், நேராகப் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் வீட்டிற்குச் சென்று பேசினார். அவருக்கும் உடனே எந்த யோசனையும் புலப்படவில்லை. ஜமாஅத் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களுமாகச் சிலர் சேர்ந்து ஒரு குழுவாக பரந்தாமனை மறுநாள் சென்று சந்திக்கலாம் என்று முடிவெடுத்தனர்.\nநள்ளிரவு நேரம். டமார் என்று பெரும் இரைச்சல் கேட்டு அலறியடித்து எழுந்து சட்டைகூடப் போடாமல் பணியனும் கைலியுமாய் ரோடுக்கு ஓடினார் ஷம்சுத்தீன். மாருதி கார் ஒன்று அவரது வீட்டுச் சுவரை இடித்து முன்புறம் நசுங்கி நின்றுகொண்டிருந்தது. உள்ளே இருவர் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்தும் சாலை ஓரம் படுத்திருந்தவர்கள் சிலரும் ஓடி வந்து காரைச் சுற்றி குழுமியிருந்தனர்.\n வீ ஆர் ஆல்ரைட்” என்றபடி இருவரும் வெளியில் இறங்கினார்கள்.\n“நாய் ஒன்னு தீடீர்னு குறுக்கே ஓடுச்சு. சட்டுன்னு திருப்பும்போது ஐ லாஸ்ட் கண்ட்ரோல். ஸ்பீடை குறைச்சுட்டதுனால் வீ ஆர் ஸேவ்ட்” என்றார் ஒருவர். அவர்தான் காரை ஓட்டி வந்திருக்க வேண்டும். அவருடன் இருந்தவர் அதிர்ச்சி விலகாமல் அமைதியாக நின்றிருந்தார். அவர்களுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்ததும் ஷம்சுத்தீன் சுவரைப் போய்ப் பார்த்தார். சில கற்கள் பெயர்ந்து விழுந்திருந்தன. அதையொட்டி சுவரில் சிறு விரிசல். அதைத் தவிரப் பெரும் பாதிப்பு இருப்பதாய்த் தெரியவில்லை.\n” என்று கூட்டத்தில் யாரோ அந்த இருவரிடம் மிரட்டிக்கொண்டிருப்பது கேட்டது. விரைந்து சென்று, “அதெல்லாம் பெரிய டேமேஜ் ஒன்றுமில்லை. கல்லை வெச்சு சிமெண்ட் பூசிட்டா சரியாயிடும். நீங்க பொழைச்சதே சந்தோஷம். அல்லாஹ்வினுடைய நாட்டம்” என்றார் ஷம்சுத்தீன்.\nஅச்சமயம் பார்த்து ரோந்து போலீஸின் ஜீப் வர, காரில் வந்த இருவரும் சலனமடைவது தெரிந்தது. “என்னய்யா குடிச்சிட்டு வண்டியோட்டினீங்களா” என்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார் காவலர்.\n“அதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் இல்லீங்க. நான் டவுனில் உள்ள காலேஜில் புரொபஸர். இவர் என் மாணவர். ஒரு ஸ்பெஷல் வொர்க்ஷாப். பக்கத்து ஊருக்குப் போயிட்டு வர்ரோம். வர்ற வழியில, நாய் குறுக்கால ஓடி…”\n“இருக்கட்டும். வாயை ஊதுங்க” என்று அடுத்த அரை மணி நேரம் போலீஸ் நடவடிக்கையில் கழிந்தது. அவர்களுக்கும் பெரிதாய் காயமில்லை, சொத்துக்கும் சேதமில்லை, காரும் ஓடும் நிலையில் இருந்தது என்பதால் விஷயம் சுமுகமாக முடிந்து, “ரொம்ப தேங்ஸ்ங்க” என்று இருவரும் ஒருவழியாகக் கிளம்பினார்கள்.\n“எல்லா டீட்டெயில்ஸும் வாங்கிட்டியா” என்று கான்ஸ்டபளிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அனுமதியளித்தார் இன்ஸ்பெக்டர்.\nபொழுது விடிந்ததும் ஒன்பது மணிக்கெல்லாம் ஜமாஅத் தலைவர் சில முக்கியஸ்தருடன் வந்துவிட்டார். அனைவரும் பரந்தாமனின் வீட்டிற்குச் சென்றபோது, “ஐயா உள்ளே பேசிட்டிருக்கார். உட்காருங்க பாய்” என்று திண்ணையில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தான் ஒருவன்.\n” என்று கேட்டவனிடம், ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என்ற பதிலை பொருட்படுத்தாமல், “மாரிமுத்து, எல்லோருக்கும் இளநீர்” எனறான்.\nபரந்தாமனைச் சந்திக்க அவரது ஆஸ்தான ஜோசிய நண்பன் வந்திருந்தான். ஹாலில் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் அவர். “என்னடா சொல்றே\n 13 சரிப்படாது. மகா தோஷம். அதுவும் உன் ராசிக்கு படு வினை. பாதாளத்துக்குத் தள்ளிடும்.”\n“அந்த வீட்டு நம்பர் 13தான். ஆனாலும் நாம என்ன முழு வீட்டையா கேட்கிறோம். சுவரைத் தட்டிட்டு அங்கே இருக்கிற சின்ன சந்துதானே”\n“இருந்தாலும் அந்த சந்து 13ஆம் நம்பருக்குச் சொந்தமானதுதானே. ஒத்துவராதுன்னு சொன்னா கேள். மேல்நாட்டுல 13ஆம் நம்பர் மாடியே வெக்க மாட்டானுங்க தெரியுமா 12க்கு அப்புறம் பதினாலாவது மாடி வந்துடும்.”\n“அப்போ இடையில என்னங்க இருக்கும்” என்றான் பரந்தாமனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன். அவனது முகத்தில் குழப்பம்.\nஅவனை முறைத்துவிட்டு, “அவ்ளோ பயப்படுவாங்க. அதுக்கு த்ரிஸ்கைடேகாஃபோபியா என்று பெயர்” என்றான் ஜோசியன்.\n“இப்ப என்ன செய்யலாங்கறே” என்றார் பரந்தாமன்.\n“அதை அப்படியே விட்டுட்டு, உன் மனையில மட்டும் வேலையைப் பார். அடுத்த அஞ்ச வருஷத்துல” என்று அவன் முடிப்பதற்குள், “ஐயா ராத்திரி ஒரு வண்டி அந்த சுவத்துல இடிச்சு டேமேஜ் பண்ணிடுச்சுய்யா. சில கல்லுங்க பெயர்ந்துடுச்சு. இப்பத்தான் பார்த்துட்டு வரேன்” என்றான் உள்ளே நுழைந்த ஒருவன்.\nபரந்தாமனின் முகம் இருண்டது. ஜோசியன் முகம் பிரகாசமானது. “பார் நான் சொன்னேன்ல. தலைக்கு வந்தது சுவரோடு போயிடுச்சுன்னு நெனச்சுக்க. எத்தனை கல்லு விழுந்திருக்குன்னு எண்ணிப் பார்த்தீங்களா நான் சொன்னேன்ல. தலைக்கு வந்தது சுவரோடு போயிடுச்சுன்னு நெனச்சுக்க. எத்தனை கல்லு விழுந்திருக்குன்னு எண்ணிப் பார்த்தீங்களா 13 ஆ\nஅதற்குள், “ஐயா காபி” என்று ஜோசியனிடம் காபியை நீட்டினான் வேலையாள். “இதை இரண்டு டம்ளர்ல ஊற்றிக் கொடு. எனக்கு ஒன்னாம் நம்பர் லக்கியில்லே”\n” என்று கேட்டான் பரந்தாமனுக்குப் பக்கத்தில் இருந்தவன்.\n“13ஐப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் சுவர் இடிஞ்சது நல்ல சகுனமில்லை. விட்டுருவோம்” என்றார் பரந்தாமன்.\nஅனைத்தையும் கேட்டபடி திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், இளநீர் குடித்த வாயைத் துடைத்துக்கொண்டு, “ஐயாவை நாங்க பிறகு வந்து பாரக்கிறோம்” என்று அங்கிருந்தவனிடம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினார்கள்.\nதிரும்பும் வழியில், “என் காதை என்னாலேயே நம்ப முடியல. அல்லாஹ் நம்ம வேலையை இவ்வளவு சுளுவா ஆக்கிட்டானே” என்றார் நிர்வாகி ஒருவர். ஜமாஅத் தலைவர், “அல்ஹம்துலில்லாஹ். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அல்லாஹ் நல்லவிதமா இதைத் தீர்த்து வெச்சுட்டான்” என்றார் நிம்மதிச் சிரிப்புடன்.\nஷம்சுத்தீன் மட்டும் அமைதியாக நடந்துகொண்டிருந்தார். “என்னங்க இமாம் நீங்க ஒன்னும் சொல்லக் காணோமே நீங்க ஒன்னும் சொல்லக் காணோமே\n“இன்னிக்கு வெள்ளிக்கிமை. காலையில்தான் சூரா கஹ்ப் ஓதினேன்...”\n“அதில் ஒரு வரலாறு இருக்கு. கித்ரு (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஓர் ஊரைக் கடக்கிறார்கள். உணவும் உதவியும் கேட்கிறார்கள். ஆனால் அந்த மக்கள் அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனாலும் அங்குள்ள சுவர் ஒன்றைச் செப்பனிட்டு வைக்கிறார் கித்ரு. மூஸா நபி விளக்கம் கேட்கும்போது, அனாதைச் சிறுவர்கள் இருவரின் சொத்து அதன் அடியில் இருக்கிறது. அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை அது பத்திரமாக இருக்கும்படி அல்லாஹ் நாடினான். அதனால் நான் அந்த சுவரைக் கட்டிக்கொடுத்தேன். ஏனென்றால், அவர்களுடைய தகப்பனார் ஸாலிஹானவராய் இருந்தார் என்று தெரிவிக்கிறார் கித்ரு. இந்தப் புள்ளை தல்ஹா, அவன் அத்தாவும் அம்மாவும் ஊருக்கு உழைச்சு மடிஞ்சாங்க. எனக்குத் தெரிஞ்சு ஸாலிஹான செயல்களைத் தவிர வேறு எதுவும் நான் அவர்களிடம் பார்த்ததில்லை. அப்படி இருக்கும்போது அல்லாஹ் எப்படி அவர்களுடையப் புள்ளய��க் கைவிடுவான்.”\nசமரசம் 16-31 ஜுலை 2019 இதழில் வெளியான சிறுகதை\nஅச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-oct11/17080-2011-10-21-01-36-07", "date_download": "2019-12-13T00:16:14Z", "digest": "sha1:B3A62UKQWV3UBZFR3HDQ2IUHXHMRBDL2", "length": 10560, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தடைக்கற்கள்", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2011\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசிந்தனையாளன் - அக்டோபர் 2011\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2011\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2011\nஇயல்பான பேறுக்கு மருத்துவர் தடையாம்\nஇனிக்கின்ற தாய்ப்பாலும் இல்லாத் தடையாம்\nசிந்திக்கும் கல்விக்கு ஆங்கிலம் தடையாம்\nசேர்ந்திங்கு விளையாட கணினி தடையாம்\nபடிக்கையிலே பல்வேறு சூழ்நிலை தடையாம்\nபடித்தவுடன் வேலையற்ற வெறுமைத் தடையாம்\nஇடையினிலே போதையுடன் காதல் தடையாம்\nஇல்லையெனில் நடிகையுடன் நடிகன் தடையாம்\nஅதைவிட்டால் இருக்கிறது டாஸ்மாக் தடையாம்\nஅதைவிடவும் கீழான கோயில் தடையாம்\nகருத்தான பெண்ணுக்குக் கணவன் தடையாம்\nகருஞ்சட்டை வீரனுக்கு மனைவி தடையாம்\nதெளிவான கொள்கைக்குக் கட்சி தடையாம்\nதேறாத படிதொலைக் காட்சி தடையாம்\nவளமான வாழ்க்கைக்கு வறுமை தடையாம்\nவழிபாட்டு மரபுக்கு மதங்கள் தடையாம்\nஎங்கிருக்கும் தமிழருக்கும் இந்தியம் தடையாம்\nஎழுதிவைத்த சட்டமெனும் மந்திகள் தடையாம்\nஅறமுரைத்த பதிணென்கீழ்க் கணக்கிற் கெதிராய்\nஅணிவகுக்கும் தடைகளிங்கே ஆயிர மாகும்\nவளர்ச்சிக்குத் தடையாக இருப்ப வற்றை\nவாய்விட்டுச் சொல்லமனம் பதைக்கு தம்மா\nகிளர்ச்சியுடன் அவற்றைநாம் அடித்து வீழ்த்தி\nகீழ்வரும்நம் தலைமுறையைக் காப்போம் வாரீர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2009_11_29_archive.html", "date_download": "2019-12-13T00:07:31Z", "digest": "sha1:W3VZYOJHWRYKUAVWABEDN6JTI6NZZZDG", "length": 35258, "nlines": 472, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியர்கள் மலேசியாவுக்கு ஒப்பந்தக்கூலிகளாகக்கொண்டு வரப்பட்டார்கள் என்பது பழைய செய்தி. இன்றைக்கும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறொரு தளத்தில். தொழில்துறையில் துரித மேம்பாடு கண்டு வரும் மலேசியாவுக்கு உடல் உழைப்புத்தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத்தேவையை நிவர்த்தி செய்ய ஆசியாவிலிருந்து நிறைய பேர் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் முதலாளிகளால் இங்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைக்கு காலணித்துவ வாதிகள் அதனைச்செய்தார்கள். இன்றைக்கு சொந்த இனமே இவர்களைக்கொண்டு வந்து சுரண்டிக்கொண்டிருக்கிறது.\n‘சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே’ என்று பாரதி பாடியது போலவே, மலேசியாவிலும் ஒரு கவிஞர் இந்த தமிழ் நாட்டுத்தோழர்கள் படும் வேதனையைய்பாடுகிறார்.\nசதா எரியும் அடுப்பு நெருப்பருகில்\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nமலேசியா தொழில் துறை நாடாக மாறிக்கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பத்துறை ஆங்கிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பது அவசியமென உணர்ந்த முன்னால் பிரதமர் மகாதிர், ஆரம்பக்கல்வித்தொடங்கி பலகலைக்கழகம் வரை அப்பாடங்கள் ஆங்கில கற்றல் கற்பித்தலுக்கு மாற்றப்பட வேண்டும் என மக்கள் கவனத்தைத்திருப்பினார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரம்பப்பள்ளிகளில்( அடிப்���டைக்கல்வி முதல் ஆறு ஆண்டு வரை) மலாய், ஆங்கிலப் பாடங்களைத்தவிர்த்து பிற பாடங்கள் தாய்மொழியிலேயே போதிக்கப்பட்டு வந்தன. தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்கள் பிரதமரின் இத்திட்டம் தமிழ் சீனம், மலாய் போன்ற மொழிகள் பேசுவதும் எழுதுவதும் குறைந்துவிடும் எனவும் மரபு சார்ந்த அதன் கலாச்சார தொன்…\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nகருத்தரங்குகள் வழி புதுக்கவிதை படைபிலக்கியத்தை மீட்டெடுத்தல்\nமுதல் புதுக்கவிதை கருத்தரங்குக்குப்பிறகு புதுக்கவிதை படைப்பிலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்தது.\n1. மலேசியாவில் தமிழ்க்கல்வி முதல் ஆறு ஆண்டுகள் வரைதான்\nஇலக்கியப்படைப்பாளிகள் உருவாவது மிக அரிது.\n2.புதுக்கவிதை எழுத வந்தவர்கள் அதன் நுணுக்கங்களைப்புரிந்து\n3.புதுக்கவிதைகளை வளர்ப்பதாக எண்ணி தரம் பாராமல் வார மாத ஏடுகள்\n4.புதிதாக எழுத வருபவர்களின் ஆர்வக்கோளாறு.\n5. விரிவான வாசிப்பு அனுபவம் இல்லாமை. ( நல்ல நூல்களை வாங்கிப்படிக்காமையும், தேடிப்பிடித்து படிக்காமையும்) எனப் பல காரணங்களை\nபுதுக்கவிதை எதிர்நோக்கிய இந்தச்சரிவை நேர் செய்ய முதல் கருத்தரங்கையைக்கூட்டியவர்கள் மீண்டும் புத்தெழுச்சிபெற்று எழுந்தனர்.\nகோ.முனியாண்டி,எம்.ஏ.இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், துரை.முனியாண்டி, அருள்தாஸ், ஆகியோர் 1988ல் நவீன…\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nஅதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…\nபுதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது.\nஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர்.\nதப்பால் பிறக்கும் ஒரு கவிதை\nசாலை விதியை சமிக்ஞை விளக்கை\nநாலும் செறிந்த நமக்குள் வழக்கை\nபுதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன.\nஅன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படைபிலக்கியத்தளத்தை வழியமைத்…\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்\nமலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாறு 1876 லேயே தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார்கள். பினாங்கில் 1876 ல் தங்கை நேசன் என்ற தலைப்பில் மலேசியாவின் முதல் பத்திரிகை அச்சாகி வருகிறது.மலேசியாவில் புனையப்பட்ட முதல் இலக்கிய வடிவம் மரபுக்கவிதைதான்.ஆனால் முதல் புதுக்கவிதை பிறந்தது 1964 ஆம் ஆண்டுதான்.\nமலேசியாவில் புதுக்கவிதை விதை நடப்பட்டு இன்றைக்கு கிட்டதட்ட அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.\nமுதல் மரபு மீறிய கவிதை கள்ளப்பார்ட்டுகள் என்ற தலைப்பில் சி.கமலநாதனால் எழுதப்பட்டு தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வெளியானது.இது பிரசுரமான ஆண்டு 1964.\nஎன்று அடியெடுத்துக்கொடுக்கிறார் சி. கமலநாதன். இவரே மலேசிப்புதுக்கவிதைகளி��் முன்னோடி என்று தயங்காமல் குறிப்பிடலாம்.இவரைத் தொடர்ந்து பைரோஜி நாராயணன், எம்.துரைராஜ், அக்கினி, ராஜகுமாரன், ஆதிகுமணன், எம்.ஏ. இளஞ்செல்வன் என புதுக்கவிதைக்கான முதல் தலைமுறை எழுத்தாளர…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன...\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன...\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன...\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன...\nபுதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்...\nமலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன...\nஇறுக்கமாக பூட்டப்பட்ட எல்லாகதவுகளின்\\ எல்லாச்சா...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்த��் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொ���ுதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3216", "date_download": "2019-12-12T23:32:39Z", "digest": "sha1:CZQV2WR56P5CAYYNFTWH7OU7SC3FXSZ2", "length": 7264, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 13, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n52 பட்டதாரி ஆசிரியர்களின் கனவுகளை கலைப்பதா\nஎதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியர்களாவோம் எனும் நம்பிக் கையில் இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப் பினை முடித்த 52 ஆசிரியர்களின் கனவு பகல் கனவாகி விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது.\nஅவர்கள் இதுவரை பணி அமர்வு சம்பந்தமாக எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தங்களின் எதிர்கால லட்சியம் சிதைந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அண்மையில் ஆர்.டி.எம் 2 செய்தியில் இவ்வாண்டு ஜனவரி 16 இல், 34 பேருக்கும், மார்ச் முதல் நாள் 18 பேருக்கும் பணி அமர்வு கடி தங்கள் கிடைக்கும் என கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் அறிவித்ததாக செய்தி வெளியாகி யிருந்தது. பணி அமர்வுக் கடிதங்கள் கிடைக்கும் எனும் செய்தியைக் கேள்வியுற்ற பட்டாதாரி ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வேளையில், அந்த தக வல் கடந்த ஆண்டு நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெற்ற ஆசிரியர்களுக்கானது என குறிப்பிட்டு ப.கமலநாதன் தெரிவித்ததும் சோகக் கடலில் மூழ்கி விட்டனர்.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் ப���ிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/mohan-bahawat-10-9-2019/", "date_download": "2019-12-13T00:21:52Z", "digest": "sha1:4SQFLQ7RTNAN6QJ73ZPZ3AAM2EBNLW5H", "length": 11609, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம் |", "raw_content": "\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nதேச நலனே எங்களுக்கு மிகமுக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக் குரியது. நாட்டில் சிலர் வன் முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது.சமூகத்தில் சில அருவருக்கதக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்ததேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப் படுத்துவதற்காக திட்மிட்டு நடக்கும் சதியாகும்.\nலோக்சபா தேர்தலுக்கு பின்னர் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இது உலகளவில் வளர்ந்திருப்பதை காணமுடிகிறது. எல்லையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பயங்கரவாதம் குறைந்துள்ளது. ஜன நாயகத்தில் நடக்கும் மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துபோக வேண்டும் என்பதல்ல. அதேநேரத்தில் சுயநல நோக்கு இருக்கும் விஷயத்தில் தேசநலனை சமரசம் செய்துகொள்ள முடியாது.\nசில சமூக வன்முறைகளை, கும்பல்படுகொலை என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இதன் மூலமாக, நமது நாடு, இந்துகலாச்சாரம் ஆகியவற்றின் புகழை கெடுப்பதோடு, சமூகங்கள் நடுவே பயத்தை உண்டு செய்கிறார்கள்.\nகும்பல் படுகொலை என்பது, இந்தியாவுக்கு தொடர்பற்றது. இந்தவார்த்தையே மேற்கத்திய கட்டுமானம். நமது பண்பாட்டில் இப்படி ஒருவார்த்தைக்கே இடம் கிடையாது. வேறு ஒருமதத்தின் கோட்பாட்டில் உள்ள வரிகளை நம் மீது சுமத்துகிறார்கள். இந்தியர்கள் மீது இதுபோன்ற வார்த்தைகளை இனிமேலும் யாரும் சுமத்தகூடாது. கொலைச் சம்பவங்கள் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. இந்தநாட்டின் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த கொள்கைக்காக, பங்களிக்க வேண்டும்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சில பிற்போக்கு சிந்தனை கொண்ட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழக்கூடியவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை, எதிர்க்கிறார்கள். இந்தியா வலிமையான நாடாக மாறி விடக் கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.\nமகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற, தசரா, நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசியது\nசர்தார் படேல் தான், எனக்கு வழிகாட்டி\nஎன்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு…\nசெல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோம்\nநம்பிக்கை என்றபெயரில் நடக்கும் வன்முறைகளை சகித்துக்…\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nஇந்திய முஸ்லீம்கள் ராமர் கோவிலை இடிக்� ...\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம��பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75629-vanathi-srinivasan-request-to-edappadi-pazhanisamy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:05:02Z", "digest": "sha1:DOIEYMKQU3DNF6VDIBC5DHSB6372Y4YS", "length": 12964, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள் | vanathi srinivasan request to edappadi pazhanisamy", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்”-முதல்வருக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்\nகொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னாள் கோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. அந்த விபத்தில் அவ்வழியே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த ராஜேஷ்வரி நிலைத்தடுமாறி வ��ழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. அந்த விபத்தில் சிக்கிய அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது. அதன் பிறகு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்தப் பிரச்னை தமிழகம் முழுவதும் சர்ச்சையை எழுப்பியது.\nஇந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் அதிவேகமாக வண்டியை ஓட்டி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. விசாரணை செய்த காவல்துறையினர் விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்தனர். அதில் விபத்துக்கான காட்சிகள் பதிவாகி இருந்தன. ஆகவே அதனை வைத்து வழக்குப் பதியப்பட்டு உள்ளது.\nஇந்த விபத்தில் சிக்கிய ராஜேஷ்வரி இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை. நாகானந்தன் மற்றும் சித்ரா தம்பதியினருக்கு ஒரே மகள் ராஜேஷ்வரி. இவர் ஒரு பிபிஏ பட்டதாரி. குடும்பத்துடன் சிங்காநல்லூரில் வசித்து வந்த இவரது குடும்பம் சில தினங்களுக்கு முன் கோவைக்கு மாறியது. அங்குள்ள கோகுலம் பார்க் ஹோட்டலில் ராஜேஷ்வரி சில வாரங்களுக்கு முன்புதான் அக்கெளண்ட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இவரது குடும்பம் இப்போது இந்த விபத்தால் மேலும் சிரமத்தை சந்தித்து வருகிறது.\nஅறுவைச் சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகவே அந்தக் குடும்பத்தினர் பொதுமக்களிடம் நிதி உதவிக்கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது.\nசம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது...\nஉடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் ....@CMOTamilNadu@SPVelumanicbe\nஅதற்கான செய்தி லிங்கை குறிப்பிட்டு கொடிக்கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு பாஜகவின் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார். சாதாரண குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசூடான் தீ விபத்து : பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nசுவர் இடிந்து இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு\nரூ.5,027 கோடியில் 9 நிறுவனங்கள் முதலீடு செய்ய முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்\n“உலக படங்களுக்கு நிகராக தமிழ் படங்கள் இருப்பது மகிழ்ச்சி” - முதலமைச்சர் பழனிசாமி\n - முதல்வர் பழனிசாமி பதில்\n2021ல் அதிமுக அரசு மலரும் என்பதையே ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் திருமாவளவன் சந்திப்பு\nநாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''செல்போன் நிறுவனங்களை மூடும் நிலை வராது'' - நிர்மலா சீதாராமன்\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76028-a-young-woman-commuter-on-a-two-wheeler-was-badly-injured-issue-tn-govt-told-court-that-no-pol-flag-in-the-accident-road.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:00:53Z", "digest": "sha1:XHPDLERMMKL6PRFUX6E2QONRPZDBZLH6", "length": 9627, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம் | A young woman commuter on a two-wheeler was badly injured issue - tn govt told court that no pol flag in the accident road", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 ப��ர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதுமில்லை - தமிழக அரசு விளக்கம்\nகோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள\nதனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பணிக்கு செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.\nசாலையில் இருந்த கட்சி கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில்தான் அவர் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ஒரு கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிகம்பம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்\nஅரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேரறிவாளன் பரோல் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\n‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்\nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇருசக்‌கர‌ வாகனங்கள் மீது கார் மோதி விபத்து: வீடியோ\nசர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சி\n\"உயிருக்கு ஆபத்து உள்ளதால் நேரில் ஆஜராக முடியாது\"- நித்யானந்தா சிஷ்யைகள்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்\nஅரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலநிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:56:37Z", "digest": "sha1:SH3HRXW5TNMB53HOFIOMPLR5ABFKTBZ3", "length": 10334, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:நாமக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாமக்கல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதுகையில் tamilnadu in india என்று குறிப்பிடுவது சரி. தமிழில் எழுதும் போது இந்தியாவில் உள்ள தமிழகத்தில் என்று குறிப்பிடுவது தேவையற்றதாக இருக்கிறது. இது போல் பல கட்டுரைகளில் இருக்கிறது. வெறும் தமிழகம் என்றே குறி்பபிடலாம்--ரவி 17:36, 14 செப்டெம்பர் 2008 (UTC)\nகர்நாடகம், கேரளம் போன்ற மற்ற இந்திய மாநிலங்களை இந்தியாவில் உள்ள கர்நாடகம், கேரளம் என்று குறிப்பிடலாம், தமிழகத்திற்கு இது தேவையில்லை என்பதுவே எனது கருத்தும். --குறும்பன் 01:30, 16 செப்டெம்பர் 2008 (UTC)\nமுத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி\nஇவை இராசிபுரம் அருகில் உள்ளது என நினைக்கிறேன்.\nவிவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி\nஇவை திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் ஆனால் திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ளது,\nஎனவே இவற்றை நாமக்கல் கட்டுரையில் இருந்து நீக்கிவிடலாம் என எண்ணுகிறேன். --குறும்பன் 16:50, 19 நவம்பர் 2011 (UTC)\nஇக்கட்டுரையில் நாமக்கல் நகராட்சி எல்கைக்குள் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை மட்டும் குறிப்பிடலாம். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளை இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அவற்றை நாமக்கல் மாவட்ட பள்ளிகள், நாமக்கல் மாவட்டக் கல்லூரிகள் எனும் தனித் தலைப்புகளில் கட்டுரையாக்கலாம். நாமக்கல் குறித்த முழு விவரம் தெரிந்த குறும்பன் கட்டுரைக்குப் பொருத்தமற்ற பள்ளி, கல்லூரிகளை நீக்கம் செய்ய வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:22, 12 மே 2012 (UTC)\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி மட்டுமே நகராட்சிக்குள் உள்ளது மற்றவை அனைத்தும் சிறிது தொலைவில் உள்ளன சில நகராட்சி எல்லையை தாண்டினதும் வந்துவிடுகின்றன.\nஅரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு\nடாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி\nகந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஅண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி\nஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி\nஆகியவை நகராட்சிக்குள் உள்ளது மற்றவை சிறிது தொலைவில் உள்ளன. நிறைய பள்ளிகள் விடுபட்டும் உள்ளன. --குறும்பன் (பேச்சு) 21:45, 31 மே 2012 (UTC)\nநாமகிரி-நரசிம்மர், ஆஞ்சனேயர் பற்றிய செய்திகளை அதன் கட்டுரைகளில் தரவும். அதனால் இங்கிருந்தவற்றை நீக்கிவிட்டேன். மேலும் வெட்டி ஒட்டாமல் உங்கள் நடையில் எழுதவும்.--குறும்பன் (பேச்சு) 17:12, 6 செப்டம்பர் 2014 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2014, 17:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/20554-.html", "date_download": "2019-12-13T00:12:56Z", "digest": "sha1:465MZIERJL7GR4N3H34MJM3M7COYLZBA", "length": 9094, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "என் வீட்டில் சோதனை நடக்கவில்லை |", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இர��ந்து திடீர் விலகல்\n\"என் வீட்டில் சோதனை நடக்கவில்லை\"\nநடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார். இன்று மதியம் அவரது மனைவின் ராடன் மீடியா நிறுவனத்தில் சோதனை துவங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரது கொட்டிவாக்கம் இல்லத்தை அதிகாரிகள் குறிவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ராடன் அலுவலகத்துக்கு வந்த சரத், \"என் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தவில்லை,\" என்று கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n5. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\nபிரித்தாளும் கொள்கையால் தான் மோடி பிரதமரானார்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n5. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்���ளில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_124.html", "date_download": "2019-12-13T00:20:59Z", "digest": "sha1:DMQZJPY35I6YYNZEZ232PMKA7H2DO43T", "length": 5202, "nlines": 52, "source_domain": "www.thinaseithi.com", "title": "ஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்ப்பு - படங்கள்", "raw_content": "\nHomeTopNewsஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்ப்பு - படங்கள்\nஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்ப்பு - படங்கள்\nதாமரைக் கோபுர அமைப்பு பணிகள் 95 சதவீதம் தற்போது நிறைவடைந்து இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.\nசகல நிர்மாணப் பணிகளும் இந்த வருட இறுதிக்குள் நிறைவடையும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க எதிர்பார்க்கப்படுதாகவும், ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.\nதாமரைக் கோபுரத்தை அமைக்கும் பணிகள் கடந்த 2008 ஆம் ஆரம்பமானது. இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை முன்னெடுத்தது. இந்த நிர்மாணப் பணிகளுக்காக 10 கோடியே 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nதாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் உயரமான கட்டடமாக அது திகழும். 350 மீற்றர் உயரமாக அமைக்க முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும் அது தற்போது 356 மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிக வேகமான மின்தூக்கியும் இதில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அது செக்கனுக்கு 7 மீற்றர் வரையில் செல்லக்கூடியது. அத்துடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாநாட்டு மண்டங்கள் அமைக்கப்பட்டதுடன், அந்த இரண்டு மண்டபங்களிலும் ஒரே தடவையில் சுமார் 700 பேர் வரை ஒன்று கூடுவதற்கான வசதிகளும் இதில் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/110831/", "date_download": "2019-12-13T00:53:39Z", "digest": "sha1:5TBQJY6X2QENOEW3SGZWMZEORXHYNSCU", "length": 10814, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சமி சாதனை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது சமி சாதனை\nகுறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை முகம்மது சமி படைத்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது.\nஇந்தப் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.\nநியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் விக்கெட், முகம்மது சமியின் 100-வது விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகம்மது சமி பெற்றுள்ளார்.\nதனது 56-வது ஒருநாள் போட்டியில் முகம்மது சமி 100-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nTags100 விக்கெட்டுகளை Mohammed Shami இந்திய வீரர் குறைந்த போட்டிகளில் சாதனை முகமது சமி வீழ்த்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுனர் கதி��ையில் அனுராதா அமர்ந்தார்…\nவடமராட்சியில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு\nநைஜீரியாவில் பரவி வரும் லசா காய்ச்சலால் 16 பேர் பலி உயிரிழந்துள்ளனர்…\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56/31785-2019-09-24-14-16-40", "date_download": "2019-12-12T23:50:53Z", "digest": "sha1:4TVZUZY5KFJZNUQXHOR3EPSVIJCYG4QI", "length": 6073, "nlines": 90, "source_domain": "periyarwritings.org", "title": "மதிப்புரை - “திராவிட மணி", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nஇப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nஇந்து மதம் 2 காந்தி 1 இராஜாஜி 1 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 876 நீதிக் கட்சி 3 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 4 Election 1 Revolt 55 விடுதலை இதழ் 4 கல்வி 1\nமதிப்புரை - “திராவிட மணி\n”திருச்சியிலிருந்து தோழர் டி.எம். முத்து அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “திராவிட மணி” என்னும் தமிழ் வார வெளியீடொன்று நமது பார்வைக்கு வரப்பெற்றோம். ஆரியர் - திராவிடர் பிரச்சினை கொழுந்து விட்டெரியும் இந்நாளிலே “திராவிட மணி” தோன்றிருப்பது மிகப் பொருத்தமானதாகும்.\nஒரு நாட்டில் ஒரு செய்கை பரவிப் பெருக வேண்டுமானால் அது பத்திரிகைகளின் உதவியினால்தான் முடியும் என்பதைப் பொதுவாக உலகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறதென்றாலும், சிறப்பாக நமது நாட்டில் காங்கிரஸ் சென்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பார்ப்பன பத்திரிகைகள் எவ்வளவு உதவியாயிருந்த தென்பதை யாரும் அறியாமலிருக்க முடியாது.\nஆகவே, திராவிடக் கொள்கையில் ஆர்வங்கொண்டுள்ள ஒவ்வொருவரும் திராவிடர் முன்னேற்றங் கருதி உழைக்க முன்வந்துள்ள “திராவிட மணி”யை ஆதரிப்பார்கள் என்றும் நம்புகின்றோம்.\nகுடிஅரசு - மதிப்புரை - 21.04.1940\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/will-the-democratic-aspects-of-the-sri-lankan-government-last/", "date_download": "2019-12-13T00:20:45Z", "digest": "sha1:RNX4M32D2MTZKIM2JIPGIPB2JP2LZQQ6", "length": 20295, "nlines": 284, "source_domain": "tamilpapernews.com", "title": "இலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா? – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் ���ாதகமான அம்சங்கள் நீடிக்குமா\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\nஇலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஆட்சியதி காரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் தம்பியான கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வென்றிருப்பதால், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தேர்தலில் தோல்வியை அடுத்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்திருப்பது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் புதிய பிரதமரை நியமிக்க வழிவகுத்தது. அந்நாட்டின் அரசமைப்பின்படி அதிபர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவைக்குத் தலைமைதாங்குவார். அவரால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். இரண்டு ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்குப் பெரும்பான்மை இல்லையென்றாலும், அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனெனில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2020-ல் நடக்கவிருப்பதால் அதுவரையிலான காபந்து அரசாக மட்டுமே இது இருக்கும். மகிந்த ராஜபக்ச இன்று இலங்கையின் செல்வாக்கு மிகுந்த தலைவராக உருவெடுத்துள்ளார். அவரது தம்பியின் வெற்றிக்குப் பின்னால் அவரது பலம் இருப்பதை மறுக்க முடியாது. வெளியுறவைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்சவின் இருப்பு பல விஷயங்களைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானதாக இருக்கும்.\nஎனினும், இலங்கையின் இரண்டு முக்கியமான பொறுப்புகள் ஒரு குடும்பத்தின் கையில் இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது. 2015-ல் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பானது மாற்றத்துக்கும் மறுசீரமைப்புக்குமானது. அந்தத் தீர்ப்பின் விளைவாகத்தான் 19-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தமானது அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. முக்கியமாகப் பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்க முடியாது என்ற வரையறையையும் கொண்டுவந்தது. அந்தத் திருத்தம் கொண்டுவந்த ஜனநாயகத்துக்கான சாதகமான அம்சங்கள�� நீடிக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.\nதேர்தல் முடிவுகள் குறித்த மகிந்த ராஜபக்சவின் எதிர்வினையில், அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொண்ட திருத்தத்தைப் பற்றிய குறிப்பு தொனித்தது. அந்தத் திருத்தத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்களைச் சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருக்கிறார். சட்டத் திருத்தத்தால் கிடைத்திருக்கும் சாதகமான அம்சங்களைத் தூக்கியெறியும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்கள் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்திருக்கும் சூழலில், முந்தைய ஆட்சியை நோக்கித் திரும்புவது என்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.\nஇலங்கையின் புதிய அதிபரைச் சந்திப்பதற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அனுப்புவது என்ற இந்தியாவின் முடிவு, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான காலங்காலமான உறவைப் பேணுவதற்கானதாகும். இச்சூழலில், புதிய அரசானது சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அங்குள்ள தமிழ் மக்களுக்கான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா கோரியிருப்பது வரவேற்க வேண்டியதே.\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nகாஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத���துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/06/12/169574/", "date_download": "2019-12-13T01:19:25Z", "digest": "sha1:O6WNABP3HLPOTYM2MAZNLCH3KAMIF4RO", "length": 15869, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பாபர் நாமா", "raw_content": "\nஇந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் நினைவுக் குறிப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வருகிறது. சாகதேய துருக்கி மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்று, ஆங்கில வழித் தமிழாக்கமாக இது உருப்பெற்றிருக்கிறது.\nபாபரின் வாழ்க்கை நம்பமுடியாத பெரும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நயவஞ்சகங்களாலும் ஆனது. ஆனால் நம்பிக்கை என்னும் ஒற்றைச் சொல் அவரை வாழ்நாள் முழுதும் செலுத்திச் சென்றிருக்கிறது தனது நம்பிக்கை ஒன்றினால் மட்டுமே அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து பிரம்மாண்டமான முகலாய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பிய பாபரின் வாழ்க்கை ஒரு வகையில் மிகப்பெரிய சுய முன்னேற்ற வழி காட்டியும்கூட.\nபாபரின் டைரி, ஒரு மன்னரின் அந்தப்புறக் குறிப்புகளாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை, அரசியல், புவியியல், வரலாறு, சமயம், சமூகம், கலை, இலக்கியம் என அனைத்தையும் தொட்டுக்காட்டும் விதத்தில் அமைந்த ஒரு காலப்பொக்கிஷம். வாழ்நாள் முழுதும் மிக நீண்ட, கடுமையான பயணங்களை மேற்கொண்ட பாபர். தாம் பயணம் மேற்கொண்ட இடங்களைப் பற்றியெல்லாம் இந்நூலில் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். இடங்களைப் பற்றி மட்டுமல்ல. அங்கெல்லாம் கண்ட மக்களைக் குறித்தும். அவர்களது வாழ்க்கை முறை குறித்தும்.எந்த ஒரு பேரரசரும் இத்தனை நுணுக்கமாகவும் ஆழமாகவும் தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்ததில்லை. அவ்வகையில் பாபர் நாமா ஒரு பெரும் புதையல்.\nமொழிபெயர்ப்பாளர் ஆர்.பி.சாரதி, கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முன்னதாக, ராமச்சந்திர குஹாவின் India after Gandhiயைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.\nஎன் வா‌ழ்க்கைக்கு புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டி: அப்துல்கலாம்\nதிருவாசகம் சில சிந்தனைகள் (2 தொகுதிகள்)\n. – நூல் விமர்ச���ம்\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி தமது 79 ஆவது வயதில் மறைவு\nகாஞ்சி மகான் அருளிய அற்புத அனுபவங்கள்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகேபிள் சங்கர், இந்தியத் தலைவர்கள், vedan, jayalakshmi, கவிஞர் ப விஜய், நீதிபதியின், சிவ சிற்றம்பலம், அகலி கை, நீங்களும் கோடீஸ்வரராகலாம், Sindhanaiyai, வி.கே. சாமி, சோ ராமசாமி, வேதாத்திரி மகரிஷி, Visha, பொது வினா\nநீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga\nநான் நம்மாழ்வார் பேசுகிறேன் -\nசென்னையின் கதை (1921) -\nஅன்புக் குழந்தைகளுக்கு அழகுத் தமிழ்ப்பெயர்கள் -\nசட்டம் சந்தித்த பெண்கள் -\nபாவேந்தரின் தமிழச்சியின் கத்தி -\nகால்டு வெல் ஐயர் சரிதம் -\nகட்டிலுக்கும் தொட்டிலுக்கும் சித்தர்கள் காட்டிய வழிகள் பாகம் 5 - Kattilukkkum Thottilukkum Sithargal\nமுத்திரைகளும் அதன் இரகசியங்களும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=22&Itemid=138&lang=ta", "date_download": "2019-12-12T23:56:03Z", "digest": "sha1:AMF3RNLPCKVOAEECATQQDY5SRRQRLAQ7", "length": 15194, "nlines": 216, "source_domain": "www.pubad.gov.lk", "title": "இலங்கை கட்டிட நிர்மாண சேவை", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை கட்டடக்கலையியல் சேவையில் மனித வள முகாமைத்துவத்தினை அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாக இருந்தாலும், அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பாடாத சந்தர்ப்பங்களில் இலங்கை கட்டடக்கலையியல் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல், சேவையில் நிரந்தரமாக்குதல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் இடம்பெறும்.\nஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுதல்.\nதெரிவு செய்வதற்கான பரிசீலனை நடாத்துதல் மற்றும் நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரிகளின் தகைமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளல்.\nநியமனத்திற்காக அரசாங்க சேவை ஆணைக்குவின் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் நியமனக் கடிதங்களினை அனுப்புதல்.\nவர்த்தமானி அறிவித்தலிற்கு இணங்க விண்ணப்பப்படிவத்துடன் விண்ணப்பம் செய்தல்.\nஇலங்கை கட்ட்டக்கலையியல் சேவை – குறித்த துறையில் விசேட பட்டமொன்று பெற்றிருத்தல்\nஇலங்கை கட்ட்டக்கலையியல் சேவை – 1990\nநிறுவனம், நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைள், மேன்முறையீடுகள் மற்றும் நிதி தொடர்பான மாதிரிப் படிவங்கள்.\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2019 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க மத்தும தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nஉற்பத்தி உயர்வு மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117812.html", "date_download": "2019-12-12T23:39:23Z", "digest": "sha1:XJCKP4PBZPZVD7PMFZEBQK5BVG7DKFJC", "length": 19628, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 தமிழகம்\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந்தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இன்பதுரை 69,500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.\nஇவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தபால் வாக்குகளை மீண்டும் எண்ணவும், 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ணவும் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 4-ந் தேதி ஐகோர்ட்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.\nஇதற்கிடையே மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்ககோரி இன்பதுரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஆனால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்த தடை நவ��்பர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தடை உத்தரவு நேற்றுடன் முடியும் நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22-ந் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெய���ன் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின��� கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/05/", "date_download": "2019-12-13T01:16:44Z", "digest": "sha1:NH35FRF2GUQVYI2Y6LY2TBZLPPCGQENI", "length": 117362, "nlines": 686, "source_domain": "engalblog.blogspot.com", "title": "May 2011 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 31 மே, 2011\nகே யைத் தேடி 04\nஅத்தியாயம் 4: \"அகப்பட்டதை சுருட்டுடா ...\nபொன்னுசாமி தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.\n\"நான் வேலையில் சேர்ந்த புதிதில், மகாபலிபுரம் ஏரியால டூட்டி.\nஒருநாள், இதேமாதிரி ஒரு கார் கேட்பாரில்லாமல் குகைக் கோயில் அருகே நின்றிருந்தது. சாதாரணமாக காலை அல்லது மாலை நேரத்தில் வருகின்ற டூரிஸ்ட் கூட்டம் எல்லாம் அன்று இரவு அல்லது மறுநாள் காலையில் திரும்பிப் போயிடுவாங்க. ஆனால் நான் சொன்ன கார் இரண்டு நாட்களாக அங்கேயே நின்றிருந்தது,\nஅது ஒரு வெளி நாட்டுக் கார். பிரிட்டிஷ் கார் என்று உள்ளூர் போக்குவரத்து அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். காரின் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க அந்தக் காலத்தில் அதிக வசதிகள் கிடையாது. எங்கள் உயர் அதிகாரி ஒருவர் சொன்ன யோசனையின் படி, அது பிரிட்டன் வண்டி என்பதால், சென்னையில் உள்ள வாகனங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் கம்பெனியில் அந்தக் காரை கொண்டுபோய் நிறுத்தி விடுவது என்றும், அந்தக் கம்பெனிக்காரர்கள், தங்கள் பிரிட்டிஷ் தலைமை அலுவலகங்கள் வழியாக டெலக்ஸ் அனுப்பி,காரின் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் காரை சேர்ப்பித்து விடுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்படி நாங்க அந்தக் காரை, அப்படியே கொண்டுபோய் அந்தக் கம்பெனியில் நிறுத்திவிட்டு வந்துவிட்டோம். அவர்கள் ஒரு மாத காலத்தில், அந்தக் காரின் உரிமையாளரை அல்லது வாரிசுதாரரைக் கண்டு பிடித்து அவர்களிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். \"\n\"இதுல போலீசுக்குத் தெரியாம மறைப்பதற்கு என்ன இருக்கு பொன்னுசாமி\n\"இதுல இதுவரையிலும் ஒண்ணும் இல்லை அம்மா. ஆனால் அதற்குப் பிறகு நான் கேள்விப்பட்ட விஷயம் ஒன்று இருக்கின்றது.\"\n\"அவர்களின் இங்கிலாந்து கம்பெனியிலிருந்து, அந்தக் காரை அனுப்பச் சொல்லும்பொழுது காரையும் அது சம்பந்தப்பட்ட பொருட்களையும் மட்டும்தான் அனுப்பவேண்டும். மற்ற பொருட்கள் எதையும் சுங்கவரி ��ிரச்னைகள் வரும் என்பதால், ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். அந்தக் காரினுள் இருந்த சில வெளிநாட்டுப் பொருட்கள் சில அதிகாரிகளின் உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன என்று அங்கு வேலை பார்த்த ஒரு நண்பர் சொன்னதாக எனது உயரதிகாரி சொன்னார். மேலும் அவர் சொல்லும்பொழுது, பொன்னுசாமி, நம்ம ஒரு நல்ல சான்சை விட்டுவிட்டோமே, என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.\"\n\"அதனால - இப்போ அதே மாதிரி கேட்பார் இன்றி நின்று கொண்டிருந்த காரில் ஏதாவது மாட்டினால், அதை எடுத்துக் கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றியதா\n\"ஆமாம் அம்மா - அதனாலத்தான் புத்தி கேட்டுப் போயி சொல்லாம விட்டுட்டேன். அதனாலத்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை யாரோ ஒருவர் ரிப்பேர் செய்துகொண்டு இருந்ததும், அவரைப் பற்றிய முழு விவரங்களும், அடையாள அட்டை உட்பட எல்லாவற்றையும் பார்த்து, கேட்டுத் தெரிந்துகொண்டேன்.\"\nஇதுவரையிலும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சோணகிரி \"அப்போ அந்த ஆளு, இந்த நகரத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அடையாளம் காட்டுவீர்களா\nசோபனா உடனே. \"ஐயோ, அழகு சொட்டுது. அந்த தீனதயாள் இப்போ நரகத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லவா இருப்பார்\n\"ஓ ஆமாம் ஆமாம் - நிறைய பாக்கெட் நாவல் படித்துப் படித்து,கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன்\" என்றார் சோணகிரி, அசடு வழிய.\n\"சரி பொன்னுசாமி - இப்போதைக்கு இறந்துபோன தீனதயாளை நன்கு பார்த்தவர் நீங்க ஒருவர்தான். எப்போ எங்களுக்கு அதிகப்படி விவரங்கள் வேண்டுமோ அப்போது உங்களைத் தொடர்பு கொள்கின்றோம். இப்போ டூட்டிக்குப் போறீங்களா நாங்களும் அந்தப் பக்கம்தான் போகிறோம். உங்களை உங்க டூட்டி ஸ்பாட்டில் இறக்கி விட்டுவிடுகிறோம். வாங்க\" என்று கூறியபடி, வெப் காமில் ஒட்டியிருந்த சூயிங் கம்மை எடுத்து, உருட்டி, குப்பைக் கூடையில் போட்டு, கம்பியூட்டரின் ஆடியோ சிஸ்டத்தை மியூட் நிலையிலிருந்து மீட்டார் சோபனா. மறுமுனையில் ரங்கன் முன்பே தன சிஸ்டத்தை மூடி மங்களம் பாடிவிட்டு சென்றிருந்தது புரிந்தது.\nஎ சா காரை ஓட்ட, காரில் சென்றுகொண்டு இருந்தனர் மற்ற மூவரும். அப்பொழுது சோபனாவின் அலைபேசியிலிருந்து, 'வெற்றிவேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்' என்றது ரிங் டோன்.\n\"குரங்கன் காலிங்\" என்று அதன் சின்னத் திரை அறிவித்���து.\nதிங்கள், 30 மே, 2011\nஅனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்\nஉட்கார்ந்தான். சுவரில் மாட்டியிருந்த சித்திரத்தைப் பார்த்தான். முன்பே பரிச்சயம் ஆனாற்போல் ஒரு நெருக்கம் அந்த ஓவியத்தில் தோன்றியது. இந்தப் பரிச்சயம் தான் மிகவும் ஹிம்சைப்படுத்துகிற சமாசாரம். முன்பே வந்து போன உணர்வு. நடக்கப் போகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதுக்குள் முதல் நாளே பதிந்து விடும் பரிதாபம். இப்போது கூட டெலிபோன் மணி அடிக்கும், டாக்டர் வருவார்.\nஅடித்தது. டாக்டர் வந்தார். இவனுக்குக் கொஞ்சம் கூட ஆச்சரியம் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். இப்போது டாக்டர் டெலிபோனை வைத்துவிட்டு இவனைப் பார்த்துச் சிரிப்பார். \"எஸ், ப்ளீஸ்\" என்று புருவத்தை உயர்த்தி விசாரிப்பார்...\n\"டாக்டர், எனக்குக் கொஞ்ச நாளா ராத்திரியில் வித்தியாசமான கனவுகள் வருது டாக்டர்\"\n\"ராத்திரி என்ன கனவு வருதோ, அது மறுநாள் அப்படியே நடக்குது டாக்டர்\n\"ஒரு நாள் ராத்திரி ப்ளேன்ல போறதா கனவு கண்டேன்; மறுநாள் ஆபீஸ்ல அவசர வேலையா பம்பாய்க்கு பிளேன் டிகெட் கொடுத்து அனுப்பிச்சாங்க. பிளேன்ல ஏர்ஹோஸ்டஸ், அவ சிரிப்பு, பக்கத்து சீட் பெரியவர், அவர் இருமல்... எல்லாம் என் கனவுல வந்தது டாக்டர்\"\n\"இன்னொரு நாள் சின்னவயசுல என்னோட படிச்ச ராஜாமணி வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு கண்டேன். மறுநாள் கதவைத் திறந்து பாத்தா ராஜாமணி நிக்கறான்\n\"அப்புறம் ஒரு நாள் மேனேஜர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு குடுக்கற மாதிரி கனவு; மறுநாள் மேனேஜர் கூப்பிட்டு இங்கிரிமென்ட் குடுக்கறார். இன்னொரு நாள் ஒரு கிரிகெட் மாட்ச் முழுக்கப் பாத்தேன். ஸ்கோர், விகெட், எல்பிடபிள்யூ.. எல்லாம் அப்படியே இருந்தது. பைத்தியம் பிடிச்சுடும் போலிருக்கு டாக்டர்\n\"உங்க கனவுல அமானுஷ்யமா ஏதாவது வருதா நம்ப முடியாதபடி.. நீங்க பறக்கற மாதிரி..\"\n\"கிடையாது டாக்டர். ஆனா நினைச்சுக்கூட பாக்காதது எல்லாம் வந்திருக்கு\"\n\"எங்க ஆபீஸ்ல விமலான்னு.. நாப்பது வயசு இருக்கும். அவங்க ஒரு நாள் என் கனவில் வந்தாங்க.. இந்த மாதிரி.. வீட்டில யாருமே இல்லை.. அப்படின்னாங்க\"\n\"இல்லை. அப்ப முழிச்சிக்கிட்டேன். ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டுப் படுத்தேன். மறுபடி அந்தக் கனவு வரலை\n\"போனேன். விமலா எங்கிட்டே வந்தாங்க. அவங்க வீட்டுல யாரும் இல்லனு சொன்னாங்க. ��னவுல வந்த மாதிரியே அந்த இடத்துலயே கட் ஆயிடுச்சு\n\"அந்த சமயத்துல அவங்களுக்கு டெலிபோன் வந்தது. நானும் நழுவிட்டேன்\"\n\"கவலைப்படாதீங்க. இந்த மாதிரி இன்ட்யூஷன்.. மூளை கூர்மையா இருக்கிற சிலபேருக்கு ஏற்படுவதுண்டு. சில பேருக்கு ஊகங்கள் சரியா அமைந்து விடுவதுண்டு. சில மாத்திரைகள் எழுதித் தரேன். நல்லா தூக்கம் வரும். இந்த மாதிரி கனவுகள் வராது\n\"இல்லை டாக்டர். இது வேறே ஏதோ சக்தி. இப்படியே போனா - எனக்குப் பயமா இருக்கு டாக்டர்\n\"இதுல பயப்பட ஒண்ணுமே இல்லை\". டாக்டர் மருந்துச்சீட்டில் எழுத ஆரம்பித்தார்.\n அப்புறம் படுக்கப் போகுமுன் வேலியம்-5. இதை எழுதிக் கொடுத்த பிறகு நான் குடுக்கப் போற ஃபீஸ் ஐம்பது ரூபாய் கரெக்ட்\n\"இதைத்தானே இன்ட்யூஷன் அது இதுன்னு சொல்றீங்க என் கனவுல நேத்து ராத்திரியே வந்தாச்சு என் கனவுல நேத்து ராத்திரியே வந்தாச்சு\n\"அப்புறம் வேறென்ன கனவில் வந்தது\n\"இன்னிக்குக் காலைல வீட்டைவிட்டுக் கிளம்பும்போது கத்தியை எடுத்துக்கறேன்\"\n\"பாகெட் நைஃப். அப்புறம் ஒரு ஹோட்டல்ல போய் மசால் தோசை, காபி சாப்பிடறேன். வெளிய வந்து ஒரு பாக்குப் பொட்டலத்தைப் பிரிச்சு வாயில போட்டுக்கறேன். அப்புறம் ஒரு வில்ஸ் ஃபில்டர். ஒரு ஆட்டோ பிடிச்சு இங்கே வரேன். உங்க கிட்டே என் கனவுகள் பற்றிச் சொல்றேன். நீங்க ப்ரிஸ்க்ரிப்ஷன் தரீங்க. அதுக்கபுறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கேன். உங்களை ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கேக்கறேன். உங்க அசிஸ்டென்டைக் கூப்பிட்டு ஐஸ் வாட்டர் கொண்டுவரச் சொல்றீங்க. குடிக்கறேன். அவன் போன பிறகு நான் பாக்கெட்டில் இருக்கற கத்தியை எடுத்து உங்க மேலே பாயறேன். மாத்தி மாத்திக் குத்தறேன். கத்தியைத் துடைச்சு பாக்கெட்ல வச்சுக்கிட்டு வெளியில் ஓடறேன்\n\"இந்த மாத்திரை ஒரு வாரம் சாப்பிடுங்க. அப்புறம் என்னை வந்து பாருங்க, ஓகே\". டாக்டர் சிரித்துக் கொண்டிருந்தார்.\n\"டாக்டர், தாகமா இருக்கு, ஒரு தம்ளர் ஐஸ் வாட்டர் கிடைக்குமா\nஎங்கள் கமெண்ட்: ரைட்டு நாங்க ஒண்ணும் கேக்கறதா இல்லை. நாங்க கேள்வி கேட்டா அப்பாவி, 'அவ்வ்வ்வவ்வ்வ்வ்' சொல்லுவாங்க; சாய் - ரிப்பீட்டு சொல்லுவாரு. எங்களுக்கு ஏன் வம்பு. ;-)\nஞாயிறு, 29 மே, 2011\nவெள்ளி, 27 மே, 2011\nமாலை நான்கு மணி சுமாருக்கு, போ வ காவலர் பொன்னுசாமி, எ சா - கா சோ அலுவலகத்திற்கு வந்தார்.\nமுகத்தில் பெரிய மீசை. வெற்றிலைக் காவி பற்கள். மீசையை விடப் பெரியதாக ஒரு அசட்டுச் சிரிப்பு. வாயிலே கொஞ்சம் சாராய நெடி. சரளமாக வாயில் திருநெல்வேலித் தமிழ். இவைகள்தான் பொன்னுசாமி.\n\"அம்மா வணக்கம். நீங்க போலீசா\n\"இல்லைங்கோ. நாங்க போலீசுக்கு எப்போதுமே எதிரிகள். எப்பவாவது நண்பர்கள்.\" என்றார் சோபனா வெப் காமைப் பார்த்து சிரித்தபடி. கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் - கொன்றுவிடுவேன் என்று சைகை காட்டினார். பொன்னுசாமி மானிட்டருக்குப் பின்புறம் அமர்ந்திருந்ததால், மானிட்டரில் என்ன தெரிகின்றது என்பதை அவர் அறிய வாய்ப்பு இல்லை.\nபோலீசிடம் அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்த விவரங்களை கிளிப்பிள்ளை மாதிரி திரும்பவும் ஒப்புவித்தார் பொன்னு.\n\"பொன்னு - நீங்க தின்னவேலியா\n\"எங்க பாட்டி தின்னவேலி பக்கத்துல பாளையப் பேட்டை.\"\n நம்ம ஊரு பொண்ணா நீங்க அதுதான் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க அதுதான் இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க\n\"பொன்னு உங்க ரிட்டையர்மெண்ட் எப்போ\n\"இன்னும் ஒரு வருஷத்துல தாயீ\n\"ரிட்டையர் ஆகறதுக்குள்ள சி பி ஐ விசாரணை எல்லாம் பார்த்துவிடலாம் என்று நெனச்சுகிட்டு இருக்கீங்களா\n\"ஐயய்யோ என்னம்மா நீங்க - ஏன் அப்பிடி சொல்லுறீங்க\n\"ஆமாம் பொன்னு - நேற்று இரவு நடந்த விபத்து சாதாரணமான விபத்து இல்லை. குண்டு வெடித்திருக்கின்றது. விரைவில் சி பி ஐ லெவல் விசாரணை வரும். அப்போ நீங்க இப்போ சொன்ன டீக்கடை பெஞ்சு கதை எல்லாம் ஒன்றும் எடுபடாது.\"\nநிஜமாகவே பயந்து போய்விட்டார், பொன்னுசாமி. \"அம்மா நீங்க கேளுங்க நான் எனக்குத் தெரிந்த எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறேன்.\"\n\"அவரை இதுக்கு முன்பு உங்களுக்குத் தெரியுமா\n\"அவர் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்\n\"அவருடைய ஐ டி கார்டுல இருந்ததுங்கோ.\"\n\"அந்தக் கார் எவ்வளவு நாட்களாக அங்கே நின்றிருந்தது\n\"புதன் கிழமை மாலைதான் முதலில் பார்த்தேன்.\"\n\"கார் கருப்பு நிறக் கார். மாருதி எஸ்டீம் வண்டி. பதிவு எண் (தன்னுடைய டயரியைப் பார்த்து) \" XX NN X NNNN\"\n(கம்பியூட்டர் மானிட்டரில் ரங்கன் உதட்டைப் பிதுக்கி, வலது கை கட்டை விரலை தரைப் பக்கம் காட்டுகிறார். Not traceable.)\n\"பொன்னுசாமி - புதன் கிழமையிலிருந்து அந்தக் காரைப் பார்த்திருக்கின்றீர்கள்; நேற்று வெள்ளிக்கிழமை. அதுவரை ஏன் அந்தக் காரைப் பற்றி உங்கள் இலாக்காவில் புகார் எதுவும் ��ொடுக்கவில்லை அதனுடைய பதிவு எண்ணை எதற்காக உங்கள் டயரியில் எழுதி வைத்தீர்கள் அதனுடைய பதிவு எண்ணை எதற்காக உங்கள் டயரியில் எழுதி வைத்தீர்கள்\n\"அதை நான் சொல்லுகிறேன் அம்மா - ஆனால் அது எனக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் மட்டும்தான் தெரியவேண்டும். வேறு யாருக்கும் - முக்கியமாக போலீசுக்கு தெரியக் கூடாது\n சரி\" என்று கூறியவாறு, வெப் காம் லென்சை தான் மென்று கொண்டிருந்த சூயிங் கம் கொண்டு அடைத்து, தன சிஸ்டத்தை மியூட் செய்தார் சோபனா.\nதன கம்பியூட்டர் மானிட்டரில் பார்த்துக் கொண்டிருந்த ரங்கன், ஆங்கிலத்தில் ஒத்தை வார்த்தை ஒன்றை பல்லிடுக்கு வழியாகக் கூறினார்.\nவியாழன், 26 மே, 2011\nபக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 'பேருந்தின் இருக்கை அமைப்பு' படத்தைப் பாருங்கள்.\nகேள்விக்கு முன்பாக சில குறிப்புகள்.\n* இந்தப் பேருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டி இருக்கின்ற ஓர் ஊருக்கு சென்று வருகின்ற பேருந்து.\n* நீங்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்யவேண்டி உள்ளது.\n* நீங்கள் தனி ஆள். கூட நண்பர்கள் மற்றும் உறவினர் யாரும் வரவில்லை.\n* நீங்கள் இந்தப் பேருந்தில் ஏறும்பொழுது, அதில் உள்ள எல்லா இருக்கைகளும் காலியாக உள்ளன. பேருந்து கிளம்பு முன் எல்லா இருக்கைகளுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். இருக்கைகள் நிரம்பிய பிறகு வருபவர்கள் அனைவரும் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டும்.\n* இந்தப் பேருந்தில், ஆண்கள், பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் கிடையாது.\n* இந்தப் பேருந்தில், இருக்கை எண்கள் 1, 2, 6,10,14, 18, 26, 30, 34, 38, மற்றும் 42 ஆகியவை, இடது பக்க ஜன்னலோரத்து இருக்கைகள்.\n* இருக்கை எண்கள் 5, 9, 13, 17, 21, 23, 25, 29, 33, 37, 41 மற்றும் 46 ஆகியவை வலது பக்க ஜன்னலோர இருக்கைகள்.\n* மற்றவை யாவையும் பயணிகள் பாதையை ஒட்டிய இருக்கைகள்.\nநீங்க இந்தப் பேருந்தில் பயணம் செய்வதற்காக ஏறினால், நாற்பத்தாறு இருக்கைகளில் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்றால், நீங்கள் எந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய ஆசைப் படுவீர்கள்\n(ஏன் என்பதையும் விருப்பப் பட்டவர்கள் சேர்த்துக் கூறலாம்\nபின் குறிப்பு: இந்தக் கேள்வியில் எடக்கு மடக்கு எதுவும் கிடையாது. இதற்கு நீங்கள் அளிக்கின்ற பதிலிலிருந்து முக்கியமான நான்கு விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்று எங்கள் (ரொம்ப நாட்களாகக் காணாமல் போயிருந்த) மனோதத்துவ நிபுணர் கூறுகிறார். பார்ப்போம் - பதில் அளிக்கின்ற வாசகர்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று\n மும்பை கிரிக்கட் கிரவுண்டில் ரொம்ப அடிச்சுட்டாங்களாமே அப்படியா ஏன் எங்க டிபார்ட்மெண்டில் புகார் கொடுக்கவில்லை கொடுத்திருந்தா உங்களை அடிச்சவங்களைக் கண்டுபிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி இருப்போமே கொடுத்திருந்தா உங்களை அடிச்சவங்களைக் கண்டுபிடித்து, முட்டிக்கு முட்டி தட்டி இருப்போமே\n\"ரொம்ப சிம்பிள் லாஜிக். நான் 'RAVANADESAM' அணி வெற்றி பெறும் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். அதை இந்தக் குரங்கு (வேறு யாரு சோபனாதான்) எங்கள் ப்ளாக் ல போட்டுடுச்சு. சும்மா விடுவாங்களா - அகில உலக இந்திய கிரிக்கட் அரைகுறை ரசிகர் கூட்டம் லாடம் கட்டி அடிச்சுட்டாங்க - என்னை அடிச்சவங்க எல்லோரும் இந்திய அணி வெற்றி பெறவேண்டும் என்று வெறி கொண்டவர்கள். நான் கூறி இருந்ததும் இந்திய அணி வெற்றி பெறும் என்பதைத்தான்.\n\"நாந்தான் இந்திய அணி வெற்றி பெற்ற மறு நிமிடமே, நீங்க சொன்னதன் அர்த்தத்தை எங்கள் ப்ளாக் ல போட்டேனே சாமி\n\"நான் புகார் கொடுத்தாலும் நீங்க பிடிச்சா முட்டிக்கு முட்டி தட்டு படப் போறது, இந்திய அணி ஆதரவு ரசிகர்கள்தான் அதனால நான் புகார் கொடுக்கவில்லை. மேலும் அதே ரசிகர்கள்தான் என்னை மறுநாள் ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்கள்\n\" என்று கேட்டு சிரித்தார் சோபனா.\n அப்போ முதல் பதிவில் என்னை மாட்டி விட்டவள் நீதானே\n\"சரி சரி - சண்டை முடித்து சமாதானமா போங்க இந்த வெடி குண்டு கேஸ்ல நீங்க யாரையாவது விசாரணை செய்யவேண்டுமா இந்த வெடி குண்டு கேஸ்ல நீங்க யாரையாவது விசாரணை செய்யவேண்டுமா\" என்று கேட்டார் ரங்கன்.\n போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமியை 'டூட்டி' முடிந்ததும் இங்கே வந்து போகச் சொல்லுங்க.\"\n\"சரிம்மா. ஆனால் அவர் சொன்னது எல்லாவற்றையும் என்னுடைய செல்லில் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றேன். அதோடு குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் அப்படியே சிதறிய பொருட்களையும், சிதிலமான கார் பாகங்களையும் ஃபோட்டோவும், வீடியோவும் எடுத்து வைத்துள்ளேன். எல்லாவற்றின் காப்பியும் இதோ இந்த பென் டிரைவில் இருக்கு. இதை எல்லாம் பார்த்தால் பிறகு பொன்னுசாமியை பார்க்க வேண்டியதே அவசியம் இருக்காது.\"\n\"சோணகிரி சார் - பென் டிரைவில் இருப்பதை அப்படியே நாம் ஹார்ட் டிரைவுக்குக் காபி செய்துகொண்டுவிட்டு பென் டிரைவை ரங்கன் சார் கிட்ட திருப்பிக் குடுங்க.\"\n\"அப்படி என்றால் பொன்னுசாமியை இங்கே பார்க்கவேண்டும் என்கிற அவசியம் இல்லைதானே சோபனா\n\"சார். நீங்க போலீஸ்காரர். போலீஸ் விசாரணை செய்யும்பொழுது, யாராக இருந்தாலும் ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு, அளவோடுதான் பதில் சொல்லுவார்கள். எங்கேயாவது கொஞ்சம் அதிகமாக எதையாவது சொன்னால் நீங்க விட்டு விடுவீங்களா கோர்ட், கேஸ், சாட்சி, குறுக்கு விசாரணை, நெடுக்கு விசாரணை என்று இழுத்து அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விடுவீர்கள். மேலும் போலீஸ்காரர்கள் பெரும்பாலும் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை மாதிரி, Blinkers கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள். யாரேனும் ஒருவரை சந்தேகிக்கின்றீர்கள் என்றால், அந்த திசையிலேயே பெரும்பாலும் விசாரணை வண்டியை ஓட்டுவீர்கள். நடுவிலே அசல் குற்றவாளியே வந்து நின்றுகொண்டு, லிப்ட் கேட்டால் கூட வண்டியை நிறுத்தமாட்டீர்கள். அதனால பொன்னுசாமியை நாங்க பார்த்து, கொஞ்சம் கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு, அனுப்பிடறோம். நீங்க வழக்கம் போல உங்க ஆபீசில் இருந்துகொண்டு, இங்கே நடப்பது எல்லாவற்றையும் வெப் காம் மூலமாக உங்கள் கம்பியூட்டரில் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருங்கள். பிறகு நீங்க என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க.\"\n\"சரிம்மா சோபனா. உங்க யாருக்காவது இன்றைக்கு நான் பெயில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்குமா\n\"ஆமாம் ரங்கன் சார். சம்பவம் நடந்தது எத்தனை மணிக்கு\n\"நேற்று இரவு ஏழு மணி சுமாருக்கு. \"\n\"அதே நேரத்தில் இன்று இரவு நாங்கள் அங்கே சென்று பார்ப்போம். எங்களைப் பற்றி உங்க அலுவலகத்தில் யாராவது புகார் பதிவு செய்தால், எங்களுக்கு பெயில் கொடுக்கத் தயாரா இருங்க.\"\n\"நாங்க அந்த இடத்தில் இருந்தவைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஃபோரன்சிக் லாபுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் மேப் வரைந்து வைத்திருக்கின்றோம். அங்கே போயி நீங்க என்ன ஸ்டடி செய்துவிடப் போகின்றீர்கள்\n\"சார் காரினுடைய நம்பர் ப்ளேட், சாசி ரெநிவல் ப்ளேட் - ஏதாவது கிடைத்ததா\n\"நம்பர் ப்ளேட் என்ன - நம்பரே என்ன என்று பொன்னுசாமி சொல்லுவார். ரெநுவல் ப்ளேட் உருகி போய் தாயத்து மாதிரி இருந்தது. சரி இதை எல்லாம் தேடித்தான் அங்கே போகப்போறீங்களா\n\"இல்லை சார். Gemba பற்றிக��� கேள்விப் பட்டிருக்கீங்கதானே\n அது எனக்குத் தெரியும் சாமிக்குத் தெரியுமா என்று கேளு சோபனா\n\"எனக்கு ரம்பாதான் தெரியும். போன மாதம் அப்பாதுரை புண்ணியத்தில் பூனம் பாண்டே பத்தி தெரிந்துகொண்டேன். ஆனா அவரெல்லாம் ரம்பாவுக்குப் பக்கத்தில் கூட வரமுடியாது\" என்றார் எ சாமியார்\nநீலக் கமெண்ட்: Gemba பற்றி எல்லாம் நாங்க ஒண்ணும் கேள்வி கேட்பதாக இல்லை. அதனால் வாசகர்கள் Gemba பற்றி கூகிளிட்டுப் பார்த்து அதை இங்கே கருத்து உரைக்க வேண்டாம். அப்படிக் கருத்துப் பதிவு பண்ணினாலும் மற்ற வாசகர்கள் அதைப் படிக்கவேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம் (௦சோடா, சோடா\nசெவ்வாய், 24 மே, 2011\nஆமாம் - கதை அங்கே முடிவடைந்துவிடவில்லை. நாம் எல்லோரும் தமிழ்ப் பட ரசிகர்கள் ஆயிற்றே அது எப்படி ஒரு 'தீ' இறப்பதோடு கதையை முடிக்க முடியும்\n'கே' யைக் கண்டுபிடித்து 'கீசு கீசு' என்று கீசிவிடவேன்டாமா நம்பியார் சாட்டையால் அடித்தால் அதை வாங்கிக் கொண்டு எம் ஜி யார் சும்மா போய்விட முடியுமா நம்பியார் சாட்டையால் அடித்தால் அதை வாங்கிக் கொண்டு எம் ஜி யார் சும்மா போய்விட முடியுமா பாட்டுப் பாடாமல் அடித்த நம்பியாரை, பாட்டுப் பாடி, புரட்டி புரட்டி சாட்டையால் அடிக்க வேண்டாமா பாட்டுப் பாடாமல் அடித்த நம்பியாரை, பாட்டுப் பாடி, புரட்டி புரட்டி சாட்டையால் அடிக்க வேண்டாமா வெடி வைத்த கே'யைக் கண்டு பிடித்து பீஸ் பீசாக்கி விட வேண்டாமா\nஇனி கே' யைக் கண்டு பிடிக்க நம்ம லேடி ஜேம்ஸ் பாண்ட் காசு சோபனாவிடம் கேசை ஒப்படைத்துவிடலாம்.\n\"டீ குடித்தார் போக்குவரத்துக் காவலர்\nதீ குளித்தார் பழுது பார்த்தவர் \nஎன்று ஏராளமான ஆச்சரியக் குறிகளுடன் வெளியாகி இருந்தது - அந்தச் செய்தி, பிரபல நாளிதழ் ஒன்றில். சின்னா பின்னமாகிவிட்ட காரின் படங்களும் வெளியாகி இருந்தது.\n'ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது பழுதடைந்த கார் ஒன்று. காரை பழுது பார்த்துக் கொண்டிருந்த மெக்கானிக்கின் கவனமின்மையால், அருகில் வந்த ஒரு பெட்ரோல் கண்டெய்னர் லாரி காரின் பெட்ரோல் டாங்க் மீது உரசி, கார் தீப்பிடித்து எரிந்தது. மெக்கானிக்கை அவர் விபத்தில் பலியாவதற்கு சற்று முன்பு பார்த்துப் பேசிய போக்குவரத்துக் காவலர் பொன்னுசாமி, சற்று தூரத்தில் இருந்த டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பரிதாப விபத்து நடந்தது. சம்பவ இடத்திலிருந்து அப்பொழுதுதான் வந்து டீக்கடையில் அமர்ந்த பொன்னுசாமி, விபத்து நடந்த நேரம், பெட்ரோல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக நிறுத்தப்பட்டிருந்த கார் இருந்த திசையில் சென்றதையும், அது அந்தக் காரை முந்திச் செல்லும் நேரத்தில், நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்ததை, தான் பார்த்ததாகவும், நமது நிருபரிடம் தெரிவித்தார்.\nஅதை உன்னிப்பாகப் படித்த கா சோ - 'ஹும் வழக்கம்போல கேசை முடிக்க ஏதோ ரீல் விட்டு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். யார் பேருல கேஸ் புக் பண்ணப் போறாங்களோ\nஅவருடைய உதவியாளர் திருவாளர் சோணகிரி (அம்மா அப்பா வெச்ச பெயரே அதுதானா என்றெல்லாம் கேக்கப்படாது ) கேக்கப்படாது என்றவுடன் ஞாபகம் வருகிறது திருவாளர் சோணகிரிக்கு ஒரு காதுதான் நன்றாகக் கேட்கும். பாஸ் நோட்ஸ் கொடுக்கும் பொழுது, கேட்காத காது அவர் பக்கம் திரும்பி இருந்தால் - சில வார்த்தைகள் அவருக்குக் கேட்காது - அது அவர் அடிக்கின்ற மின் அச்சிலும் வராது. உதாரணத்திற்கு, 'Shilpa shetty denies reports that she is pregnant' என்று நோட்ஸ் கொடுத்தால் அவர் பவ்யமாக அதில் உள்ள denies என்ற வார்த்தையை காதில் வாங்கிக் கொள்ளாமல் மீதியை டைப் செய்து, பிரிண்ட் எடுத்துவிடுவார்\nகா சோ கூறியது அவர் காதில் அரைகுறையாக விழுந்ததால் - 'என்ன பாஸ் வீட்டுல காஸ் தீந்து போச்சா வீட்டுல காஸ் தீந்து போச்சா புக் பண்ணனுமா\nகா சோ இடது உள்ளங்கையில் வலது கை ஆள்காட்டி விரல் + நடு விரல் இரண்டையும் ஒரு தட்டுத் தட்டி, வலது கை கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துக் காட்டினார். சோணகிரி தெரிந்துகொண்டார் - 'நோ'.\nஅந்த நேரத்தில், அறை வாயிலில் போலீஸ் பூட்ஸ் சத்தம் கேட்டது. இன்ஸ்பெக்டர் கு. ரங்கன்தான் வந்துகொண்டு இருந்தார். (ஆமாம் - ஆமாம் அப்பா, அம்மா வைத்த பெயர்தான் - அப்பா பெயர் குழந்தை, அவர் பெயர் ரங்கன்\n\"வாங்க அங்கிள் - சௌக்கியமா என்னுடைய உதவி எதுவும் தேவையா என்னுடைய உதவி எதுவும் தேவையா\n அது பற்றி என்ன நினைக்கிறே\n\"படிச்சேன் அங்கிள். அந்த நியூஸ்ல முக்கால்வாசி புளுகு என்று, சேதமான காரின் படத்தைப் பார்த்தாலே நன்றாகத் தெரியுது. கேசை முடிச்சுட்டீங்களா இல்லை, இன்னும் ஏதாவது விசாரணைகள் தொடரும�� இல்லை, இன்னும் ஏதாவது விசாரணைகள் தொடருமா\n\"கேசை இத்தோடு முடிக்க முடியாதம்மா. உங்க 'எ சா & கா சோ துப்பறியும் நிறுவனம்' இதில் எங்களுக்கு உதவ முடியுமா\n\"நிச்சயம் உதவ முடியும்\" என்று சொன்னவாறு உள்ளே நுழைந்தார் எலெக்ட்ரானிக் சாமியார்\nநீலக் கமெண்ட்: வாசகர்களை கேள்வி எதுவுமே கேட்கலையா\nதிங்கள், 23 மே, 2011\nஎப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி\n'கா' வின் காரை ஓட்டிச் சென்றவர்கள், அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளைகளை மின்னல் வேகத்தில், மளமளவென்று முடித்தனர்.\nகாரினுடைய பதிவு எண் பலகைகள் உடனடியாக மாற்றப்பட்டன. காரின் நிறம் மாற்றப்பட்டது. காரின் பதிவுப் பத்திர நகல்கள் தீக்கிரையாகின.\nகார் ஊருக்கு வெளியே, அதிக ஜன நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. காரின் கதவுகள் பூட்டப் பட்டன. காரைக் கிளப்புகின்ற சாவி, ஒரு கவரில் போடப் பெற்று அப்படியே, ஒரு குறிப்பிட்ட விலாசத்திற்கு கூரியர் அனுப்பப்பட்டது. (அது 'தீ' யின் விலாசம்.)\nஇந்த வேலைகளை, 'கே' என்பவர் அனுப்பியிருந்த நிரல் படி செய்து முடித்ததற்கு இருவருக்கும் கூலியாக ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய்கள் மிஞ்சியது.\nஇது 'தீ' யினுடைய கதை\nஎனவே, இந்த 'கே' யார், அவர் என்ன ஆனார் என்றெல்லாம் யாரும் கேட்காதீர்கள்.\nஎனிவே 'கே' பற்றிய கதை பிறகு எங்கள் பதிவில் வெளியாகக்கூடும்\n'தீ' க்கு, 'கே' யார் என்பதோ, அவர் எங்கே இருக்கிறார் என்பதோ தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 'கே ஃபார் கேஷ்' என்பது மட்டும்தான். 'கே' இடும் ஆணைகளை அப்படியே செய்து முடித்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். சொன்ன காரியத்தை செய்து முடித்துவிட்டு, தன்னுடைய நெட் பாங்கிங் கணக்கில் பார்த்தால், ஓரிரு நாட்களுக்குள், பல கணக்குகளிலிருந்து பணம் பெயர்ந்திருப்பது தெரியும். நதிமூலம், ரிஷிமூலம் போன்று பணமூலமும் ஆராயக் கூடாது என்பது அவர் கொள்கை.\nகாலையில், கூரியரில் அவர் பெயருக்கு வந்த கார் சாவியை எடுத்து வைத்துக்கொண்டு, அடுத்து என்ன தகவல், எப்படி வருகின்றது என்று எதிர்பார்த்திருந்தார்.\nதகவல் வந்தது. வாசலில் மாட்டப்பட்டிருந்த கடிதப் பெட்டியில், ஒரு வெள்ளை நிற உறை. அதன் மேல் 'தீ' என்ற ஒரே எழுத்து. வேறு எந்த தகவலும் இல்லை. உள்ளே எழுதியிருந்தது மிகவும் சுருக்கமாக.\n'மெக்கான���க் தீ அவர்களின் பார்வைக்கு. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள காரை ஓட வைக்கவும். அதற்கு முன்பு அதில் 'உலை' வைக்கவும். எந்த நேரத்தில் 'உலை' வேலை செய்யவேண்டும் என்பதை, உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மருந்துக் கடையில் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.\nமருந்துக் கடையில் கேட்கவேண்டிய கேள்வி: 'கிழவர் மருந்து குடித்தாரா அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு' முதல் கேள்விக்கு வருகின்ற பதில் எதுவாக இருந்தாலும், இரண்டாவது கேள்வியின் பதில் முக்கியம். அதன் படி 'உலை' வேலை செய்ய வேண்டும்.\n'உலை' வேலை செய்யும் நேரத்திற்கு பத்து நிமிடங்கள் முன்பாக - வண்டியை சந்தடி மிகுந்த சந்தையில் நிறுத்திவிட்டு, உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றுவிடவும். மற்றவை வழக்கம் போல்.\n'தீ' கடிகாரத்தைப் பார்த்தார். மணி மாலை நான்கு. மருந்துக் கடைக்குச் சென்றார். மருந்துக்கடையில் இரண்டு பேர் இருந்தார்கள். வழக்கமான ஒருவர், முற்றிலும் புதியவர் ஒருவர். வழக்கமாக இருப்பவர், 'என்ன வேண்டும்' என்று கேட்டார். 'தீ' கேட்டார்: \"கிழவர் மருந்து குடித்தாரா' என்று கேட்டார். 'தீ' கேட்டார்: \"கிழவர் மருந்து குடித்தாரா அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு அடுத்த வேளை மருந்து எத்தனை மணிக்கு\nவழக்கமாகக் காணப்படுபவர், புதியவரைப் பார்த்தார். புதியவர் சொன்னார், 'கிழவர் மருந்து குடித்து வருகிறார். அடுத்த வேளை மருந்து, இன்று இரவு ஏழு மணிக்கு.'\n'தீ' வீட்டுக்கு விரைவாக வந்து, தன்னுடைய மெக்கானிக் பெட்டியை எடுத்துக் கொண்டு, அதில் வைக்கப்படவேண்டிய உலையும், மற்றும் கருவிகளும் சரியாக உள்ளதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு, வெளியே வந்தார். அருகில் இருந்த ஆட்டோவைப் பிடித்து முதலில் அந்த சந்தைப் பக்கம் போகச் சொன்னார். நிறைய ஜனங்கள் கூட்டம் கூட்டமாக வாங்குவதிலும் விற்பதிலும் மும்முரமாக இருந்தனர். காரை எங்கே நிறுத்தலாம் என்பதை உத்தேசமாக முடிவு செய்வதற்காக அவர் அங்கே சென்றார். ஆட்டோவிலிருந்து இறங்கி, பணம் கொடுத்து அனுப்பினார். பிறகு, உலைக்கு வேண்டிய சில விஷயங்களை சந்தையில், சில்லறை விலையில் வாங்கிக் கொண்டார். self tapping screws மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. அவர் வழக்கமாக வாங்குகின்ற கடையில், 2 BA / 4 BA ஸ்க்ரூ வகைகள் இருந்தன. அலைந்து திரிந்து பல கட��கள் ஏறி இறங்கிய பின் ஒரு வழியாக அவர் தேடிய ஸ்க்ரூ கிடைத்தது. இதற்குள் மாலை மணி ஐந்தாகி விட்டது.\nகாரை எங்கே நிறுத்துவது என்ற இடத்தைத் தேர்ந்தெடுக்க கால் மணி நேரம் ஆகியது. அதன் பிறகு, மற்றொரு ஆட்டோவைப் பிடித்து, சந்தையிலிருந்து, கார் இருந்த ஒதுக்குப் புறமான இடத்தை நோக்கி ஆட்டோ ஓட்டுநரை ஓட்டச் சொன்னார். அதே நேரத்தில், சந்தையிலிருந்து அந்தக் கார் இருக்குமிடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகின்றது என்பதையும் 'தீ' கணக்கு செய்து வைத்துக்கொண்டார். சரியாகப் பன்னிரண்டு நிமிடங்கள்\nகாரைக் கண்டு பிடிப்பது மிகவும் சுலபமான வேலையாக இருந்தது. காரைத் திறந்து, அதனுள், தான் கொண்டு வந்திருந்த உலை, உலைப் பெட்டி, போன்றவற்றை வைத்துவிட்டு, தன் சிறிய துளையிடும் கருவியை எடுத்துக் கொண்டு, அதை காரின் ஃபியூஸ் பெட்டியின் உபரி இணைப்புகளில் இணைத்து, காருக்கு அடியில் சென்றார். மொத்தம் எட்டு துளைகள் இட்டார். கார் ஃப்ளோரின் அடிப்பாகத்தில். ஒவ்வொரு துளையும் மார்க் செய்து துளையிட்டு முடிக்க, துளைக்கு நான்கு நிமிடங்களாக, மொத்தம் முப்பத்திரண்டு நிமிடங்கள் ஆயின.\nமணி மாலை ஆறு ஐந்து.\nகாருக்குள் இருந்த 'உலை' மற்றும் உலைப் பெட்டி ஆகியவைகளை 'தீ' எடுத்துக்கொண்டு காரின் அடியில் சென்று அவற்றைப் பொருத்தும் வேலையில் மும்முரமானார். இரண்டையும் காருக்கு அடியில் பொறுத்த இருபது நிமிடங்கள் ஆயின. எட்டு ஸெல்ப் டாப்பிங் ஸ்க்ரூகளும் பொருத்தப் பட்டு, அவைகள் வெளியே வராதபடி அவைகளை சோல்டரிங் செய்து முடித்த பின், இனிமேல் சோல்டரிங் அயர்ன் டிஸ்கனெக்ட் செய்து, ஒயர்களை உலையின் இன்புட் இணைப்புக்குத் திருப்பிவிட்டு ... நேரம் மாலை ஆறு இருபத்தெட்டு.\nஉலையின் டைமர் முப்பது நிமிடங்களில் செயல் படுமாறு அமைத்துவிட்டு, அதை 'ஸ்டார்ட்' பட்டன் அமுக்கிவிட்டு 'இது ஒரு திரும்பப் பெற முடியாத கட்டளை. கவுண்ட் டவுன் ஆரம்பிக்கு முன்பு சரி பார்த்துச் சொல்லவும்' என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்து .... OK என்று கொடுத்தவுடன், டைமர் ஓடத் துவங்கியது.\nஅவசரம் அவசரமாக தன்னுடைய உபகரணங்கள், அடையாளம் காண முடிந்த சில குப்பைகள் எல்லாவற்றையும் தன்னுடைய மெக்கானிக் பையில் காரின் அடியில் படுத்த படியே அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ....\nகாருக்கு வெளியே, காருக்குப் பக்கத்���ில் வந்து யாரோ காரின் பக்கவாட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள்.\n கார் ஓனரா அல்லது கார் திருடனா\nபூட்ஸ் கால்களைப் பார்த்த உடனேயே தெரிந்து போய்விட்டது, டிராபிக் கான்ஸ்டபுள். உடனே 'தீ' அவசர முடிவு ஒன்றை எடுத்தான். காருக்குக் கீழே படுத்த படியே பேசி (இயன்ற வரையில் தன் முகத்தைக் காட்டாமல்) கான்ஸ்டபிளை அனுப்பி விடுவது. தன் முகத்தைக் காட்டி விட்டால், பிறகு கோர்ட்டில் சாட்சியாக நிற்கும் கான்ஸ்டபிள் - குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற தன்னை சுலபமாக அடையாளம் காட்டிவிடுவார் என்ற பயம் 'தீ'க்கு வந்தது.\n நான் ஓனருமில்லை, திருடனும் இல்லை. கார் மெக்கானிக்.\"\n\"ஓனர் இல்லை என்பது சரி. ஆனால் ஓனர் இல்லாமல் ஒரு மெக்கானிக் மட்டும் எப்படி வந்தீர்கள் ஓனர் எங்கே இந்தக் கார் இங்கே இரண்டு நாட்களாக கேள்வி கேட்பார் இல்லாமல் நின்றுகொண்டு இருக்கின்றது. இப்போ மட்டும் எப்படி இதை எடுக்க வந்தீங்க\n ஓனர் அவசரமாக வெளியூர் சென்றுள்ளார். அவர் காரை எப்பொழுதும் ரிப்பேர் பார்க்கும் மெக்கானிக் நான்தான்\"\n அடையாள அட்டை ஏதாவது வைத்திருக்கின்றீர்களா\n\" என்று சொன்னபடியே, வலது கையால் பாண்ட் பைக்குள் இருந்த தன்னுடைய போலி அடையாள அட்டையை வெளியே எடுத்தார் 'தீ'.\n'தீ' அடையாள அட்டையை, காருக்கு அடியிலிருந்தவாறு வெளியே நீட்டினார். அதைக் குனிந்து கையில் வாங்கிய போக்குவரத்துக் காவலர், அந்த அடையாள அட்டையின் மீது டார்ச் அடித்துப் பார்த்தார். உடனே 'தீ'க்குள் 'டிங்' என்று ஒரு எச்சரிக்கை மணி அடித்தது. டார்ச் ஒளி அடுத்துத் தன் முகத்தின் மீது விழப் போகின்றது என்பதை நொடியில் புரிந்து கொண்டவராக, அவர் தன் முகத்தை மறுபக்கம் வேகமாகத் திருப்பிக் கொண்டு, காருக்கு அடியில் படிந்திருந்த தூசியை வலது கையால் தேய்த்து எடுத்து முகத்தில் பூசிக் கொண்டார். பிறகு திரும்பி, அவருடைய முகத்தை டார்ச் வெளிச்சத்தில் காட்டினார். முகத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, இனிமேல் மெக்கானிக்குகளுக்கு அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பொழுது, முகத்தில் கொஞ்சம் கரியை பூசி படம் எடுக்க வேண்டும் மெக்கானிக்குகள் பெரும்பாலான நேரங்களில் மூக்கில் கரியுடன்தான் காணப்படுகிறார்கள்.' என்று சொல்லியவண்ணம் அடையாள அட்டையை 'தீ' கையில் திணித்துவிட்டு நடந்தார்.\n'தீ' அவசரம் அவசரமாக அடையாள அட்டையை தன இடது கையினால் வாங்கி வலது பக்க பாண்ட் பையில் திணிக்க சற்றுத் திரும்ப வலது காலையும் இடது கையையும் கொஞ்சம் திருப்பும் பொழுது 'மளுக்' கென்று 'தீ'யின் வலதுகால் முட்டி சுளுக்கிக் கொண்டது.\nமுதலில் அந்த சுளுக்கின் தீவிரம் 'தீ'க்கு உறைக்கவில்லை. ஆனால் காரின் அடியிலிருந்து வெளியே வருவதற்கு வலது காலை அசைக்காமல் வெளியே வரமுடியவில்லை. வலது காலை சற்று அசைத்தால் கூட வலி - தீவிரமான வலி. வலியில் உயிரே போய்விடும் போன்ற நிலைமை. யாராவது அவரை, கையால் பிடித்து இழுத்தால்தான் வெளியே வரமுடியும் என்கிற நிலை.\nஆனால், அருகில் யாருமே இல்லை.\nநேரம் மாலை மணி ஆறு ஐம்பத்தெட்டு.\nஎப்ப்ப்ப் படியாவது தப்பிக்க வேண்டும்\nஞாயிறு, 22 மே, 2011\nவெள்ளி, 20 மே, 2011\nஅவன் ஒரு தீவிரவாதி. அவனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆனால் அவை முக்கியமில்லை. வேண்டுமானால் அடையாளத்திற்காக அவன் பெயரை, 'தீ' என்று வைத்துக்கொள்வோம்\nஅவன் நாளை செய்யப்போகும் செயலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் - ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த அதிக முக்கியமில்லாத ஒரு நிகழ்வைச் சொல்லிவிடுகிறேன்.\nஅந்த ஊர் 'ஃப்ரீ ஆட்ஸ்' (free Ads) (இலவச விளம்பரங்கள்) பேப்பரில் அன்று காலைதான் 'கா' என்பவர் , தன்னுடைய பழைய காரை விற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தார். அதே தினத்தில் அவரை அலை பேசியிலும் தொலை பேசியிலும் ஆறு பேர் தொடர்பு கொண்டார்கள். இருவர் மட்டும் அன்றே வந்து காரை பார்வை இடுவதாய் சொல்லி, அதே போன்று வந்து காரையும், அதன் படிவங்களையும் பார்வை இட்டனர்.\nமாலை மூன்று மணிக்கு வந்தவர், அந்தக் காரை தன்னுடைய வயதான தாய் தகப்பனுக்காக வாங்கி, அதனை அவர்கள் உபயோகத்துக்காக அனுப்பி வைக்கப் போகின்றேன் என்று கூறினார். எவ்வளவு ரூபாய்க்கு விற்கத் தயாராக இருக்கின்றீர்கள் என்று கார் சொந்தக்காரர் 'கா' விடம் கேட்டார் வா வ 1. 'கா' சற்று யோசித்து, 'எழுபதாயிரம் ரூபாய் ' என்றார். வா வ 1 , 'கொஞ்சம் குறைத்துக் கொள்ளல் ஆகாதா' என்று கேட்டார். அதற்கு 'கா' , 'அடுத்த வாரம் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். அதுவரை இந்தக் கார் விற்பனை ஆகவில்லை என்றால் சொல்கிறேன்' என்றார். பிறகு வாங்க வந்த முதல் நபர், தன் தொடர்பு எண் போன்ற விவரங்களைக் கொடுத்துவிட்டு, தான் ஒரு உன்னத இலட்சியத்திற்காக இந்தக் காரை வாங்க���வதால், தனக்கே முன்னுரிமைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டு அகன்றார்.\nஇரண்டாவதாக வந்தவர், மிகவும் நல்ல ஆடைகள் எடுப்பாக அணிந்து, ஓர் உதவியாளர் சகிதமாக வந்திருந்தார். அவரும் காரினுடைய உள்ளும் புறமும் மற்ற படிவங்களையும் பார்வை இட்ட பின், 'இந்தக் காரை இதுவரையிலும் எவ்வளவு பேர் வந்து பார்த்தார்கள்' என்று கேட்டார். 'கா' சொன்னார் - காலையில் விளம்பரம் வந்ததிலிருந்து இதுவரை பதினாறு பேர் அழைத்தனர். வந்து பார்த்தவர்கள் ஆறு பேர்கள். நீங்கள் ஏழாவது ஆள்.'\n'சரி இதுவரையிலும் வந்து பார்த்தவர்களில், யார் அதிகம் விலை கூறினார்கள்\n'இதுவரையில் வந்து பார்த்தவர்களில் அதிக விலை என்பது ... எண்பதாயிரம் ரூபாய் வரை கொடுக்கத் தயார் என்று இருவர் கூறினார்கள்.'\n'சரி, எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்க இந்தக் காருக்கு எண்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுக்கின்றோம். எங்கள் பாஸ், சினிமாக்களுக்கு சண்டைக் காட்சிகளில் அடித்து நொறுக்குவதற்காக கார், பைக், டி வி போன்ற பொருட்களை விற்பவர். அவர் ஊரில் இல்லை. அதிசய மனிதன் படப் பிடிப்பு நடக்கின்ற பக்கத்து மாவட்டம் சென்றிருக்கின்றார். அவரிடம் இந்தக் காரைக் காட்டி, 'வேண்டுமா, வேண்டாமா' என்று கேட்கவேண்டும். இந்தக் காரை அவரிடம் காட்ட எடுத்துச் செல்லலாமா\n'கா' நிஜமாகவே திகைத்துப் போனார். வாயில் வார்த்தைகளே வரவில்லை. 'அது எப்படி நான் .. நீங்க ... உங்களை முன்னே பின்னே பார்த்தது கூட இல்லை .. இன்னும் ரொம்பப் பேருங்க காரைப் பார்க்க வருகிறோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். நீங்க எங்கே போறீங்க, எப்ப வருவீங்க என்றும் தெரியாமல் ... காரை உங்கள் முதலாளி வேண்டாம் என்று கூறிவிட்டால் ....' என்று தட்டுத் தடுமாறி பேசினார்.\nவாங்குவதற்கு வந்த இருவரும், ' ஓ இதுதானா பிரச்னை. இந்தாங்க. இதுல தொண்ணூறு ஆயிரம் ரூபாய் இருக்கு. இந்தக் காரை வாங்கிக் கொள்வது முதலாளிக்கு சம்மதம் என்றால், காரோடு வந்து பேப்பர்களையும், வாங்கிக் கொண்டு, மீதி ஐந்தாயிரம் ரூபாய்ப் பணத்தை வாங்கிக் கொள்கிறோம். முதலாளிக்குப் பிடிக்கவில்லை என்றால், காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இதிலிருந்து எண்பதாயிரம் ரூபாயை மட்டும் வாங்கிச் செல்கிறோம். சரியா\n'கா' வுக்கு இது ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சரி. அவர்கள் காரை வாங்கிக்கொண்டாலும் லாபம், வாங்கிக் கொள��ளாவிட்டாலும் தனக்கு லாபம். எனவே, இந்த போக்குவரத்துக்கு ஒப்புக் கொண்டார்.\nஅவர்கள் காரோடு செல்வதற்கு முன்பு அவர்கள் கொடுத்திருக்கும் நோட்டுகள் கள்ள நோட்டுகளா அல்லது நல்ல நோட்டுகளா என்று சோதித்து, அவைகள் நல்ல நோட்டுகள்தான் என்று உறுதிப் படுத்திக் கொண்டார். அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி, எழுதி வைத்துக் கொண்டார்.\nகா அவருடைய காரைப் பார்த்தது அதுவே கடைசி.\n(அடுத்த பதிவில் கதை எப்படி முடியும் என்று ஊகம் செய்து சுருக்கமாகக் கருத்து கூறும் வாசகர்களுக்கு, 'எ ஷெ ஹோ' பட்டம் வழங்கப் படும்\nசெவ்வாய், 17 மே, 2011\nஉள் பெட்டியிலிருந்து 2011 05\nகடவுள் நம் கனவுகளை விட\nகே : கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை எப்படி உடையாமல் போடுவது\nப: கவலை வேண்டாம்..இதற்கெல்லாம் கான்க்ரீட் உடையாது\nகே : பாதி ஆப்பிள் போல தெரிவது எது\nபதி : வெட்டப்பட்ட மறு பாதி.\nகே : காலை உணவில் சாப்பிடவே முடியாதது எது\nபதி : இரவு உணவு\nஉங்கள் நேரம் சரியாக இருந்தால் உங்கள் தவறுகள் கூட விளையாட்டாகும்.\nநேரம் சரியில்லை என்றால் உங்கள் விளையாட்டுகள் கூட தவறாகும்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகே யைத் தேடி 04\nஅனுப்பியவர் அப்பாதுரை; எழுதியவர் யார்\nஎப்படியாவது தப்பிக்க வேண்டும் - இறுதிப் பகுதி\nஉள் பெட்டியிலிருந்து 2011 05\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை - 3...\nபார்த்தது, படித்தது, நினைத்தது...வெட்டி அரட்டை 2\nசொல் ஒன்று - சிந்தனைகள் பல\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்து��்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=356&cat=10&q=General", "date_download": "2019-12-13T00:53:34Z", "digest": "sha1:VLIZ3K3YU2XIVS3BO2GKGQ5RQTXXVULU", "length": 14524, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nவெளிமாநில ராணுவத் துறை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால் நமக்கு வேலை கிடைக்குமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா இந்தி தெரியாவர்களால் சமாளிக்க முடியுமா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா மிகச் சில காலியிடங்கள் தான் அறிவிக்கப்படுவதால் நமக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா\nஎம்ப்ளாய்மெண்ட் நியூஸ் போன்ற மத்திய அரசின் வேலை வாய்ப்புப் பத்திரிகைகளில் வெளியாகும் அரசுத் துறைப் பணி வாய்ப்புகளில் கிளார்க், டிரைவர் போன்ற பல பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.\nபோட்டித் தேர்வுகளுக்கென்று குழு குழுவாக உட்கார்ந்து தயாராகும் நபர்கள் ஊருக்கு ஊர் அதிகரித்து வருகின்றனர். பட்டப்படிப்பு படிக்கும் காலத்தில் தொடங்கி படிப்பு முடித்த மிகச் சில ஆண்டுகளுக்குள் மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு வாய்ப்புகள் என்று ஏதாவது ஒன்றில் வேலை கிடைத்து பணியில் அமரும் நபர்கள் தற்போது டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில் மட்டுமல்லாது பீகார் மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் அதிகரித்து வருகின்றனர்.\nபோட்டித் தேர்வுக்கு தயாராவது ஒரு புறம் என்றால், இந்தி போன்ற கூடுதல் மொழிகளை அறிவது, ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது என்று இவர்களின் தயாராகும் தன்மையானது பன்முகம் கொண்டதாக இருக்கிறது. வெளியூரில் தான் வேலை என்றாலும்கூட அரசு வேலை என்பதால் தற்போதைய சூழலில் விட முடியுமா\nராணுவத்தின் மிலிடரி இன்ஜினியரிங் சர்விசஸ் போன்ற பிரிவுகளில் எப்போதும் பணி வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. 15 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்கள் என்றால் இவற்றுக்குப் போட்டியிடுபவர் எண்ணிக்கை சில ஆயிரங்களில் இருக்கலாம். தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகும் நபர்கள், 10 காலியிடம் தானே உள்ளது, அதுவும் வெளி மாநிலத்தில் தானே உள்ளது என்றெலாம் யோசிக்காமல் உடனே இவற்றுக்கு விண்ணப்பித்து அதற்கேற்ப தயாராகுங்கள்.\nசிறப்பான தகவல் தொடர்புத் திறனும் அடிப்படையில் எங்கும் சென்று பணியாற்றும் ஆர்வமும் இருந்தால் தற்போதைய கடுமையான வேலையில்லாச் சூழலிலும் உங்களுக்கான இடம் காத்திருப்பதை மறந்து விடாதீர்கள். தனியார் துறை வாய்ப்புகள் உங்கள் அருகிலேயே கிடைக்கிறது என்றால் அரசுத் துறை வாய்ப்புகளை நாமாகத் தேடிச் செல்வதே புத்திசாலித்தனம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஎனது 12 வயது மகள் படிப்பில் நல்ல திறமைசாலி. அவள் அதை உணரும் வகையில் நான் என்னால் முடிந்த வகையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதை எவ்வாறு உணர்த்தப் போகிறேன் என்று தெரியவில்லை. எனவே, இந்த சிக்கலை நான் எவ்வாறு எதிர்கொள்வது\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nமத்திய அரசு சிறுபான்மையினருக்கென உதவித் தொகை எதையும் தருகிறதா\nநான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:37:47Z", "digest": "sha1:LJHOZ3TQLNJYT2VSCULAVGFTQUIHVRU7", "length": 2943, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்தியூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தியூர் வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக அந்தியூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி என நான்கு உள் வட்டங்களும், 34 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]\nஅம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.\n2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3][4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/latest-top-news-today-june-20-2019-headlines-from-tamil-nadu-and-india-in-tamil/articleshow/69876343.cms", "date_download": "2019-12-13T01:51:48Z", "digest": "sha1:VBAKPXGPZSJ3IQ5RI55A5HC4OXCI4KM3", "length": 17540, "nlines": 176, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil news today : Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019 - latest top news today june 20 2019 headlines from tamil nadu and india in tamil | Samayam Tamil", "raw_content": "\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nவடக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nதண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகம்; மெத்தனம் காட்டும் அரசு\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். அதனால் வேலைக்குச் செல்பவர்கள் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு, தண்ணீருக்காகக் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. தற்போதைய நிலை என்ன என விரிவாகப் இந்த லிங்கில் காணலாம்.\nமுதல்வர் வீட்டுக்கு மட்டும் தினமும் 9000 லிட்டர் தண்ணீர் சப்ளை\nதமிழகமே தண்ணீர் இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருக்கும்போது, தமிழக முதல்வர் வீட்டுக்கு தினமும் 3 லோடு தண்ணீர், அதாவது தினமும் 9000 லிட்டர் அனுப்பப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி.. ஒரே ஒரு மாணவருக்காக மீண்டும் திறப்பு\nகோவையில் 76 ஆண்டுகளாக செயல்பட்ட தொண்மை வாய்ந்த பள்ளி, கடந்தாண்டு மூடப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு மாணவருக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.\nகாலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nசந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள வேளையில், அவரது கட்சியின் நான்கு எம்.பிக்கள் பாஜகவிற்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமூன்று மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்றவர் கைது\nகேரள மாநிலத்தைச் சேர்ந்த அஜித்குமார் (47), சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் வச���த்து வருகிறார். முதல் மூன்று மனைவிகளுக்கு தெரியாமல், 4வது திருமணம் செய்ய முயன்ற இவரை போலீசார் கைது செய்தனர்.\nWorld's Super Fast Charger.. வெறும் 10 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்.. விவோ அதிரடி\nஉலகிலேயே முதன் முறையாக 120w அதிவேக சார்ஜரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இதன் விலை, அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.\nH1-B விசாவுக்கு கிடுக்கு பிடி : இந்தியர்களுக்கு செக் வைக்கும் அமெரிக்கா\nH1-B விசா வழங்குவதை குறைக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை குறிவைத்து தீவிர நடவடிக்கை.\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர் பாடல்கள்\nவிஜய்யின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத தளபதி63 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம்\nபணத்திற்காக இரு இளைஞர்கள் பணக்காரர் ஒருவர் சொல்லும் டாஸ்க்கை செய்து மாட்டிக்கொள்வது தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் கரு.\nகூகுள் மேப்பில் தெரியும் அளவுக்கு சத்ரபதி சிவாஜியின் உருவ கோலம் போட்ட மக்கள்\nகடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்ட பிரம்மாண்ட கோலம் இன்று வரையில் கூகுள் மேப்பில் தெரிகிறது. இதனால் சத்ரபதி சிவாஜியின் கோலம் வைரலாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\n அதுவும் இறக்குமதி வெங்காயம் மூலம் - திருச்சி நிலவரம் இதோ\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் யூரியா கலக்கும் நபர்..\nசிவனேனு இருந்தவரை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு ���ேர்ந்த கவலை...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\nஇனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் வரும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி..\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 2 நாட்கள் மழைக்கு வ...\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் ...\n வெதா் மேன் கொடுத்த நற்செய்தி...\nதண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகம்; மெத்தனம் காட்டும் அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ulagam-unnai-song-lyrics/", "date_download": "2019-12-12T23:56:35Z", "digest": "sha1:7VOU23L5HE3NMWN5DD4TJBOAWLW4E5SG", "length": 13481, "nlines": 350, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ulagam Unnai Song Lyrics", "raw_content": "\nபாடகா் : பிரபு பண்டலா\nஇசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\nஆண் : நல்லவன் யாரு\nஆண் : போனது போச்சி\nபோடு போடு தூக்கி போடு\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\nஆண் : டங்கு நக்கு\nஆண் : தப்பான ஆளுக்கு\nஆண் : உயிர் தானே\nஆனது ஆச்சுது போடு போடு\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\nஆண் : உயிர் வாழ\nஆண் : மதயானை பாதம்\nஆச்சுது போடு போடு தூக்கி போடு\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\nஆண் : நல்லவன் யாரு\nஆண் : போனது போச்சி\nபோடு போடு தூக்கி போடு\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\nஆண் : டங்கு நக்கு\nஆண் : விதி வந்து\nபடை நூறு வந்தாலும் பயந்து\nபோல் இருந்து விடாதே நீ இந்த\nமண்ணுக்கு சுமை ஆகி அழிந்து\nஆண் : மதயானை பாதம்\nஆச்சுது போடு போடு தூக்கி போடு\nகுழு : { உள்ளு உள்ளியே\nஉள்ளே உள்ளுவு லே லே\nஉள்ளுவு லே லே } (2)\nஆண் : உலகம் உன்னை\nவரை முட்டி மோதி பாரு ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_899.html", "date_download": "2019-12-13T00:58:59Z", "digest": "sha1:BLZGK3GAJAZ4YDDRELCVEQHLVJFPIHGG", "length": 14820, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு ஆணையாளர்களின் எழுத்து மூல அனுமதி சமர்பிக்கப்படாதமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.\nகடந்த ஆட்சிகாலத்தில் மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சஜின் வாஸ் செயற்பட்டபோது, அந்நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களால் மில்லியன் ரூபாய் நஷ்டம், அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/10/25/ccce-conference/", "date_download": "2019-12-13T00:19:02Z", "digest": "sha1:4OZDYXAJXRHCYL3LWRT6YYZERM6REEGZ", "length": 28636, "nlines": 260, "source_domain": "www.vinavu.com", "title": "உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம் | vinavu", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ��ம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்��ெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு செய்தி தமிழ்நாடு உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்\nஉயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்\nகல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.\nஅன்பார்ந்த பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே \nகடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக உன்னதமான சேவையான கல்வி விற்பனை சரக்காக்கப்பட்டுள்ளது. நல்ல மாணவர் களை – சமுதாயத்தை உருவாக்க வேண்டிய இந்த கல்வி அமைப்பு கிரிமினல்மயமானதன் விளைவாக சமூகமும் கிரிமினல்மயமாகி வருகிறது. கல்வித்துறையில் தற்போது மத்திய – மாநில அரசுகள் செய்துவரும் மாற்றங்கள் அனைத்தும், இதுவரை எதையெல்லாம் நாம் சட்டவிரோதம், விதிமுறைகளை மீறிய செயல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டப்பூர்வ மாக்கும் நடவடிக்கைகளாக்கிவிட்டன.\nசமீபகாலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளி வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடும் அதற்கு முந்ததையதைவிட அளவில் மிகப் பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல்மயமானதாகவும் உள்ளது. மேலும் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாடபுத்தகங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணிப்பது, புராணக் கட்டுக்கதைகளை அறிவியல் உண்மையாகக் கூறுவது, பிராந்திய மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு – கலாச்சார – மொழி அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரமாக மாற்ற��வதையே இலக்காக வைத்து செயல்படுகிறது. தமிழக அரசு அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.\nகடந்த நான்கு ஆண்டுகால மோடியின் ஆட்சியில் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமள வில் குறைக்கப்பட்டு விட்டது. அத்தோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உயர்கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான பல நடவடிக்கைகளும் தீவிரமாக அமல் படுத்தப்பட்டு வருகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்தை மோடி அரசு வழங்கியுள்ளது. கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவ குழு (MCI) மற்றும் பல்கலைக்கழக மானிய குழு (UGC) இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. திறமையான வர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து காசு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலமையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.\n♦ மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் \n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nமோடியின் அடியொட்டியே தமிழக அரசும் கடந்த ஜூலை மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்நாட் டின் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமூகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள் ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை நோக்கித் தள்ளும். இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை. இப்பணிக்காக பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியாளர்களும், கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் ஒன்றுசேர்வோம்.\nஇது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு.\nஉயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்\nபெரியார் திடல், வேப்பேரி, சென்னை.\nதமிழ்நாட்டில் உயர்கல்வியில் தனியார்மயத்தின் வளர்ச்சி\nஉயர்கல்வி மீதான இந்துத்துவ தாக்குதல்கள்\nஒருங்கிணைப்புக் குழு – CCCE,\nUGC மற்றும் MCI கலைப்பு ஏன்\nஒருங்கிணைப்புக் குழு – CCCE,\nஒருங்கிணைப்புக் குழு – CCCE,\nநீட் – மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள்\nஒருங்கிணைப்புக் குழு – CCCE,\nபொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nஎன்ன படித்திருக்கிறார் ஸ்மிருதி இரானி \nமாணவர்களை அடிமைகளாக்கும் பார்ப்பனிய சதி | முனைவர் ரமேஷ் | வீடியோ\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –...\nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/mahanati", "date_download": "2019-12-13T00:15:37Z", "digest": "sha1:JMVPP42VWSZZXIWHUINIP5UX2NGS3C53", "length": 12417, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "Mahanati News in Tamil, Latest Mahanati news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமீண்டும் நடிகை சாவித்ரியாக அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்\nநடிகை சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க இருக்கிறார்.\nவைரலாகும் கீர்த்தி சுரேஷ்-ன் டப்���ிங் வீடியோ\nதென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nநடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது\nவிஜய்யுடன் ஷூட்டிங்கில் மகிழ்ச்சியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் 'விஜய் 62' படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது\nநடிகை கீர்த்தி சுரேசுக்கு கமல் பாராட்டு\nதென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nமகாநதி' படத்திற்கு குவியும் பாராட்டு: நெகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\nநடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது\nபட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்\nசமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்\nசாவித்ரியின் நடிகையர் திலகம் படத்திற்கு 'யு' சான்றிதழ்\nமறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு ’யு’ சான்று அளித்துள்ளது\nவைரலாகும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் போட்டோ ஸ்டில்ஸ்\nதென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.\nவெளியானது ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் Teaser\nபுகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படமான ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘மகாநதி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது\nஎனக்கு டப்பிங் பேசியது பானுப்பிரியா இல்லை: கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் நடிகையர் திலகம் திரைப்படத்தில் பானுப���பிரியா தனக்கு டப்பிங் பேசியிருப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.\n‘மகாநதி’ : நாளை டீசர்1 இன்று மோஷன் போஸ்டர் வெளியீடு\nபுகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் தான் நடிகையர் திலகம். ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் கோலிவுட்டிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் டோலிவுட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.\nநடிகையர் திலகம்: வெளியானது சமந்தா-ன் ஃபஸ்ட் லுக்\n‘நடிகையர் திலகம்’ படத்தில் நிருபர் வேடத்தில் நடிக்கும் நடிகை சமந்தாவின் ஃபஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்று அழைக்கப்படும் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மனைவியாகும் நயன்தாராவுக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nநடிகையில் இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை\nநடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக \"நடிகையர் திலகம்\" என்ற பெயரில் உருவாகிறது.\nபாகமதியை தொடர்ந்து பழம்பெரும் ஹீரோயின் பானுமதி-யாக அனுஷ்கா\nநடிகையர் திலகம் படத்தில் நடிகை பானுமதியாக அனுஷ்கா நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவைரலாக பரவும் மகாநதி படத்தின் போட்டோ\nநடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தாவின் சூட்டிங் ஸ்பாட் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஅசாருதின் மகனை மணந்தார் சானியா மிர்சாவின் சகோதரி...\nIPL 2020: ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்கள் குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nபாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை\nகுழந்தை ஆபாச வீடியோவை இணையத்தில் பகிர்ந்தவர் கைது\n3rd T20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70வது பிறந்தநாள்\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC\nஹாலிவுட் பட வில்லனாக டிரம்ப்\nஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவு படுத்தினார் உத்தவ்\nடிச.,14 பொது விடுமுறை இல்லை, - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/179820-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/page/86/?tab=comments", "date_download": "2019-12-12T23:39:37Z", "digest": "sha1:5MUF5JFXT7WIJS4AHPPC3W424TWH63CT", "length": 17185, "nlines": 490, "source_domain": "yarl.com", "title": "சிரிக்க மட்டும் வாங்க - Page 86 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நந்தன், August 10, 2016 in சிரிப்போம் சிறப்போம்\nபின் விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பேற்காது\nஇவ்வளோ... லேட்டா... சொல்லி என்ன பண்றது...\nஹா ஹா ஹா... என்ன அறிவு\nதடயவியல் துறை என்றால்..... பெயருக்கு ஏற்ற மாதிரிதானே இருக்கும்.\nமழை பெய்வதை.... இவர்கள் எப்படி சொல்வார்கள்.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nவீட்டின் முன் வாசல் விழுப்புரம் ; பின் வாசல் கள்ளகுறிச்சி.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nமுதலாவது தேர்தல் முடிவு தொழிற்கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது. Newcastle center\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: http://thamilkural.net/\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nஇல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=20", "date_download": "2019-12-12T23:27:49Z", "digest": "sha1:FKJCSG7CKP7QXX2IC7S27W45ZIKEEBG5", "length": 14463, "nlines": 39, "source_domain": "eathuvarai.net", "title": "நேர்காணல் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\n*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -2- யமுனா ராஜேந்திரன்\n-2 —————————————————————————————————————————————————————————— *நினைவுகள் மரணிக்கும்போது – “வென் மெமொரி டைஸ் “ – நாவலின் தோற்றவியல் பற்றிச் சொல்வீர்களா எவ்வாறாக இந்த நாவலின் மனிதர்களையும் பிரச்சினைகளையும் உள்வாங்கி, தேர்ந்து எழுத முற்பட்டீர்கள் எவ்வாறாக இந்த நாவலின் மனிதர்களையும் பிரச்சினைகளையும் உள்வாங்கி, தேர்ந்து எழுத முற்பட்டீர்கள் எனது நாட்டின் கதையைச் சொல்லவிரும்பினேன். சில எழுத்தாளர்கள் சொல்கிறார்கள் எழுதக் கதைகள் இல்லையென. ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் சொல்ல ஒரு கதையிருக்கிறது.நான் ஒரு அகதியாக இங்கு வந்தேன். எனது நாட்டின் சாரம் இன்னும் […]\n*அ.சிவானந்தனின் இரு நேர்காணல்கள் -1- யமுனா ராஜேந்திரன்\nஇனம் மற்றும் வர்க்கம் – ரேஸ் அன்ட் கிளாஸ்– காலாண்டு இதழ் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலத்தில் வெளியாகி வருகிறது. இலண்டனிலிருந்து வெளியாகும் இவ்விதழின் ஆசிரியர் அ. சிவானந்தன், ஈழத்தமிழர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். 1958 இல் இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலண்டனுக்குக் குடிபெயர்ந்தவர். ஐரோப்பிய மையச் சிந்தனைக்கெதிராக, மூன்றாம் உலகச்சிந்தனையின் மேதைமையையும் ஆன்மாவையும், போராட்ட உணர்வையும் நிலைநாட்டத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை நிறவெறிக்கெதிரான […]\nஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், […]\nகதிர்.பாலசுந்தரம் – (நேர்காணல்)_ – கே.எஸ்.சுதாகர்\nயாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் […]\nசாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் […]\n*- தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும்- Johan Galtung\nதமிழில்… வி . சிவலிங்கம் ———————————- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. […]\n*வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nவண. சோபித தேரர் அ��ர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள் colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும் வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , […]\n*யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்\nகுறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand […]\n* சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்\nகே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது […]\n*அரசியல் உரையாடல் -சிவலிங்கத்தின் கேள்விகளுக்கு, நடேசனின் பதில்கள்\nஎதுவரை (இதழ் – 05, 06, 07) ஒக்ரோபர் 2012 – டிசெம்பர் 2012 வரையான மூன்று இதழ்களில் திரு. நோயல் நடேசனின் விரிவான நேர்காணல் வெளியாகியிருந்தது. இந்த நேர்காணல் தொடர்பாக நடேசனிடம் திரு. சிவலிங்கம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றை நாம் திரு. நோயல் நடேசனிடம் அனுப்பியிருந்தோம். சிவலிங்கத்தின் கேள்விகள் மற்றும் அபிப்பிராயங்களுக்கான நடேசனின் பதில் இங்கே பதிவாகிறது. —————————————————————————————————————————————————————————————————————————��� சிவலிங்கம். நடேசன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2019/09/blog-post_23.html", "date_download": "2019-12-12T23:51:18Z", "digest": "sha1:QHJDZLWT3XRDWQ2ZNNGHWODZOTXUBUIS", "length": 51598, "nlines": 405, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி", "raw_content": "\nதிங்கள், 23 செப்டம்பர், 2019\nகடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி\nஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.\nஎவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கே வாழ்வது உங்கள் வாழ்க்கையைத் தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல - புத்தர்.\nகடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:\nபகுதி – 1: எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப்பிரதேசம்\nபகுதி – 2: ஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒருபயணம்\nபகுதி – 3: கடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு\nபகுதி – 4: கடைசி கிராமம் – கின்னர் கைலாஷ் – யாத்திரை தகவல்கள்\nபகுதி – 5: கடைசி கிராமம் – ரோகி – மலைப்பாதையில் நடைப்பயணம்\nபகுதி – 6: கடைசி கிராமம் – ரோகி – கிராமமும் கோவிலும்\nபகுதி – 7: கடைசி கிராமம் – பழங்களே உணவாக – பேருந்து ஸ்னேகம்\nபகுதி – 8: கடைசி கிராமம் - இந்தியாவின் கடைசி டாபா – உணவகம்\nபகுதி-9: கடைசி கிராமம் – திபெத் எல்லை – நடை – விசில் அடிக்கத்தெரியுமா\nபகுதி – 10: கடைசி கிராமம் – கடைசி கிராமத்தில் ஓர் இரவு – இரவுஉணவு\nபகுதி – 11: கடைசி கிராமம் – சித்குல் கிராம உலா – சித்குல்மாதா\nபகுதி – 12: கடைசி கிராமம் – தில்லிவாசிகள் திருடர்கள்\nCHசித்குல் கிராம உலா முடித்து காலை உணவாக ஆலூ பராண்டாவும் தேநீரும் சாப்பிட்டு முடித்தோம். தங்குமிடம் திரும்பி தயாராகி பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்வது என்ற திட்டத்துடன் நானும் நண்பர் ப்ரமோத் அவர்களும் புறப்பட, மைக்கேல் மற்றும் ப்ரஷாந்த்-உம் அவரவர் தங்கிய இடத்திற்குச் சென்றார்கள். நாங்கள் தங்கிய அறைக்கான வாடகையைக் கொடுத்து விட்டு தங்குமிட உரிமையாளருக்கு நன்றி கூறி அங்கேயிருந்து முதுகுச் சுமையோடு பேருந்து நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னரே மைக்கேலும் ப்ரஷாந்த்-உம் வந்து சேர��ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட வேண்டிய பேருந்தும் வந்திருக்க பேருந்தில் ஏறி இருக்கைகளைத் தேடினோம். முன்பக்கத்தில் இடம் இருந்தாலும், ஏனோ பிரமோத் பின் புற இருக்கைகளையே தேர்ந்தெடுத்தார். பின்புறத்தில் கடைசி இருக்கையில் ஆறு பேர் அமரலாம்\nஆனால் எப்போதுமே ஏழு பேருக்கு மேல் தான் இடித்துப் பிடித்து அமர்கிறார்கள். மூன்று பேர் அமரும் இருக்கைகளிலும் நான்கு பேர் – குறிப்பாக பெண் ஒருவர் அமர்ந்திருந்தால், பக்கத்தில் நிற்கும் பெண்மணியை அழைத்து அட்ஜஸ்ட் செய்து அமர்ந்து கொள்கிறார்கள் உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாகவே இருப்பதும், குறைவான பேருந்துகள் மட்டுமே இருப்பதாலும் இப்படி நடக்கிறது. இருக்கும் பேருந்து வசதிகளை எந்தவித குறைகளும் சொல்லாமல் பயன்படுத்துவது இங்கே சகஜமான ஒன்று உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களாகவே இருப்பதும், குறைவான பேருந்துகள் மட்டுமே இருப்பதாலும் இப்படி நடக்கிறது. இருக்கும் பேருந்து வசதிகளை எந்தவித குறைகளும் சொல்லாமல் பயன்படுத்துவது இங்கே சகஜமான ஒன்று நம் ஊர் மக்களுக்கு எத்தனை பேருந்து வசதிகள் இருந்தும் போதவில்லை என்ற குறை எப்போதுமே உண்டு நம் ஊர் மக்களுக்கு எத்தனை பேருந்து வசதிகள் இருந்தும் போதவில்லை என்ற குறை எப்போதுமே உண்டு போதும் என்ற மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷமே போதும் என்ற மனம் இருந்தால் எப்போதும் சந்தோஷமே அன்றைக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு ஒன்பது கிலோமீட்டர் மட்டுமே என்பதால் இப்படி ஆறு பேர் இருக்கையில் ஏழு பேர் அமர்ந்து செல்வதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எழுந்து நின்று கொள்கிறேன் எனச் சொன்னபோது கையைப் பிடித்து மீண்டும் அமர்த்தினார் அன்றைக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய தொலைவு ஒன்பது கிலோமீட்டர் மட்டுமே என்பதால் இப்படி ஆறு பேர் இருக்கையில் ஏழு பேர் அமர்ந்து செல்வதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எழுந்து நின்று கொள்கிறேன் எனச் சொன்னபோது கையைப் பிடித்து மீண்டும் அமர்த்தினார் விரைவில் இறங்கி விடுவோம் என்று சொல்லிக் கொண்டே விரைவில் இறங்கி விடுவோம் என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்கு முன்னரே நாங்கள் இறங்கிவிட்டோம்.\nரக்chசம் கிராமம் – chசித்குல் கிராமத்தினை விடவும் சிறிய கிராமம் – ஆனால் இன்னும் அழகான கிராமம் – சுற்றுலாப் பயணிகள் வருகை இங்கே இன்னும் அதிகரிக்க வில்லை என்பதால் தங்குமிடங்கள் மற்றும் டெண்டுகள் குறைவு தான். ஆனாலும் இங்கேயும் சில தங்குமிடங்கள் புதிதாக வந்திருக்கின்றன. நாங்கள் பேருந்திலிருந்து இறங்கியதும் சாலையோரத்திலேயே சில வயல்கள் – வயல் முழுவதும் அழகான பூக்கள் – அந்தப் பூக்களைப் பார்த்ததும் மயங்கிப் போனோம். வயல்வெளிக்கு அருகே சென்று நிழற்படம் எடுக்கலாமா என்று அங்கே இருந்த கடையொன்றில் கேட்க, படம் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் அந்த செடிகளை மிதித்து பாழ்படுத்தி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள். ரக்chசம் முழுவதுமே இந்தப் பூக்கள் இருந்த வயல்கள் நிறைந்திருந்தன. பச்சைப் பசேலன இருக்கும் நிலமகளின் மீது எங்கும் இந்த மலர்கள் தான் கம்பளி விரித்து வைத்தார் போல இருந்தது\n என்ன பயிர் செய்திருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆவல் உங்களுக்கும் உண்டல்லவா எங்களுக்கும் ஆவல் வர கிராமவாசிகளிடம் கேட்டோம். அவர்கள் கேட்ட பதில் கேள்வி “குட்டு கா ஆட்டா உங்களுக்குத் தெரியுமா எங்களுக்கும் ஆவல் வர கிராமவாசிகளிடம் கேட்டோம். அவர்கள் கேட்ட பதில் கேள்வி “குட்டு கா ஆட்டா உங்களுக்குத் தெரியுமா” எனக்குத் தெரிந்தது தான் இந்த குட்டு கா ஆட்டா – ஆனால் நண்பர்களுக்குத் தெரியாதது. குட்டு கா ஆட்டா வட இந்தியாவில் நவராத்திரி சமயங்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு வகை ஆட்டா அதாவது மாவு” எனக்குத் தெரிந்தது தான் இந்த குட்டு கா ஆட்டா – ஆனால் நண்பர்களுக்குத் தெரியாதது. குட்டு கா ஆட்டா வட இந்தியாவில் நவராத்திரி சமயங்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு வகை ஆட்டா அதாவது மாவு கோதுமை மாவிற்கு பதிலாக இந்த குட்டு கா ஆட்டாவை பயன்படுத்தி ரொட்டி போன்ற பதார்த்தங்கள் செய்வார்கள். பொதுவாக நவராத்திரி சமயத்தில் அதிகம் பயன்படுத்தினாலும், மற்ற சமயங்களிலும் இந்த மாவை பயன்படுத்தி உணவு தயாரிக்கலாம். புரதச் சத்து நிறைந்த மாவு இது. அந்த குட்டு கா ஆட்டா தயாரிப்பது இந்த செடிகளில் உருவாகும் தானியங்களிலிருந்து தான் என்று சொல்லி எங்களை அந்த வயலுக்கு அனுப்பி வைத்தார் கிராமவாசி.\nஆஹா எத்தனை அழகான வயல். இந்த மாதிரி வயல்கள் ஊர் முழுவதும் இருக்கிறது. வயலுக்கு நடுவில் சென்று சில படங்கள் எ���ுத்துவிட்டு, நாங்கள் ஆற்றங்கரை செல்லலாம் என நினைத்தோம். அச்சிறு கிராமம் மைக்கேலுக்குப் பிடித்து விட அங்கேயே இரண்டு நாட்கள் தங்கப் போவதாகச் சொல்லி தங்குமிடம் தேடிச் சென்றார். அவர் வரும் வரை நாங்களும் கிராமவாசிகளிடம் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு வகை புற்களை வெட்டி, அதனை கொடிகளில் காய வைத்திருந்தார்கள். பல வீடுகளில் இப்படியான புற்கள் காய்ந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது. அது என்ன, எதற்கு இப்படிச் செய்கிறார்கள் எனக் கேட்டபோது குளிர்காலத்தில் பசு போன்ற விலங்குகளுக்கு உணவே கிடைக்காது இங்கே அதனால் கிடைக்கும்போது புற்களை இப்படிக் காய வைத்து வைத்துக் கொண்டால் பனிக்காலத்தில் பசுக்களுக்கு உணவாகத் தர முடியும் என்று சொன்னார்கள்.\nபனிக்காலத்தில் தேவையானதை தனக்கு மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளாமல் தாங்கள் வளர்க்கும் பசுக்களுக்கும் சேமித்து வைக்கும் நல்ல எண்ணம் பாராட்டுக்குரியது தானே. நாங்கள் அங்கே காத்திருந்த போது ஆற்றங்கரைக்கான வழியையும் கேட்டுக் கொண்டோம். மைக்கேல் தனக்கான இடத்தினைப் பார்த்து இரண்டு நாட்கள் தங்க வசதி செய்து கொண்டு திரும்பினார். நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வாடகையில் ஒரு அறை கிடைத்தது என்று சொன்னார். அவரும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ள ஆற்றங்கரை நோக்கி நடந்தோம். ஆற்றின் குறுக்கே ஒரு இரும்புப் பாலம். பாலத்தினைத் தாண்டியதும் ஒரு சிறு வழி – அதன் வழியே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் சமவெளி அங்கே முழுவதும் குட்டு கா ஆட்டா வயல்கள் அங்கே முழுவதும் குட்டு கா ஆட்டா வயல்கள் மேலே மலைமீதும் சரிவுகளில் அதுவே மேலே மலைமீதும் சரிவுகளில் அதுவே பார்க்கவே ரம்மியமாக இருந்தது அந்தக் காட்சிகள்.\nஅப்படியே ஒற்றையடிப் பாதைகள் வழியே வயல்களுக்கு மத்தியில் நடந்தோம் – மலைகள் மீதும் ஏறினோம். விட்டால் மலையுச்சிக்குச் சென்று விடும் ஆர்வம் வந்தது ஆனால் சரியான உபகரணங்கள் இல்லாமல் மலையேற்றம் சரியல்ல ஆனால் சரியான உபகரணங்கள் இல்லாமல் மலையேற்றம் சரியல்ல ஓரளவு உயரம் வரை சென்று அங்கே இருந்து பார்த்தால் ரக்chசம் கிராமமும் வயல்வெளிகளும் தெரிந்தன. வயல்வெளியில் வேலை செய்ய வந்தார் ஒரு மூதாட்டி. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். காலை நேரமே வந்து வேலை பார்த்துக் கொண்டு மாலையில் வீட�� திரும்புவாராம். அழகான மலைப்பகுதியில் இருப்பது உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். பனிக்காலங்களில் இங்கே இருப்பது ரொம்பவும் கடினம் என்றும் ஆனால் எங்களுக்கு அது பழகி விட்டது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி.\nமூதாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரை நிழற்படம் எடுக்க ஆசை வந்தது. கேட்காமல் எடுப்பது சரியல்ல என்பதால், அவரிடம் உங்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ளலாமா என நண்பர் கேட்க, அவருக்கு ஒரே வெட்கம் என நண்பர் கேட்க, அவருக்கு ஒரே வெட்கம் அந்த மூதாட்டி வெட்கப்பட்டது அப்படி ஒரு அழகு அந்த மூதாட்டி வெட்கப்பட்டது அப்படி ஒரு அழகு ஆஹா… படம் எடுக்க முடியவில்லையே என்று மனது அடித்துக் கொண்டது ஆஹா… படம் எடுக்க முடியவில்லையே என்று மனது அடித்துக் கொண்டது ஆனால் படம் எடுக்க அந்த மூதாட்டி ஒப்புக் கொள்ளவில்லை ஆனால் படம் எடுக்க அந்த மூதாட்டி ஒப்புக் கொள்ளவில்லை சரி பரவாயில்லை என படம் எடுக்காமல் விட்டோம். அந்த மூதாட்டி எங்களுக்கு அவர் கையிலிருந்த ப்ளம் பழம் கொடுத்தார். சுவைத்த போது வாழ்நாளில் இந்த மாதிரி சுவையான ப்ளம் பழம் சாப்பிட வில்லை என்று தோன்றியது சரி பரவாயில்லை என படம் எடுக்காமல் விட்டோம். அந்த மூதாட்டி எங்களுக்கு அவர் கையிலிருந்த ப்ளம் பழம் கொடுத்தார். சுவைத்த போது வாழ்நாளில் இந்த மாதிரி சுவையான ப்ளம் பழம் சாப்பிட வில்லை என்று தோன்றியது அப்போது தான் பறிக்கப்பட்ட ப்ளம் பழம் என்பதால் அத்தனை சுவை. பொதுவாக நகரங்களுக்கு வந்து சேர்வதற்குள் அதன் சுவையே மாறி விடுகிறது அப்போது தான் பறிக்கப்பட்ட ப்ளம் பழம் என்பதால் அத்தனை சுவை. பொதுவாக நகரங்களுக்கு வந்து சேர்வதற்குள் அதன் சுவையே மாறி விடுகிறது\nவயல்வெளிகளை விட்டு வர மனமே இல்லை ஆனால் வெளியே வந்து தானே ஆக வேண்டும். கீழே ஆற்றங்கரை ஓரமாக சில டெண்டுக் கொட்டகைகள் இருக்க, அங்கே ஒரு உணவகமும் இருந்தது. அங்கே தேநீர் அருந்தலாம் எனத் தோன்றியது. மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்க இறங்க மழை பெய்ய ஆரம்பித்தது. வேறு வழியில்லை. அந்த கொட்டகைகள் இருந்த இடத்திற்குச் சென்று விட வேண்டியது தான் ஆனால் வெளியே வந்து தானே ஆக வேண்டும். கீழே ஆற்றங்கரை ஓரமாக சில டெண்டுக் கொட்டகைகள் இருக்க, அங்கே ஒரு உணவகமும் இருந்தது. அங்கே தேநீர் அருந்தலாம் எனத் தோன்றியது. மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்க இறங்க மழை பெய்ய ஆரம்பித்தது. வேறு வழியில்லை. அந்த கொட்டகைகள் இருந்த இடத்திற்குச் சென்று விட வேண்டியது தான் தேநீரும் அருந்தலாம் என முடிவு செய்தோம். ஆற்றங்கரை ஓரமாக அந்தத் தங்குமிடம் நோக்கி நடந்தோம். பிறகு என்ன செய்தோம் என்பதையும் வேறு சில விவரங்களையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன். இந்தப் பகுதியில் தந்திருக்கும் படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், கடைசி கிராமம், பயணம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nஸ்ரீராம். 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nநம் வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் மற்றவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளமாட்டார்களோ...- நாம் அவர்களைப்புரிந்து கொள்வதுபோல...\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:09\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:05\n கடைசி இருக்காய் என்றால் தூக்கித் தூக்கிப் போடாதோ\nபராத்தாவைத் தான் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு மாநிலத்தில் சொல்லுவார்கள். சில மாநிலங்களில் பராந்தா, பரான்டா,பராத்தா, பராட்டா என்றெல்லாம் சொல்லுவது உண்டு. ஹரியானாவில் சிலர் இதை தவா பூரி என்றும் சொல்லுவார்கள். ஆனால் நம்ம தமிழர்கள் தான் அழுத்தம் திருத்தமாக BHuபுரோட்டா என்பார்கள். அதுவும் மைதாவில் செய்ததை\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:10\nஇரண்டும் ஒன்றே ஸ்ரீராம். இங்கே Bபுரோட்டா எனச் சொல்வது மைதா. அது கோதுமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:11\nஆமாம் கீதாம்மா... ஹரியான பக்கம் தவா பூரி. சிலர் எண்ணையில் பொரிப்பது உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:10\nமலர்ப்படுக்கைகளின் பின்னே மலைச்சாரல்.. அதி��ிருந்து வழியும் மேகக்கூட்டம்..... அற்புதம்.\nசுழித்தோடும் ஆறு... அழகிய காட்சி...\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபசுக்களுக்கும் உணவு சேமித்து வைப்பது உயர்ந்த எண்ணங்களே ஜி\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:12\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nதுரை செல்வராஜூ 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:46\n>>> படம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் அந்த செடிகளை மிதித்து பாழ்படுத்தி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்கள்...<<<\nவழக்கம் போல அழகு.. அழகு..\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.\nவல்லிசிம்ஹன் 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 6:48\nபொன் மொழி போல இருக்க முடியுமா. எப்போதும் மற்றவர்களின் எண்ணத்தை ஒட்டியே வாழாவிட்டால் ஹார்மனி கிடைக்காதேம்மா.\nஇனிய காலை வணக்கம் வெங்கட்.\nமலையும்,வயலும், நதியும், கிராமமும், பழம் கொடுத்த பாட்டியும் அருமை.\nகொடுத்து வைத்த பயணம். யாரும் பின் சீட்டில் அமரமாட்டார்களே.\nகுற்றம் சொல்லாத மனிதர்களைச் சந்திப்பதே பேறு.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:13\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.\nமாதேவி 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:07\nகுட்டு கா ஆட்டாப் பூக்கள் பரந்து மலர்ந்திருந்து கவர்கின்றன. மலைசாரவும் பசிய வயல் வெளியும் அழகு கொஞ்சி நிற்கின்றன.பார்துகொண்டே இருக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nதிண்டுக்கல் தனபாலன் 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:09\nசுவாரஸ்யமான தகவல்கள்... அழகான இடம்...\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nடிபிஆர்.ஜோசப் 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:12\nஉங்களுடனேயே நானும் இந்த கிராமங்களையெல்லாம் பார்த்து வருகிறேன். நன்றி.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:15\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன���றி ஜோசப் ஐயா.\nவெள்ளை மாளிகையில் அதிரா:) 23 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:35\nஇப்படி ஊருக்குள் ஜன்னலோரம் பஸ்ஸில் இருந்து போவதில் ஒரு சுகம்..... அழகிய கிராமப் படங்கள்.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:20\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.\nV Ramasamy 23 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:19\nமிகவும் அழகான கிராமம். பூக்கள் நிறைந்த வயல் அருமை்\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.\nகோமதி அரசு 23 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:14\nபுத்தர் சொன்னது போல் எல்லோரும் இருக்க முடியாது. ஒரு சொலர் இருக்கிறார்கள்.\nபடங்களும், செய்திகளும் அந்த இடத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nகோமதி அரசு 23 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 4:16\nகுட்டு கா ஆட்டா வயல்கள பற்றி இப்போது தான் கேள்வி படுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:21\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nமனோ சாமிநாதன் 23 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 6:45\nமேகங்கள் உரசும் மலைகளும் சலசலக்கும் ஆறும் பூக்கள் படர்ந்திருக்கும் வயல்களும் அப்படியே மனதை கிறங்க வைக்கின்றன. அவற்றையும் உங்கள் அனுபவங்களையும் அழகாய் விவரித்திருக்கிறீர்கள்\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:22\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nமிக அழகான இடம். கிராமங்கள் பதிவு அனைத்தையும் இன்னொரு நாள் படிக்க வேண்டும். குட் கா ஆட்டா வில் செய்த ரொட்டியை சாப்பிட்டிருக்கின்றீர்களா வெங்கட் சகோ\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.\nநவராத்திரியின் பயன்படுத்தும் \"குட்டு கா ஆட்டா\" பற்றியும், அந்த வயல்கள் பற்றியும் இப்போத் தான் கேள்விப் படுகிறேன். வயல்களும் பூக்களின் நிறமும் கண்களையும் மனதையும் கவர்கிறது. மிக அழகான இடங்கள். அருமையாகத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறீர்கள்.\nவெங்கட் நாக���ாஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nகீதமஞ்சரி 24 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 4:07\nமிகவும் ரம்யமான காட்சிகள். மக்களின் விரிந்த மனமும் இயல்பான வாழ்க்கையும் வியக்கவைக்கின்றன. படங்கள் மூலமாகவே கிராமத்தின் அழகை ரசித்து மகிழ்ந்தேன்.\nவெங்கட் நாகராஜ் 26 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nபத்தோடு பதினொண்ணு - வலைப்பயணம்…\nமாட்டிர் புத்லா – குர்னியின் களிமண் பொம்மைகள் – நி...\nகாஃபி வித் கிட்டு – பேனர் – கனவுக் கன்னி – ஆமை வாழ...\nகடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ராஜ்மா சாவல்…\nகடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – ஆற்றங்கரை ஓரத்தில...\nகடைசி கிராமம் – ரக்சம் கிராமம் – மூதாட்டி தந்த கனி...\nஹிமாச்சலப் பிரதேசம் – பூக்கள் – நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு – மகிழ்ச்சி – தமிழகம் நோக்கி – ம...\nகடைசி கிராமம் – தில்லிவாசிகள் திருடர்கள் – நீங்க எ...\nஇதை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்…\nகடைசி கிராமம் – சித்குல் கிராம உலா – சித்குல் மாதா...\nகதம்பம் – சந்திப்பு – திருமணம் – தாம்பூலம் – திருவ...\nகடைசி கிராமம் – கடைசி கிராமத்தில் ஓர் இரவு – இரவு ...\nஹிமாச்சலப் பிரதேசம் – மரத்தில் சிற்பங்கள் – நிழற்ப...\nகாஃபி வித் கிட்டு – பிரியாணி – தொப்பை – முக்தி – வ...\nகடைசி கிராமம் – திபெத் எல்லை – நடை – விசில் அடிக்க...\nகடைசி கிராமம் – இந்தியாவின் கடைசி டாபா – உணவகம்\nகதம்பம் – பதவிக்காக – பன்னீர் பூ – ஓவியம் – எதுவும...\nகடைசி கிராமம் – பழங்களே உணவாக – பேருந்து ஸ்னேகம்\nஹிமாச்சலப் பிரதேசம் – இயற்கை – நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு – இணையத் தமிழ் பயிற்சி – வாழ்க்க...\nகடைசி கிராமம் – ரோகி – கிராமமும் கோவிலும்\nஜெயகாந்தனும் ஜோதிஜியும் – கிண்டில் வாசிப்பு\nகடைசி கிராமம் – ரோகி – மலைப்பாதையில் நடைப்பயணம்\nகதம்பம் – மசால் தோசை – கிருஷ்ணா – பல்பு – லட்டு – ...\nகடைசி கிராமம் – கின்னர் கைலாஷ் – யாத்திரை தகவல்கள்...\nஹிமாச்சலப் பிரதேசம் – முகங்கள் – நிழ���்பட உலா\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinis-upcmoing-movie-is-titled-kaala/", "date_download": "2019-12-12T23:30:47Z", "digest": "sha1:SMU5MTN6OFQ5DBCGWBOEZFHHENNPS44E", "length": 12914, "nlines": 131, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’\nசூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு ‘காலா’\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித் மீண்டும் இணையும் படத்திற்கு காலா கரிகாலன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.\nகபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் இந்த கதை படமாக்கப்படுகிறது.\nபடத்தின் பெயரை இன்று காலை 10 மணிக்கு அறிவிப்போம் என தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதே போன்று படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.\nபடத்தின் பெயர் காலா என்று தனுஷ் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nபடத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 28-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது.\nTAGkaala rajinikanth ranjith காலா ரஜினிகாந்த் ரஞ்சித்\nPrevious Postமன்றத்தின் கட்டுப்பாடு, ஒழுக்கம் மீறும் ரசிகர்களுக்கு தலைவர் ரஜினி எச்சரிக்கை Next Postதிமுக ரஜினியைக் காப்பாற்றியதா...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n5 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படத் தலைப��பு ‘காலா’\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண���டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75891-sasikumar-and-samuthhtirakani-speech-about-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T23:41:10Z", "digest": "sha1:NPW6KIYFWPAVCFMIIAFBF4ZVWLBWEPJW", "length": 11307, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி | sasikumar and samuthhtirakani speech about police", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன்” - சமுத்திரக்கனி\nமதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரி அரங்கத்தில் மதுரை மாநகர காவல்துறை சார்பாக \"வெல்வோம்\" என்ற குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் குறும்படத்தை வெளியிட்டார்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய நடிகர் சசிக்குமார், “நடிகர்களை வைத்து குறும்படம் தயாரித்து முதல்முறையாக காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோ. காவல் துறை தான் ரியல் ஹீரோ. எந்தப் பிரச்சனை வந்தாலும் காவல்துறை செயலியை பயன்படுத்துங்கள். சிசிடிவி கேமரா இருப்பது சாட்சி சொல்வதற்கு சமம். நாம் சாட்சி சொல்ல பயப்பட்டாலும் சிசிடிவி யாருக்கும் பயப்படாது. நாம் பயந்தாலும் சிசிடிவி கேமராக்கள் யாருக்கும் பயப்படாது” எனப் பேசினார்.\nஅதனை தொடர்ந்து பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “ஏழரை கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் காவலர்கள் மட்டுமே உள்ளனர். எல்லாவற்றுக்குமே காவலர்கள் வர வேண்டும் என்றால் என்ன செய்ய முடியும். இளைஞர்கள் எதை எதையோ பதிவிறக்கம் செய்வதை விடுத்து காவல்துறை செயலிகளை தங்கள் செல்போனில் (Sos app) பதிவிறக்கம் செய்யுங்கள். ஒரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துவிட்டு ஒருமாதம் மன அழுத்ததில் இருந்தேன். ஆனால் நம்முடைய காவல்துறை தினம் தினம் அதனை அனுபவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்\nடிஆர்எஸ் எம்.எல்.ஏவின் குடியுரிமையை ரத்து செய்த உள்துறை அமைச்சகம் - காரணம் என்ன தெரியுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை - லெபனானில் பதற்றம்\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\n''பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்''- பிரதமர் மோடி\nகாவல்நிலையம் எதிரே பெண்ணை தாக்கிய காவலர் கைது - தகாத உறவால் பிரச்னை\n“சிறார் ஆபாச படங்களை பரப்பும் 3 குழுக்கள் கண்டுபிடிப்பு” - காவல்துறை\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்\nடிஆர்எஸ் எம்.எல்.ஏவின் குடியுரிமையை ரத்து செய்த உள்துறை அமைச்சகம் - காரணம் என்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117822.html", "date_download": "2019-12-12T23:40:02Z", "digest": "sha1:UAIJ63USFYSJSDM5ZU3GSST4V4ZG5H4T", "length": 19744, "nlines": 216, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 இந்தியா\n2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nவேல்ஸ் இளவரசர் சார்லஸ் 2 - நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் 10 - வது அரசு முறை சுற்றுப்பயணம் இதுவாகும். நேற்று காலை டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nடெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று மாலை சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nஇளவரசர் சார்லஸ் முன்னதாக டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்றார். குருநானக்கின் 550 - வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா வழிபாட்டில் கலந்து கொண்டார்.\n‘குருநானக்கின் 550 - வது பிறந்த நாள் விழாவில், உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கிலாந்தில் சீக்கியர்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள்’, என இளவரசர் சார்லஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை ம��ற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடனும் இளவரசர் ஆலோசனை நடத்தினார். இளவரசர் சார்லஸ், தனது 71-வது பிறந்த நாளை 14-ந்தேதி (இன்று ) இந்தியாவிலேயே கொண்டாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தி���ாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியா���ுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/15143609/1241846/Vijays-Thalapathy-64-to-be-directed-by.vpf", "date_download": "2019-12-13T01:11:35Z", "digest": "sha1:AH2SPQUHKCRQVYJJ5PDBJWHPG7CQLQGF", "length": 15374, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா? || Vijays Thalapathy 64 to be directed by", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.\nஇருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு சில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வ���ுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nThalapathy 64 | Vijay | தளபதி 64 | விஜய் | லோகேஷ் கனகராஜ் | அருண்ராஜா காமராஜ் | அஜய் ஞானமுத்து\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய்க்கு மெழுகு சிலை.... எங்கு உள்ளது தெரியுமா\nவிவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா\nவிஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nதளபதி 64 பட தலைப்பு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன் தளபதி 64 படத்தில் இணைந்த வில்லன் நடிகர் தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் தளபதி 64 படத்திற்கு இதுதான் தலைப்பா தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் தளபதி 64-ல் அனிருத் இசையில் பாடும் விஜய்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/continue-commitment-to-acting", "date_download": "2019-12-13T00:24:40Z", "digest": "sha1:LUETNFVSFK27NGU7I7QO73WCRUWCOVHN", "length": 8395, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "continue commitment to acting: Latest News, Photos, Videos on continue commitment to acting | tamil.asianetnews.com", "raw_content": "\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n*ஏஸியாநெட் இணையதளம் முதலிலேயே குறிப்பிட்டது போல ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களை ஒப்புக் கொண்டே இருக்கிறார். தர்பார் ஷூட் முடிந்த நிலையில் சிறுத்தை சிவாவிடம் படத்தில் புக் ஆனார், அந்த ஷூட்டிங்கே துவங்காத நிலையில் இப்போது அதற்கும் அடுத்த ���டத்துக்கு கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அநேகமாக சர்ப்பரைஸ் ஹிட்டடித்த மிக இளம், புது இயக்குநராக இருக்கவே அதிக வாய்புள்ளதாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nரஜினிகாந்த்தாக இருந்து அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக நீடிக்கும் 5 யுத்திகள் இதோ..\n'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா… கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலின் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇதய நோய் உள்ளவங்களுக்கு எகிப்து வெங்காயம் ரொம்ப நல்லது அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு \nவெர்ஜின் பசங்களின் தலைவனுக்கு கைகொடுக்கும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்... 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indias-industrial-production-growth-dips-to-2-in-june-from-7-last-year-says-iip-data/articleshow/70617918.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-12-13T01:40:17Z", "digest": "sha1:ES5I5UZHB2WEYNVPG6P2D37UECKDBQYF", "length": 15300, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "Index of industrial production : தொழில்துறை உற்பத்தி நசுங்கியது: கடன் சிக்கல் தீர அரசு உதவுமா? - india's industrial production growth dips to 2% in june from 7% last year says iip data | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதொழில்துறை உற்பத்தி நசுங்கியது: கடன் சிக்கல் தீர அரசு உதவுமா\nஏப்ரல் - ஜூன் காலாண்டில் 8 முக்கிய தொழில்கள் மொத்தம் 3.6 சதவீதம் வளர்ச்சியை மட்டுமே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதியின் அளவும் 1.7 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.\nதொழில்துறை உற்பத்தி நசுங்கியது: கடன் சிக்கல் தீர அரசு உதவுமா\nரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், வங்கி மற்றும் உற்பத்தி துறைகளுக்குப் பாதிப்பு\nகடன் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க அரசுக்கு நிறுவனங்கள் கோரிக்கை\nநாட்டின் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதமாக குறைந்துவிட்டதாக மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய புள்ளியியல் துறை தொழில்துறை உற்பத்தி குறியீடு விவரங்களை வெளியிட்டு வருகிறது. ஜூன் மாதம் வெளியான புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் ஆகச் சரிந்துள்ளது எனவும் இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இருந்த 7 சதவீதம் வளர்ச்சியை விட மிகவும் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் பொருளாதார நிலைமையை அறிய உதவும் முக்கியக் காரணியாக தொழிற்சாலை உறபத்தி உள்ளது. அண்மைக் காலமாக பொருளாதார மந்தநிலை விரிவடைந்துவரும் நிலையில், இதைப் பற்றி பல பெரிய நிறுவனங்கள் அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளன.\nநிலங்களை ஜுஜுபி விலைக்கு விற்கும் பிஎஸ்என்எல்: கடனை அடைக்க வேறு வழியே இல்லையா\nஆனால் ஜூன் மாதம் உற்பத்தி துறையில் 1.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாதம் 2.5 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.\nஏப்ரல் - ஜூன் காலாண்டில் எட்டு முக்கிய தொழில்கள் மொத்தம் 3.6 சதவீதம் வளர்ச்சியை மட்டுமே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதியின் அளவும் 1.7 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.\nஉலக பணக்காரர்களுக்கு ஒரே நாளில் 117 பில்லியன் டாலர் நஷ்டம்\nஉலக வங்கி வெளியிட்ட மிகப்பெரிய பொருளாதாரம் கொண்டா நாடுகளின் பட்டியலிலும் இந்தியா தனது இடத்திலிருந்து வழுக்கிவிட்டது. கடந்த ஆண்டு 5ஆம் இடத்திலிருந்த இந்தியா இப்போது 7 இடத்துக்கு பின்தங்கியுள்ளது இங்கிலாந்தும் பிரான்சும் இரண்டு இடங்கள் முன்ன���றி இந்தியாவை பின் தள்ளிவிட்டன. முக்கியமான துறைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅரசு கடன்கள் மீதான விதிகளைத தளர்த்தி அதிக அளவு கடன் வழங்க வங்கிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.\n 10 வழிகளில் கடன் பெறுவது எப்படி\nரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், வங்கிகள் மற்றும் உற்பத்தி துறைகள் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. பெரு நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் கடன் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது பற்றி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nSensex: அம்பானியால் உயர்ந்த பங்குச் சந்தை\nவீட்டின் இன்டீரியர் டிசைன்களை RAK செராமிக்ஸ் கொண்டு அமைத்திடுங்கள், மனம் மகிழ்ந்திருங்கள்\nவெங்காயம்: இன்னும் ரெண்டு வாரத்துல விலை குறையும்\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி\nமேலும் செய்திகள்:பொருளாதார வீழ்ச்சி|பொருளாதார மந்த நிலை|தொழில்துறை வளர்ச்சி|தொழில்துறை உற்பத்தி|Ministry of Statistics|industrial production growth|Index of industrial production|Central Statistical Organisation\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் யூரியா கலக்கும் நபர்..\nசிவனேனு இருந்தவரை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கவலை...\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nஏர் இந்தியா: முழுப் பங்கையும் விற்கும் மத்திய அரசு\nஇறங்கு வரிசையில் இந்தியப் பொருளாதாரம்\nமின்சாரத் தட்டுப்பாடா... இல்லவே இல்லை\nபொருளாதார மந்தநிலை: என்ன சொல்கிறார் பிரனாப் முகர்ஜீ\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங���ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதொழில்துறை உற்பத்தி நசுங்கியது: கடன் சிக்கல் தீர அரசு உதவுமா\nநிலங்களை ஜுஜுபி விலைக்கு விற்கும் பிஎஸ்என்எல்: கடனை அடைக்க வேறு ...\nபங்கு வர்த்தகத்தில் தொடரும் வளர்ச்சி: ஐடி துறைக்கு அடி\nமூணு மாசத்தில் கோடி கோடியாகக் குவித்த ஸ்பைஸ்ஜெட்\n உங்களுக்காகவே எல்ஐசி ஜீவன் அமர் இன்சூரன்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-44830917", "date_download": "2019-12-13T00:52:58Z", "digest": "sha1:BHWWNDJDPC3UHLMGNIP7VBK6YVRVZ6ZX", "length": 18603, "nlines": 147, "source_domain": "www.bbc.com", "title": "புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபுற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் புதிய வகை ’ஜீப்ரா’ மீன்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபுதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.\nபல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது முதலில் அவற்றை மருத்துவ நிபுணர்கள் விலங்குகளின் உடலில் பரிசோதித்து பார்ப்பது வழக்கம். ஆனால் இவற்றில் பல கடினமான நடைமுறைகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇந்நிலையில் ஜீப்ரா மீன்களின் கண், மூளை, சிறுநீரகம், ரத்தம் போன்றவை மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள உகந்ததாக உள்ளன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியன் ஜீப்ரா மீன் ஆய்வாளர்கள் கூட்டம் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 3 நாட்கள் ஹைதராபாத்தில் நடைபெற்றது.\nசெல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்துடன் (சிசிஎம்பி) இணைந்து நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இத்துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட நோய் மனித உடலை தாக்கும்போது அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜீப்ரா மீனில் செய்யப்படும் சோதனைகளை வைத்து எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என பிபிசியிடம் கூறினர் சிசிஎம்பி-ஐ சேர்ந்த மருத்துவ அறிவியலாளர்கள்.\nமரபணு மற்றும் மருத்துவ சோதனைகளை செய்ய ஜீப்ரா மீன் பொருத்தமானது என்கிறார் சிசிஎம்பியின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் குமார் மிஸ்ரா.\nமனித உடலிற்கு மருந்து தரும் போது எது போன்ற விளைவுகள் நிகழ்வுகள் நடக்கின்றதோ அதில் 90% நிகழ்வுகள் ஜீப்ரா மீனிடம் கொடுத்து சோதிக்கும்போதும் ஏற்படுவதாக கூறிகிறார் டாக்டர் மிஸ்ரா.\nஇதன் காரணமாகத்தான் அந்த மீன் மருத்துவ பரிசோதனைகளுக்கு ஏற்றது என்கிறார் மிஸ்ரா.\nஇந்த புது வகை மீன் குறித்து பல சுவாரசிய உண்மைகளை கூறுகின்றனர் அறிவியலாளர்கள்.\nமனித உடலில் புற்றுநோய் செல்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்து ஜீப்ரா மீனை கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. முதலில் புற்றுநோய் செல்களை இந்த மீனின் உடலில் செலுத்தி பின்னர் அதை அழிப்பதற்கான மருந்தும் செலுத்தப்படுகிறது.\nதற்போது மார்பக புற்றுநோய் குறித்த ஆய்வுகள் இந்த மீனை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர் சிசிஎம்பி நிபுணர்கள்.\nஇச்சோதனையின் அடுத்த கட்டமாக மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய் செல்கள் இந்த மீனின் உடலில் செலுத்தி சோதிக்கப்படுகின்றன என்றார் டாக்டர் மேகா குமார். மனித உடலில் புற்றுநோய் செல்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி பரவுகிறதோ அதே போன்று ஜீப்ரா மீனிலும் பரவுவதாக கூறுகிறார் மேகா குமார்.\nஆரம்ப கட்ட ஆய்வுகளை ஜீப்ரா மீனிலும் பிறகு அடுத்த கட்ட ஆய்வுகளை மனித உடலிலும் மேற்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nபுற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் நியூரோ பயாலஜி, ஜெனடிக் மியூடேஷன், எம்பிரியாலஜி, காச நோய், தொடர்பான மருத்துவ ஆய்வுகளுக்கும் இந்த மீன் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.\nஇந்த மீனுக்கு பல்வேறு மனோ நிலைகள் உள்ளன என்றும், சில நாட்கள் அது எவ்வித உணர்வுகளையும் காட்டாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nநாள் முழுதும் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இது இருக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nImage caption மேகா குமார்\nதுடிப்பாக இருக்கும் நாட்களில் அந்த மீன் சுற்றிச்சுற்றி வரும் என்றும் அப்போது மூளையில் உள்ள கட்டிகளின் தாக்கம் குறித்து தெரிந்துகொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஆண் மீனுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அதை பெண் மீன் தெரிந்துக���ள்ளும். அதற்கேற்ப ஆண் மீனுடன் சேர்ந்து மீன் முட்டையிட முடியுமா என்பதையும் பெண் மீன் அறிந்துகொள்ளும். முட்டையிட தகுதியற்ற சூழல் இருந்தால் ஆண் மீனை பெண் மீன் நெருங்கவே விடாது.\nமதுவை ஆண் மீனுக்கு கொடுத்தால் அந்த மீனை பெண் மீன் அண்ட விடாது என்பதும் ஆய்வுகளில் தெரிய வந்ததாக பிபிசியிடம் கூறினார் டாக்டர் மிஸ்ரா.\nதற்போது ஜீப்ரா மீன் குறித்து 40 ஆய்வகங்களில் சோதனை நடந்து வருகிறது.\nஜீப்ரா மீனைக் கொண்டு உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன, மரபணுக்களில் ஏற்படும் மாற்றம், வளர்ச்சி, முட்டை நிலையிலிருந்து உடல் வடிவம் பெறுவது, ஜீன் திடீர் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அறிய முடியும்.\nஇந்த மீனில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. இதன் உறுப்புகள் சேதம் அடைந்தால் மீண்டும் வளரும் என்பதுதான் அந்த ஆச்சரியம்.\nஜீப்ரா மீன்களைக் கொண்டு ஆய்வு நடத்துவது மிகவும் சிக்கனமானது என்பது அதை ஆய்வாளர்கள் விரும்ப மற்றொரு காரணம்.\nமற்ற உயிரினங்களை காட்டிலும் ஜீப்ரா மீனில் ஆய்வுக்கு ஆகும் செலவு 500ல் ஒரு பங்குதான் இருக்கும். ஜீப்ராவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் நம்பகத்தனமையும் நன்றாக இருக்கும் என கூறுகிறார்கள்.\nமற்ற உயிரினங்களில் மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள சில அனுமதிகள் தேவைப்படுகின்றன. பல சட்டப்பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர விலங்குகள் நல ஆர்வலர்களின் கேள்விகளையும் சமாளிக்கவேண்டியிருக்கும். அந்த விலங்குகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தனி இடத்தில் வைத்திருக்கவேண்டும். இதோடு உணவு உள்ளிட்ட விஷயங்களையும் பார்க்க வேண்டியிருக்கும். மேலும் இது போன்ற உயிரினங்கள் அதிகளவில் கிடைப்பதும் சிரமம்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபுற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் துல்லிய வீடியோ\nஜீப்ரா வகை மீன்கள் இமாலய மற்றும் கங்கை பகுதியில் அதிகளவில் கிடைப்பதும் சாதகமான அம்சம்.\nஇது போன்ற காரணங்களே நவீன கால மரபியல் ஆய்வாளர்கள் ஜீப்ரா மீனை தேர்வு செய்ய காரணம் என்கின்றனர் சிசிஎம்பி அமைப்பினர்.\nபாகிஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி\n'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா\n''திராவிட கட்சிகளை என்றைக்கும் தேசிய கட்சிகளால் அழித்���ுவிட முடியாது''\nகோவை கல்லூரி மாணவி பலி: \"பேரிடியாக முடிந்த பேரிடர் பயிற்சி\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/surya-karthi-vijay-sethupathi-style/", "date_download": "2019-12-13T01:18:26Z", "digest": "sha1:RQO2WR2HLKM5OGVUNV4ZSPPXGVC5JK7Q", "length": 9367, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதைகள்-03 இது சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஸ்டைல்! | This is Surya, Karthi, Vijay Sethupathi Style! | nakkheeran", "raw_content": "\nஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதைகள்-03 இது சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஸ்டைல்\nகடந்த இரு இதழ்களில் விஷால், அதர்வா, விமல், ஹரீஸ் ஆகிய ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதை களைப் பார்த்தோம், படித் தோம். இந்த இதழில் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்களும் கதை கேட்கும் ஸ்டைலைப் பார்க்கலாம். மெகா டைரக்டர்கள் என்றால் சிலசமயங்களில் சூர்யாவும் கார்த்தியும் நே... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅசுரன் மகா சீட்டிங் மஞ்சு வாரியர்\nப்ரியா ஆனந்த் Vs அதுல்யா ரவி\nநயன்தாராவுடன் நடிச்சது \"கட்'டாயிருச்சு'' -வில்லன் நடிகரின் ஏக்கம்\nவசுந்தரான்னதும் பதறிட்டேன் -நடிகர் அப்புக்குட்டி\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதி��ுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_991.html", "date_download": "2019-12-13T00:53:35Z", "digest": "sha1:VIZHI4X6ASUTWXGBBDMXZVNXSOIX2PKC", "length": 4953, "nlines": 51, "source_domain": "www.thinaseithi.com", "title": "எமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ட்ரம்ப்", "raw_content": "\nHomeWorldஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ட்ரம்ப்\nஎமது ஒப்புதலின்றி வடகொரியா மீதான தடைகளை தென்கொரியா தளர்த்தாது: ட்ரம்ப்\nஅமெரிக்காவின் ஒப்புதலின்றி வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தென்கொரியா தளர்த்தாது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nதென்கொரியாவின் ஒருதலைப்பட்சமான பொருளாதார தடைகளை பரிசீலனை செய்து வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅணுவாயுத பாவனையை ஒழிப்பதற்கான வடகொரியாவின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பியோங்யாங் மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nதென்கொரிய போர்க்கப்பலொன்றை இலக்குவைத்து வடகொரியா நடத்திய தாக்குதலில் 46 கொரிய கடற்படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரிமாற்றங்களை தடை செய்து தென்கொரியா, வடகொரியா மீது ஒருதலைப்பட்ச பொருளாதார தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபியோங்யாங்கிற்கு எதிரான தமது நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தங்களின் ஒரு பகுதியாக, வடகொரியா மீதான பொருளாதார தடைகளை தக்கவைத்துக் கொள்ளுமாறு நட்பு நாடுகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150614-is-this-your-vote-really-true-people-question-against-minister", "date_download": "2019-12-12T23:31:55Z", "digest": "sha1:5GUH7WHP2GJNXFL7XZKRNW25GGPR46NN", "length": 11923, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "``இப்பவாவது உங்க வாக்கு உண்மையாகுமா?\"- எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் மக்கள் கேள்வி | \"Is this your vote really true?\" - People question against minister!re", "raw_content": "\n``இப்பவாவது உங்க வாக்கு உண்மையாகுமா\"- எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் மக்கள் கேள்வி\n``இப்பவாவது உங்க வாக்கு உண்மையாகுமா\"- எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் மக்கள் கேள்வி\nகரூரில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், `விரைவில் கரூருக்கு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது' என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில், ``இது அமைச்சர் பதினோறாவது முறையாக கொடுக்கும் வாக்குறுதி. இந்தத் தடவையாவது அமைச்சரின் வாக்கு உண்மையாகுமா\" என்று கரூர் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.\nஅ.தி.மு.க சார்பில் கரூர் தான்தோன்றிமலைப் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் வலுவான கூட்டணி அமைக்கப்படும். சிலிப்பர் செல்கள் என்று யாரும் இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும். ஏழை, எளிய மக்களின் நில அபகரிப்பை மேற்கொண்ட தி.மு.கதான் மைனாரிட்டி அரசாக இருந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் நினைக்கும் மனக்கணக்கு நடக்காது. ஊழலைப் பற்றி பேச தி.மு.க-வுக்கு என்ன தகுதி இருக்கிறது. ராசா, கனிமொழி சிறையில் இருந்தார்கள். மாறன் சகோதரர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தி.மு.க ஊராட்சி சபை கூட்டத்தில் பேசும் மக்களுக்கு எழுதி கொடுக்கப்படுகிறது.\n22 கோடி மதிப்பில் கரூர் ரயில்வே ஜங்ஷன் முத��் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை திட்டம் மூலம் கரூர் நகரின் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படவுள்ளது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை முயற்சியில் 3,500 கோடி திட்டமதிப்பீட்டில் பசுமை வழி திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் திருச்சி முதல் கரூர் வழியாக கோவை வரை அமைக்கப்பட்டவுள்ளது. கரூரில் 300 கோடி மதிப்பீட்டில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவரப்பட்டு, நடப்பாண்டில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. விரைவில் கரூருக்கு புறநகர் பேருந்துநிலையம் அமைக்கப்படவுள்ளது\" என்று பேசினார்.\nஇந்த நிலையில், நம்மிடம் பேசிய கரூர்வாசிகள் சிலர், ``தமிழகத்தின் மையப்பகுதியில் இருக்கிறது கரூர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்- 7 கரூர் வழியாகதான் போகிறது. திருச்சி முதல் கோவை மற்றும் ஈரோடு வரையிலான சாலைகளும் கரூர்` வழியாகதான் போகின்றன. கரூர் தொழில் நகரங்களில் ஒன்று. ஆனால், கரூருக்கு புறநகர் பேருந்து நிலையம் இல்லை. கரூர் நகரத்துக்குள் இருக்கும் பேருந்துநிலையத்தால்,போக்குவரத்து நெரிசலில் தினம் மக்கள் அல்லல்படுகிறார்கள். 'புறநகர் பேருந்து நிலையம் ஒன்று அமையுங்கள்' என்று நங்களும் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது, புறநகர் பேருந்துநிலையம் அமைக்க முயற்சி செய்தார்.\nஆனால், தம்பிதுரையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், `செந்தில்பாலாஜிக்கு வேண்டியவர் நிலமதிப்பு உயர்வதற்காக பேருந்துநிலையம் அமைக்கப் பார்க்கிறார்' என்று சொல்லி தடுத்துட்டாங்க. தம்பிதுரையும், கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், `இதோ பேருந்து நிலையம் அமைத்துவிடுகிறோம்' என்று பத்துக்கும் மேற்பட்ட தடவை வாக்குறுதி கொடுத்தாங்க. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தப்ப, அடிக்கல்கூட நாட்ட வச்சாங்க. ஆனாலும், அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் சின்னச் சின்ன நகரத்தில் எல்லாம் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. ஆனா, போக்குவரத்துத்துறை அமைச்சர் தொகுதியில் அது தொங்கலில் நிக்குது. இந்த முறையும் அறிவிப்பு வரலைன்னா, வீதியில் இறங்கிப் போராடுவோம்\" என்றார்கள்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ��க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233049-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99/page/3/", "date_download": "2019-12-12T23:29:17Z", "digest": "sha1:YXPANR4AHKA6P2JHPQ3TGCREROXWPDTH", "length": 83068, "nlines": 644, "source_domain": "yarl.com", "title": "மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’ - Page 3 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\nபெற்ற தாய் விபச்சாரியானால், குடிகாரியானால், கொள்ளையடித்து சிறைக்கு போனால், தாய்க்கு நோய் வந்தால், பெற்ற தாயை மாற்றி வேறு தாயை கொடுத்து இவ்வாறான தாய் இருந்ததே தெரியாமல் செய்வதது தான் குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.\nஅசிங்கமான, அருவருப்பான ஒரு பின்னூட்டம்.\nஎந்த மதத்தை யார் தங்கள் தனியார் வீட்டில் நடத்தினாலும், ஊரவர் என்ற போர்வையில் குண்டர்கள் வீடு புகுந்து தாக்குவது தவறு என்று சொல்ல மூக்கு வேர்க்க வேண்டியதில்லை உங்களுக்கு அடிப்படையான சுதந்திரத்தை மதிக்கும் பண்பு இருந்தால் போதும் எ.த\nஇந்த அடிப்படைச் சுதந்திரத்தை வேண்டி விரும்பி நாடி மேற்கு நாடுகளில் வந்து குடியிருப்போர் தான் தாய்நாட்டில் இப்படியான பிற்போக்கு ரவுடியிசத்தை ஆதரித்து இங்கே எழுதுகின்றனர்\nஇந்த திரியிலுள்ள செய்தியில் வீட்டிற்குள் குண்டர்கள் புகுந்து தாக்குவதாக இல்லை. நீங்கள் அது பற்றி கருத்தெழுதியிருக்கவுமில்லை.\nதனியார் வீட்டில் யாரும் மத போதனை செய்யலாம் என்பது தவறு. கடந்த தடவை தனியார் வீட்டில் மதபோதனை நடைபெற்ற போது அதற்கு அனுமதி தேவை என பொலிஸ் கூறியது.\nஇத்திரியில் கூறப்படும் செய்தியில் அவர்கள் அனுமதி இல்லாமல் மத போதனை செய்கிறார்கள் என்று உள்ளது.\n”வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அ���ியமுடிகின்றது.”\nஇது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்\n இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்\nஇலங்கையில் சட்டங்கள் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவை, பெரிய மாற்றங்கள் பாரிய அளவில் இதுவரையில் இல்லை.\nபிரித்தானியாவில், ஓர் எழுதப்படாத வதிவிட சட்டங்கள், விதிகள் பற்றிய சட்ட அடிப்படையிலான தத்துவமும், புரிதலும் உண்டு.\nஇது எனது அனுபவத்தில் நான் அறிந்தது.\nபிரித்தானியாவில், குறிப்பாக விதிவிடங்களில், எது உண்மையில் நடைபெறுகிறது, எப்படி உண்மையில் வதிவிடங்கள் பாவிக்கப்படுகிறது என்பதை வைத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் அடையப்பட முடியும் என்பதை பலதடவை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.\nபிரித்தானியாவை பொறுத்தவரை, வதிவிடதை வாடகைக்கு பெற்று விட்டு, வதிவிடங்களில் தொழில் நடத்தினால், எப்படி, எவ்வளவு காலம் நடத்தப்பட்டது, முறையான உரிமையாளர் அதை (தொழில் செய்வதை) தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்றுக்கொண்டார் என்பவற்றை பொறுத்து வாடகை ஆளருக்கு வதிவிட உரிமை மறுக்கப்படலாம், அல்லது அது business tenancy ஆக தீர்மானிக்கப்படலாம்.\nஇலங்கையிலும், நீதி மன்றங்கள், சொறி சிங்கள பாகுபாடை தவிர்த்து, இது போன்றே முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.\nஅதாவது, பெயரிடப் படாமல், மத போதனைகள் செய்தாலும், உண்மையில் நடப்பது மத போதனையானால், அதற்கு அனுமதி தேவை அல்லது அவர்கள் செய்தது சட்ட விரோதம் என்று நீதி மன்றம் முடிவுக்கு வருவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.\nஓர் சோதனை வழக்கு தேவை.\nஎனக்கு தெரிந்தளவில் இலங்கையில் வீடுகளில் கூட்டம் நடத்துவதற்கு இப்படியான அனுமதி தேவையில்லை. இலங்கையில் உள்ள எல்லா திருச்சபைகளிலும் ஞாயிரு தவிர்ந்து வாரகாட்களில் சபை ம‌க்கள் சிலர் யாரவது ஒரு சபை அங்கத்தவரின் வீட்டில் கூடிவந்து மாலை நேரங்களில் வேதகம படிப்பு / பாடல்கள் பாடுதல் / ஜெபித்தல் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவார்கள். பின்பு இரவுணவின் பின் கலைந்து செல்வார்கள். இது ஒரு ஆன்மீக ஒன்று கூடல் பல பக்கத்து வீட்டு பிறமத மக்களும் இதில் கலந���து கொள்வார்கள். அவர்களது தேவைகளுக்காகவும் பிரார்திக்கப்படும். இது மதபோதனை அல்ல. குடும்ப பிரார்த்தனை\nஇதை யாரும் பக்கத்து வீட்டிட்டிற்கு தொந்தரவாக இருக்கின்றது என சண்டித்தனம் செய்வதில்லை. இதற்கெல்லாம் அனுமதி பெறவும் தேவையில்லை. அப்படியானால் பொலீசாருக்கு இவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி கொடுப்பதே வேலையாகி போகும்.\nஎதுவும் பகிரங்கமாக செய்வதானால் அதற்கு அனுமதி தேவை. உதாரணமாக காலிமுத்திடலில் ஒர் சுவிசேச கூட்டம் எற்பாடு செய்வது.\nஓருவரது தனிப்பட்ட வீட்டிற்குள் குடுப்பமாக கூடி, ஒரே சத்தியத்தை விசுவாசிகின்றவர்களால்\nசெய்யப்படும் பிரார்த்தனையை, மதபோதனை என குறிப்பிட்டு குண்டர்கள் மொட்டை கடிதம் எழுதி இவ்வாறு மக்களை கலைப்பது கண்டிக்கத்தக்கது.\nஎனக்கு தெரிந்தளவில் இலங்கையில் வீடுகளில் கூட்டம் நடத்துவதற்கு இப்படியான அனுமதி தேவையில்லை. இலங்கையில் உள்ள எல்லா திருச்சபைகளிலும் ஞாயிரு தவிர்ந்து வாரகாட்களில் சபை ம‌க்கள் சிலர் யாரவது ஒரு சபை அங்கத்தவரின் வீட்டில் கூடிவந்து மாலை நேரங்களில் வேதகம படிப்பு / பாடல்கள் பாடுதல் / ஜெபித்தல் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவார்கள். பின்பு இரவுணவின் பின் கலைந்து செல்வார்கள். இது ஒரு ஆன்மீக ஒன்று கூடல் பல பக்கத்து வீட்டு பிறமத மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். அவர்களது தேவைகளுக்காகவும் பிரார்திக்கப்படும். இது மதபோதனை அல்ல. குடும்ப பிரார்த்தனை\nஇதை யாரும் பக்கத்து வீட்டிட்டிற்கு தொந்தரவாக இருக்கின்றது என சண்டித்தனம் செய்வதில்லை. இதற்கெல்லாம் அனுமதி பெறவும் தேவையில்லை. அப்படியானால் பொலீசாருக்கு இவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி கொடுப்பதே வேலையாகி போகும்.\nஎதுவும் பகிரங்கமாக செய்வதானால் அதற்கு அனுமதி தேவை. உதாரணமாக காலிமுத்திடலில் ஒர் சுவிசேச கூட்டம் எற்பாடு செய்வது.\nஓருவரது தனிப்பட்ட வீட்டிற்குள் குடுப்பமாக கூடி, ஒரே சத்தியத்தை விசுவாசிகின்றவர்களால்\nசெய்யப்படும் பிரார்த்தனையை, மதபோதனை என குறிப்பிட்டு குண்டர்கள் மொட்டை கடிதம் எழுதி இவ்வாறு மக்களை கலைப்பது கண்டிக்கத்தக்கது.\n“யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்த���் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”\nஅங்கு நடந்தது குடும்ப பிரார்த்தனை அல்ல. அங்கு மதம் மாற்றியுள்ளார்கள் என்பதை மேலுள்ள வரி கூறுகிறது.\nஉங்களுக்கு தெரிந்தளவில், தெரியாத அளவில் என்பது ஒரு புறமிருக்கட்டும்.\nபொன்னாலையில் வீட்டில் மதபோதனை செய்தவர்களுக்கு பொலிஸ் கூறியது இது.\n“உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறைபொறுப்பதிகாரி தெரிவித்தார்.”\nஇப்படி பொய் சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளுங்கள்.\nநீங்கள் குப்பை அள்ள என்று சாதி காட்டி ஒதுக்கி வைத்தவர்களை நாங்கள் மதம் மாற்றி எங்கள் கல்லூரிகளில் படிக்க வைத்து வைத்தியர்களாக்கி பெருமை கொள்கிறோம். “ஐயோ சிங்களவன் அடிக்கிறான்” என்று நீங்கள் எங்கள் கிறீஸ்தவ நாட்டுக்கு ஓடிவர உங்களுக்கு கக்கூசு களுவும் வேலை தந்து அகதிக்கு உதவிய மகிழ்ச்சியையும் எமதாக்கி கொள்கிறோம்.\nஉங்கள் குடும்ப தொழிலை மதமாற்றிகளுக்கு கொடுக்கிறீர்கள். அவ்வளவுதான்\nஅசிங்கமான, அருவருப்பான ஒரு பின்னூட்டம்.\nஅவருடைய மூதாதையர் மதமாற்றம் செய்யதமைக்கான காரணங்கள் அது\nஇது போலத்தான் பாரம்பரிய அல்லது சமய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்களில் எதை செய்யலாம் எதை செய்யாது விடலாம் என்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தெரிவே (மற்றவர்களின் நிர்ப்பந்தத்தில் செய்யாதவரை). இனியாவது அவர்களை கொச்சைப்படுத்துவதையும், மேலைத்தேய நாட்டவர்களுடன் ஒப்பிடுவதையும் நிறுத்தலாமே\nஇந்த பாரம்பரிய சடங்குகள் மற்றவரைப் பாதிக்கும் போது அதை பிற்போக்குத்தனமாக நான் சுட்டிக் காட்டுவதுண்டு உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும் உதாரணமாக உங்கள் பாதுகாப்பில் இருக்கும் மைனர் பிள்ளைகளை நீங்கள் சடங்கு என்று அலகு குத்தினால் அதை யாரும் பிற்போக்கு சட்ட விரோதம் என்று சொல்ல முடியும். உங்கள் வாதப் படி மேற்கு நாடுகளில் நடக்கும் FGM ஐக் கூட நாம் தனியுரிமை என்று விட்டு விட வேண்டும் அப்படி முடியாது மற்றவருக்கு பாதிப்பில்லாத சம்பிரதாயங்களை அவற்றுக்கு போலி விஞ்ஞான விளக்கம் கொடுக்காமல் செய்யுங்கள் மற்றவரைப் பாதிப்பவற்றை செய்யும் போது கேள்விகள் வரவே செய்யும்\nஇந்த திரியிலுள்ள செய்தியில் வீட்டிற்குள் குண்டர்கள் புகுந்து தாக்குவதாக இல்லை. நீங்கள் அது பற்றி கருத்தெழுதியிருக்கவுமில்லை.\nதனியார் வீட்டில் யாரும் மத போதனை செய்யலாம் என்பது தவறு. கடந்த தடவை தனியார் வீட்டில் மதபோதனை நடைபெற்ற போது அதற்கு அனுமதி தேவை என பொலிஸ் கூறியது.\nஇத்திரியில் கூறப்படும் செய்தியில் அவர்கள் அனுமதி இல்லாமல் மத போதனை செய்கிறார்கள் என்று உள்ளது.\n”வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.”\n\"இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்\"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்\nஇலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன் வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் நழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது\nசட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம் அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம் இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்\n“இலங்கையில் மத போதனை செய்ய எந்த தடையும் சட்ட ரீதியில் இல்லை. இது fact. சட்ட ரீதியில் தடையில்லாத ஒன்றை ஒருவரின் தனியார் வீட்டில் வைத்துச் செய்வதற்கு கிராம சேவகரின், பொலிசாரின் அனுமதி வேண்டும்\"இந்த இரண்டு வசனங்களுக்கும் இருக்கும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ள இயலாதவர் அல்ல நீங்கள்\nஇலங்கையின் எந்த சட்டம் மத போதனையை நெறிப்படுத்துகிறது என்று காட்டும்ப் படி கேட்டிருந்தேன் வழமை போல பதில் இல்லாததால் நீங்கள் வழுவல் ��ழுவல் என்று ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது\nசட்டங்களுக்கு சரத்து எண் இருக்கிறது அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம் அதைச் சுட்டிக் காட்டுங்கள் பேசலாம் இல்லையெனில் தனியே நின்று பேசிக் கொண்டிருங்கள்\nஇலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன்.\nஉங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nஇலங்கையில் சட்டங்கள் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவை, பெரிய மாற்றங்கள் பாரிய அளவில் இதுவரையில் இல்லை.\nபிரித்தானியாவில், ஓர் எழுதப்படாத வதிவிட சட்டங்கள், விதிகள் பற்றிய சட்ட அடிப்படையிலான தத்துவமும், புரிதலும் உண்டு.\nஇது எனது அனுபவத்தில் நான் அறிந்தது.\nபிரித்தானியாவில், குறிப்பாக விதிவிடங்களில், எது உண்மையில் நடைபெறுகிறது, எப்படி உண்மையில் வதிவிடங்கள் பாவிக்கப்படுகிறது என்பதை வைத்தே எந்த சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் அடையப்பட முடியும் என்பதை பலதடவை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.\nபிரித்தானியாவை பொறுத்தவரை, வதிவிடதை வாடகைக்கு பெற்று விட்டு, வதிவிடங்களில் தொழில் நடத்தினால், எப்படி, எவ்வளவு காலம் நடத்தப்பட்டது, முறையான உரிமையாளர் அதை (தொழில் செய்வதை) தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்றுக்கொண்டார் என்பவற்றை பொறுத்து வாடகை ஆளருக்கு வதிவிட உரிமை மறுக்கப்படலாம், அல்லது அது business tenancy ஆக தீர்மானிக்கப்படலாம்.\nஇலங்கையிலும், நீதி மன்றங்கள், சொறி சிங்கள பாகுபாடை தவிர்த்து, இது போன்றே முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.\nஅதாவது, பெயரிடப் படாமல், மத போதனைகள் செய்தாலும், உண்மையில் நடப்பது மத போதனையானால், அதற்கு அனுமதி தேவை அல்லது அவர்கள் செய்தது சட்ட விரோதம் என்று நீதி மன்றம் முடிவுக்கு வருவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.\nஓர் சோதனை வழக்கு தேவை.\n1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள்.\n2. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல இலங்கையில் மத போதனைக்குத் தடை கிடையாது. இது ஒன்றும் கவனிக்காமல் விடப் பட்ட விடயமல்ல 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன எனவே இது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சட்ட முயற்சி. இனியும் இப்படியான ஒரு சட்டத்திற்கு இது தான் நிலையாக இருக்கும்\n3. இவ்விடயத்தில் நீதிமன்றிற்குப் போய் ஒரு precedence உருவாக்குவது நல்ல விடயம் அப்படிப் போனால், தனியார் வீட்டில் கட்டாயமாக அடைத்து வைக்கப் படாமல் மத போதனையைச் செய்வதை இலங்கையின் நீதிமன்றங்கள் தடுக்காது என்பது தான் என் நம்பிக்கை. கீழ் நிலை நீதிமன்றங்கள் அப்படித் தடை போட்டாலும் உயர் நீதிமன்றம் இப்படியான சட்டத்தை அரசியலமைப்பு மீறலாகப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை மட்டுமே\n4. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய என் இன்னொரு பிரச்சினை, இதை எப்படி வரையறை செய்வது என்பது தான்: ஒருவன் என்ன காரணத்திற்காக மதம் மாறலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என் நிலைப்பாடு இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை அப்படியொரு நிலையை மதமாற்ற விடயத்தில் ஏற்படுத்தினால் வேறு பல விடயங்களில் அரசுக்கு தனிமனிதன் மீது அதிகாரத்தை வழங்கும் போக்கை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இது government overreach இன் ஒரு போக்கு\nஇலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன்.\nஉங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nமீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது\nமீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது\nநீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.\nமதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.\nமற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.\nநீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.\nசட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை\nநீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.\nமதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.\nமற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.\nநீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.\nயாழில் மிகச் சிலருடன் உரையாடுவது மூளை அழற்சியை உருவாக்கும் செயல் இப்ப நீங்கள் தான் இந்த லிஸ்ரில் லீடிங்\nநீங்கள் எதையும் தலைகீழாக தான் வாசித்து புரிந்து கொள்வீர்கள்.\nமதபோதனை செய்வதற்கு சட்ட ரீதியாக தடை உள்ளதா இல்லையா என்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கவில்லை என கூறியிருந்தேன்.\nமற்றும்படி ஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கு அனுமதி தேவை. அனுமதியில்லாமல் கண்டபடி யாரும் மதபோதனை செய்ய முடியாது.\nநீங்கள் தான் தமிழை படிக்க வேண்டும். உங்களுக்கு தான் தமிழை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.\nஏழை மக்களை ஏமாற்றி செய்யும் மதமாற்றத்துக்கு நான் எப்பவும் எதிர் என்பதை முதலில் சொல்லிக் கொண்டு மிகுதியை தொடர்கின்றேன்.\nஒரு வீட்டில் மத போதனை செய்வதற்கும், மதம் சம்பந்தமாக மக்களை கூட்டி பிரார்த்தனை செய்வதற்கும் எந்த அனுமதியும் தேவையில்லை,. இதனால் தான் சாயிபாபா பஜனை தொடக்கம் அம்மா பகவானுக்கான வாராந்திர மாதாந்திர பூசை வரைக்கும் ஆட்களை திரட்டி தனியார் வீடுகளில் நடத்த முடிகின்றது. கொழும்பில் இராமகிருஸ்ண வீதியில் அமைதிருக்கும் வீட்டில் ஒவ்வொரு வாரமும் இவ்வாறுதான் அம்மா பகவான் பூசைகளை நடாத்துகின்றனர். இந்த வீட்டுக்காரர்கள் எமக்கு சொந்தம் என்பதால் இது தொடர்பாக கேட்டு விட்டே எழுதுகின்றேன்.\nபொன்னாலையில் நடந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதை பொலிசார் கூறியிருந்தனர். அதை கேள்விகுட்படுத்தி நீதிமன்றம் போயிருந்தால் அவ்வாறு அனுமதி தேவையில்லை என்றுதான் தீர்ப்பும் வந்து இருக்கும். இலங்கையில் இருக்கும் பொலிசாருக்கு அனேகமான சட்டமும் தெரியாது அதை மதிக்கவும் தெரியாது.\nஎனக்கு தெரிந்தளவில் இலங்கையில் வீடுகளில் கூட்டம் நடத்துவதற்கு இப்படியான அனுமதி தேவையில்லை. இலங்கையில் உள்ள எல்லா திருச்சபைகளிலும் ஞாயிரு தவிர்ந்து வாரகாட்களில் சபை ம‌க்கள் சிலர் யாரவது ஒரு சபை அங்கத்தவரின் வீட்டில் கூடிவந்து மாலை நேரங்களில் வேதகம படிப்பு / பாடல்கள் பாடுதல் / ஜெபித்தல் போன்ற ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவார்கள். பின்பு இரவுணவின் பின் கலைந்து செல்வார்கள். இது ஒரு ஆன்மீக ஒன்று கூடல் பல பக்கத்து வீட்டு பிறமத மக்களும் இதில் கலந்து கொள்வார்கள். அவர்களது தேவைகளுக்காகவும் பிரார்திக்கப்படும். இது மதபோதனை அல்ல. குடும்ப பிரார்த்தனை\nஇதை யாரும் பக்கத்து வீட்டிட்டிற்கு தொந்தரவாக இருக்கின்றது என சண்டித்தனம் செய்வதில்லை. இதற்கெல்லாம் அனுமதி பெறவும் தேவையில்லை. அப்படியானால் பொலீசாருக்கு இவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி கொடுப்பதே வேலையாகி போகும்.\nஎதுவும் பகிரங்கமாக செய்வதானால் அதற்கு அனுமதி தேவை. உதாரணமாக காலிமுத்திடலில் ஒர் சுவிசேச கூட்டம் எற்பாடு செய்வது.\nஓருவரது தனிப்பட்ட வீட்டிற்குள் குடுப்பமாக கூடி, ஒரே சத்தியத்தை விசுவாசிகின்றவர்களால்\nசெய்யப்படும் பிரார்த்தனையை, மதபோதனை என குறிப்பிட்டு குண்டர்கள் மொட்டை கடிதம் எழுதி இவ்வாறு மக்களை கலைப்பது கண்டிக்கத்தக்கது.\nஉங்களுக்கும் எனக்கும் இது தெரிந்திருப்பது போல இங்கே இருக்கும் பலருக்கு தெரியாது. \"கிறிஸ்தவம்\" என்ற நம்பிக்கையின் கீழ் உலகம் முழுவதும் 20,000 இற்கு மேற்பட்ட சபைகள் இருப்பதோ, ஒவ்வொரு சபையின் வழிபாட்டு முறைகளும் மற்றையதை விட வித்தியாசமானது என்பதோ இங்கே பலருக்குத் தெரியாது. இது எல்லோருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ஆனால், அப்படித் தெரியாத ignorance ஐ அடிப்படையாக வைத்துக் கொண்டு மொட்டைக் கடதாசி போடுவதும், இல்லாத சட்டங்களை வைத்துக் கொண்டு அச்சம் கிளப்புவதும் தவறு\nஇது ஒரு கிறிஸ்தவ சபையென்பதால் இந்த அயலுக்குத் தொந்தரவு என்ற சப்பை வாதமெல்லாம் வலுவான காரணங்களாகத் தூக்கிப் பிடிக்கப் படுகிறது நாளைக்கு இதே காரணத்தை வைத்துக் கொண்டு தென் சிறிலங்காவில் அல்லது மேற்கு நாடொன்றில் ஒரு தேரிழுப்பை சாயி பஜனையை நகர சபை தடை செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதே ஆட்கள் சைட் மாறி நின்றி \"மத சுதந்திரம்\" பற்றி முழங்குவர் நாளைக்கு இதே காரணத்தை வைத்துக் கொண்டு தென் சிறிலங்காவில் அல்லது மேற்கு நாடொன்றில் ஒரு தேரிழுப்பை சாயி பஜனையை நகர சபை தடை செய்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதே ஆட்கள் சைட் மாறி நின்றி \"மத சுதந்திரம்\" பற்றி முழங்குவர் நானும் நீங்களும் அப்பவும் அவர்கள் பக்கம் நின்று முழங்குவோம்\nஇலங்கை வாழ் மக்கள் உலகில் ஏழ்மையில் உள்ள நாடுகளில் ஒன்று.\nஉலகின் அதிக பலம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டது கிறிஸ்தவ மதம். வத்திக்கான் என்ற ஒரு நாட்டையே கொண்டது. அவர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாம்.\nஇருந்தும் கிறிஸ்தவ மத வழிபாட்டாளர்கள் உலகில் குறைந்த வண்ணம் உள்ளார்கள். அறிவியல், பொருளாதாரம் அதிகரிக்க அவர்கள் நாஸ்திகர்களாக மாறி வருகிறார்கள்.\nஇஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் உலகில் ஏமாற்றக்கூடியவர்களை இலக்கு வைத்து மாற்றுகின்றது. இதில் ஜெயின் மற்றும் யூத மதங்கள் பலமாக உள்ள படியால் அவர்களை மாற்றுவது கடினம்.\nஆர்.எஸ்.எஸ். பல தவறான கொள்கைகளை கொண்டுள்ள இந்துத்துவா மதம். ஒருவேளை அவர்களை 'இவ்வாறு' மாற்றுவது வெளி சூழல்களாகவும் இருக்கலாம்.\nகனடாவும் பிரித்தானிய சட்ட முறைகளை பின்பற்றும் ஒரு நாடு.\nஇங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.\nஏழை மக்களை ஏமாற்றி செய்யும் மதமாற்றத்துக்கு நான் எப்பவும் எதிர் என்பதை முதலில் சொல்லிக் கொண்டு மிகுதியை தொடர்கின்றேன்.\nஇலங்கை உட்பட பல நாடுகளில் ஏழைகளுக்கு ஆசை காட்டியே மதமாற்றம் செய்கின்றார்கள். இது வெள்ளையர்களின் படையெடுப்புக்காலங்களிருந்தே நடை பெறுகின்றது.வன்முறையாகவும் மதமாற்றம் செய்யப்பட்டனர் என்பது வரலாறுகளில் உள்ளது.\nஇங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.\n என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம் இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.\nபக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.\nமேலே அம்பனைக்கும், கு.சா வுக்கும்:\nஏழை மக்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மதம் மாறினாலும் அது அவர்களின் தெரிவு தானே இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு இதை எந்த சட்டத்தாலும் கட்டுப் படுத்த இயலாது என்பது தான்\nஇலங்கை வாழ் மக்கள் உலகில் ஏழ்மையில் உள்ள நாடுகளில் ஒன்று.\nஉலகின் அதிக பலம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்டது கிறிஸ்தவ மதம். வத்திக்கான் என்ற ஒரு நாட்டையே கொண்டது. அவர்களுக்கு தலையிடியாக இருப்பது இஸ்லாம்.\nஇருந்தும் கிறிஸ்தவ மத வழிபாட்டாளர்கள் உலகில் குறைந்த வண்ணம் உள்ளார்கள். அறிவியல், பொருளாதாரம் அதிகரிக்க அவர்கள் நாஸ்திகர்களாக மாறி வருகிறார்கள்.\nஇஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் உலகில் ஏமாற்றக்கூடியவர்களை இலக்கு வைத்து மாற்றுகின்றது. இதில் ஜெயின் மற்றும் யூத மதங்கள் பலமாக உள்ள படியால் அவர்களை மாற்றுவது கடினம்.\nஆர்.எஸ்.எஸ். பல தவறான கொள்கைகளை கொண்டுள்ள இந்துத்துவா மதம். ஒருவேளை அவர்களை 'இவ்வாறு' மாற்றுவது வெளி சூழல்களாகவும் இருக்கலாம்.\nகனடாவும் பிரித்தானிய சட்ட முறைகளை பின்பற்றும் ஒரு நாடு.\nஇங்கு வீடுகளில் மத வழிபாடு செய்வதானால், அதற்கு பதிவு வேண்டும். நகர விதிமுறைகளை பின்[அற்ற வேண்டும். உதராணத்திற்கு சத்தம், நேரம், மற்றும் நெருப்பு விதிமுறைகள். அதற்கு வரி விதிவிலக்கும் உண்டு.\n என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம் இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.\nபக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.\nஅம்பனை சொல்வது தவறு என்று தான் நினைக்கிறேன் அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் அவர் வீடுகளில் மதநிறுவனங்கள் மதப்பள்ளிகள் நடத்துவதையும் மதவழிபாடு செய்வதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்முன்னையது சிறுவர்கள், வெளியார் போன்றோர் கலந்து கொள்ளும் பொது நிகழ்வென்பதால் பாதுகாப்பு காப்ப���றுதி நோக்கங்களுக்காக பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்தால் வருமான வரியில் சலுகையும் கிடைக்கும். பின்னையது (சாயி பஜனை, பெந்தகோஸ்து) என்பன தனியார் நிகழ்வுகள். அனுமதியும் பதிவும் தேவையில்லை\nமேலே அம்பனைக்கும், கு.சா வுக்கும்:\nஏழை மக்கள் பொருளாதார நோக்கங்களுக்காக மதம் மாறினாலும் அது அவர்களின் தெரிவு தானே இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை இதில் தலையிடவும் புலம்பவும் ஒரு காரணமும் இல்லை. ஒருவன் பண ஆசையில் மாறுகிறானா அல்லது உண்மையாக புதிய மதத்தில் இருக்கிற செய்தியை விரும்பி மாறுகிறானா என்று கண்டறிய ஒரு பரிசோதனையும் இது வரை வரவில்லை இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை இதனால் தான் சட்ட ஆட்சியில் சிறந்த நாடுகள் மதமாற்றத்தை சட்டத்தால் நெறிப்படுத்துவதில்லை சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை சட்ட ஆட்சியில் சிறப்பாக இல்லாத இந்தியாவின் சில மாநிலங்களில் இருக்கும் மதமாற்றத் தடைச்சட்டங்கள் இது வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றன,மதம் மாறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு இது நிறுவுவது என்னவெனில், இது தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்பு இதை எந்த சட்டத்தாலும் கட்டுப் படுத்த இயலாது என்பது தான்\nகிட்டத்தட்ட காசுக்கு வாக்களிப்பது மாதிரி....\n என்னுடன் கூட வேலை செய்கின்ற தமிழர் தாம் இங்கு மாதாந்திர சாயி பஜனை செய்வதாகவும் அப்படி செய்ய அனுமதி பெறுவதில்லை எனவும் சொல்கின்றார்.\nபக்கத்து வீட்டுக்கு கேட்கும் வண்ணம் 10 மணிக்கு பிறகு சத்தம் போடுவதில்லை போன்ற நகரசபையின் பொதுவான சட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.\nகிட்டத்தட்ட காசுக்கு வாக்களிப்பது மாதிரி....\nஆனால் இரண்டினதும் விளைவுகள் வித்தியாசம். காசுக்கு ஒரு தமிழர் கோத்தாவுக்கு வாக்களித்தால் த���ிழர்களின் உயிரைக் காசுக்காக கொடுத்து விட்ட வேலையைச் செய்கிறார். காசுக்கு ஒருவன் மதம் மாறினால், யாருடைய உயிரை, உடைமையை அவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறான் எனவே இது யாரையும் பாதிக்காத தனி மனித நடவடிக்கை\nநன்றி, மத நிறுவனமாக நடத்தினால் மட்டுமே பதிவும் அனுமதியும் இருக்கிற மதத்தின் வழிபாட்டை நடத்துவதற்கும் இந்த இணைப்புகளுக்கும் தொடர்பில்லை\nஆனால் இரண்டினதும் விளைவுகள் வித்தியாசம். காசுக்கு ஒரு தமிழர் கோத்தாவுக்கு வாக்களித்தால் தமிழர்களின் உயிரைக் காசுக்காக கொடுத்து விட்ட வேலையைச் செய்கிறார். காசுக்கு ஒருவன் மதம் மாறினால், யாருடைய உயிரை, உடைமையை அவன் அச்சுறுத்தலுக்குள்ளாக்குகிறான் எனவே இது யாரையும் பாதிக்காத தனி மனித நடவடிக்கை\nசூட்கேசோடை பின்னாலை முன்னாலை வந்து தொல்லை குடுக்காதவரைக்கும் சந்தோசம்.\nசூட்கேசோடை பின்னாலை முன்னாலை வந்து தொல்லை குடுக்காதவரைக்கும் சந்தோசம்.\nஇல்லை என்று சொல்லி விட்டு நகரும் உரிமை உங்களுக்கு உண்டு சொன்னா பிறகும் தொடர்ந்தால் stalking என்று காவல் துறையில் முறைப்பாடு செய்ய முடியும்\nஇல்லை என்று சொல்லி விட்டு நகரும் உரிமை உங்களுக்கு உண்டு சொன்னா பிறகும் தொடர்ந்தால் stalking என்று காவல் துறையில் முறைப்பாடு செய்ய முடியும்\nஅதே........ ஊரில் காவல்துறைக்கு போகாமல் மக்கள் தாங்களே முடிவெடுக்கின்றனர். ஐ மீன் ஓட....ஓட விரட்டியடிக்கின்றனர். இருந்தும் வறுமையால் சிலர்.......\nநன்றி, மத நிறுவனமாக நடத்தினால் மட்டுமே பதிவும் அனுமதியும் இருக்கிற மதத்தின் வழிபாட்டை நடத்துவதற்கும் இந்த இணைப்புகளுக்கும் தொடர்பில்லை\nஇருக்கின்ற மத்தை வீட்டில் நடாத்த உள்ள சட்டமுறைதான் இது.\nசீக்கியர்கள் இதை அதிகம் செய்கிறார்கள். அதனால் தான் பல தலைமுறைகளையும் தாண்டி அவர்களிடம் மதம் உள்ளது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nவீட்டின் முன் வாசல் விழுப்புரம் ; பின் வாசல் கள்ளகுறிச்சி.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: http://thamilkural.net/\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nஇல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nவரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்ந��ட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ்அப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Published by T. Saranya on 2019-12-12 17:27:36 https://www.virakesari.lk/article/70873\nமதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-10/", "date_download": "2019-12-13T00:14:42Z", "digest": "sha1:JVETJI26T4XGVSNUXIVVPOTM6CJSSE6Y", "length": 5852, "nlines": 65, "source_domain": "tgte-us.org", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி - கனடா - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ October 24, 2019 ] விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா\nஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது\nTORONTO, CANADA, July 19, 2019 /EINPresswire.com/ — நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சினால் கனடாவில் நடாத்தப்படும் 4 வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் மாதம் 3ந் திகதி காலை 9.30 மணியில் இருந்து மாலை 6மணி வரை 74 Birchmount street இல் அமைந்துள்ள Birchmount Stadium இல் நடைபெற உள்ளது.\nவிண்ணப்பங்களுக்கான முடிவு திகதி ஜூலை 27 ஆகும்.\nஇதில் பார்வையாளர்களாக பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது\nகறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை: பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nசிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன \nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அணிதிரளும் புலம்பெயர் தமிழர்கள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.\nவிடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/20115130/1223613/Meera-Kathiravan-happy-about-Periyar-Award.vpf", "date_download": "2019-12-13T00:16:30Z", "digest": "sha1:6PSRHRP5QAIAOC32O73R3SGJS5YWHLV4", "length": 15449, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பெரியார் விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன் - மீரா கதிரவன் || Meera Kathiravan happy about Periyar Award", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபெரியார் விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன் - மீரா கதிரவன்\nதிராவிட கழகம் சார்பில் இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மீரா கதிரவன், இதனை தனது வாழ்வின் உயரிய விருதாக கருதுவதாக கூறினார். #MeeraKathiravan #PeriyarAward\nதிராவிட கழகம் சார்பில் இயக்குநர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மீரா கதிரவன், இதனை தனது வாழ்வின் உயரிய விருதாக கருதுவதாக கூறினார். #MeeraKathiravan #PeriyarAward\n`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மீரா கதிரவன் கூறும்போது,\nஎன்னுடைய இரண்டு படங்களையும் பல்வேறு அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியிருகின்றன. எனது முதல் படமான அவள் பெயர் தமிழரசி, திரைக்கு வருவதற்கு முன்பே துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு கவனத்தைப் பெற்றது. இப்போது, திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தினரால் வருடந்தோறும் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த பெரியார் விருதானது கடந்த 1995 முதல் கடந்த 24 வருடங்களாக சமூகம் மற்றும் கலை, பண்பாட்டுத் தளங்களில் முக்கிய பங்காற்றி சிறந்து விளங்கி வரும் ஆளுமைகளூக்கு வழங்கப்படுகிறது. சென்ற வருடங்களில் திரைப்பட துறையிலிருந்து இயக்குநர்கள் ராஜு முருகன், கோபி நயினார், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nதமிழர் பண்பாட்டு கலைகளை முதன்மைப்படுத்தியும், திரைநுட்பங்களில் தேர்ந்தும், திரைப்படங்களை வழங்கிடும் படைப்பூக்கத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் திரைப்படத் துறையிலிருந்து என்னை சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுத்து, பெரியார் விருதினை வழங்கியுள்ளார்கள். மனிதர்கள் சாதி, மதம், இனம் எல்ல���வற்றையும் கடந்து மனிதர்களாக வாழ்வதற்கு பெரியாரின் சித்தாந்தங்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பெரியார் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிக அழுத்தமான செல்வாக்கினை செலுத்திக் கொண்டு இருக்கிறார். அவருடைய பெயரில் வழங்கப்படும் இந்த விருதை என் வாழ்வின் உயரிய விருதாக கருதுகிறேன்.\nஇந்த விருதை வழங்கிய திராவிட கழக தலைவர், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், திராவிடர் கழக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த விருதானது சமரசமின்றி இன்னும் காத்திரமாக, தீவிரமாக, பொறுப்புடன் இயங்குவதற்கான நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். #MeeraKathiravan #PeriyarAward\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/ghee-payangal-tamil/", "date_download": "2019-12-13T00:01:13Z", "digest": "sha1:TU3ZXX4GFV6X2CHELA4BP6DZD6LVAIPU", "length": 21418, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "நெய் பயன்கள் | Ghee payangal in Tamil | Nei payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் உணவில் தினமும் நெய் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nஉங்கள் உணவில் தினமும் நெய் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nநமது நாட்டின் பாரம்பரியமான மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தாவரங்கள், மூலிகைகள் போன்றவற்றின் மருத்துவ குணங்களை பற்றி மட்டும் கூறாமல் விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்க��ால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றியும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் அக்காலம் முதலே பசும்பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களையும் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அந்தப் பசும்பாலில் இருந்து வெண்ணையை கடைந்தெடுத்து, அதை உருக்கி நெய் தயாரிக்கப்படுகிறது. நெய் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை கண்ட நம் முன்னோர்கள் அதை உயர் தரமான உணவுபொருளாகவும் மற்றும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தினர். அப்படியான அற்புதமான உணவாக இருக்கும் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nசில நபர்களுக்கு பால் அருந்துவதாலும், பால் கொண்டு செய்யப்பட்ட உணவு பொருட்கள் உண்டாலும் ஏற்படும் ஒவ்வாமை நிலையை லாக்டோஸ் இண்டாலரன்ஸ் (Lactose Intolerance) என அழைக்கின்றனர். இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பாலில் இருக்கும் கேசின் எனப்படும் கொழுப்பு சத்தாகும். ஆனால் நெய் என்பது பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணையை உருக்கி செய்யப்படுவதால் நெய்யில் இந்த கேஸின் கொழுப்பு சத்து இல்லாமால் போகிறது. எனவே இந்த லாக்டோஸ் இண்டாலரன்ஸ் குறைபாடு இருப்பவர்களும் நெய் தாராளமாக சாப்பிடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nவைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ\nமனிதர்களின் வாழ்வில் அவர்களின் உடல் சிறப்பாக செயலாற்றவும், உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் வலுப்பெறவும், இதயம் மற்றும் கல்லீரல் சிறப்பாக செயல்படவும் வைட்டமின் ஏ சத்து அத்தியாவசியமாகிறது. அதேபோல் கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்புகள் வலிமை பெறவும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது. எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.\nபுற்களை மட்டுமே தின்று வளரும் பசுக்களில் இருந்து பெறப்படும் பாலை வெண்ணெய் ஆக்கி, அந்த வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யில் லினோலிக் ஆசிட் மற்றும் சங்கிலி தொடர் கொழுப்பு அமில வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ���ன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது. இவை உடலை பாதிக்கும் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எதிர்த்து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப்படாமல் தடுக்கிறது.\nதேங்காய் எண்ணையை போலவே நெய்யில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. நெய்யில் சங்கிலி தொடர்பான கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த கொழுப்பு அமிலங்களை உடலில் இருக்கும் கல்லீரல் நேரடியாக செரிமானம் செய்து, அவற்றை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் நெய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க உதவுகிறது.\nநெய் மிதமான சங்கிலித்தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்தது என்பதை ஏற்கனவே அறிவோம். எந்த விதமான சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்கள் உடலில் அதிகளவில் இருக்கின்ற கொழுப்புகளை எரித்து, உடலுக்கு தேவையான சத்துக்களாக மாற்றுகிறது. இத்தகைய தேவையற்ற கொழுப்புச் சத்து குறைவதால் உடல் எடை சீக்கிரமாக குறைகிறது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் நெய் கலந்த உணவுகளை தாராளமாக சாப்பிடலாம்.\nமற்ற உண்ணத்தகுந்த எண்ணெய் வகைகள் போலல்லாமல் நெய்யில் பியூடைரிக் அமிலம் (Butyric acid) எனப்படும் சிறிய சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பியூடைரிக் அமிலம் உணவு செரிமானம் ஆவதற்கு பெருமளவில் உதவுகிறது. மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க\nநமது உடலில் வெளிப்புறத்திலிருந்து நுழைகின்ற நுண்ணுயிரிகளால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வேதிப்பொருட்களில் கில்லர் டி செல்கள் அதிகம் இருக்கின்றன. இத்தகைய நோய்த் தொற்றுக் கிருமிகளை அழித்து உடல் நலத்தைக் காக்கும்.நெய்யை அதிகம் சாப்பிடுபவர்க���ுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இந்த கில்லர் டி செல்களின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு வலுவடைந்து தொற்று நோய்கள், நுண்ணுயிர் தாக்குதல்கள் ஏற்படாமல் காக்கிறது.\nநன்கு பசியுணர்வு ஏற்பட்ட பின் உணவு சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு சக்தியைத் தந்து நோய் நொடிகள் இல்லாத தன்மையை ஏற்படுத்துகிறது. நெய்யில் கேஸ்ட்ரிக் அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நெய்யைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால், பசி உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. வயிற்றில் சேரக்கூடிய எத்தகைய உணவுகளை செரிக்க கூடிய, செரிமான அமிலங்கள் சமசீர் தன்மையை காக்கிறது. எனவே வயிறு மற்றும் குடல்களை வலுப்பெறச் செய்து உடல் நலத்தை மேம்படுத்துகிறது.\nநாம் சாப்பிடும் உணவுகள் கூட நமது மனநிலையை மற்றும் குண நலன்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என பண்டைய ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. விலங்குகளின் மாமிசங்கள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் உணவுகள் சாத்வீக உணவுகள் என அழைக்கப்பட்டன. பசும்பாலிலிருந்து நெய் தயாரிக்கப்பட்டாலும், அந்த நெய் எந்த ஒரு விலங்குகளையும் கொல்லாமல் பெறப்படுவதால் சாத்வீக உணவு பட்டியலில் நெய் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த நெய்யை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. கோபங்கள், தாபங்கள் போன்றவை குறைந்து சாத்வீக குணங்கள் உண்டாகிறது.\nதீ விபத்துகளில் ஏற்படும் சிறிய அளவு தீக்காயங்கள் கூட மிகுந்த வேதனையைத் தருவதாக இருக்கிறது. தீக்காயங்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ களிம்பாக பண்டைய காலத்திலேயே நெய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தீக்காயம் பட்ட இடங்களில் தினமும் சுத்தமான பசு நெய்யை தடவி வருவதால் காயத்தில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சல் தன்மை குறைவதோடு, விரைவில் தீக்காயங்கள் குணமாகி தீக்காயங்களால் ஏற்படும் அழுத்தமான தழும்புகள் உருவாவதையும் தடுக்கிறது.\nபார்லி கஞ்சி குடித்தால் ஏற்படும் நன்மைகள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் பயன்கள்\nஇதயத்தின் செயல்திறன் அதிகரிக்க சக்ராசனம�� செய்து பாருங்கள்.\nஅன்றாடம் பயன்படுத்தும் தயிரில் இதுவரை நாம் அறியாத எண்ணற்ற ரகசியங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/05/1043/", "date_download": "2019-12-12T23:31:05Z", "digest": "sha1:GZA5IHFQBDWEIN45B6VWRJAT3VZHCYQN", "length": 13387, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "பெண்கள் பாதுகாப்புக்கு, 'மொபைல் ஆப்'!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS பெண்கள் பாதுகாப்புக்கு, ‘மொபைல் ஆப்’\nபெண்கள் பாதுகாப்புக்கு, ‘மொபைல் ஆப்’\nபெண்கள் பாதுகாப்புக்கு, ‘மொபைல் ஆப்’\nபெண்கள், மூத்த குடிமக்கள் பாதுகாப்பிற்காக, காவல் துறையில், ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.,’ என்ற, மொபைல் ஆப் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்.\nகாவல் துறையில், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம் வாயிலாக இயங்கக்கூடிய, போலீசை அழைப்பதற்கான, ‘காவலன் டயல் – 100’ மற்றும், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அவசர பாதுகாப்புக்கான, ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.,’ என்ற, ‘மொபைல் ஆப்’கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.\n● ‘காவலன் டயல் – 100’ என்ற, ‘மொபைல் ஆப்’பை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவசர காலத்தில், 100 என்ற, எண்ணை டயல் செய்யாமல், ‘ஆப்’பை தொட்டால், நேரடியாக, மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை, தங்களுடைய இருப்பிடத் தகவல்களுடன், தொடர்பு கொள்ள இயலும்\n● ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.,’ மொபைல் ஆப்பானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக, பிரத்யேகமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த, ‘மொபைல் ஆப்’பை, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள், தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n● அவசர தேவையின் போது, மொபைல் போனை அதிரச் செய்தாலே, அவர்களுடைய இருப்பிட தகவல், மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அத்துடன், மொபைல் ஆப்சில் பதிவு செய்துள்ள, மூன்று உறவினர்க���் அல்லது நண்பர்கள் எண்ணிற்கு, இருப்பிட தகவலுடன், எச்சரிக்கை, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.\nPrevious articleமாணவர்களின் வருகை பதிவு, காலையும், மாலையும் ஸ்மாரட் கார்டு மூலம் கண்காணிக்கப்படும்…\nNext articleமனமொத்த மாறுதல் புதிய படிவம்\nSBI BANK வாடிக்கையாளர்க்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு.\n2020 முதல் WhatsApp செயல்படாது…. காரணம் என்ன தெரியுமா\n2000 ரூபாய் நோட்டு வாபஸா; மீண்டும் ரூ1,000 நோட்டு அறிமுகமா; மீண்டும் ரூ1,000 நோட்டு அறிமுகமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nபகுதி நேர ஆசிரியர்களின் விபரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் சார்ந்த அவர்களின் செயல்முறைகள்..\nமழை விடுமுறையை(02.12.2019) ஈடு செய்யும் பொருட்டு 21.12.2019 (சனிக்கிழமை) சென்னை மாவட்ட அனைத்து வகைப்...\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் கையாள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/89-events/715-2017-03-20-06-29-03", "date_download": "2019-12-13T01:33:51Z", "digest": "sha1:K5M3AMZZVLNU3UO6IZ53OMS4FT3CA3RM", "length": 7338, "nlines": 124, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": " தணிக்கை தகர்க்கும் தனிக்கை...", "raw_content": "\n தணிக்கை தகர்க்கும் தனிக்கை...\nதமிழ் மிரர்' பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றின் ஆசிரியர் ப.மதனவாசனின் (ஏ.பி.மதன்) 'தணிக்கை தகர்க்கும் தனிக்கை' என்ற நூலின் முதல் பிரதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வெளியிட்டு வைத்தார். கொழும்பு – 10, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்றுமாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வு, 'காலைக்கதிர்' பத்திரிகையின் ஆசிரியர் என்.வித்தியாதரன் தலைமையிலும் டெக்கான் குரோனிக்கலின் (இந்தியா) நிறைவேற்று ஆசிரியர் பஹ்வான் சிங்கின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\n‘���ுதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47341182", "date_download": "2019-12-12T23:37:17Z", "digest": "sha1:WWXC4PVXS5OTMLCBLFQZQUJKNMJYWFDZ", "length": 13110, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத்தேர்வு இல்லை - அமைச்சர் - BBC News தமிழ்", "raw_content": "\nதமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத்தேர்வு இல்லை - அமைச்சர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.\nதினமணி - 5,8ம் வகுப்புகளுக்கு எப்போதும் பொதுத் தேர்வு இல்லை - அமைச்சர்\nதமிழகத்தில் 5,8 ஆம் வகுப்புகளுக்கு இனி எப்போதுமே பொதுத் தேர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வைக் கொண்டு வரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படிக் கொண்டுவருவதாக இருந்தால் அதற்காக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.\nஆனால் தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டில் மட்டுமல்ல இனி எப்போதும் 5,8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நட்த்தப்படமாட்டாது என்று கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தேமுதிகவை கூட்டணியில் சேர்க்�� ஆலோசனை\nதேமுதிகவை கூட்டணியில் கொண்டுவர தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.\nமதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்துடன் கூட்டணிகள் குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தியதாகவும், பாஜக, அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் அதற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்ததாகவும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என அச்செய்தி மேலும் விவரிக்கிறது.\nதமிழகத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது பாஜக. இதனை தொடர்ந்து அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் ராமநாதபுரத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மத்திய அரசால் வழங்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய அமித் ஷா, 2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு 5,42,500 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 94,540 கோடிகளே ஒதுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.\nதினத்தந்தி - ரஜினியின் ஆதரவு எங்களுக்கு இருக்கும் - கமல்ஹாசன்\nபடத்தின் காப்புரிமை ARUN SANKAR/GETTY IMAGES\nநாடாளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு தனக்கு இருக்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்கிறது தினந்தந்தி செய்தி.\n\"தமிழகத்தில் 3-வது அணி உருவாகும் என்று நான் சொல்லவில்லை. நாங்கள் ஒரு அணி தான். எங்களுடன் நேர்மையானவர்கள் வந்து சேரவேண்டும். இது அழைப்புதானே தவிர சுயநலமோ, வேறு உத்தியோ கிடையாது. கட்சிகள் வரக்கூடும். வரும் என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவை அவர் விரும்பிதான் தர வேண்டும். ஆதரவு தாருங்கள் என்று மக்களிடம்தான் கேட்க வேண்டும்.\nஇப்போதைக்கு தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் முடிவு. என்னையும், சினிமாவையும் சேர்த்து பார்ப்பதால் தமிழிசைக்கு திரைப்படம்போல் தெரிந்து இருக்கலாம். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி முக்கியமல்ல. நேர்மையும், உணர்ச்சியும் முக்கியம். அதை நோக்கிதான் தேர்தல் அறிக்கை இருக்கும். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.\" என்று கமல்ஹ���சன் தெரிவித்தார் என்று மேலும் தெரிவிக்கிறது அச்செய்தி.\nஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அஸ்கரை சீனா பாதுகாக்க நினைப்பது ஏன்\n'நாய்' என்று நினைத்து ஓநாயை காப்பாற்றிய தொழிலாளர்கள்\nஉடல் பருமனால் கைவிட்ட கணவன் - ஜெயித்து காட்டிய ரூபி பியூட்டி\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய முடியுமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/02/blog-post_95.html", "date_download": "2019-12-12T23:33:08Z", "digest": "sha1:VTDOYYWC73LDWR2BD6FPOVXWNBWBMCCE", "length": 6015, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "அம்பாறை பள்ளிவாசல் துப்பரவு பணி மும்முரம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அம்பாறை பள்ளிவாசல் துப்பரவு பணி மும்முரம்\nஅம்பாறை பள்ளிவாசல் துப்பரவு பணி மும்முரம்\nஇனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட அம்பாறை ஜும்மா பள்ளிவாசலில் துப்புரவு பணிகள் மும்முரமாக இடம்பெற்றுள்ளது.\nமுஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் ஏற்பட்ட சர்ச்சையை இனவாதமாக மாற்றி பள்ளிவாசல் மற்றும் வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.\nசட்ட, ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கும் நிலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அருகில் அமைந்துள் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக துப்பரவு பணிகள் இடம்பெற்றுள்ளதுடன் விரைவில் அன்றாட வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் ஆயத்தங்களும் இடம்பெற்று வருகிறது.\nஇதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை ரணில் அம்பாறை விஜயம் செய்யப் போவதாக பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிக்கின்றமையும் அவரும் இனவாதிகளால் அம்பாறையிலிருந்து விரட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-potato-juice.html", "date_download": "2019-12-13T01:07:15Z", "digest": "sha1:TVSWQGHLQ6CBLYX76CMSVVK326IFTQ4B", "length": 7336, "nlines": 118, "source_domain": "www.tamilxp.com", "title": "மூட்டு வலியை குணப்படுத்தும் உருளைக்கிழங்கு சாறு – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health மூட்டு வலியை குணப்படுத்தும் உருளைக்கிழங்கு சாறு\nமூட்டு வலியை குணப்படுத்தும் உருளைக்கிழங்கு சாறு\nபெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.\nசரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.\nமூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.\nநல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.\nஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.\nஇரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.\nவெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டு வலிக்கு உடனடி தீர்வாகும்.\nஇரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து 3 வாரங்கள் சாப்பிட வேண்டும்.\nபிறகு 3 வாரங்கள் கழித்து மீண்டும் 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடும்போது காரமான உணவு, புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.\nஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.\nமூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்\nமூட்டுவலி குணமாக வீட்டு மருத்துவம்\nஉலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபெண்களின் வாழ்வில் அந்த மூன்று நாட்கள்.. நடப்பது என்ன \n827 ஆபாச இணையதளங்களை முடக்கிறது மத்திய அரசு.\nபெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்\nசேமியா பிரியாணி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/federal-parents-happy-with-the-approval/", "date_download": "2019-12-12T23:41:58Z", "digest": "sha1:36TX4GZ7IQBBIKMYGCCMUGK6WKXG7E5M", "length": 6465, "nlines": 72, "source_domain": "www.tnnews24.com", "title": "ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு பெற்றோர்கள் மகிழ்ச்சி ! - Tnnews24", "raw_content": "\nஒப்புதல் வழங்கியது மத்திய அரசு பெற்றோர்கள் மகிழ்ச்சி \nஒப்புதல் வழங்கியது மத்திய அரசு பெற்றோர்கள் மகிழ்ச்சி \nதமிழகத்தில் மேலும் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசுடம், தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனைகளை ஆதாரமாகக் கொண்டு, இந்த மருத்துவ கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் தலா 325 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது. இதற்கு, மத்திய அரசு தலா 195 கோடி ரூபாயும், மாநில அரசு தலா 130 கோடி ரூபாயும் வழங்க உள்ளன.\nகூடுதலாக 6 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் அமைவதால் மருத்துவ படிப்பை பயில விரும்பும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் இளம்பெண் இருக்கிறாரா\nதிருப்பதி போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு அதன் பெயர் என்ன\nதேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் முக்கிய மாற்றம் \nராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரயில் சேவை தொடக்கம்\nஅதிர்ச்சி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 872 குழந்தைகள் மரணம் \nகாதலிக்க மறுத்த மாணவியை சகோதரனுடன் சேர்ந்து இளைஞர் செய்த அதிர்ச்சி சம்பவம்\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை \nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \n பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார் \nஎன்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா\nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nஇந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2013/08/01/maduravoyal-police-meanness/", "date_download": "2019-12-13T00:26:00Z", "digest": "sha1:Z73XH6KMZSVM7A6YK6CMYE2V2XBLLGWB", "length": 26028, "nlines": 192, "source_domain": "www.vinavu.com", "title": "மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை ! - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு புதிய ஜனநாயகம் மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை \nபுதிய ஜனநாயகம்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\nமதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை \nசென்னை-மதுரவாயல் பகுதியிலுள்ள ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் கே.தர்மராஜ், சேதுராமன் உள்ளிட்ட ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகின்றனர். மதுரவாயல் போலீசார் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதை எவ்விதத் தடங்கலுமின்றி நடத்திவந்த வேளையில், ஆறாண்டுகளுக்கு முன்பு அப்போலீசு நிலையத்தில் ஆய்வாளராகப் பதவியேற்ற எஸ். சீதாராமன் இவர்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரு கேவலமான மாற்றத்தைக் கொண்டுவந்தார். “மாமூலைப் பணமாகத் தருவதற்குப் பதிலாக, போலீசு நிலையத்தைச் சேர்ந்த நான்கு போலீசாருக்கும் மூன்று வேளை சாப்பாடை மாமூலாகத் தர வேண்டும்” என அந்த அதிகாரியிடமிருந்து உத்தரவு பறந்தது. இதன்படி நடந்துவந்த அவர்கள், சில மாதங்களுக்குப் பின் சாப்பாடு கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.\nமாமூல் நிறுத்தப்பட்டதைத் தமது அதிகாரத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதிய ஆய்வாளர் சீதாராமனும், தலைமைக் காவலர் திருவேங்கடமும் கடந்த மார்ச் 19, 2007 அன்று அந்த உணவகத்திற்குச் சென்று, அங்கிருந்த தர்மராஜ், சேதுராமனிடம் அவர்களது வாகனத்துக்கான உரிமத்தைக் கேட்டனர். அவர்கள் அந்த உரிமத்தைக் கொடுத்தவுடன், அதனை வாங்கி கிழித்துப் போட்ட அவ்விரண்டு போலீசாரும் மீண்டும் உரிமத்தைக் கொடுக்குமாறு அடாவடித்தனம் செய்தனர். தர்மராஜும் சேதுராமனும் இதனைத் தட்டிக் கேட்டவுடனேயே, அவர்களைத் தாக்கி, போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று சட்டவிரோதக் காவலில் அடைத்தனர். இருதய நோயாளியான தர்மராஜுக்கு இந்தத் தாக்குதலில் மண்டை உடைந்து இரத்தம் வழிந்த போதும் அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தார் ஆய்வாளர் சீதாராமன். தர்மராஜின் வியாபாரக் கூட்டாளிகள் இந்த அத்துமீறல் பற்றி விசாரிக்க போலீசு நிலையத்திற்கு வந்தவுடன், அவர்களையும் சட்டவிரோதக் காவலில் அடைத்ததோடு, வாகனச் சோதனை நடத்திய பொழுது தர்மராஜும் அவரது கூட்டாளிகளும் தலைமைக் காவலரைத் தாக்கியதாகப் பொய் வழக்குப் போட்டு புழல் சிறைக்குள் தள்ளியது, மதுரவாயல் போலீசு.\nநீதிமன்றத்தில் இது பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மதுரவாயல் போலீசின் இந்த அத்துமீறலுக்கு எதிராக தர்மராஜ் மனித உரிமை ஆணையத்தில் தொடுத்த வழக்கில், “பாதிக்கப்பட்ட ஐவருக்கும் தலா ரூ.50,000/- வீதம் ரூ.2,50,000/-ஐத் தமிழக அரசு வழங்க வேண்டும்; இத்தொகையை அவ்விரு போலீசாரின் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ள வேண்டும்; அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும்” என ஆறாண்டுகள் கழித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமதுரவாயல் போலீசார் அந்த ஐந்து பேரையும் தொடர்ந்து மிரட்டி மாமூல் வசூலித்து வந்துள்ளனர்; நியாயமான அடிப்படையில் அவர்கள் மாமூலைத் தர மறுத்தபொழுது, போலீசார் அவர்களை அடித்தும் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்; மாமூல் தர மறுத்த ஒரே காரணத்திற்காக அவர்கள் பொய் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இத்துணை சட்டவிரோதச் செயல்களையும் செய்த போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிறையில் தள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்ப்போ அபராதம் என்ற மொன்னையான தண்டனையை மட்டும்தான் அவர்களுக்கு விதித்திருக்கிறது. அதுவும் அப்போலீசார் வாகன உரிமத்தைக் கேட்ட சமயத்தில் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டதற��காக மட்டும்தான் இத்தண்டனை என்றால், மாமூல் கேட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டதை, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதைச் சகித்துக் கொள்ள வேண்டியதுதானா\nஇது விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவம் அல்ல என்பதையும் போலீசு ஒரு ஒட்டுண்ணிக் கும்பல் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் அறிவோம். தமக்குள்ள வானளாவிய அதிகாரத்தின் காரணமாக, கூச்சநாச்சமின்றியும் தண்டிக்கப்படுவோம் என்ற பயமின்றியும் நாலாவிதமான குற்றங்களையும் செய்து வருகிறது, போலீசு. இது போன்ற அத்துமீறல் ஒவ்வொன்றும் போலீசு என்ற அமைப்பையே கலைக்கக் கோரிப் போராட வேண்டும் என்பதை நோக்கி நம்மை உந்தித் தள்ளவில்லையா\nபுதிய ஜனநாயகம் – ஜூலை 2013\nஅரசு தன் அதிகாரத்தை மென்மேலும் அதிகரித்துவருவது ஆட்சியாளர்களின் தயவில். ஆட்சியாளர்களும் அரசும் கூட்டணி வைத்து செயல்படும் போக்கு ஜனநாயகத்துக்கு ஒன்றும் புதியதல்ல. நீதி மன்றம் ஒரு கட்டப்பஞ்சாயத்து அமைப்பு போல் செயல் பட துவங்கி நூற்றண்டுகளாகிவிட்டது. சட்டப்படி தீர்ப்பு சொல்லும் நீதிபதி அபூர்வமான ஜந்துவாகி விடுகிறார். மக்கள் வேறு வழியின்றி தங்களை காத்துக்கொள்ள சாதி, இன, மொழி, கட்சி என்று ஏதேனும் ஒரு அமைப்புக்குள் தஞ்சம் புக வேண்டியுள்ளது. தனித்து இருப்பவனுக்கு பாதுகாப்பு இல்லை. கலைக்கப்படவேண்டியது காவல் துறை மட்டுமல்ல, ஒட்டுமொத அரசே. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் மக்கள் மனநிலை மாறும் காலம் வரும். அப்போது இராணுவம், காவல்துறை, அரசு என்று எல்லா மக்கள் விரோத அமைப்புகளையும் கலைக்க போராட்டம் வரும். ஆம் அப்போதும் போராட்டம்தான்-எதிர்ப்பு கட்டாயம் இருக்கும்.\nகாவல் (மாமுல்)துறையினருக்கு தற்பொதுவழங்கும் சம்பளம் குறைவுஒ.சி பயணம்,ஒ.சி சினிமா,ஒ.சி பிரியாணி……..ஒ.சி பயணம்,ஒ.சி சினிமா,ஒ.சி பிரியாணி……..தமிழக அரசின் செல்லப்பிராணிகள் இனி சட்டபூர்வமாக ஊர் மேய சட்டம் இயற்றி காக்கவேண்டும்,மாமுலை சட்டபூர்வமாக்கவேண்டும்\nபொறுக்கி தின்பது- காக்கி சட்டையின் அதிகாரஙளில் ஒன்று\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுத��யத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/the-rock-has-married-his-long-term-girlfriend-lauren-hashian-in-a-secret-ceremony-in-hawaii-323072", "date_download": "2019-12-12T23:58:42Z", "digest": "sha1:DTIEZEIGDSCLBTKKGJH3O3VNOFSYZYM6", "length": 17660, "nlines": 125, "source_domain": "zeenews.india.com", "title": "நீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock! | Lifestyle News in Tamil", "raw_content": "\nநீண்ட நாள் காதலியை ரகசியமாக கரம் பிடித்தார் The Rock\nநடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்\nநடிகர் டிவைன் ஜான்சன் எனும் 'தி ராக்' தன் நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ரகசிய திருமணம் செய்துள்ளார்\nபிரபல ரெஸ்லராக இருந்த 'தி ராக்' நடிப்புலகில் காலடி எடுத்து வைத்து தற்போது நடிகராகவே பலருக்குப் பரிச்சயபடுகிறார். 2001-ஆம் ஆண்டு வெளியான 'தி மம்மி ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், அதனை தொடர்ந்து ’பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படங்களில் இவர் லூக் ஹாப்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார்.\nஇறுதியாக அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த 'ஹாப்ஸ் அண்ட் ஷா' படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇத்திரைப்படங்களை தவிர அவர் நடிப்பில் வெளியான 'சான் ஆன்ட்ரியாஸ்', 'ஜுமான்ஜி', 'பேவாட்ச்' ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மோவானா அனிமேஷன் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரமான மோவிக்கு இவர்தான் டப்பிங். அதில் பாடலும் பாடியிருப்பார்.\nஇந்நிலையில் டிவைன் ஜான்சன் தனது நீண்ட நாள் காதலியான லாரென் ஹேஷியனை ஞாயிறு அன்று மியாமியில் மணந்துகொண்டார். இவர்களது திருமணம் மியாமி கடற்கரையில் பெரிய ஆரவாரம் இன்றி ரகசியமாய் நேற்று நடைபெற்றது. 12 வருடங்களாக காதலித்து வரும் இந்த ஜோடிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் வெள்ளநிற ஆடையில் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தி ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\nநடிகர் டிவைன் ஜான்சனுக்கு, டானி கார்சியா என்பவருடன் 1997-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2007-ஆம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது தனது இரண்டாவது திருமணத்தை ராக் முடித்துள்ளார். சென்ற வருடம் வசந்த காலம் என்று அழைக்கப்படும் இந்த ஆகஸ்டில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்துள்ளனர் இத்தம்பதியர், ஆனால் லாரென் கருவுற்ற நிலையில் தங்களது இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இந்த வருட வசந்த காலத்தில் திருமணத்தை செய்துகொண்டதாக இந்த காதல் ஜோடி கூறியுள்ளது.\nஇணையத்தை கலக்கும் கண்ணாடி பாவாடை; வைரலாகும் Pictures\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\nJio-க்கு போட்டியாக 97 ரூபாய்க்கு வருகிறது BSNL-ன் திட்டம்...\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/page/2/", "date_download": "2019-12-12T23:36:42Z", "digest": "sha1:HBIADQRBQOXKEK2NU72IN3LVNN7XDUJX", "length": 37287, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "உரை / சொற்பொழிவு Archives - Page 2 of 4 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஉரை / சொற்பொழிவு »\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 பிப்பிரவரி 2018 கருத்திற்காக..\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4 தொடர்ச்சி) எங்கே போகிறோம் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “இலம் என்றசை இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “இலம் என்றசை இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை எண்ணுங்கள் நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள் அந்த திசைநோக்கி தடக்க வேண்டும். நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம்….\n – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n 1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…\nகுறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nகுறும்பாக்கள் புதிய பார்வையைத் தந்துள்ளன – கவி மு.முருகேசு நூற்றாண்டு கண்ட குறும்பாக்கள்(ஐ.கூ கவிதைகள்) புதிய பார்வையைத் தமிழிலக்கியத்திற்குத் தந்துள்ளன – நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேசு வாலாசாபேட்டை.செப்.10. வாலாசாபேட்டை அரசுக் கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற குறும்பாக்கள் நூல் வெளியீட்டு விழாவில், தமிழில் அறிமுகமாகி நூற்றாண்டைத் தொட்டிருக்கும் சப்பானிய ஐக்கூ கவிதைகள், இன்றைக்குத் தமிழிலக்கியத்திற்குப் புதிய பார்வையையும் செறிவையும் தந்துள்ளன என்று வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவர்…\nதமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 மார்ச்சு 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்க��ும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும். தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க…\nதன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…\nதன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…\nதன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nதன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம் எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…\nதாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 ஆகத்து 2016 கருத்திற்காக..\nதாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும் ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற…\nகற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2016 கருத்திற்காக..\nகற்றல் குறைபாட்டை (Dyslexia-வை) வென்ற தன்னம்பிக்கையின் சிகரம் அறுபதாயிரம�� அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர் அறுபதாயிரம் அலுவலர்களை மேலாளும்(நிருவகிக்கும்), கற்றலை இடை நிறுத்திய முன்னாள் மாணவர் முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர் முந்நூறாயிரத்து ஐந்நூறு(மூன்றரை இலட்சம்) மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நம்பிக்கையூட்டும் கற்றல் குறைபாடுடைய மாணவர் வராததை வரவழைத்த வெற்றி மனிதர் வராததை வரவழைத்த வெற்றி மனிதர் கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும் கனவை நனவாக்க… வாழ்க்கையில் வெற்றி பெற… ஆவல் இருக்க வேண்டும் அதற்கான செயலும் இருக்க வேண்டும் அதற்கான செயலும் இருக்க வேண்டும் உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும் உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் உங்கள் வெற்றி இருக்க வேண்டும் நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான் நம் வாழ்க்கையே ஊதுபை (பலூன்) மாதிரிதான் – இந்திய வருமான வரி இணை ஆணையாளர் பேச்சு …\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஏப்பிரல் 2016 கருத்திற்காக..\n “சிவபெருமானின் ஐந்து திருத்தலங்களைக் கொண்டிருப்பதால் இலங்கையைச் சிவபூமி எனச் சிறப்பிக்கிறார்கள். ஆனால், இலங்கை இராமாயணத்தோடு மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருப்பதால் இராமாயண பூமி எனச் சொன்னாலும் தவறில்லை எனத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், இலங்கை இராமாயண பூமியே என்பதை ஆண்டுதோறும் உலகளாவிய தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லவே நமது கம்பன் கழகம் ஆண்டுதோறும் கோலாகலமாகக் கம்பனுக்கு விழாவெடுத்து அதனூடாக இராமாயணத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்றது என என் மனதுக்குப் படுகின்றது” எனக் கூறுகின்றார் கல்வி அமைச்சரும் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின்…\nஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன் – அன்புமணி உறுதிமொழி “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார். சென்னை வண்��லூரில் மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது: “இது வரலாறு படைக்கின்ற மாநாடு….\nசன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nசன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது. http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம்.\n« முந்தைய 1 2 3 4 பிந்தைய »\nகமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக��குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/25.html", "date_download": "2019-12-12T23:26:19Z", "digest": "sha1:4H3H7W4DDFUN6MVUAZT25VSMVUOYPXZG", "length": 5306, "nlines": 149, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 25 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 25 )\nநோயற்ற வாழ்வுக்கு இணையற்றது இயற்கை உணவு\nஇயற்கை உணவில் முதலிடத்தைப் பிடிப்பது தேங்காயும் வாழைப் பழங்களும் ஆகும்.\nஇவை இரண்டின் சிறப்பு என்னவென்றால் இவை இரண்டைமட்டும் சாப்பிட்டு நீண்ட ஆய��ளும் நல்ல ஆரோக்கிமும் பெற்று வாழமுடியும் என்பதே\nஎத்தகைய உடலுழைப்புக்கும் ஈடு கொடுக்கும்\nஇவை மலிவானதும் எங்கும் கிடைப்பதுமாக இருப்பதால் கிடைக்காது என நினைக்கவேண்டியது இல்லை\nவீட்டைவிட்டு வெளியே போனால் இயற்கை உணவு பற்றிய கவலையே இல்லாமல் இவற்றைத் தேவையான அளவு கொண்டுசெல்ல முடியும்.\nஆகவே மனித உணவில் தேங்காய் வாழைப்பழத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2012/01/25/10295/", "date_download": "2019-12-13T01:20:50Z", "digest": "sha1:M7AIYKMN5UPNJ7R7Y6CIW63VQY2XEEKR", "length": 22618, "nlines": 260, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இயல் விருதுபெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை நடத்தும் மாபெரும் பாராட்டு விழா -2.2.2012- சென்னை", "raw_content": "\nஇயல் விருதுபெறும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை நடத்தும் மாபெரும் பாராட்டு விழா -2.2.2012- சென்னை\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல் விருது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு வாய்ந்த விருதினைப்பெறும் எஸ்.ராமகிருஷ்ணனை பாராட்டி உயிர்மை வரும் பிப்ரவரி 2 ஆந்தேதி சென்னையில் மாபெரும் பாராட்டுவிழாவினை நடத்துகிறது. தமிழகத்தின் முதன்மையான கலையுலக ஆளுமைகள் பங்கேற்கும் இந்த நிகழ்வு குறித்து முழுமையான தகவல் நாளை வெளிவரும்.\nவிருது குறித்து இயல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி இது:\nஎஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது\n2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க���றது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.\nஇவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.\nஇவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.\n’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது.\nகனடா தேசத்தின் இலக்கியத்தோட்டம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருதான இயல்விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட இருப்பதை முன்னிட்டு உயிர்மை சென்னையில் பிரம்மாண்டமான ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்துள்ளது\nஇந்த விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பிப்ரவரி 2ம் தேதி வியாழக்கிழமை மாலை ஆறுமணிக்கு நடைபெற இருக்கிறது\nஇந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.\nஇந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார், இறையன்பு ஐஏஎஸ், இலக்கிய ஆசான் எஸ்.ஏ.பெருமாள், விஜயசங்கர் எடிட்டர் பிரண்ட்லைன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்\nஇவர்களுடன் தமிழ்திரையுலகின் முன்னணி இயக்குனர்கள், நட்சத்திரங்கள், இலக்கியவாதிகள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\nதமிழ் இலக்கிய உலகமும் திரையுலகமும் இணைந்து கொண்டாடும் இந்த பாராட்டுவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்\nஇடம் : காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை.\nநாள் : 02.02.2012 வியாழக்கிழமை\nஅந்தோணியின் ஆட்டுக்குட்டி (சிறுவர்க்கான முழு நாவல்)\n26-11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்\nஉங்களுக்கும் எனக்கும் வரலாறு உண்டு\nபிரதமர் மோடி எழுதிய புத்தகம் 12ல் வெளியீடு\nபகுத்தறிவுத் தென்றல் நூல் வெளியீட்டு விழா\nசேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nRanya, தனிமை தளிர், பட்டினி, பிராண, வணிக, முதல் இரவு, கதையின் கரு, மிருகங்கள் படம், வாசகன் பதிப்பகம், today, இரா. வைத்யநாதன், எதுகை அகராதி, Love languages, அல் குல், தேசத் தந்\nகம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் - Kamban Kanda Aatchiyil Arasiyal Samoogam\nசமத்துவம் நாடிய சான்றோர் - Samathuvam Naadiya Sandroar\nமங்கல வாழ்வளிக்கும் மாக் கோலங்கள் -\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nவேடிக்கையான நிமிடக் கதைகள் -\nஉணவே மருந்து சித்த மருத்துவம் -\nஅண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/140961", "date_download": "2019-12-13T01:14:12Z", "digest": "sha1:Q3MBXRBOOFVDHV72L3ELNQ7UL62UZPMD", "length": 5041, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 08-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்.. கிரிக்கெட் வீரர் அளித்த ஷாக்..\nதனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்\nசீமானை மீண்டும் எச்சரித்த தமிழ் நடிகர்... கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன் என்று பளீர் பேச்சு\nஇரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nபிரித்தானிய தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகிறது\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nமுதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\nஇணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்\nபிக் பாஸ் அபிராமியா இது மெய்சிலிர்க்க வைத்த அழகிய குரல்\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nநடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..\nதளபதி விஜய்யிடம் இருந்து நான் இதை கற்று கொண்டேன், பிரபல நடிகர் ஓபன் டாக்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=331&cat=10&q=General", "date_download": "2019-12-13T00:10:17Z", "digest": "sha1:F3D7TBGJGIOACEUWW7E2IHHHJES2ONOD", "length": 15904, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nசமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணியிடங்களுக்கு 2 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.\nமுதனிலைத் தேர்வானது 2 மணி நேரத் தேர்வாகும். இதில் அப்ஜக்டிவ் பகுதியில் ரீசனிங், கணிதம், பொது அறிவு, கம்ப்யூட்டர் திறன், ஆங்கிலம் ஆகியவற்றில் கேள்விகள் அமையும். இதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும். 2வதான நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்க வேண்டிய கேள்விகள் இடம் பெறும்.\nஅப்ஜக்டிவ் பகுதிக்கு 2 மணி நேரம் தரப்படும். இதில் ரீசனிங், டேட்டா அனலிசிஸ் மற்றும் இன்டர்பிரடேஷன், மார்க்கெட்டிங் நாலெட்ஜ் மற்றும் ஆங்கில பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nவிரிவாக விடையளிக்கும் இதன் 2வது பகுதியை ஆங்கிலத்தில் எழுத வேண்டும். முதனிலைத் தேர்வில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% மதிப்பெண் பெற்றிருப்பவர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.\nஇது போலவே 2வது தேர்விலும் தனித்தனியாக குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே அடுத்த கட்டத் தேர்வுகளான குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வெறும் பாஸ் செய்தால் மட்டும் போதாது. ரேங்கிங் பட்டியலிலும் இடம் பெறுவதும் அவசியம்.\nபி.ஓ. பணிக்கான காலியிடங்களை சிண்டிகேட் பாங்க் போன்ற பொதுத் துறை பாங்குகளே போட்டித் தேர்வின்றி நேரடியாக நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்புகின்றன.\nஇந்த நிலையில் 2 கட்டத் தேர்வுகளையும் அடுத்ததாக குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகளையும் கொண்டிருப்பதால் ஸ்டேட் பாங்க் பி.ஓ. தேர்வானது மிகக் கடினமாகவே உணரப்படும். எனினும் இதற்கு மிக நுண்ணிய கவனத்துடன் தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்யும் போது வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nரீசனிங், கணிதம் போன்றவற்றுக்கு பதிலளிக்க போதிய பயிற்சியுடன் அவற்றின் அடிப்படைகளை நன்கு அறிவது மிக மிக அவசியம். பொது அறிவுப் பகுதிக்கு நல்ல புத்தகங்களைப் பெற்று தயாராக வேண்டும்.\nமேலும் ஸ்டேட் பாங்க் பி.ஓ. தேர்வில் பொதுவாக நடப்புச் செய்திகளிலிருந்து கேள்விகள் அதிகம் கேட்கப்படுவதால் சி.எஸ்.ஆர்., காம்படிஷன் மாஸ்டர், பாங்கிங் சர்வீசஸ் கிரானிகிள், ஜி.கே.டுடே போன்ற மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படிக்க வேண்டும். செய்தித்தாள் படிப்பதன் அவசியம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.\nஆங்கிலம் தான் மிகவும் கடினமான பகுதியாக பொதுவாக நமது மாணவர்களால் உணரப்படுகிறது. இந்தத் தேர்வில் இதில் பாஸ் செய்தால் மட்டும் போதாது. அதிலும் ரேங்க் பெற வேண்டும் என்று இருப்பதால் இது மிக மிக சவாலானதாகவே அமையும். அடிப்படை இலக்கணம், வார்த்தை பயன்பாடு, வரி அமைப்பு போன்ற அனைத்து அடிப்படை ஆங்கில அம்சங்களிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.\nஅக்டோபர் மாதம் முதனிலைத் தேர்வு நடக்கவிருப்பதால் இப்போதிருந்தே தினமும் 3 மணி நேர பயிற்சி கட்டாயம் தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். 2008ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அறிவிக்கப்படும் பாங்க் காலியிடங்கள் 2009ல் குறைய தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் காற்றுள்ள போதே பயனடையுங்கள்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nமைக்ரோபினான்ஸ் துறை பற்றிக் கூறவும்.\nஐ.ஐ.எம்.,கள் நடத்தும் மேனேஜ்மென்ட் படிப்பில் சேர விரும்புகிறேன். தற்போது 3ம் ஆண்டு பட்டப்படிப்பு ஒன்றில் படித்து வரும் எனக்கு இத் தேர்வில் இடம் பெறும் பகுதிகள் பற்றிக் கூறலாமா\nஎனது பெயர் மணி. மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பு ஆகியவற்றை முடித்த பின்னர் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி கூறுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/uma-070117.html", "date_download": "2019-12-13T00:41:00Z", "digest": "sha1:OV7D23ZDVMNG6E2BEZVPPHWH6BDF4KAP", "length": 14836, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் வரும் ஜெயஸ்ரீ! | Uma is back in films - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n10 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்றலே என்னைத் தொடு நாயகி ஜெயஸ்ரீ மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். முதல்கட்டமாக சன் டிவியின் திருவாளர் திருமதி நிகழ்ச்சியின் மூலம் கேமராவுக்கு முகம் காட்டவுள்ளார்.\nதமிழ் திரையுலகம் கண்ட மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீதரின் கடைசி அறிமுகம் (நாயகியரில்)ஜெயஸ்ரீ. அவரது இயக்கத்தில் உருவான தென்றலே என்னைத் தொடு மூலம் சினிமாவுக்கு வந்த ஜெயஸ்ரீ படுவேகமாக முன்னேற்றம் கண்டு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 25 படங்களில் நடித்து முடித்தார்.\nபிறகு 2வது ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். புதுமுக வரவுகளின் பெருக்கத்தால் நடிப்பை விட்டு விட்டு1988ம் ஆண்டு சந்திரசேகர் என்��வரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்துஇல்லத்தரசியானார்.\nஅதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1997ல் ராமராஜனுடன் விவசாயி மகன் படத்திலும், கார்த்திக்கின்பிஸ்தா படத்திலும் தலை காட்டினார்.\nஅதன் பிறகு ஜெயஸ்ரீ முழுமையாக சினிமா பக்கம் வராமல் இருந்தார். இந்த நிலையில் சன் டிவியில்ஒளிபரப்பாக இருக்கும் திருவாளர் திருமதி என்ற கேம் ஷோவை வழங்க கலக்கலாக சென்னைக்கு வந்துள்ளார்.\nஅந்தக் கால ஜெயஸ்ரீயிடம் இருந்த அதே அழகு இன்னும் அப்படியே மிச்சம் இருக்கிறது. இவரது காலநாயகிகள் எல்லாம் குண்டடித்துக் கிடக்கும் நிலையில் ஜெயஸ்ரீ மட்டும் அப்படியே ஸ்லிம்மாக, டிரிம்மாகஇருக்கிறார். கூடுதலாக முக அழகு கூடிக் கிடக்கிறது.\nமறுபடியும் சினிமாவுக்கு வரப் போறீங்களா என்று கேட்டபோது, சந்தோஷமாக பேசினார் ஜெயஸ்ரீ. நான் எந்தக்காலத்திலும் சினிமாவை வெறுத்தவள் அல்ல, சினிமாவை தீவிரமாக காதலிப்பவள் நான். ஸ்ரீதரின் அறிமுகம்என்ற பெருமை எனக்கு உண்டு.\nநான் எந்த முடிவாக இருந்தாலும் அதை எனது கணவருடன் விவாதிப்பேன். அவர்தான் திருவாளர் திருமதிநிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்க உற்சாகம் கொடுத்தார்.\nஎனக்கு 2 மகன்கள் (அட) மூத்தவன் அர்ஜூனுக்கு 12 வயசாகிறது. சின்னவன் கிருஷ்ணாவுக்கு 8 வயது. நான்அமெரிக்காவில் சும்மா இல்லை. சான்பிரான்சிஸ்கோவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறேன்.\nவிடுமுறைக்காக சென்னைக்கு வந்த இடத்தில் திருவாளர் திருமதி நிகழ்ச்சி கிடைத்தது. மறுபடியும் அடுத்த மாதம்அமெரிக்கா செல்கிறேன். மீண்டும் வாய்ப்பு வந்தால் நடித்துக் கொடுப்பேன்.\nசினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கத் தயார். கலைத்துறையை நான் ஆழமாக நேசிப்பதால், பெரியஇடைவெளி விட்டிருந்தாலும் கூட என்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்கிறார்.\nநல்ல நடிகையான ஜெயஸ்ரீ மீண்டும் நடிக்க வந்தால் அது சினிமாவுக்குத்தான் லாபம். வாய்ப்பு கொடுத்துத்தான்பாருங்களேன் தயாரிப்பாளர்களே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/10/16/adani-s-7-b-australian-coal-project-gets-green-light-again-004782.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-12T23:25:39Z", "digest": "sha1:2ZLUWIXJ72DPJZ4HOIYBQLNESIM5Z2KE", "length": 25400, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "59 நிபந்தனைகளுடன் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல்.. ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..! | Adani's $7-b Australian coal project gets green light, again - Tamil Goodreturns", "raw_content": "\n» 59 நிபந்தனைகளுடன் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல்.. ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..\n59 நிபந்தனைகளுடன் அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல்.. ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா..\n8 hrs ago உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n9 hrs ago சரிவில் தொழில் துறை உற்பத்தி..\n9 hrs ago பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\n9 hrs ago எந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: கடந்த 5 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டு வருகிறது.\nஇத்திட்டத்திற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்த ஆஸ்திரேலியா அரசு. இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் சுற்றுப்புற சூழல் அதிகளவில் மாசுபாடும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனால் நீதிமன்றம் இத்திட்டத்திற்குத் தற்காலிக தடையை அறிவித்தது.\nதற்போது சுற்றுப்புற துறையின் ஒப்புதல்களோடு சுமார் 59 கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் ஆஸ்திரேலியா அரசு அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கார்மைக்கில் நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 16 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அதானி குழுமத்தின் அஸ்திரேலிய கிளை நிறுவனமான அதானி மைனிங் பிடிஓய் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.\nஇத்திட்ட ஒப்புதல்களில் சுரங்கத்தில் இருந்து நேரடியாகத் துறைமுகத்திற்கு நிலக்கரியைக் கொண்டு வரத் தனி ரயிவ் பாதை அமைக்கும் திட்டமும் அடங்கும். இப்புதிய வழித்தடத்தின் மூலம் அப்பாட் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதி செய்ப்பட உள்ளது.\n40 மில்லியன் டன் நிலக்கரி..\nவியாழக்கிழமை ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெரெக் ஹன்ட், கார்மைக்கில் நிலக்கரி சுரங்கத்திற்கும், கைலிலீ ரயில் பாதைக்கும் இறுதிக்கட்ட ஒப்புதல்களை அளித்தார்.\nஇதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ள அதானி குழுமம். இது வெறும் முதல்கட்ட திட்டம் தான் என்றும் கூறியுள்ளது.\n59 நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள்\nஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள 59 நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், மக்கள் நலன் திட்டங்களில் முதலீடு எனப் பல அடங்கும்.\nஇத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் 22 பில்லியன் டாலர் வரி மற்றும் லாபத்தில் பெரும் பகுதியை அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், ஆதானி நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யப் பிரன்ஞ், ஜெர்மன் வங்கிகள் பின்வாங்கி��ுள்ளது. அதேபோல் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் காமென்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கிகளும் நிதியுதவி அளிக்க மறுத்துள்ளது.\nஇந்நிலையில் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகளவில் குறைந்துள்ளது, இதனால் பல சுரங்க நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை முடக்கியுள்ளனர்.\nஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர்\n128 வருடப் பழமையான ரசில் வேலி காலினரி சுரங்க நிர்வாகத்தில் பெரும் பங்குகள் கைபற்றிய ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனமும் நிலக்கரியின் விலை சரிவால் தனது பணிகளை முடக்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவங்க காட்டில் எப்போதும் மழை தான்..\nஐயா அதானி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துட்டேன்.. 6 ஏர்போர்ட்ட எடுத்துக்கோ\n என்னங்க மோடிஜி ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியே வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டீங்களே..\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளராகும் பதஞ்சலி..\nலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.. சரக்குப் போக்குவரத்தில் அதானிதான் முதலிடம்\nஅதானி கைப்பற்றிய 5 விமான நிலையங்கள் - 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் மற்றும் பராமரிக்கும் உரிமை\nஎங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி.. உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..\nடெலிகாம், பெட்ரோல், ஆயுதம் உற்பத்தி என இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் அம்பானி பிரதர்ஸ்\nஜிஎம்ஆர் அனல்மின் நிலையத்தைக் கையகப்படுத்தும் அதானி\nஅதானியிடம் தோற்றுப்போன பாபா ராம்தேவ்..\n15 பில்லியன் டாலர் கோவிந்தா.. அம்பானி, அதானி கண்ணீர்..\nஅதானியுடன் போட்டி போடும் பாபா ராம்தேவ்.. அடுத்த அதிரடி..\nRead more about: adani australia coal india export அதானி ஆஸ்திரேலியா நிலக்கரி இந்தியா ஏற்றுமதி\n41 பங்குகள் ஒரு வருட உச்ச விலையில்..\nசென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு விடுமோ..\nதங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/08/", "date_download": "2019-12-13T00:44:54Z", "digest": "sha1:QF4NMAN3HOOIWNXVN47NAF45YO4GTJHW", "length": 9343, "nlines": 158, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்August 2019", "raw_content": "\nஎழுத்தாளர் வே.மதிமாறன் தெறி பேச்சு| இராஜகோபாலாச்சாரியரின் குலக் கல்வியே புதியக் கல்வி கொள்கை| எல் லோருக்கும் கல்வி கொடுத்தவர்கள் ஆங்கிலேயர்கள்| 10% உயர் சாதியினருக்கான\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nஅரசியல் சூழல், என் பிரச்சார முறை குறித்தும் விரிவாக விளக்கினார். என் பாதுகாப்புக் குறித்து அதிக அக்கறையோடு விசாரித்தார். அவர் நலன் அறிய போனவனிடம் ‘6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள். கவனமாக இருங்கள்’ என் நலனில் அக்கறை கொண்டார்.\nஆசிரியரின் உதவியாளர், ‘நிறைய இளைஞர்கள் வெளிநாட்டிலிருந்தும் மதிமாறன் பேச்சை கேட்டு பெரியார் கருத்தால் ஈர்க்கப்பட்டோம் என கழத்தோடு தொடர்பு கொள்கிறார்கள்’ என்றார். கேட்ட மாத்திரத்தில் ஆசிரியர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.\nகலைஞர் சிலை திறப்பு விழாவில் ஆசிரியரின் குரல் கம்பீரத்தோடு ‘யார் அது எனக்கு உடல் நிலை சரியில்லை என்று சொன்னது’ என்கிற தொனியில் ஒலித்தது. அதில் உற்சாகம் பெற்றே அவரை சந்திக்க சென்றேன்.\nஉற்சாகாத்தோடு நலமாக இருக்கிறார் ஆசிரியர். அவர் நலன் பெரியாரியத்தால் இயங்குகிறது.\nகோமாளிகள் போல் பேசுகின்றனர் – எழுத்தாளர் மதிமாறன் காரசா\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுக��் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/jun/22/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-922462.html", "date_download": "2019-12-12T23:29:49Z", "digest": "sha1:ZPHUUYVWVCZD2GKFBU4NWXOEU72PN2F2", "length": 8186, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy திருவாரூர், | Published on : 22nd June 2014 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் அருகே காதலி உயிரிழந்த சோகத்தில் மனமுடைந்த காதலன் பூச்சி மருந்து குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nதிருவாரூர் அருகே அலிவலம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சேரன் மன்னன் (23). இவர் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அப்பெண் அண்மையில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதில் மனமுடைந்த சேரன் மன்னன் புதன்கிழமை (ஜூன்-18) விஷம் குடித்ததார். திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nபெண் சாவு திருவாரூர், ஜூன் 21: கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிந்தார்.\nதிருவாரூர் மாவட்ம், கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் ஜெயப் பிரகாஷ் மனைவி சுகந்தி (30). திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் சமையல் செய்யும்போது சுகந்தி தீக்காயமடைந்தார்.\nஇதையடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப��படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4-999833.html", "date_download": "2019-12-12T23:27:56Z", "digest": "sha1:JOOTLVPGS3SQOIUVZUYTFJMXQKUO6VDY", "length": 8854, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குமரி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகள், பாசனக் கால்வாய்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுமரி மாவட்டத்தில் தொடர் மழை: அணைகள், பாசனக் கால்வாய்களில் ஆட்சியர் ஆய்வு\nBy DN | Published on : 24th October 2014 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து அணைகள் மற்றும் பாசனக் கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் பாசனக் கால்வாய்களின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங்\nரா.சவாண் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nஇதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு\nவருகிறது. இப்போது மழை பெய்து வருவதால் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.\nதெரிசனங்கோப்பில் அமைக்கப்பட்டுள்ள பாசனக் கால்வாய் மற்றும் பாலம், கல்குளம் வட்டம், சுருளோடு ஊராட்சிக்குள்பட்ட அனந்தனார் கால்வாய் மற்றும் பழையாறு\nபிரியும் இடம், செல்லம்துருத்தி என்ற இடத்தில் உள்ள தோவாளை பாசனக் கால்வாய் பிரியும் இடம், பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகள், சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2\nஆகிய அணைக்கட்டுப் பகுதிகள் மற்றும் பாசனக் கால்வாய் பகுதிகளை ஆட்சியர் ��ார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் நாவல்காடு பகுதிநேர நியாயவிலைக் கடை, பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை பண்ணை ஆகியவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டார்.\nஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளர் வல்சன்போஸ், வட்டாட்சியர்கள் சுகிபிரேமலா, சிந்து, நாகேந்திரா, ஜெயன்\nகிறிஸ்டிபாய் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/27080-176.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-13T01:09:58Z", "digest": "sha1:EAGAXIAMDNEIGSKMHGEQEXV4ZZHY73ML", "length": 27108, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம்: யாருக்கு செல்வாக்கு? யாருக்கு அதிருப்தி?- ஒரு விரிவான அலசல் ரிப்போர்ட் | திமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம்: யாருக்கு செல்வாக்கு? யாருக்கு அதிருப்தி?- ஒரு விரிவான அலசல் ரிப்போர்ட்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம்: யாருக்கு செல்வாக்கு யாருக்கு அதிருப்தி- ஒரு விரிவான அலசல் ரிப்போர்ட்\nதிமுக உட்கட்சித் தேர்தலில் கோஷ்டிப் பிரச்சினைகளால், பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் மூத்த விசுவாசிகளும் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலையை விளக்கி அறிவாலயத்திலும், கோபாலபுரம் இல்லத்திலும் மனுக்கள் அளித்து வருகின்றனர்.\nதிமுக உட்கட்சித் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. கிளை, வட்டம், பகுதி, ஊராட்சி, பேரூர், நகராட்சி, ஒன்றியம் எனப் பல கட்டப் பதவிகளுக்கும், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாவட்டச் செயலா���ர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 15 மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனுக்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, பகுதி உள்ளிட்ட பதவிகளில் குறிப்பிட்ட கோஷ்டிகளுக்கு மட்டுமே பதவிகள் கிடைத்துள்ளதாகக் கூறி ஸ்டாலின் ஆதரவாளர்களே வேதனை தெரிவிக்கின்றனர்.\nதென்மாவட்டங்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடி பெரியசாமி, வட மாவட்டங்களில் பொன் முடி, மா.சுப்பிரமணியன், டெல்டா மாவட்டங்களில் டி.ஆர்.பாலு போன் றோரிடம் தொடர்பும் நெருக்கமும் வைத்திருந்த பெரும்பாலானோர் பதவி பெறுவதாகக் கூறப்படுகிறது.\nமாவட்டச் செயலாளர்கள் பதவி களுக்கு, மொத்தமுள்ள 65 மாவட்டங்களில் யாருக்கு எங்கே பதவி என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, எதிர் தரப்பினர் புகார் கூறுவதுடன், பல இடங்களில் கட்சி அலுவலகத்தையும் முற்றுகையிடும் சம்பவங்கள் நடக்கின்றன.\nமேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் விசுவாசிகளான பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கண்டோன்மெண்ட் சண்முகம், வில்லி புத்தூர் ச.அமுதன், சங்கரன்கோவில் தங்கவேலு போன்றோரிடம் கட்சியின் பல்வேறு தரப்பினர் அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும், இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் பலர் வருத்தங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉட்கட்சித் தேர்தல் தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதலே, திமுக பொருளாளர் ஸ்டாலி னின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு பலர், கட்சியில் கோஷ்டியாக செயல் படுகின்றனர். இவர்கள் தங்கள் எதிர்தரப்பை வேறு கோஷ்டியாக பார்க்கின்றனர். முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி கட்சியில் இருந்த போது, அழகிரி, ஸ்டாலின் என்று இரு கோஷ்டிகளாகப் பிரித்துப் பார்த்தனர். இப்போது அழகிரி நீக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர விசுவாசிகளும் எதிர் கோஷ்டியாகக் கருதப்படுகின்றனர். சில மாவட்டங்களில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எளிதாக பதவிகளைப் பிடித்துள்ளதாக கட்சியினர் குமுறுகின்றனர்.\nஇதுகுறித்து ஸ்டாலினிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. இதன் ஒரு கட்டமாகத்தான், சில தினங்களுக்கு முன், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு, மாவட்ட பொறுப்பு இல்லை என்று கூறியதாக பிரச்சினை எழுந்தது. இதனால் கருணாநிதியிடம் துரைமுருகன் தன் வருத்தத்தை தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு நடந்தது போல், இந்த உட்கட்சித் தேர்தலிலும் ஒரு கோஷ்டியின் ஆதிக்கத்தில், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், திமுகவிலிருந்து உண்மையான விசுவாசிகள் பலர் ஒதுங்கவேண்டிய நிலை ஏற்படும்.\nஇதுகுறித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி தரப்பை, பல்வேறு மாவட்டங்களின் மூத்த நிர்வாகிகள் தினமும் தொடர்பு கொண்டு, கட்சியின் நிலைமை குறித்து வருத்தப்படுவதாகவும், தலைமைக்கு புகார்கள் வருகின்றன.\nஅனைத்து விஷயங்களையும், கருணாநிதி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, 2016 தேர்தலுக்கு முன் அவர் கட்சியில் மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்புகிறோம். ஸ்டாலினும் இதில் தலையிட்டு தலைவரின் வழிகாட்டுதல்படி, கோஷ்டிப் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கிறோம்.\nதிருவள்ளூர் சிவாஜி, வடசென்னை கே.பி.பி.சாமி, செங்கை சிவம், இரா.மதிவாணன், பலராமன், பாஸ்கரன், தென்சென்னை ஜெ.அன்பழகன், எஸ்.ஏ.எம்.உசேன், காஞ்சிபுரம் உக்கம்சந்த், வேலூர் முகமது சகி, விழுப்புரம் வேங்கடபதி, சேதுநாதன், ஆதிசங்கர், கடலூர் சபா.ராஜேந்திரன், தஞ்சை பழனி மாணிக்கம், திருவாரூர் பூண்டி கலைவாணன், நாகை மதிவாணன், வேலூர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை கு.பிச்சாண்டி, தர், சேலம் வீரபாண்டி ராஜா, நாமக்கல் கே.பி.ராமலிங்கம், ஈரோடு முத்துசாமி, கோவை கண்ணப்பன், கரூர் கே.சி.பழனிச்சாமி, திருச்சி செல்வராஜ், சிவா, சிவகங்கை காசிநாதன், ஈரோடு சுப்புலட்சுமி ஜெகதீசன், குமரி புஷ்பலதா ஆல்பன், நீலகிரி முபாரக், கடலூர் இள.புகழேந்தி திண்டுக்கல் பஷீர் அகமது, நூர்ஜஹான், மதுரை தமிழரசி, சத்திரப்பட்டி சந்திரசேகர், வழக்கறிஞர் பழனிச்சாமி, சேடப்பட்டி முத்தையா, ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன், ரகுமான்கான், விருதுநகர் வி.பி.ராஜன், அமுதன், ரூசோ, திருநெல்வேலி ஆவுடையப்பன், தங்கவேலு, பூங்கோதை, மைதீன்கான், அப்பாவு, சுப.சீத்தாராமன், தூத்துக்குடி கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மனோதங்கராஜ், ஜெரால்டு, மகேஷ், எப்.எம்.ராஜரத்தினம், தூத்துக்குடி ஜெயதுரை, ஜெயசீலன் ஆகிய நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் பலர் உட்கட்சி தேர்தலில் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக, திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.\nதென்சென்னை மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம், வடசென்னை ஆர்.டி.சேகர், சேகர்பாபு, ரங்கநாதன், காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் சுதர்சனம், விழுப்புரம் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தஞ்சை டி.ஆர்.பாலு, நாகை ஏ.கே.எஸ்.விஜயன், வேலூர் ராணிப்பேட்டை காந்தி, திருவண்ணாமலை எ.வ.வேலு, சேலம் உமாராணி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செல்வகணபதி, தர்மபுரி சுகவனம், நாமக்கல் காந்தி செல்வன், வி.பி.துரைசாமி, ஈரோடு ராஜா, கோவை பொங்கலூர் பழனிச்சாமி, நீலகிரி ஆ.ராசா, பெரம்பலூர், அரியலூர் சிவசங்கர், சுப.சந்திரசேகர், திருச்சி கே.என்.நேரு, புதுக்கோட்டை ரகுபதி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதுரை வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி, மேலமாசி வீதி சரவணன், எஸ்ஸார் கோபி, சிவகங்கை பெரியகருப்பன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தூத்துக்குடி என்.பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், ராமநாதபுரம் சுப.தங்க வேலன், திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன், துரைராஜ், புலவர் இந்திர குமாரி ஆகியோரது ஆதரவாளர்கள், திமுக உட்கட்சித் தேர்தலில் செல்வாக் குடன் உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஅனைத்து விஷயங்களையும், கருணாநிதி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, 2016 தேர்தலுக்கு முன் அவர் கட்சியில் மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்புகிறார்கள்.\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிப���ப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு; டிச.17-ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்:...\nகாவலன் செயலியை 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்: காவல்...\nகுப்பைகளைக் கொண்டு குட்டிக் குட்டி காடுகள் உருவாக்கும் திட்டம்: மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில்...\nஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலை என்ன\nமதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு,...\nமாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கத் திட்டம்: தேமுதிக மற்றும் பாமக-விடம் ஆதரவு கேட்கிறது\nஒற்றுமை இழந்த அரசியல் கட்சிகளால் தமிழகத்தை வஞ்சிக்கிறதா மத்திய அரசு\nசாதாரண மனிதனே சூப்பர் ஹீரோ\nபுத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டல்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-13T00:48:24Z", "digest": "sha1:E4FCWY3SLY5MYQ2H7YPQUERCDACIX4RL", "length": 9678, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜெர்மனி", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஈரான் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது: ஐ. நா.வுக்கு கடிதம்...\n17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - சின்ட்ரெல்லாவைத் தேடிச் செல்லும் ஓட்டுநர்\n7 நாளில் 7 ஆயிரம் பேர் வருகை: கீழடியில் தொல்பொருட்களை காண மக்கள்...\nஜெர்மனி அரசு அருங்காட்சியகத்துக்கு ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று வருகிறார்\nபிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை: அமைச்சர்களின் பிரதிநிதிகளுடன் ஜெர்மனி அதிபர் நாளை இந்தியா வருகை\nதுருக்கிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய மாட்டோம்: ஜெர்மனி\nசிரியாவில் துருக்கி தாக்குதலை நிறுத்த உடனடி நடவடிக்கை: உலக நாடுகளுக்கு பிரான்ஸ், ஜெர்மனி அழைப்பு\nஜெர்மனி, இத்தாலி, கத்தார் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசவுதி எண்ணெய் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம்: பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி குற்றச்சாட்டு\nஹாலிவுட் ஜன்னல்: ‘ஹா..ஹா..’ ஹிட்லர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_11.html", "date_download": "2019-12-12T23:54:03Z", "digest": "sha1:VVNANAOAQJFH7Z7INMABS77DXPAGVKYM", "length": 5018, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹிட்லர் - முசோலினிக்கள் இலங்கைக்கு தேவையில்லை: சஜித் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹிட்லர் - முசோலினிக்கள் இலங்கைக்கு தேவையில்லை: சஜித்\nஹிட்லர் - முசோலினிக்கள் இலங்கைக்கு தேவையில்லை: சஜித்\nஇலங்கைக்கு ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற சர்வாதிகார ஆட்சியாளர்கள் அவசியமில்லையென தெரிவித்துள்ளார் சஜித் பிரேமதாச.\nபௌத்த போதனைகளுக்கேற்ப அனைத்து உயிரினங்களையும் மதித்து மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய ஆட்சியாளரே அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகாரத்துடனான 'கண்டிப்பான' சர்வாதிகார ஆட்சியாளர் அவசியம் என கடந்த சில நாட்களாக பரிமாறப்பட்டு வரும் கருத்து தொடர்பிலேயே சஜித் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவி���...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/world/04/151183?ref=archive-feed", "date_download": "2019-12-13T01:05:39Z", "digest": "sha1:UTCT2Z7ONTJBSCUCQ3I5CUNRDTXWHU2I", "length": 10447, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டன் வாழ் ஈழ மக்களிடம் விசேட கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டன் வாழ் ஈழ மக்களிடம் விசேட கோரிக்கை\nமாவீரர் வாரத்தில் களியாட்டங்களை தவிர்த்து புனிதத்தன்மையுடன் அனுஸ்டிக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.\nலண்டனில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி, மெதடிஸ்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்வியங்காடு செங்குந்தா பழைய மாணவர் சங்கங்கள் தனித்தனியாக களியாட்ட நிகழ்வுகளை இன்று நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇதனால் எமது உரிமைக்காக போராட்டத்தில் தமது உறவுகளை தியாகம் செய்த மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளும் மக்களும் விசனமடைந்துள்ளனர்.\nஇந்நிலையிலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை தமிழ் இனத்துக்காக ஆகுதி ஆக்கியவர்களின் நினைவு நாளாக மாவீரர் நாள் மதிக்கப்படுகிறது.\nஅவர்கள் நினைவாக கார்த்திகை 21 தொடக்கம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி பல வகையில் அனுஸ்டிக்கப்படுகிறது. விடுதலைக்காக போராடிய இனத்தின் சார்பில் தமிழ் மக்கள் ஆகிய நாம் அனைவரும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வரலாற்று நிகழ்வு ஆகும்.\nஎனவே ஒவ்வொரு முறையும் துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள், அலுவலகங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்துள்ளோம். ஆனால் அண்மைக் காலமாக இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக தலையீடும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவது மிகவும் துக்ககரமான செயற்பாடாக உள்ளது. பொதுமக்கள் இது தொடர்பில் மனவேதனை அடைகிறார்கள்.\nமேலும் குறிப்பிட்ட புனித வாரத்தில் கழியாட்ட நிகழ்வுகள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியவை. இவ்வாறு நிகழ்வுகளை நடாத்துபவர்களை தொடர்புகொண்டு, இதை நிறுத்தும்படி அல்லது ஒத்திவைக்கும்படி அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/10/blog-post_59.html", "date_download": "2019-12-12T23:42:59Z", "digest": "sha1:YZF7NK7OEFHL2ZRWQ6NAMEE25USH3ZQH", "length": 17819, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "லண்டன் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினால் மட்டு. மக்களுக்கு குடிநீர் வசதி – அரசாங்க அதிபர் பாராட்டு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலண்டன் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினால் மட்டு. மக்களுக்கு குடிநீர் வசதி – அரசாங்க அதிபர் பாராட்டு\nமன்றத்தினால் மட்டக்களப்பு கிராம மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதன்ப���ி, மட்டக்களப்பு கரடியன்குளம் கிராமத்தில் லண்டன் தர்ம திருத்தொண்டர் திருமதி சிவசக்தி சிவணேசனின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்ட 3 பொதுக் கிணறுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டன.\nஇந்நிலையில், தேவையுள்ள இடத்தில் அந்த மக்களைத் தேடி வந்து உதவி வழங்கப்பட்டுள்ளதால் அதனைத் தாம் மனமுவந்து வரவேற்றுப் பாராட்டுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தன்னார்வ தொண்டர் செல்வி சிவகுணம் ஜீவமணி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வறிய மாணவர்கள் 12 பேருக்கு தலா 17 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சைக்கிள்கள், வறிய மாணவர்கள் 21 பேருக்கு தலா 500 ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள், பழங்குடித் தாய்மார் 21 பேருக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான சாரிகள் வழங்கப்பட்டன.\nமேலும், அறநெறிப் பாடசாலையொன்றுக்கான மாதாந்த உதவு ஊக்கத் தொகை, பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள் 9 பேருக்கு மாதாந்த உதவு ஊக்கத் தொகையாக 5000 ரூபாயும் வழங்கப்பட்டதோடு சமீபத்தில் விபத்தில் சிக்கி கணவனை இழந்த இளம் குடும்பப் பெண்ணுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவு ஊக்கத் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇந்த உதவிகளை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவிக்கையில்,\n“நீண்டகாலமாக குடிநீருக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்குமான நீர் தேவைக்கும் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வந்த கரடியன்குளம் கிராம மக்களுக்கு தற்போது எக்காலத்திலும் தங்கு தடையின்றி நீர் வசதி கிடைக்கக் கூடிய வகையில் 3 பொதுக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வரப்பிரசாதமாகும்.\nஇதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கிராம மக்கள் விவசாயத்திலும் ஏனைய வாழ்வாதாரத்திலும் முன்னேற்றமடைவதோடு இப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களது கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும” என்று குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட வி‪ரிவுரையாளர் எஸ். உமாசங்கர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி எஸ்.ஜெய்கிருஷ்ணா, சமூக நலப்பணியாளர் கே. துரைராஜா உட்பட பயனாளிகளும் கிராம மக்களும் கலந்து கொண்���னர்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nகவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் காளிராசா இயர்சன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்\n(ஜெ.ஜெய்ஷிகன்) கொழும்பு பல்கலைக் கழகத்தால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வாழைச்சேனை இந்து தேசியகல்லூரி மாணவன் செ...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-4/", "date_download": "2019-12-13T00:23:33Z", "digest": "sha1:YP6UB7ESPLXSHBTOEXQC5UJBD2357JQM", "length": 11482, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "பேனர் – செங்கம் கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்பேனர் – செங்கம் கிளை\nபேனர் – செங்கம் கிளை\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கிளை சார்பாக\n06-10-2015 அன்று புத்தக கண்காட்சியில் புகை,மது வரதட்சனை சம்பந்தமாக பேனர் வைக்கப்பட்டது.\nபோஸ்டர் – இராஜகிரி கிளை\nஇதர சேவைகள் – அண்ணா நகர்\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nதமிழ்நாடு தவ்��ீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_692.html", "date_download": "2019-12-13T00:05:38Z", "digest": "sha1:LUG6POC3AAEWZC5FGFYFBHSNLJYJIBQX", "length": 4774, "nlines": 50, "source_domain": "www.thinaseithi.com", "title": "திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட காணிகள் விடுவிப்பு", "raw_content": "\nHomeமாந்தைதிருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட காணிகள் விடுவிப்பு\nதிருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட காணிகள் விடுவிப்பு\nவடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் மன்னார் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.\n1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் வசம் இருந்த குறித்த 5 ஏக்கர் காணியும் சுமார் 28 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வகையில் மன்னார் பிரதேசச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த 5 ஏக்கர் காணியில் சுமார் 15 குடும்பங்களுக்கான காணிகளும், திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபைக்கான காணி, மற்றும் வைத்திய சாலைக்கான காணிகளும் அடங்குவதாக மன்னார் பிரதேசச் செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்தார்.\nநேற்று (17.10.18) செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் காணி வைபவ ரீதியாக இராணுவ அதிகாரியினால் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகை அவர்களிடம் கையிக்கப்பட்டது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4607", "date_download": "2019-12-13T00:09:47Z", "digest": "sha1:L6GPCLUHLHC7FZWY4HDJ6Z5HOXS5MXXD", "length": 5603, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 13, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகடைவீட்டில் தீ. தியாகராஜன் உட்பட அறுவர் பலி.\nபுதன் 12 டிசம்பர் 2018 12:38:47\nஇங்கு ஜெலப்பாங் மாஜூ தொழிற்பேட்டையில் இரண்டு மாடி கடைவீட்டில் வாணவேடிக்கை போன்று பலத்த சத்தத்துடன் ஏற்பட்ட பயங்கர தீயில் ஓர் இந்தியர் உட்பட அறுவர் கருகி மாண்டனர். நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்கும் நிறுவனத்தை வழிநடத்தி வந்த 40 வயதான தியாக ராஜன் இந்த சம்பவத்தில் பலியானதாக அடையாளம் கூறப்பட்டது.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/07/blog-post_21.html", "date_download": "2019-12-13T00:33:56Z", "digest": "sha1:OYMQ55VA6MWX7WUTJ7W2VQ2KOHGJWMJH", "length": 28584, "nlines": 257, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....", "raw_content": "\nவியாழன், 21 ஜூலை, 2016\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 27\nஇந்தப் பயணக் கட்டுரையின் முதல் 26 பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....\nஏழு சகோதரிகள் - பயணத்தொடர்... ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்-பகுதி-1உள்ளங்கையளவு பாவ்-பாஜி – விமானத்தில்முதல் சகோதரி – மணிப்பூரில்முதல் சகோதரி – மணிப்பூரில்கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்குகங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில் மிதக்கும் தீவுகள்… ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்விஷ்ணு கோவிலிலிருந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மணிப்பூர் – பழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசை.....அம்மா மார்க்கெட்....கூடை நிறைய சமோசா.....இறந்த பின்னும் வித்தியாசம்.....மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்..... மணிப்பூரிலிருந்து நாகாலாந்து – இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்களும் ஒரு குப்பி சாராயமும்.....நாகாலாந்து – உ.பி. ரைஸ் கார்னர் - பாவமும் மன்னிப்பும்..... .....நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.... .....ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு.... .....டென்னிஸ் கோர்ட் யுத்தம்..... உப்பு கருவாடு ஊறவச்ச சோறு...நாகாலாந்து – தலை எடுத்தவன் தல...மதிய உணவு - குழப்பிய மெனு - நாகா வீடுகள்ஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nநாகாலாந்து மாநிலத்தின் Dதிமாபூர் நகரிலிருந்து Intercity Express மூலம் அசாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான Gகௌஹாத்தி நகருக்கு நாங்க வந்து சேரும்போது அதிகாலை 05.00 மணி. 15 நிமிடம் மட்டுமே தாமதமாக கொண்டு சேர்த்த ரயில் ஓட்டுனரை மனதளவில் பாராட்டி விட்டு ரயில் நிலையத்தினை விட்டு வெளியே வந்தோம். Gகௌஹாத்தி நகருக்கு வரும் திட்டம் இருந்தபோதே ரயில் நிலையத்திலிருந்து அருகே தங்குமிடம் என்ன இருக்கிறது என்பதை இணையத்தின் மூலம் பார்த்து வைத்திருந்தோம்.\nஅந்த நாள் Gகௌஹாத்தியில் வெகு குறைந்த நேரமே இருப்பது தான் எங்களுடைய திட்டம் என்பதால், அனைவரும் குளித்து, காலைக் கடன்கள் முடித்து புறப்பட ஒரு அறை மட்டுமே எடுத்தால் போதுமானது என்ற முடிவில் இருந்தோம். Gகௌஹாத்தி நகரின் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் பல்டன் பசார் பகுதியில் ஹோட்டல் மயூர் எனும் தங்குமிடம் சற்றே பெரியது என்றும் எப்படியும் அங்கே தங்க இடம் கிடைக்கும் என்பதையும் விசாரித்து வைத்திருந்தார் நண்பர். ரயில் நிலையத்திலிருந்து வெகு அருகே இருக்கிறது என்பதும் கூடுதல் வசதியாக எங்களுக்குத் தோன்றியது.\nநாங்கள் ஐந்து பேரும் ரயில் நிலையத்திலிருந்து உடைமைகளோடு வெளியே வந்தோம். பல்டன் பசார் பகுதியில் இருக்கும் ஹோ���்டல் மயூர் எப்படிச் செல்ல வேண்டும் என்று சிலரிடம் கேட்க, அருகில் தான் இருக்கிறது என்பதைச் சொன்னார்கள். ரயில் நிலையத்தின் வாசலில் நிறைய ரிக்‌ஷாக்கள் இருக்கின்றன. பெரும்பாலான ரிக்‌ஷா வாலாக்கள் பீஹார் மாநிலத்தவர்கள் அல்லது பங்க்ளாதேஷ் வாசிகள் – அவர்களில் ஒருவர் 20 ரூபாய் கொடுத்தால் ஹோட்டல் வாசலில் விட்டு விடுகிறேன் எனச் சொல்ல, இரண்டு ரிக்‌ஷாக்களைப் பேசிக்கொண்டு ஐந்து பேரும் உடைமைகளோடு அமர்ந்தோம்.\nரயில் நிலையத்திலிருந்து நேர் சாலையில் சென்று, ஒரு Right, சற்றே பயணித்து மீண்டும் ஒரு Right எடுத்து நேரே வந்தால் பல்டன் பசார், ஹோட்டல் மயூர் வந்து சேர்ந்தோம். இரண்டு ரிக்‌ஷா வாலாக்களுக்கும் 20-20 ரூபாய் கொடுத்து அவர்களை அனுப்பிய பிறகு எதிரே பார்த்தால் ரயில் நிலையத்தின் மற்றுமொரு வாயில் தெரிந்தது ரயில் நிலையத்திலிருந்து நடந்திருந்தால் மூன்று நிமிடங்களில் வந்திருக்கலாம் ரயில் நிலையத்திலிருந்து நடந்திருந்தால் மூன்று நிமிடங்களில் வந்திருக்கலாம் காலையிலேயே இரு ரிக்‌ஷா வாலாக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கு விதித்திருந்தது போலும் காலையிலேயே இரு ரிக்‌ஷா வாலாக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எங்களுக்கு விதித்திருந்தது போலும் சரி பிழைத்துப் போகட்டும் என நினைப்பதைத் தவிர வேறு வழி\nஹோட்டல் மயூர் வாயிலை அடைந்தபோது அங்கே காவலாளி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பெரிய கும்பலே நின்று கொண்டிருக்கிறது. ஏனென்று கேட்க, காலை ஆறு மணிக்குத் தான் கேட் திறப்போம் என்று ஒவ்வொருவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் காவலாளி ”மணிக்கதவே தாள் திறவாய் ஹோட்டல் மணிக்கதவே தாள் திறவாய்” என்று பாட வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் ஆறு மணிக்கு முன்னதாகவே வாயிலைத் திறந்து காத்திருந்தவர்களை உள்ளே விட்டார் காவலாளி.\nஹோட்டல் மயூரின் உள்ளே Reception நன்றாகவே அமைத்திருந்தார்கள். சிப்பந்திகளும் தயார் நிலையில் இருந்தார்கள். அனைவரும் Lobby-ல் இருக்கும் இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்ள நானும் நண்பரும் மட்டும் Reception-ல் பேசி ஒரு அறை மட்டும் எங்களுக்குத் தேவை, அதுவும் மதியம் வரை மட்டுமே தேவை என்பதைச் சொல்லி ஒரு அறைக்கு பதிவு செய்தோம். கணினியின் கேமரா மூலம் எங்களிருவரையும் படம் ��டுத்துக் கொண்டு, அடையாள அட்டைகளின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டு ஒரு நாள் வாடகையும் வாங்கிக் கொண்ட பிறகு தான் எங்களுக்கு அறையை ஒதுக்கித் தந்தார்கள்.\nமிகப் பெரிய ஹோட்டல் தான் அது. கிட்டத்தட்ட 165 தங்குமறைகள் அங்கே இருக்கின்றன. தரை தளத்தில் ஒரு உணவகமும் இருக்கிறது. நகரைச் சுற்றிப் பார்க்க வாடகை வண்டிகளும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள். பல்வேறு கட்டணங்களில் தங்குமறைகள் இங்கே கிடைக்கின்றன. Mayur Group of Hotels நடத்தும் இந்த தங்குமிடங்கள் Gகௌஹாத்தி தவிர, புது தில்லியிலும், கொல்கத்தாவிலும் இருக்கின்றன. தங்குமிடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் தேவையானவர்கள் அவர்களது இணையதளம் பார்க்கலாம்.\nGகௌஹாத்தி நகரில் பார்க்க வேண்டிய இடங்களில் முதலிடம் காமாக்யா கோவிலுக்குத் தான். பிரம்மபுத்திரா நதியும் உண்டு பிரம்மபுத்திரா நதியில் Cruise பயணங்களும் மிகவும் பிரபலமானவை. வசிஷ்ட மகரிஷி கோவில், உமாநந்தா கோவில், மிருகக்காட்சி சாலை என பல இடங்கள் Gகௌஹாத்தி நகரில் உண்டு என்றாலும் நாங்கள் என்ன இடங்களுக்குச் சென்றோம், அங்கே பார்த்த காட்சிகள், கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:00:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஏழு சகோதரிகள், பயணம், பொது\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:16\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி\nஸ்ரீராம். 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 12:05\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:16\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅடுத்து சென்ற இடம் அறிய தொடர்கிறேன் ஜி\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nரிக்ஸாவாலாக்கள் அங்கேயும் அப்படித்தானா :)\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:23\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nரிஷபன் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:18\nஉங்க ஸ்பெஷல் டச் படங்கள்.. மிஸ்ஸிங்\nவெங்கட் நாகராஜ் 21 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:25\nஆமாம். அடுத்த பதிவில் சேர்த்து விடலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nநம்ம சென்னை ரிக்‌ஷாக்காரங்க பிச்சை வாங்கணும் போல ஜிஎச்சுக்குப் போக சென்ட்ரலில் இருந்து சுத்திட்டுப் போய்க் கொண்டு விடுவாங்கனு சொல்வாங்க ஜிஎச்சுக்குப் போக சென்ட்ரலில் இருந்து சுத்திட்டுப் போய்க் கொண்டு விடுவாங்கனு சொல்வாங்க\nவெங்கட் நாகராஜ் 22 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:13\nஹாஹா... அசாம் மாநிலத்தில் பலர் இப்படி இருக்கிறார்கள். எதிலும் கமிஷன் எதிர்பார்க்கிறார்கள்......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\n - நாளைய பாரதம் – 9\nஅசாம் மாநில பேருந்துப் பயணம் – மதிய உணவு\nஃப்ரூட் சாலட் 171 – ஓவியம் மூலம் கவன ஈர்ப்பு – வண்...\nசராய் Gகாட் பாலம் – போலீஸ் அனுபவம்\nமுதல் கலப்பை – பீஹார் மாநில கதை\nWhatsApp – வரமா சாபமா\nகாமாக்யா தேவி கோவில் – புகைப்படங்கள் மற்றும் அனுபவ...\nகபாலி – நெருப்புடா... மகிழ்ச்சி....\nகாலை உணவும் மா காமாக்யா தேவி கோவிலும்\nஃப்ரூட் சாலட் 170 – கபாலி – 91 செமீ உயரம் – பெண்ணி...\nமூன்றாம் சகோதரி – அசாம் மாநிலத்தில்.....\nஒரு கலவரமும் அதன் பின்விளைவுகளும்\nஃப்ரூட் சாலட் 169 – திணறும் தில்லி - முன்பே வா என்...\nமதிய உணவு – குழப்பிய மெனு – நாகா வீடுகள்\nவாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த ‎காட்டுமரம் நா...\nசாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்\nநாகாலாந்து - தலை எடுத்தவன் தல\nசிறுமலை – ஒரு காமிரா பார்வை......\nநாய் நேசன் – நாய்க்காகவே வாங்கிய கடன்......\nஃப்ரூட் சாலட் 168 – ஏட்டையா அண்ணாதுரை - மொபைல் மோக...\nஉப்பு கருவாடு ஊறவச்ச சோறு...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட���சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/06/", "date_download": "2019-12-13T01:07:35Z", "digest": "sha1:4FUXJUOZRONCYZOBYE36CQ3XZUZEHKBC", "length": 43298, "nlines": 357, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: June 2013", "raw_content": "\nரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை வி���ுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா\nவெஜ் உணவு என்றால் சென்னையை பொருத்தவரையில் பதினோரு மணிக்குள் தேடினால் தான் கிடைக்கும். அதற்கு மேல் நல்ல சுவையான குவாலிட்டியான வெஜ் உணவு என்றால் நிச்சயம் ரோடு ரோடாய் அலைய வேண்டியதுதான். அந்த வகையில் 11.30 வரை அசோக் நகர் சரவண பவன் தான் கை கொடுக்கும். 3ஸ்டார் ஓட்டல் விலையென்றாலும், நல்ல சுவையான வயிற்றைக் கெடுக்காத உணவு நிச்சயம் என்பதால் பெரும்பாலான நேரங்களில் இரவில் சரவணபவனே தஞ்சம். சாப்பிட்டதற்கான பில் கொடுத்த அடுத்த நிமிடம் எடத்தை காலி பண்ணு என்று வெளியே துறத்தும் உணவகங்கள் இருக்குமிடத்தில், அதுவும் மூடுகிற நேரத்தில் நின்று நிதானித்து வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டு விட்டு கல்லாவை மூடும் பண்பிற்காகவே இங்கே சாப்பிட போகலாம். அசோக்நகரில் இவர்களுக்கு பதிலாய் இன்னொரு சைவ ஓட்டல் திறக்காதா என்று யோசித்துக் கொண்டிருந்த போதே அசோக்நகர் கிட்டத்தட்ட சரவணபவன் ரிப்ளிக்காவில் ஒரு பாஸ்ட் புட் உணவகத்தை 7வது அவின்யூவில் திறந்திருந்தார்கள். அவர்களைப் போலவே ஓப்பன் கிச்சன். நின்று கொண்டும், உட்கார்ந்து சாப்பிடும் வசதியென்று. மங்களாம்பிகா என்ற பெயரில் இவர்கள் ஏற்கனவே கல்யாண கேட்டரிங் செய்து பிரபலமானவர்கள். இவர்களின் முதல் உணவகம் இது.\nLabels: அசோக்நகர், சாப்பாட்டுக்கடை, ஸ்ரீ மங்களாம்பிகா\nவிலையில்லா பொருட்களில் ஆரம்பித்து, மலிவு விலையில் உணவகம் தந்த வெற்றி, மேலும் அம்மாவை அம்மா வாட்டர், அம்மா காய்கறிக்கடை என்று ஆரம்பிக்க வைத்திருக்கிறது. வெளியே விற்கும் பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்படும் மக்களை காப்பாற்றவே இந்த முயற்சி என்று உட்டாலக்கடி அடித்தாலும், அரசின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் விலைவாசி உயர்கிறது என்றால் அதை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில ஆட்சியாளர்கள் தான் செய்ய முடியும். ஆனால் அதை விடுத்து, அரசே அதற்கு மானியம் கொடுத்து மானிய விலையில் கடை விரிக்கிறேன் என்று ஆரம்பிப்பது சரியான வழியாய் தெரியவில்லை. பத்து ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் என்று இன்றைக்கு அறிவித்தாலும், பிற்காலத்தில் அதே தண்ணீரை பிரிட்ஜில் வைத்து மேலு ஐந்து ரூபாய் வாங்கத்தான் போகிறார்கள் அதை நாமும் கேட்காமல் வாங்கிக் கொண்டுதான் வருவோம். நிச்சயம் மற்ற வாட்டர் கம்பெனிக்காரர்களின் லாபியிங்கை அரசு தடுக்க முடியாது. அல்லது முயற்சிக்காது. ஒரு வேளை பஸ் ஸ்டாண்டுகளில் அரசு அம்மா தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் விற்ககூடாது என்கிற மோனோபாலி விஷயத்தை அமல்படுத்தினால் ஓகே ஆகலாம். இது வரை அம்மா உணவகம் நல்ல படியாய் நடந்து கொண்டிருந்தாலும் அதனால் சுற்றியுள்ள கடைகளில் விலை குறைந்த பாடில்லை. அதே நிலைதான் காய்கறி கடைகளுக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. அரசு நினைத்தால் இம்மாதிரியான விஷயங்களில் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமான இடைதரகர்களை ஒழித்து, எம்.ஆர்.பியில் விற்கும் முறையை தயவு தாட்சண்யம் பாராமல் அமல் படுத்தினால் நிச்சயம் நடக்கும். ம்ம்ம்.. எங்கே.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்குவதையே தடுக்க முடியவில்லை. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்படத்தில் வருவது போல, அம்மா.. ஹாஸ்பிட்டல், ஓட்டல், பார், தண்ணீர், ஏர்போர்ட் என்று லைனாக ஆரம்பித்துவிடுவார்கள் போல..\nLabels: அம்மா உணவகம்., கொத்து பரோட்டா\nசில படங்களை ட்ரைலர் பார்த்த மாத்திரல் பிடிக்க ஆரம்பித்துவிடும். சிலதை நாலு பேர் சொல்லி அப்புறம் பார்க்க விரும்பம் ஏற்படும். இந்தப் படம் முதல் வகை. அதற்கு காரணம் முதல் முறையாய் தனுஷ் ஹிந்தியில். அடுத்தது ஏற்கனவே ஹிட்டடித்த தனு வெட்ஸ் மனுவின் இயக்குனர் இயக்கியது. மூன்றாவது காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்.\nகுவாண்டின் இவரது பாதிப்பில்லாத இளைய தலைமுறை இயக்குனர்கள் இருப்பார்களா என்று சந்தேகமே. இவரின் படங்களை விரும்ப ஆரம்பித்தவர்கள் கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களைப் போல. அவரிடமிருந்து விடுபட முடியாமல் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். பஃல்ப் பிக்‌ஷனை இன்றைக்கு ரிப்ரெஷ் செய்து கொள்ள பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதியதாய் ஒரு விஷயம் புலப்படும்.\nசினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.\nஆமாம் இன்னொரு ஆபத்துதான். ஏற்கனவே டிக்கெட் விலையேற்றத்தாலும், பைரஸியினாலும், நொந்து நூலாகிப் போய் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் தான் என்று வந்துவிட்ட நிலையில் இருக்கிற தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு ப்ரச்சனை உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி இப்போத�� திரைத் துறையினர் யோசித்து முடிவெடுக்க முடியவில்லையென்றால் இன்றைய நிலையில் வருமானம் வந்து கொண்டிருக்கும் மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸையும் நாம் இழந்துவிடுவோம்.\nLabels: சினிமா, சினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து, வியாபாரம்.\nசமீப காலமாய் சூப்பர் ஹீரோ படங்களை பார்ப்பதற்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடுகிறது. ஏனென்றால் கற்பனைக்கு அப்பாற்பட்டவன் தான் சூப்பர் ஹீரோ என்ற விஷயத்தை மீறி அவனும் ஒர் சாதாரணன். அவனுக்கு உணர்விருக்கிறது, காதல் இருக்கிறது என்று பழைய எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் தூசு தட்டி படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் நோலன் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே போய் கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவை ஏசு ரேஞ்சுக்கெல்லாம் தூக்கிப்பிடிப்பதை பார்க்கும் போது இனி ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்பேனா என்று சந்தேகமே.\nஅங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய் ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்டு ஆபரேஷன் நடக்கிறது. ஆபரேஷனுக்கு முன் வாய் மூலமாய் ஏதும் சாப்பிடக் கூடாது என்ற விதியை சிறுவன் மீறி விடுகிறான். ஆனால் அதை ஆபரேஷனுக்கு முன் சொல்லியும் விடுகிறான். ஆனால் அதை கண்டு கொள்ளாத சீப் டாக்டர் கே.கே.மேனன் ஆபரேஷன் செய்துவிடுகிறார். வெற்றிகரமாய் முடிக்கப்பட்ட ஆபரேஷனுக்கு பின் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிறுவன் கோமாவுக்கு போய் இறந்துவிடுகிறான். ஆஸ்பிட்டலில் இருக்கும் நேர்மையான ட்ரையினி டாக்டர் ஒருவரால் அது டாக்டரின் கவனமின்மை காரணமாய் ஏற்பட்டது என்று தெரிய கோர்டுக்கு வருகிறது கேஸ். பின்பு என்ன ஆனது என்பது தான் கதை.\nநேற்று கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எக்மோர் சென்றிருந்தேன். அமிர்தம் சூர்யா, வளர்மதி, லதா சரவணன், எஸ்.சங்கர நாராயணன், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் வந்திருந்து வாழ்த்தி புத்தகத்தைப் பற்றிய கருத்துகளை சொன்னார்கள். எனக்கு அமிர்தம் சூர்யாவை பார்க்கும் போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதுவரை அவர் கலந்து கொண்டு பேச வேண்டிய புத்தகத்தைப் பற்றி படிக்காமல் வந்து பேசியதேயில்லை. முழுக்க படித்து, அப்புத்தகத்தைப் பற்றிய மிக இயல்பான விமர்சனத்தோடு சுவாரஸ்யமான பேச்சை பேசுவார். நேற்றும் அப்படித்தான் ஒரிரு கவிதைகளை படித்துக் காட்டியவர் அக்கவிதைகளை வரி பிரித்து சொல்லும் போது நிறைய அர்த்தங்கள் புரிபட ஆரம்பித்தது. கவிதைகளை எப்படி படிக்க வேண்டும் என்று புரிய ஆரம்பித்தது. கவிதைக்கும் எனக்குமான தூரம் அதிகம் என்று நினைப்பில் கவனமில்லாம இருந்த என்னைப் போன்றவர்களுக்கு அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு இன்ஞ் முன்னேறியிருக்கிறது என தோன்றியது. நன்றி அமிர்தம் சூர்யா.\nLabels: கொத்து பரோட்டா, ட்வீட்டர், மணிவண்ணன்.\nநூறு கோடி வசூல். சூப்பர் ஹிட் என்றெல்லாம் செய்தி வந்தாலும் எப்படி இம்மாம் பெரிய படம் ஹிட்டானது என்று குழப்பமாகவே இருக்கிறது. வழக்கமான டெம்ப்ளேட் காதல் கதை. அதிலும் கரன் ஜோகர் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு ஓடுகிறது.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nகாதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது. அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.\nLabels: tamil film reveiw, திரை விமர்சனம், தீயா வேலை செய்யணும் குமாரு\nஹிந்தியில் கோல்மாலாய் வந்து பெரும் வெற்றி பெற்ற படம். பின்பு அதே படத்தை தமிழில் ரஜினி, பாலசந்தர் காம்பினேஷனில் வெளிவந்து, தமிழ் சினிமாவின் க்ளாஸிக்காய் இருந்து வரும் படம் தில்லு முல்லு. அந்த படத்தை மீண்டும் ரீமேக்கி வெளிவந்திருக்கும் படம். இத்திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன். நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யோக காட்சி திரையிட்டார்கள். மொத்த தியேட்டரும் குலுங்கி, குலுங்கி சிரித்ததை பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சியும் சந்தோஷமும் தொடரும் என்ற நம்பிக்கையோடு..\nமாலை நேரங்களில் சாலிக்கிராமத்திலிருந்து வடபழனி பஸ்ஸ்டாண்ட் வருவதற்கு தாவூ தீர்ந்து விடுகிறது. சரி அங்கே வந்த பிறகாவது வடபழனி வரை ஈஸியாய் போய்விட முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. முக்கியமாய் அருணாசலம் சாலையிலிருந்து கே.கே.சாலைக்கு திரும்பும் வண்டிகள், அம்பிகா எம்பயரிலிருந்து ப்ரசாத் லேப் பின் பக்கம் இருக்கும் ஏரியாவிலிருந்து வரும் வண்டிகள், எதிர்புறம் வரும் வண்டிகள் என்று பாட்டில் நெக் இடமாய் அமைந்துவிட்டது. மாலை நேரங்களில் அங்கே போலீஸாரை போட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தலாம். நேற்று ஆறரை மணிக்கு காரெடுத்து கிளம்பவன் அடுத்த நூறு மீட்டர் போவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆனது. அதுவும் நான் போக வேண்டிய ரோட்டுக்கு போக முடியாமல் மேலும் அரை மணி நேரம் காத்திருந்தும் பிரயோஜனமில்லாமல் கிலோ மீட்டர் சுற்றி போய் அங்கேயும் கொஞ்சம் நேரம் ட்ராபிக்கில் மாட்டி மெயின் ரோடை பிடித்தேன். ஏற்கனவே ஒரு கொத்து பரோட்டாவில் சொல்லியிருந்தது போல, வடபழனியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மாலில் உள்ள தியேட்டர்கள் திறந்தவுடன் தான் தெரிய போவுது வடபழனியின் லட்சணம். கொஞ்சம் கவனிங்க போலீஸ் சார்.\nகேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி\nகேட்டால் கிடைக்கும் இந்தக்குழுவை முகப்புத்தகத்தில் ஆரம்பித்த போது நிறைய கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வளர, வளர, குழுவிலிருப்பவர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். சமுதாயத்தில் ஒவ்வொரு சாதாரணனுக்கும் மறுக்கப்படும் அவனது உரிமைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலையை குறைக்க வேண்டுமென்பதே அக்குழுவின் இலக்கு. அப்படி கேட்டுப் பெற்ற வெற்றிகளும், தோல்விகளும் நிறைய என்றாலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டம் ஒன்று தான் மால்களின் புட் கோர்ட்டுகளில் நடக்கும் கொள்ளை.\nஉலகெங்கும் பாஸ்ட் அண்ட் புயூரியஸ் 6 வசூலில் கலக்கிக் கொண்டிருக்க, இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும், விமர்சகர்களிடையேயும், பாக்ஸ் ஆபீஸிலும் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட் தான் ���ிடைத்தது. ஆனால் தமிழ்நாட்டில் ரீலீஸான நாள் முதல் ஹவுஸ்புல்லாத்தான் போகிறது.\nநன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன். முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.\nஇரண்டு பெண்களுடன் அதுவும் அல்லு அர்ஜுனோடு எனும் போது ஏற்படும் எதிர்பார்ப்பு ஒரு புறம் என்றால் பூரி ஜெகன்னாத்தின் இயக்கம் வேறு, டீசர்கள் வேறு பெரும் பில்டைப்பை கொடுத்திருக்க சென்னையிலேயே செம ஓப்பனிங்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் ஸ்ரீ மங்களாம்பிகா\nசினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.\nதீயா வேலை செய்யணும் குமாரு\nகேட்டால் கிடைக்கும் - விஜயா ஃபோரம் மால் வடபழனி\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு ���ுடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/ladies/p21.html", "date_download": "2019-12-12T23:49:49Z", "digest": "sha1:5TZDNXTX2IIZSSIWB2PF54TPVSTXWOPX", "length": 25442, "nlines": 272, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Ladies Only - மகளிர் மட்டும்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 13\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் நறுமணம் தரும் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nபூக்களைச் சூடும் கால அளவு\n* முல்லைப்பூ - 18 மணி நேரம்\n* அல்லிப்பூ - 3 நாள்கள் வரை\n* தாழம்பூ - 5 நாள்கள் வரை\n* ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை\n* மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை\n* செண்பகப்பூ - 15 நாள்கள் வரை\n* சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்\n* மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.\n* மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.\n* ��ோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.\n* மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.\n* செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.\n* பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.\n* செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.\n* மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.\n* வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.\n* சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.\n* தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.\n* தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.\n* கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.\n* தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.\n* பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\n* ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\n* மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.\n* மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.\n* முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம்.\n* உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.\nபூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்\n* பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்த��க்கு உதவுகிறது.\n* இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.\n* தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.\n* மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.\n* பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.\nதொகுப்பு: சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.\nமகளிர் மட்டும் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/02/blog-post_18.html", "date_download": "2019-12-13T01:08:31Z", "digest": "sha1:Q4LOJ3S67BJMFYM5Q5DELIIB6MS4R2MC", "length": 23746, "nlines": 280, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: உன்னைக் காணாது நானிங்கு..", "raw_content": "\nஎதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.\n“ உன்னைக் காணாத�� நான் இன்று நானில்லையே” \nபக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்\nகமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன் வந்த புதிது நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில் ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன். கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது.\nபிறகு.. மாசறு பொன்னே வருக எனக்கு மிகவும் பிடித்த பாடலானது. அதைக் காட்சியாகப் பார்க்கும்போது தேர்த் திருவிழாவிற்கு ஆகப்பொருத்தமான பாடலாக அமைந்திருந்தது. அதுவும் ’நீலியென, சூலியென தமிழ்மறை தொழும்…என்று முடித்து மீண்டும் மாசறு பொன்னே வருக என்று தொடங்கும் இடம் நம்மை ஒரு அருவியில் குளிப்பாட்டி, தலையும் துவட்டி விடும்.\nபிறகு இடையில் பல படங்கள் வந்திருந்தாலும், ‘சண்டியர்’ எனப்பட்ட விருமாண்டியில்.. ‘உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை’ அது.. ‘இஞ்சி இடுப்பழகா’ வின் தம்பி போல் இருந்தது. அதிலும் இசையராஜாவின் ஆதிக்கம்தான். அதிக வாத்தியங்கள் இல்லாமல் ரசனையான வார்த்தைகளால் செதுக்கிய பாட்டு அது அது.. ‘இஞ்சி இடுப்பழகா’ வின் தம்பி போல் இருந்தது. அதிலும் இசையராஜாவின் ஆதிக்கம்தான். அதிக வாத்தியங்கள் இல்லாமல் ரசனையான வார்த்தைகளால் செதுக்கிய பாட்டு அது அந்தப்படத்திலும் ’காண்டாமணி ஓசையில’ என்ற சுடலைமாடனுக்கான பாடல் ஒருவித கிராமியத்துடன் பக்தியும் இணைந்து ஈர்ப்பைக்கொடுத்திருந்தது.\nதசாவதாரத்தில் , இரண்டு பக்திப் பாடல்கள். ‘கல்லை மட்டும் கண்டால் மற்றும் முகுந்தா , முகுந்தா… இரண்டுமே அருமையாக இருந்தது. அந்தப்பாடல்கள் பொதுவெளியில் உலா வருவதற்கு முன்னரே நான் கேட்டிருக்கிறேன். கல்லை மட்டும் கண்டால் கேட்டவுடனேயே வேறெங்கோ இந்த இசையைக் கே���்ட நினைவு வந்தது. பின்னர் இணையத்தில் தேடியதில், இதே ராகத்தில் ஒரு மலையாளப்பாடல் வந்திருந்தது. கமல் சாருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தேதான் அனுமதித்திருப்பார் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனாலும் , ‘ராஜல்ஷ்மி நாயகன் சீனுவாசன் தான்.. சீனுவாசன் சேய் இவன் விஷ்ணுதாசன் தான்.. நாட்டிலுண்டு ஆயிரம் ராஜராஜன் தான் ,..ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்’ என்று கவிஞர் வாலி சூசகமாக கமலையும் சொல்லி, தன்னையும் பெருமைப்படுத்திக்கொண்டதை எண்ணி சிலாகித்துக்கொண்டோம்.\n அதைக் காட்சிப்படுத்திய விதத்திலும் கலக்கியிருந்தார்கள். தசாவதாரம் வெளியான பிறகு கிருஷ்ண ஜெயந்திகளில், வானொலியில் அந்தப்பாடலும் ஒலிபரப்புகிறோம். ‘உன் அவ தாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்’ என்று தமிழை உடைத்துப் பயன்படுத்தி மிகவும் வியக்கவைக்கும் பாடலாக அது அமைந்துவிட்டது.\nஉன்னைப்போல் ஒருவன் படத்தில் ‘அல்லா ஜானே’ உயிரை உருக்கியது. அதில் கமலின் குரலும் , வார்த்தைகளின் ஆழமும் உண்மையிலேயே கேட்கும் மனதுக்குள் சிலீர்க் கத்தியாக ஊடுருவியது. தன் குரலையே கொஞ்சம் கரகரவென நசுக்கிக்கொண்டு , சுவாசக்குழாய் வழியாகப் பாடியிருப்பார். Prelude எனப்படும் முன்னிசையும், Interlude எனப்படும் இடை இசையிலும் வயலின், புல்லாங்குழல் என்று கொஞ்சம் மேற்கத்திய சாயலுடன் இரசிக்க வைத்திருப்பார்கள். ‘வெல்பவர் இல்லா போர்களும்..’ என்ற வரியை கவனித்தால், தன் குரலில் எத்தனை வித்தைகளை இந்த மனிதர் காட்டுகிறார் என்று தெரியும். இது பக்திப்பாடலாக இல்லாவிட்டாலும், வார்த்தைகளால் வசப்படுத்தியது உண்மை\nவிஸ்வரூபம் பாடல்கள் வெளியானபோது ‘துப்பாக்கி எங்கள் கையில்’ பாடலின் வரிகள் மிகவும் ஆழமாக இருந்தது. பிறகு.. விஸ்வரூபம்..ரூபம் என்ற பாடலில் ‘ஆளவந்தாஆஆஆன்’… என்று பாடப்பட்ட வரிகளின் சாயல் கொஞ்சம் இருந்ததாக உணர்ந்தேன். ஆனால், அந்தப்பாடலின் PRELUDE ல் வரும் பைப் சத்தம் ஏதோ காட்சியை மனதில் வைத்து இசைத்திருக்கிறார்கள் என்று எண்ணினேன். அது சரியாக இருந்தது. ‘உன்னை காணாது நானிங்கு’ கேட்டபோது பிடித்திருந்தது. ஆனால் அதனை மிகவும் ஈடுபாட்டுடன் முதலில் கேட்கவில்லை.\nஆனால், ஒரு பயிற்சி வகுப்புக்காக தடா செல்லும்போது, நண்பர் டாக்டர்.பாலா அவர்கள் ஃபோனில் கேட்டோம். அன்று கார் ஓட்டிக்கொண்டே இரசிக்க ஆரம்பித்ததுதான். இதுவரை 200 முறையாவது கேட்டிருப்பேன். அன்றே திரும்பத்திரும்ப அந்தப்பாட்டைக் கேட்கத்தொடங்கி, வரி வரியாக இரசிக்கத் தொடங்கினால்..ஒவ்வொரு வரியிலும் தமிழை வளைத்து, நெளித்து, குழைத்து ஒரு சிற்பமாகவே உருவாக்கியிருக்கிறார். சங்கர் மகாதேவனின் குரல் ஒரு தேன் தோய்த்த மயிலிறகாக ச்சிலீரென்று வருடிச்செல்கிறது. இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல… எனும் வரிகளில் சிலிர்க்க வைத்து… உனைக் காணாது என்று மீண்டும் மீண்டும் சொல்லுமிடங்களில்.. கலைஞனய்யா நீர் என்று கன்னம் கிள்ளத் தோன்றுகிறது. கமலும் சளைக்காமல்… ‘சரி வர தூங்கா து வாடும் பல மு றை உனக்கா க ஏங் கும்…என்று சந்தத்துடன் வார்த்தை பொருத்தி விளையாடியிருக்கிறார். இந்தப் பாடலின் மேக்கிங்கைப் பார்த்தால், கமல் அதில் எவ்வளவு லயித்து இருக்கிறார் என்பது விளங்குகிறது.\nமுன்னர் சொன்னதுபோல், விஸ்வரூபத்தில் இந்தப்பாடலை பக்திக்காகவோ, காட்சிக்காகவோ வைத்திருந்தாலும், ஏகப்பட்ட பிரச்னைகளுக்கிடையில், படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்களுக்குத் தூண்டியவகையிலும், உண்மையிலேயே ஒரு பிரம்மாண்டமான படத்தைக் கொடுத்தவரையிலும்.. அந்தப் பாடல் சொன்னது உண்மைதான். ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே ‘உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே என்று ஒவ்வொருவரையும் நினைக்க வைத்துவிட்டார்.\nபடத்தில் ”நான் முஸ்லீம்தான் ..ஆனால் நல்ல கலைஞனும்கூட… பாத்திரத்துல ஐக்கியமாகிட்டேன்” என்று கமலே சொல்வதுபோல், அவருக்கு கடவுள் இல்லைதான்.. ஆனால்.. பக்தி இலக்கியம் மற்றும் இசையில் எப்போதுமே பக்தி உள்ளதால்தான்.. இத்தகைய பாடல்களை அவரால் நமக்குத் தர முடிகிறது.\nஇதை..இசைக் கமல் நீ செய்த அரும் சாதனை என்றும் சொல்லலாம்.\nஅற்புதம் சார்... தினமும் பலமுறை கேட்கும் பாடல்... கமல் பட பாடல் வரிகளுக்கு என்றே தனி கவுரவம் இருக்கத் தான் செய்கிறது\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதனக்கு பிடிக்கும் வரையில் மெனக்கெட்டு பலவற்றை செய்வதில் கமலுக்கு நிகர் அவரே...\nபடம் ஏமாத்திடுச்சு போல,பாட்டை மட்டும் சிலாகிச்சுட்டு விட்டுடிங்க :-))\nசொன்னாப்போல பாட்டு நல்ல பாட்டு தான் ஆனால் படம்\nஎல்லாரும் படத்தைப் பத்தி எழுதிட்டாங்க.. மேலும் நான் 2ம் பாகம் பாத்துட்டு எழுதலாம்னு நினைச்சிருக்கேன்.\nகேட்டால் கிடைக்கும் - கூட்டம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-12-13T01:02:37Z", "digest": "sha1:ZP5EU65DHSM7VNJYKMPGASETZSF5ADSE", "length": 10400, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவிசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்கு வரவிருந்தன. இருப்பினும் மேலும் காலம் தேவைப்படுவதாக குமாரசிறி குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் உயிர்த்த தாக்குதல் தொடர்பாக ஆராய நியமித்த ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை Comments Off on விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை ���ீடிக்கப்பட்டது Print this News\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அமைச்சர் டெனீஸ்வரன் பதவி நீக்கம் விடயத்தில் பிழை ஆளுனருடையதே\nசஜித்தை தலைவராக்குங்கள் – ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை\nபாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும்மேலும் படிக்க…\nபாதுகாப்பு செயலாளரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க…\nஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி\nஇலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக் கூறலும் உறுதிப் படுத்தப்படும் – பொரிஸ் ஜோன்சன் நம்பிக்கை\nஉலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்-புவிராஜ்\nமானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை\nசஜித் தலைவரானால் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பாரிய வெற்றி கிட்டும் – திஸ்ஸ\nயாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி\nமனித உயிர்களை கொலை செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது – கொழும்பு பேராயர்\n“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் ”\nதவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – முருந்தெடுவே ஆனந்த தேரர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு\nபிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச் சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு\nசுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்\nமுல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்\nஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2018/09/06125108/1189366/Radha-Ravi-and-Raadika-Sarathkumar-joins-Atharvaas.vpf", "date_download": "2019-12-13T00:53:29Z", "digest": "sha1:WPU6F5C673EAULQ4RLV75H462UI7A2ZR", "length": 13860, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள் || Radha Ravi and Raadika Sarathkumar joins Atharvaas Kuruthi Attam", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:51 IST\nஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `குருதி ஆட்டம்' படத்தில் முக்கிய பிரபலங்கள் இருவர் ஒப்பந்தமாகியுள்ளனர். #KuruthiAatam #Atharvaa\nஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகும் `குருதி ஆட்டம்' படத்தில் முக்கிய பிரபலங்கள் இருவர் ஒப்பந்தமாகியுள்ளனர். #KuruthiAatam #Atharvaa\nஅதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `இமைக்க நொடிகள்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதர்வா நடிப்பில் அடுத்ததாக `பூமராங்', `100' உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கின்றன.\nஇந்த நிலையில் அதர்வா `8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் `குருதி ஆட்டம்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நாயகி தேர்வு மும்முரமாக நடந்து வரும் நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளனர்.\nஇதுகுறித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியதாவது,\nராதாரவி, ராதிகா எனது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் நடிப்பது நிச்சயமாக படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, என்றார்.\nராக் போர்ட் என்டர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nமதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகிறது. #KuruthiAatam #Atharvaa\nஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்\nஜி.வி.பிரகாஷ் பட டிரைலரை வெளியிடும் தனுஷ்\nரஜினி பேசிய அந்த டயலாக் ஒன்றே நான் சினிமாவிற்கு வந்ததற்கான பலனை அடைந்தேன் - பா.ரஞ்சித்\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த படத்தில் மதுஷாலினி\nஅஜித் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை பூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம் அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/150670-that-is-not-my-account-block-him-says-kavin-raj", "date_download": "2019-12-13T00:02:44Z", "digest": "sha1:7LGT3DRE464NA4PET4CEC767AVZIE65D", "length": 8308, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "'அது என் அக்கவுன்ட் இல்லை; பிளாக் செய்யுங்கள்!'-நண்பர்களுக்கு 'வேட்டையன்' கவின் ராஜ் வேண்டுகோள் | That is not my account; block him, says kavin raj", "raw_content": "\n'அது என் அக்கவுன்ட் இல்லை; பிளாக் செய்யுங்கள்'-நண்பர்களுக்கு 'வேட்டையன்' கவின் ராஜ் வேண்டுகோள்\n'அது என் அக்கவுன்ட் இல்லை; பிளாக் செய்யுங்கள்'-நண்பர்களுக்கு 'வேட்டையன்' கவின் ராஜ் வேண்டுகோள்\nசமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரிலும், பிரபலங்களின் ஃபேன்ஸ் பேஜ் எனவும் பல பக்கங்களைப் பார்க்க முடியும். அதிலும் ஒரு சிலரின் பெயரில் தவறான போஸ்ட்டுகளைப் போடுவதும் அவ்வப்போது நடப்பதுதான். அந்த வகையில், தற்போது விஜய் டி.வி புகழ் கவின் ராஜ் இதில் சிக்கியுள்ளார். இவரின் பெயரில் யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் புரஃபைலில் அவர் படத்தை வைத்து படங்களையும், செய்திகளையும் பகிர்ந்துவருகிறார். 'இந்தப் பெயரில் யாருடைய ரிக்வெஸ்ட் வந்தாலும் அக்சப்ட் செய்ய வேண்டாம்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரில், சிவா கதாபாத்திரத்தில் நடித்தவர் கவின் ராஜ். அதன் பிறகு, 'சரவணன் மீனாட்சி 2' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் நடித்த வேட்டையன் கதாபாத்திரம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் இருக்கும் கவின் ராஜ், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்தார். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'கிங்ஸ் ஆஃப் காமெடி சீசன் 2' மற்றும் விஜய் டெலிவிஷன் விருதினையும் தொகுத்து வழங்கினார்.\nஅதன் பிறகு, சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்கிற படத்தில் ரம்யா நம்பீசனுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து ஹீரோவாகப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே இவரின் ஆசை. அதனால், தற்போது அடுத்தடுத்த படங்களில் தீவிரம்காட்டி வருபவருக்கு ஃபேஸ்புக் மூலமாக ஒரு பிரச்னை எழுந்துள்ளது.\nஃபேஸ்புக்கில் தன் பெயரில் யாரோ ஒருவர் கணக்கை ஆரம்பித்து, தன் படங்களைப் பதிவேற்றுவதுடன், அவருடைய பிரன்ட் பட்டியலில் உள்ளவர்களுக்கு ரிக்வெஸ்ட் தந்து வருகிறாராம். இதனால், மிகவும் மன உளைச்சலில் உள்ளார் கவின் ராஜ். இதை அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலேயே ஸ்கிரீன் ஷாட் எடுத்து பிளாக் செய்யுங்கள் எனவும் சொல்லிவருகிறார்.\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-may-16th-2019-thursday-025303.html", "date_download": "2019-12-13T01:16:14Z", "digest": "sha1:YPDRGPNGEEMUIQG4ZRHE5DENEOU7ZDBV", "length": 30268, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை போட வேண்டிய ராசிக்காரர்கள் யார்? | Daily Horoscope For may 16th 2019 Thursday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n4 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n4 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\n8 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nMovies \"பேப்பர் பாய்\" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\nAutomobiles புத்தம் புதிய ஜாவா பெராக் பைக்காக மாறிய 80'ஸ் கிட்ஸ் ஃபேவரிட் டூ வீலர்... இது என்ன மாடல் கண்டுபிடிங்\nFinance பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nNews தனிமையில் இருந்த நண்பரின் மனைவி.. உறவுக்கு அழைத்த அயோக்கியன்.. வர மறுத்ததால் சுடுநீரை ஊற்றிய கொடுமை\nSports 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை போட வேண்டிய ராசிக்காரர்கள் யார்\nஇன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய சிந்தனையின் போக்கில் மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் இருந���து வந்த கவலைகள் மறைய ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருக்க வேண்டும். தொழில் தொடர்பான வாய்ப்புகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...\nபொது விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான புதுவித எண்ணங்கள் மனதுக்குள் தோன்றும். உங்களுடைய உடனி பிறந்த கசோதரர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த பணி உயர்வு உங்களுக்குச் சாதகமாக அமையும். சபைகளில் உங்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக உங்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குக் கிடைத்த கௌரவப் பதவிகளால் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப செய்திகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்தில் புதிய நண்பர்களுடைய அறிமுகங்கள் ஏற்படும். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கருத்து வேறுபாடுகுள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் சென்றால், நீங்க்ள எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகூட்டுத் தொழிலில் இருக்கின்றவர்கள் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களும் பதட்டமும் தோன்றி மறையும். வேலையில் உங்களுக்கான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nமனதுக்கு விருப்பமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதுிதாக ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதால் மனதுக்குள் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா\nஉயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அது மன நிம்மதியைத் தரும். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். தொழில் சார்ந்த புதுவித எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nசெய்யும் முயற்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். எதிர்பாராாத தனவரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இனம் புரியாத ஒரு கவலை அவ்வப்��ோது வந்து போகும். எதிர்பார்த்த காரியங்களில் சில கால தாமதங்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதில் வெற்றியும் அடைவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன விவாதங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்குப் பெருமை உண்டாகும். வீட்டுக்குப் புதிய நபர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். முக்கிய விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர்கள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். சிறிய பயணங்களின் மூலமாக மனதுக்குள் ஒருவிதமான மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவிளையாட்டு சம்பந்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nMOST READ: தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...\nஅடுத்தவர்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள��. புதிய நண்பர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வாதத் திறமையால் லாபம் அடைவீர்கள். மனதுக்குள் புதுவிதமான லட்சியங்கள் உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமன சஞ்சலம் இருப்பவர்கள் வியாழக்கிழமையான இன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை சுண்டல் மாலை போட்டு வழிபடுங்கள். கடையில் மாலையாக வாங்கிப் போடுவதை விடவும் நீங்களே உங்கள் கையால் கோர்த்துப் போடுவது இன்னும் சிறப்பு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...\nசனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா\nஇன்னிக்கு இந்த ராசிக்காரங்க நாக்குல தான் சனி இருக்கு... ஜாக்கிரதையா பேசுங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு 2020 இல் வேலை போக வாய்ப்பிருக்கு... எச்சரிக்கையா இருங்க...\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு உடல் நலத்துல பிரச்சினை வரும் கவனம்...\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம்\nMay 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/irandam-ulaga-porin-kadaisi-gundu-movie-new-poster-release-065415.html", "date_download": "2019-12-13T00:47:14Z", "digest": "sha1:KWMI356ZFEJ2CS5NZCCKQWW4EFC7VXTQ", "length": 15438, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு! | Irandam Ulaga porin kadaisi gundu movie new poster release - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n11 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n11 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவருது வருது.. விலகு விலகு.. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nசென்னை : இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் படம் தான் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு . இப்படம் வரும் டிசம்பர் 6-ந் தேதி வெளியாக உள்ளது.\nபடம் ரிலீஸாகும் தேதி நெருங்கி விட்டதால், படத்தின் விளம்பர வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. தினமும் ஒரு வசனம், தினமும் ஒரு போஸ்டர் இணையதளத்தில் கலக்கி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.\n'உயிர் வாழ உழைப்பு உண்டு அந்த உயிருக்கு உத்தரவாதமில்லாத உழைப்பு தான் எங்களுக்கு உண்டு' என்று தற்போது வெளிவந்துள்ள போஸ்டர், உழைக்கும் மக்களின் வலிகளை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டு இருக்கிறது.\nஇந்த படத்தின் கதை இரும்பு கடையில் வேலை செய்பவர்களையும், ஓட்டுனர்கள் வாழ்க்கையின் வலிகளை சொல்லும் கதையாக உருவாக்கபட்டிருக்கிறது . இந்த பட��்தை அறிமுக இயக்குனரான அதியன் ஆதிர் ஆரம்ப கால கட்டத்தில் இரும்புகடையில் வேலை பார்த்து வந்ததாக இசை வெளியீட்டின் போது கூறி இருந்தார். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்கையை தான் இரும்பு கடையில் வேலை பார்த்தபோது வாழ்ந்து வந்ததாக கூறியிருந்தார். அதன் தாக்கமே இந்த படம் உருவாக காரணம் என்று கூறியிருந்தார்.\n\"அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்\".. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்\nபல நல்ல கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு தலம் செயல் பட்டு வருவதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறியிருந்தார் .இயக்குனர் இரஞ்சித் தனது வாழ்வில் பல இன்னல்களை பார்த்து அதை மக்களுக்கு படமாக மாற்ற முயற்சிக்கும் மனிதர்களுக்கு வாய்ப்புகளையும் வாழ்க்கையையும் வழங்கி வருகிறார் .மேலும் இரஞ்சித் சினிமாவில் சாதிக்க முயலும் பலருக்கு உதவி வருகிறார் ,அதற்காக குக்கூ என்ற நூலகத்தையும் சென்னையில் துவங்கி இருக்கிறார்.\n“பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n13ந் தேதி திரைக்கு வரும்.. வித்தியசமான பேய் \\\"கைலா\\\"\nசிவாஜி ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினி செய்த காரியம்.. புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குநர்\nகோமாளி நூறாவது நாள்.. ரசிகர்களுக்கு போட்டோசூட் மூலம் நன்றி கூறிய காஜல்\n\\\"காகித கொக்குகள் செய்வோம்\\\" இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்பு.. வாழ்த்து மழையில் குண்டு\nசின்ன வயசு நயன்தாரானு கூப்டாக.. பொங்கிச் சிரிக்கும் \\\"கறுப்பழகி\\\"\nச்சே.. நான் வேண்டாம்னு சொல்ற படம்லாம் மட்டும் செம ஹிட்டாயிடுது\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும் எங்க படத்துக்கும் சம்பந்தம் இல்லை.. நடிகை உபாசனா ஓபன் டாக்\nபுல்லட் நம்பர் ஒன் ரெடியாம்.. நாளைக்கு முக்கிய அறிவிப்பு.. அனிருத் சூசகம்\nஒரு காட்சிக்கே அதிர்ந்த அரங்கம் - முழுநேரம் சினிமாவில் நடித்து வரும் கோபி சுதாகர்\nரொம்ப மோசம்.. முழு பிராவும் தெரியும்படி போஸ் கொடுத்த ஓவியாவின் தோழி\nதர்பார் படத்திற்கு டப்பிங் பேசிய ரஜினி.. தீயாய் பரவும் போட்டோஸ்.. ஜாலியான ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nரஜினி வீட்டின் முன��பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2627663.html", "date_download": "2019-12-13T00:56:55Z", "digest": "sha1:XGD6XCXBU6B44IGPATHUBKPE5WSS4BR3", "length": 7407, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரூரில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஅரூரில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல்\nBy அரூர், | Published on : 05th January 2017 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.\nஅரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.\nஇங்குள்ள கச்சேரிமேடு, மஜீத் தெரு, பரசுராமன் தெரு, கச்சேரிமேடு, திரு.வி.க. நகர், அம்பேத்கர் நகர், பழையப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கழிவு நீர்க் கால்வாய்களில் அதிக அளவில் கழிவு நீர்த் தேங்கி நிற்கிறது.\nஅதேபோல, வட்டாட்சியர் அலுவலக வளாகம், சார்பு நீதிமன்ற வளாகம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் குடியிருப்பு, வருவாய் ஆய்வளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முள்புதர்கள் அடைந்து காணப்படுகிறது.\nஇதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இந்த கொசுக்களால் நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம��� செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/574478/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-22-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2019-12-13T00:44:02Z", "digest": "sha1:75ES4FHRPPLJZSUOMJ3ZV52GQINFAM5A", "length": 19030, "nlines": 97, "source_domain": "www.minmurasu.com", "title": "வெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை – மின்முரசு", "raw_content": "\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nவெள்ளிப் புதையலை தேடி 22 ஆண்டுகளாக அலைந்து திரிபவரின் கதை\nகலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் ல��யிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார்.\n70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, “மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்.”\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் வெள்ளி அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஒருகாலத்தில் செர்ரோ கோர்டோ விளங்கியது.\n“இங்கு கிடைத்த வெள்ளிகளே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நிர்மாணிக்க உதவியது” என்று கூறும் டெஸ்மரைஸ், இங்குள்ள மலைப்பகுதியில் மென்மேலும் வெள்ளி மீதமிருப்பதாகவும், அதை தான் கண்டுபிடிப்பேன் என்றும் கூறிக்கொண்டு, கையில் உளி மற்றும் சுத்தியலுடன் பாறைகளை குடைந்து வருகிறார்.\nஅந்த காலத்தில் வெள்ளி வெட்டி எடுக்கப்பட்ட சில சுரகங்களின் தடயலை தான் கண்டறிந்துவிட்டதாக இவர் நம்புகிறார்.\n“இந்த பகுதியில் எஞ்சியுள்ள வெள்ளியை கண்டறிவேன் என்ற எண்ணத்தில்தான் நான் இங்கு இன்னமும் வாழ்கிறேன். கடந்த 22 ஆண்டுகளில் நான் ஒற்றை சக்கர தள்ளுவண்டியில் கொள்ளும் அளவுக்கு வெள்ளியை கண்டறிந்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார்.\nதான் சேர்த்து வைத்திருக்கும் உலோகத்தாதுக்களை இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐந்து முதல் இருபது டாலர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.\nஇந்த மலைப்பகுதிக்கு வந்த சில ஆண்டுகளுக்கு தற்காலிக முகாமில் வசித்து வந்த டெஸ்மரைஸுக்கு, முன்னாள் சுரங்க ஊழியர் ஒருவரின் தங்குமிடம் இலவசமாக கிடைத்தது. சுமார் 8,200 அடி உயரத்தில் இருக்கும் அந்த தங்குமிடத்தில்தான் டெஸ்மரைஸ் தற்போது வசித்து வருகிறார். மலைகள் சூழ்ந்து காணப்படும் தனது தங்குமிடத்தில் இருந்தபடியே, சுற்றுலாப்பயணிகளின் வருகையை அவர் கவனித்து வருகிறார்.\nதனது இலக்கை நோக்கிய டெஸ்மரைஸின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இவரது மனைவியால் இவ்வளவு உயரத்தில் வாழ்வதற்கு முடியவில்லை என்பதால், அவர் தனியே மற்றொரு நகரில் வாழ்ந்து வருகிறார்.\nவலி நிவாரண மாத்திரைகளுக்கு அடிமையான பெண் அதிலிருந்து மீண்ட கதை\nபாகிஸ்தான் சிறையில் இருந்து தப்பிய இந்திய விமானிகளின் கதை\nஇவர் வாழும் மலைப்பகுதியில் மின்சார வசதி இருக்கிறது; ஆனால், தண்ணீர் இல்லை என்பதால் அருகிலுள்ள நகரத்திலிருந்து அவ்வப்போது பார வண்டியில் தண்ணீர் பிடித்து வந்து சேமித்து கொள்கிறார்\n1865ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட செர்ரோ கோர்டோ மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இதன் வரலாற்றை மகிழ்ச்சியுடன் விளக்கி வருகிறார் டெஸ்மரைஸ்.\nஇந்த மலைப்பகுதியில் இருக்கும் சுரங்கங்களுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்று காண்பிப்பதற்கு விருப்புகிறார் டெஸ்மரைஸ். ஆனால், அவரது யோசனைக்கு இதன் உரிமையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கிறார்கள்.\nஅதாவது, சுற்றுலாப்பயணிகளை இந்த பழமையான சுரங்கங்களுக்குள் அழைத்துச் செல்வது ஆபத்தை உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த தொழில் முனைவோர்களான ப்ரெண்ட் அண்டர்வுட் மற்றும் ஜான் பீர் ஆகியோர் செர்ரோ கோர்டோவை கடந்தாண்டு ஜூலையில் 1.4 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்கள்.\nபல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை\nஐந்து கொலைகள், ஆறு நபர்கள் மற்றும் களவாடப்பட்ட 16 ஆண்டுகள்\nடெஸ்மரைஸை போன்று இந்த இடத்தில் இன்னமும் வெள்ளிப் புதையல் இருக்கிறது என்ற நம்பிக்கையின் பேரில் அவர்கள் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்கள்.\n“இதுவரை சுமார் 500 மில்லியன் டாலர்கள் மதிப்புமிக்க வெள்ளிக்கட்டிகள் இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அதே அளவுக்கு இங்கு இன்னமும் வெள்ளி இருப்பதாக நம்பப்படுகிறது” என்று அவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்த மலையில் இன்னமும் வெள்ளி புதைந்திருக்கிறதோ இல்லையோ, இதை பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இதன் உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர்.\nஇந்த மலைப்பகுதியில் சுரங்கங்கள் செயல்பட்டு கொண்டிருந்த காலத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், தற்போது கிட்டதட்ட யாருமில்லா இந்த மலையின், இரவுநேர அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்காக விடுதிகளை அமைப்பதற்கு இவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.\nமேலும், இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ���ெரிய திரையின் வாயிலாக திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.\nமேலும், ரெட்டிட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த பகுதியில் மேம்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\nகிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்\nகிரேட்டா துன்பெர்க்: 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக தேர்வு மற்றும் பிற செய்திகள்\nசௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது\nசௌதி அரம்கோ நிறுவனம்: பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை படைத்தது\nதமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு\nதமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_23.html", "date_download": "2019-12-13T00:06:02Z", "digest": "sha1:JA2BZ5K3BFTK552DLWPHWIE6TPIN2W6Q", "length": 11879, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "காக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் திரைக் கதைப் போட்டி\" - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » காக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் திரைக் கதைப் போட்டி\"\nகாக்கைச் சிறகினிலே நடாத்தும் - \"குறும்படத் ��ிரைக் கதைப் போட்டி\"\nகாக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்\nநான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)\nகுறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்\nகாக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.\nமுதல் பரிசு 10 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nஇரண்டாவது பரிசு 7 500 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nமூன்றாவது பரிசு 5 000 இந்திய ரூபாய் மற்றும் சான்றிதழ்\nமூன்று ஆறுதல் பரிசுகள் - காக்கை ஓர் ஆண்டுச் சந்தா மற்றும் சான்றிதழ்\n1. இத்தகைய எழுத்துப் போட்டி தமிழ் இலக்கிய வெளியில் முதற் தடவையாக நடைபெறுகிறது. எனவே தகைசார் ஆற்றலாளர்களான தங்களது எண்ண வெளிப்பாடுகளை தகுந்த முறையில் தொகுத்து ஊடக - சமூக ஊடகப் பரப்பில் பகிர பெருவிருப்பம் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்..\n2. முதல் பரிசு பெற்ற திரைக் கதையின் படமாக்கலின்போது சிறப்பு ஊக்குவிப்புப் பரிசு 30000 இந்திய ருபாய்கள்:\nஇதனை A Gun & Ring திரைப்படம் தயாரித்த நிறுவனம் Eyecatch Multimedia Inc வழங்கவுள்ளது\nமுதற் பரிசுபெறும் குறும்படத் திரைக் கதையின் திரையாக்கலின் போது சிறப்பு ஊக்கப் பரிசாக 30000 இந்திய ரூபாய்கள் Eyecatch Multimedia Inc நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.\nஇதற்கமைவாக இப்பாட்டியின் கடைசிநாள் 31.01.2019 வரை நீட்டிக்கப்படுகிறது.\n3. போட்டி தொடர்பான மதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் பகிர்ந்துள்ள காணொலி விபரணம்\nஇலங்கைத் தமிழர்கள் உலகப் பெருவெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றவாறு வாழும் ஓர் இனக்குழுமம். இந்த ‘இலங்கைத் தமிழர் வாழ்வு’ தொடர்பாக பூர்வீகம் – இடப்பெயர்வு – புலப்பெயர்வு – இதனோடான தொடர்ச்சியும் நீட்சியுமான கதைக் களத்தை முன்வைத்து உலகமெங்குமிருந்தும் இந்தக் குறும்படத் திரைக்கதைப் போட்டியில் பங்குபெற அழைக்கிறது காக்கை குழுமம். இதற்கேற்ப 15 நிமிடங்களுக்குட்பட்ட குறும்படத் திரைக் கதைகளை உலகத் தமிழ் எழுத்தாளர்களிடம் கோரப்படுகிறது.\nஉலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் ஆற்றலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்தப் போட்டி அமைகிறது.\nஇலங்கைத் தமிழர் வாழ்க்கை : பூர்வீகம் –இடப்பெயர்வு – புலம்பெயர்வு - வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் கொண்ட கதைக் களம்.\nபோட்டியாளர் உலகமெங்கிருந்தும் பங்கு பற்றலாம்.\nபோட்டியாளர்கள் தமது நிழற்படம் கொண்ட சுயவிபரக் கோவையை தமது பிரதியுடன் தனியாக இணைத்திருத்தல்.\nபிரதிகள் குறுந்திரைக் கதை வடிவில் (சர்வதேச நியமம்) அமைந்திருத்தல்.\nஏற்கனவே வெளிவராத திரைக் கதை என்பதை தமது மடல் மூலம் உறுதி செய்தல்.\nகுறும்படத்தின் திரைக் கதையாடல் அதிகபட்ச நேரம் 15 நிமிடங்கள்.\nபிரதிகள் படைப்பாளியின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படாது.\nமின்னஞ்சல் வழியில் ஒருங்குறி (யுனிக்கோட்) எழுத்துருவில் ஆக்கங்கள் எதிர்வரும் 31.01.2019 இற்கு முன் கிடைகப்பெறல்\nமுடிவுகள் 2019 மார்ச்சு மாத இறுதியில் முறைப்படி வெளியிடப்படும்.\nகாக்கைக் குழுமத்தினரால் முன்னெடுக்கப்படும் நடுவர்களது முடிவே இறுதியானது\nநெறியாளர் : மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)\nமதிப்புக்குரிய திரைத்துறைப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன் (அமெரிக்கா)\nமதிப்புக்குரிய திரைச் செயற்பாட்டாளர் அம்ஷன் குமார் (இந்தியா)\nமதிப்பிற்குரிய குறுந்திரைச் செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர் (இலங்கை)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_65.html", "date_download": "2019-12-13T00:56:29Z", "digest": "sha1:YWR66A3TH6H45F53EV6EPIGZUFGNDIX3", "length": 5348, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரமுன உள்ளே 'புகைச்சல்': முத்துஹெட்டிகம விசனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரமுன உள்ளே 'புகைச்சல்': முத்துஹெட்டிகம விசனம்\nபெரமுன உள்ளே 'புகைச்சல்': முத்துஹெட்டிகம விசனம்\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச நியமிக்கப்படுவதற்கு மஹிந்த அணியின் பிரமுகர்கள் சிலர் முன்னரே எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் நிசாந்த முத்துஹெட்டிகம பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்.\nஒரு காலத்தில் இராணுவ அதிகாரியாகவும் பின்னர் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்த கோட்டாவுக்கு மக்களோடு எவ்வித தொடர்புமில்லையெனவும் மக்கள் பிரச்சினைகள் பற்றி எவ்வித தெளிவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டா அமைச்சர்களுடன் ஒத்துழைத்து இயங்க மறுத்து வந்த நபர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/President-Ramnath-Govind-news.html", "date_download": "2019-12-12T23:25:42Z", "digest": "sha1:FI64OI5APIIMKKACMD3TLZIH7JICMFKG", "length": 5519, "nlines": 52, "source_domain": "www.thinaseithi.com", "title": "27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி!", "raw_content": "\nHomeராம்நாத் கோவிந்த்27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி\n27 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க மனுவை தள்ளுபடி செய்தார் ஜனாதிபதி\nஆம் ஆத்மி கட்சியின் 27 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தள்ளுபடி செய்துள்ளார்.\nபுதுடெல்லியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலான தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவையே ஜனாதிபதி விலக்கியுள்ளார்.\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லியில் உள்ள நகரில் பல்வேறு மருத்துவமனைகளுடன் இணைந்து ரோகி கல்யாண் சமிதிகள் (நோயாளிகள் நல குழு) செயற்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி ஆளும் அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சு, சுகாதார வசதிகள் மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட வசதிகளை வழங்கும் ரோகி கல்யாண் சமிதிகள் அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், இந்த அமைப்புகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்த 27 சட்டமன்ற உறுப்பினர்கள் இலாப நோக்கில் பதவி வகிக்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மனுத் தாக்கலும் செய்யப்பட்டது.\nஅவர் இந்த மனுவை தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அனுப்பினார். அவர்கள் இந்த மனு மீது அளித்த பரிந்துரையின்படி ஜனாதிபதி அதனைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டுள்ளார்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/149845-cuddalore-rowdy-arrest-by-kundas", "date_download": "2019-12-12T23:33:07Z", "digest": "sha1:DNMT4ADDELTR4NCOFT6XYVNVYHC362AC", "length": 6465, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸுக்கு கொலை மிரட்டல்! குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி | Cuddalore rowdy Arrest by Kundas", "raw_content": "\n குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி\n குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி\nபோலீஸாருக்கு கொலை மிரட்டல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர்.\nகடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள பெரியகாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சிவக்குமார் (40). கடந்த 22-ம் தேதி, ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீஸார், நிலுவையில் உள்ள வழக்கிற்காக, இருப்பு கிராமத்தின் பஸ் நிறுத்தத்தில் இருந்த சிவக்குமாரை பிடிக்கச் சென்றபோது, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிவக்குமாரை கைதுசெய்த போலீஸார், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nசிவக்குமார் மீது ஊமங்கலம், நெய்வேலி தெர்மல் மற்றும் டவுன்ஷிப் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும்பொருட்டு, கடலூர் எஸ்பி சரவணனின் பரிந்துரையின் பேரில், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கடலூர் மத்திய சிறையில் உள்ள சிவக்குமாருக்கு கலெக்டர் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.\nசேத்தியாத்தோப்பு அருகே, 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியைத் தாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திலகர் (32), ஜெய்சங்கர் (45) ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்து, போலீஸ் திலகரைக் கைதுசெய்தது. ஜெய்சங்கரைத் தேடிவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2019-12-13T01:04:06Z", "digest": "sha1:6PZC63F7QQZOUA4GCIFAR4P26F54L72Q", "length": 6681, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்மான் பச்சரிசியின் பயன்கள் |", "raw_content": "\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு ��ல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]\nDecember,8,14, —\t—\tஅம்மான் பச்சரிசி, அம்மான் பச்சரிசி இலை, அம்மான் பச்சரிசி செடி, அம்மான் பச்சரிசி செடி தேவை, அம்மான் பச்சரிசி பயன்கள், அம்மான் பச்சரிசிக் கீரை, அம்மான் பச்சரிசியின், அம்மான் பச்சரிசியின் இலை, அம்மான் பச்சரிசியின் நன்மை, அம்மான் பச்சரிசியின் பயன்கள், அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்து� ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/03/blog-post_20.html", "date_download": "2019-12-13T00:59:43Z", "digest": "sha1:EZCKECMKD7RBDSEQRFYL6XKDWPAC66IH", "length": 27706, "nlines": 421, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சாதனை மனிதர்கள்.....", "raw_content": "\nசெவ்வாய், 20 மார்ச், 2012\nஇவர்கள் அனைவரும் சாதனை மனிதர்கள��.....\nஅப்படி என்ன சாதனை படைத்தார்கள் இந்த மனிதர்கள்....\nஉலகிலேயே நீண்ட காதுகளை உடையவர் இவர்.....\n[இப்படி ஒவ்வொரு காதுலயும் கிலோ கணக்கில் வளையம் போட்டால்,\nகாது கால் வரை வந்தால் கூட ஆச்சரியம் இல்லை\nஉலகிலேயே நீண்ட காது முடிக்குச் சொந்தக்காரர் இவர்.....\n[காதுக்குள்ள உரம் போட்டு முடி வளர்த்திருப்பாரோ\nஉலகிலேயே பெரிய மூக்கு இவருடையது தானாம்......\n[”பத்தாவது தெருல இருக்கற பரந்தாமன் வீட்டுல சாம்பார் தீயுது.....\nஅடுப்பை அணைக்கச் சொல்லு” எனச் சொல்லுவாரோ\nஉலகிலேயே நீண்ட கூந்தலை உடையவர்......\n[கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான்....\nஉலகத்திலேயே பெரிய தலை இவருடையது தான்.....\n[நீர் தான் மண்டை பெருத்த மஹாதேவனோ............]\nஉலகத்திலேயே நீண்ட மீசை இவருடையது தான்.....\n[இந்த சிங்கம் எப்பவும் சிங்கிளா வராது....\nகூடவே இரண்டு பேரு வருவாங்க...\nஉலகத்திலேயே நீண்ட புருவ முடி இவருடையது தான்.....\n[எங்க ஆத்தா கோழி வளர்த்தா, மாடு வளர்த்தா.....\nநான் கண் புருவ முடி வளர்க்கிறேன்\nஉலகிலேயே நீண்ட தாடி இவருடையது தான்....\n[இவர் போற வழியெல்லாம் சுத்தமா ஆயிடும்....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:07:00 முற்பகல்\nஸாதிகா 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:22\nபடங்கள் கலக்கல்.வர்ணனை அதைவிட செம கலக்கல்.\nஇராஜராஜேஸ்வரி 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nமிக நீண்ட நீன்ட பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:39\n@ ஸாதிகா: தங்களது உடனடி வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:39\n@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nRamani 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:40\nபதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி\nRamani 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:41\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:45\n@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபுலவர் சா இராமாநுசம் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:52\nமனோ சாமிநாதன் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\nஅசத்தலான படங்களும் அழகிய வர்ணனையும் அருமை\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:55\n@ புலவர் சா. இராமாநுசம்:\nபடங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி புலவரே....\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:56\nதங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:47\n இதனை நானும் பதிவிட தேர்ந்து வைத்திருந்தேனே\nபடங்களும் அதற்குப் பொருத்தமான வரிகளும் ஜோர் ஜோர்\nரிஷபன் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 9:48\nபடங்களும் அதற்கான கமென்ட்ஸும் சூப்பரோ சூப்பர்\nமுத்துலெட்சுமி/muthuletchumi 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:17\nEaswaran 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:21\n(நான் உலகிலேயே குட்டையான தலைமுடி வைத்துள்ளவர் என்று சாதனை பண்ணப் போறேன்.)\nஉலகிலேயே நீண்ட பதிவை விரைவில் நமது வெங்கட் சார் தருவார்..\nஅரசன் சே 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:50\nஅட அட சூப்பருங்க .. பகிர்வுக்கு என் நன்றிகள் சார்\nமகேந்திரன் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nபடங்களும் அதற்கான உங்கள் கருத்துக்களும்\nகோமதி அரசு 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:12\nசாதனை மனிதர்கள் பகிர்வு நன்றாக இருக்கிறது வெங்கட்.\nகணேஷ் 20 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:47\nசாதனை மனிதர்களை மிக ரசித்தேன். நன்று.\nபழனி.கந்தசாமி 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nமாசிலா 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:19\nஹா ஹா.. நல்ல காமெடியான கமெண்ட்ஸ் :)\nமாதேவி 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:00\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:28\n@ வை. கோபாலகிருஷ்ணன்: //ஆஹா இதனை நானும் பதிவிட தேர்ந்து வைத்திருந்தேனே இதனை நானும் பதிவிட தேர்ந்து வைத்திருந்தேனே\nஅடடா.... பரவாயில்லை சார். நீங்களும் பதிவிடுங்கள் உங்கள் பாணியில்... நாங்களும் ரசிக்கிறோம்......\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:29\n@ ரிஷபன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\n@ முத்துலெட்சுமி: தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:54\n@ ஈஸ்வரன்: //நான் உலகிலேயே குட்டையான தலைமுடி வைத்துள்ளவர் என்று சாதனை பண்ணப் போறேன்.//\nஅதுக்கும் முடி இருக்கணும் அண்ணாச்சி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:55\n@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //உலகிலேயே நீண்ட பதிவை விரைவில் நமது வெங்கட் சார் தருவார்..// அட இப்படி கவுத்துட்டீங்கள���// அட இப்படி கவுத்துட்டீங்களே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:56\n@ அரசன் சே.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அரசன்.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:58\n@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.....\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\n@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\n@ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\n@ பழனி கந்தசாமி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:05\n@ மாசிலா: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\n@ ஆனந்த்: தங்களது முதல் வருகை.... மிக்க ஆனந்தம் ஆனந்த்\nதங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\n@ மாதேவி: வருகை தந்து பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாதேவி.\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:07\n@ சேஷாத்ரி.ஈ.எஸ்.: நன்றி நண்பரே.....\nமோகன்ஜி 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 9:13\nவெங்கட் நாகராஜ் 20 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\n@ மோகன்ஜி: நன்றி மோகன் அண்ணா.....\nvijay 27 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:28\nமிக அருமையான பதிவு. வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் பணியை.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nஉலக தண்ணீர் தினம் 2012\nபெண்கள் குறித்து எஸ். ரா சொன்ன ஜப்பானிய கதை:\nஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]\nபுத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/sunday-thathupithu-happy-fathers-day/", "date_download": "2019-12-13T00:06:39Z", "digest": "sha1:Z2WHVHJ34LR5USEL2PMOAMK6STHFUJY4", "length": 10032, "nlines": 72, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அப்பா என்ற தகப்பன் சாமி..! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nஅப்பா – இவர் இல்லாமல் நீங்களோ .. நானோ யாருமே இந்த உலகத்தில் இல்லை….\nஅதே போல் அப்பா என்ற ஒற்றை சொல்லை எல்லோருக்கும் பொதுவானதாய் ஆக்கவும் முடியாது.\nயார�� வேண்டுமானாலும் நீங்கள் என் தாய் போல என கூப்பிட முடியும், ஆனால் அப்பா என்பவர் எப்போதும் ஒருவரே…….\nபலருக்கு அப்பா ஆசானாக, சிலருக்கு ஆசாமியாக, சிலருக்கு குலசாமியாய் இருப்பவர் தான் இந்த தந்தை என்னும் மனித பிரம்மா.\nஎல்லாருக்கும் அம்மா எப்படி பிடிக்குமோ அதே அம்மாவுக்கு கண்டிப்பாய் பிடிக்கும் முதல் ஆள் – அப்பாதான்.\nஅப்பாவின் கம்பீரம், கட்டுப்பாடு, கன்னியம் சற்று தூரத்தில் சில பிள்ளைகளை வைத்தாலும் ஒரே அறையில் மகனோடு மதுவருந்தும் அப்பாவும் இவ்வுலகில் உண்டு.\nஅப்பா தான் ஆண்பிள்ளைகளின் முதல் ரோல் மாடல். நிறைய பேருக்கு இளவயதில் டாக்டர் ஆகவேண்டும், பொறியாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை விட…\nதன் தந்தையை போல் ஆக வேண்டும் என்பதே, முதல் தோழனாகவும் தந்தை தான் பட்டியலில் முதல் வரிசையில் வருவது எல்லோருக்கும் தெரிந்ததே.\nநடமாடும் தெய்வமாய் தாய் இருந்தாலும் அதை குடிகொண்ட கோயில் தான் இந்த தந்தை. பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு தந்தை ஒரு ஒர் உயிர் இரு உடலாகத்தான் இருப்பார்கள் – இன்னும் பல தந்தை மகன் உறவை பார்த்து பிரமிக்காதவர்கள் கிடையவே கிடையாது.\nபெண் பிள்ளைகளுக்கோ சொல்லவே வேண்டாம் தந்தை தான் முதல் ஹீரோ தந்தை என்ற ஒற்றை சக்தி பல பெண் பிள்ளைகளை இன்று நாடாளும் அளவு கொண்டு சென்றது தந்தையின் சாதனை தானே தவிர தாயோடது அல்ல.\nஅதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாய் பருவ மாற்ற காலத்தில் தந்தையின் தூர இடைவெளி சமுதாய பார்வைக்காக அதிகமாகும் போது அந்த பெண் பிள்ளையை விட தந்தையே அதிக புத்திரி சோகத்தில் மூழ்குகிறார்.\nஎப்பேர்பட்ட கம்பீர மனிதனும் – தன் பிள்ளை சமைந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகவே நடை பிணமாகிறான்.\nஎத்தனை சவால்களை சமாளித்து தன் வீட்டு எவர் க்ரீன் ஹீரோவாய் இருக்கும் தகப்பன் – தன் பெண் கல்யாணம் ஆகி போன வீட்டுக்குள் நுழையும் போது 6 அடி மனிதன் கூட கூனி குறுகி நிற்பதை தான் பல முறை கண்டிருப்பீர்கள்……\nதன் உடன் பிறந்தவர்களுக்கு கூட தந்தை\nஒரு சிம்ம சொப்பனமாய் இருப்பார்.\nஆனால் பாருங்கள் அவர் பெற்ற பெண்ணின் மாப்பிள்ளையிடம் மட்டும் தன்னை ஒரு கடன்காரன் அளவுக்கு தாழ்த்தி…\nதன் மகன் வயதை ஒத்த மருமகனுக்கு தன் தந்தைக்கு கொடுக்கும் மரியாதையை முறையாய் மனிதர் தான் இந்த தகப்பன் சாமி.\nபலருக்கு தந்தையின் அருமை அவ்வளவு தெரியாம���் போயிருந்தாலும் – என்னை போல 1 வயதில் தந்தையை இழந்த பல பேருக்கு தெரியும் அந்த அருமை என்னவென்று…..\nகூடவே இருக்கும் தந்தையின் அருமையை விட – இல்லாத தந்தையின் அருமையே ஓங்கி நிற்கிறது என்பது மறுக்கப்படாத உண்மை. தந்தை என்ற தகப்பன் சாமி உயிரோடு இருக்கும் போதே அவருடன் வாழுங்கள், அவர் இறந்தபின் அவர் நினைவில் வாழாதீர்கள்…..தாயுமான அத்தனை பெண்களும் தன் தந்தையை மறந்த சரித்திரமே இல்லை\nஎல்லா ஆண்களுக்கு தந்தை வாழ்த்துக்கள்.\nPrevதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nNextகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nதம்பி படத்தின் மொத நாள் மொத ஷூட் கார்த்தியின் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி – சிலிர்க்கும் நிகிலா விமல்\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல் – காரணம் என்ன தெரியுமா\nஉலகிலேயே மிகச் சிறிய நாடு என்ற பெருமையை அடையப் போகும் போகன்விலி\nடிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் (ஜெ.வாழ்க்கைத்) தொடர்\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா -பட ஆடியோ விழா ஹைலைட்ஸ்\nதிரிபுரா செல்ல இந்தியர்களுக்கும் தனி ‘விசா’ – ஜனாதிபதி ஆர்டர்\nபுலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74998-bus-charged-extra-charge-case-mhc-ordered-to-answered-tn-govt.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:11:48Z", "digest": "sha1:CEBPBRZPQNN6XZ5FSQD7QWH6AX3XYWHH", "length": 10232, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு... அரசு பதிலளிக்க உத்தரவு | Bus charged extra charge case: MHC ordered to answered TN govt", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தர���ு\nபேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு... அரசு பதிலளிக்க உத்தரவு\nஅரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யகோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் அரசாணை பிறப்பிக்கபட்டது. ஆனால் இந்த கட்டணத்திற்கு கூடுதலாக தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கபடுவதால் அந்த பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவேண்டுமென கோயம்பத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர் மதியோன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்திற்கு முரணாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு குறைந்த அளவில் அபராதம் வசூலிக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை எனவும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டபட்டது.\nஇதையடுத்து, நீதிபதிகள், இந்த மனுவுக்கு டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக போக்குவரத்து துறை செயலர், போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nசாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபி���் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nRelated Tags : பேருந்துகள் , அதிக கட்டணம் , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nசாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_15.html?showComment=1287153876587", "date_download": "2019-12-13T00:24:42Z", "digest": "sha1:2NUDUXP5B3EGNPWRN6CDFBEHNS25STDD", "length": 39985, "nlines": 291, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி", "raw_content": "\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nகொலு டயத்தில இந்த டைட்டில் கொடுத்தா நிச்சயமா என்ன எதிர்பார்த்து வருவீங்கன்னு தெரியும். காலையில் அலுவலகம் வரும்போது பிடித்தது இது. காமெராவில் சொன்னேன். எனக்கு அரசியல் தெரியாது. இதில் இருக்கும் பன்னாட்டு அரசியல் தலைவர்களை அடையாளம் கண்டு பின்னூட்டமிடுங்களேன். வித்தியாசமான வால் போஸ்டர் என்பதால் பதிவுலகத்தில் பகிர்ந்தேன். என்னமா யோசிக்கறாங்கப்பா. நவராத்திரி பற்றிய பதிவு தயாராகிக்கொண்டிருக்கிறது. விரைவில் அந்தப் பதிவு பதியப்படும்.\nபின் குறிப்பு: தயவு செய்து அநாகரீக அரசியல் கமெண்டுகளை தவிர்க்கவும். ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.\nஇதை உருவாக்க ஃபோட்டோ ஷாப்பில் உழைத்த அந்த கண்மணிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.\n//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி ���ல்லை. நான் ஒரு அப்பிராணி. எனக்கு அரசியல் தெரியாது.//\nநான் தவிர்த்து விட்டேன். :)\nஉங்களையும் காப்பாற்றி விட்டேன் :)\nநீங்க காட்சி ஆரம்பிங்க, அப்போ தாராளமா பேசலாம்.\nஉண்மையை உரக்கச் சொன்ன நம்ம தலைவருக்கு ஜே\nஇவ்வளோ பேர் தெரிஞ்சு வச்சிருக்கிற நீ தான் தம்பி அரசியல் ஆசான்.\nஅரசியல் தெரியாதுன்னு சொன்னாலும் தலைவரா பயம்மா இருக்குப்பா பாலாஜி. ;-)\nஇளங்கோ நான் கட்சி ஆரம்பிச்சா நீங்கதான் பொலிட்பீரோ தலைவர். ;-)\nகக்கு - மாணிக்கம் said...\nஇடமிருந் வலம்: ஜார்ஜி புஷ், மண்டேலா,புடின்,பிடரல் கேஸ்ட்ரோ,கிளிண்டன், ஜெயலலிதா, ,சார்லஸ்,\nதப்பா ஏதாவது இருந்தா அதுக்கு நா பொறுப்பு இல்ல.\nஅது என்ன கிரம்மர் சுரேஷ்\nநம்ம அம்பி எங்க போனாலும் கேமராவும் கையுமாத்தான் போவாரு.\nபெரிய கலாரசிகர். வன்கம் வாஜாரே\nகலையை ரசித்த கலா மாமணி கக்கு மாணிக்கத்திற்கு ஒரு \"ஜே\" போடுங்கப்பா.. கலான்னு நான் சொன்னது கலையை.... ;-)\nகட்சி ஆரம்பிச்ச பின்னாடி மறந்துரக் கூடாதுங்க. :)\n``அம்மாவா சும்மாவா `` இப்படி ரத்தத்தின் ரத்தங்கள் அந்த போஸ்டரில் குறிப்பிடாதது ஆச்சர்யம்.\nகட்டாயமா மறக்கமாட்டேன். நீங்கதான் சிலப்பதிகாரம் இயற்றினவரு அப்படின்னு ஒரு அறிமுகத்தோட உங்களை களப் பணிக்கு அழைச்சுக்குறேன். கவலையே படாதீங்க. ;-)\nபத்தண்ணே அவங்களுக்கு பதிலா நான் தான் தலைப்பு கொடுத்திட்டேனே\n//ஆட்டோவையும் அடியையும் தாங்கும் அளவிற்கு என்னிடம் த்ராணி இல்லை. நான் ஒரு அப்பிராணி.//\nஒரு கண்டிஷன்.. என்னோட சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போட்டா அப்படிலாம் செய்ய மாட்டேன்..\n// எனக்கு அரசியல் தெரியாது.//\nநண்பனே மாதவா.. உனக்கு என்னுடைய ஒட்டு எப்போதும் உண்டு.\nசற்று முன் கிடைத்த தகவல் படி.. நீங்க இன்னும் என்னோடை சிறுகதைக்கு இன்ட்லில ஒட்டு போடலை..\nநண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் \"ஊக்கு\" வியுங்கள். ;-)\n// நண்பனே போட்டாயிற்று.. நீங்களும் போகும் இடமெல்லாம் போட்டு எல்லோரையும் \"ஊக்கு\" வியுங்கள். ;-)\n இதை செஞ்சவங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டு(எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாங்க\nஆமாம் எஸ்.கே. படக்கடையில் உழைத்தவருக்கு ஒரு பாராட்டு பதிவிலேயே போட்டிருக்கிறேன்.\nஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார் வலது மேல் கோடியில் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார் வலது மேல் கோடியி��் தொப்பி க.கண்ணாடி அணிந்து பாவமாக அமர்ந்திருப்பவர் யார் ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார் ஒபாமாவின் இடது கஷ்கத்தில் ஒரு கண் காட்டும் நபர் யார் யார்\nஇடது பக்க பெண் யார் சரி. அப்பாஜி தொப்பி, கரு.கண்ணாடி இப்ப கட்சியில இருக்கறவங்க மறந்துட்டாங்கன்னு சொல்றீங்களா இல்லை........ ;-) ;-)\nரொம்ப நாள் கழிச்சு வரீங்க ராம்ஜி யாஹூ. நகுலன் வீட்டோட பதிவு பார்த்தேன். கொஞ்ச நாழி திருவாளர் துரைசாமியை நினைக்க வைத்தது. கூடவே சிவம் இன்னும் சிலரும் நினைவுக்கு வந்து போனார்கள். அடிக்கடி வாங்க.\nகிளாஸ். நம்மவர்கள் கிரியேடிவிட்டி சொல்லில் அடங்காது.\nஎன்னதான் உலக தலைவர்களாக இருந்தாலும் அம்மா பேச்சுக்கு எல்லோரும் ஆமாம் போடவேண்டும் என்பதை நாசுக்காக சொல்லி இருக்கின்றார்கள் \n\"தாணை தலைவர்களை தன்னுள் அடைக்கிய தமிழ் தாரகையே\" என்று இதை உருவாக்கிய கழக கண்மணிகளுக்கு நிச்சியம் அடுத்த தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் உண்டு \nசாய், இந்த போஸ்டருக்கு தலைப்பு என்னான்னா..\n\"உலகச் செயலாளர்களே வியக்கும் எங்கள் மாண்புமிகு கழகச் செயலாளரே...\"\n//அப்பாதுரை said... ஜெ இடப்பக்கத்திலிருக்கும் பெண் யார்\nபெப்ஸிகோ - இந்திரா நூயி மாதிரி irukku அவங்களும் அரசியல் வந்தாச்சா \nகண்ணை கவர்ந்த வித்தியாசமான போஸ்டர் என்பதால் இங்கே பகிர்ந்தேன். நான் எந்தக் கட்சிக் காரனும் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. என்னை இழுக்காதீர்கள். நன்றி.\nசாய் உங்களோடு ரெண்டு கெஸ்சுமே ஓரளவுக்கு சரியா வருது. நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)\n//RVS said... நீங்க போட்ட இன்னொரு கமென்ட்.. பப்ளிஷ் பண்ண பயமா இருக்கு. தர்ம அடி அடிப்பாங்க சாய். நான் புள்ளை குட்டிக்காரன். நீங்க கண்டம் தாண்டி இருக்கீங்க... நான் கண்டத்துல இருக்கேன். ஓ.கே வா ;-) ;-)//\nபிட்டுப் போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவறெல்லாம்\nதக்குடுப்பாண்டியின் வரவில் சந்தோஷத்தில் தடுக்கி விழுந்துவிட்டேன். நன்றி. அடிக்கடி வாங்க.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (36) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டல���புரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-12-13T00:31:40Z", "digest": "sha1:SR4UUT2SXNDZZL3QFZRSCZ7R5JFPO4U5", "length": 10462, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "பறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா\nதெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் ஆங்கில கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்துள்ளார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஸபாடா (Franky Zapata) . அதி நவீன விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி உள்ளது.\nஅவர் சிறிய ரக ஜெட் இயந்திரங்களைக் கொண்டு பறக்கும் தட்டுகளை உருவாக்கி மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்தார்.\nஅதற்கான தொழிநுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், திரவ எரிபொருள் நிரப்பப்பட்ட பையை சுமந்துகொண்டு பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் அதாவது 35.4 கி.மீற்றர்கள் வரை பறந்துள்ளார்.\nமுன்னதாக அவர் கடந்த ஜூலை மாதம் தனது கன்னி முயற்சியை மேற்கொண்ட போதும் அது முழுமையாக சாத்தியமடையவில்லை. இடைநடுவில் சில தொழிநுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஇருந்த போதும் தற்போது இரண்டாவது முயற்சியில் அவர் தனது கனவை நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் வான்படையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் மத்தியில் ப்ரான்கி ஸபாடா தனது பறக்கும் முயற்சியை தொடர்ந்தார்.\nமூன்று உலங்கு வானூர்திகள் வழிகாட்ட அவர், பிரான்சின் சங்கேட் என்ற இடத்தில் இருந்து ஆங்கில கால்வாயின் மறுமுனை வரை பறந்து சென்று மீண்டும் திரும்பியுள்ளார். இவரது சாதனை விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு படிக்கல்லாக கருதப்படுகின்றது.\nபிரான்ஸ் Comments Off on பறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா\nதடைப்பட்ட Facebook, Instagram சேவைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளன\nமேலும் படிக்க ஜம்மு – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் : 144 தடை உத்தரவு அறிவிப்பு\nஇன்று நான்கில் ஒரு TGV, பத்தில் ஒரு TER\nஇன்று புதன்கிழமை 11 ஆம் திகதியும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஆனால் கடந்த நாட்களை விட இன்று போக்குவரத்து முன்னேற்றம்மேலும் படிக்க…\nபிரான்ஸில் ஆறாவது நாளாக போக்குவரத்து முடக்கம்\nபிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால்,மேலும் படிக்க…\nபுதிய ஓய்வூதிய சீர்திருத்தம் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் – தொழிற் சங்கத் தலைவர்\nபரிஸில் தடைசெய்யப்பட்ட சுரங்கத்துக்குள் சிக்குண்ட இளம் பெண்\nஇன்றும் தொடரும் போக்குவரத்து தடை – 10 வழி மெற்றோக்கள் முற்றாக தடை\nபிரான்ஸில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று ஊடகவியலாளர்கள் காயம்\n – திங்கள் வரை நீடிக்கலாம்\nபோராட்டக் காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல்\nட்ரம்ப் – மக்ரோன் இடையில் விவாதம்\nஎட்டாம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதி சேவையில்\nமெட்ரோ சேவைகள் முற்றாக மூடப் படுகின்றன\nமாற்றமடைய உள்ள பிரான்சின் தேசிய அடையளா அட்டை\nபிரான்ஸில் பல பகுதிகளில் வாகன எரிபொருள் தட்டுப்பாடு\nRove பிராந்தியத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் உயிரிழப்பு\nGare du Nord ரயில் நிலைய வெடிபொருள் அச்சுறுத்தல்: பரிஸில் பாதுகாப்பு தீவிரம்\nமாபெரும் வேலை நிறுத்தம் : பயணச்சிட்டை விற்பனையை இரத்துச் செய்யும் SNCF\nதொழில் நுட்ப கோளாறு – இருளில் இல்-து-பிரான்சின் இரு மாவட்டங்கள்\n13 இராணுவ வீரர்கள் பலி – உலங்கு வானூர்தியின் கறுப்பு பெட்டி மீட்பு\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Simbu", "date_download": "2019-12-12T23:45:04Z", "digest": "sha1:7GHRHT3O7JL3LDIL6D4DLR2OGBOUGBWD", "length": 13689, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Simbu News in Tamil - Simbu Latest news on maalaimalar.com", "raw_content": "\nசிம்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்க்கவேண்டும் என சிம்புவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமாநாடு படத்திற்காக தீவிர பாக்ஸிங் பயிற்சியில் சிம்பு\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு படத்திற்காக சிம்பு தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nமீண்டும் தொட்டி ஜெயா இயக்குனருடன் இணையும் சிம்பு\nசிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தொட்டி ஜெயா படத்தின் இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.\nசிம்பு மீது ஈர்ப்பு - ரஜினி பட நடிகை பேட்டி\nரஜினி படத்தில் நடித்த நடிகை ஒருவர், தனக்கு நடிகர் சிம்பு மீது ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.\nசிம்புவின் மாநாடு மீண்டும் தொடக்கம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த மாநாடு திரைப்படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது.\nஅடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு, ஆன்மீகத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபட அதிபர் சங்கம் சமரச பேச்சுவார்த்தை- மாநாடு படத்தில் நடிப்பாரா சிம்பு\nமாநாடு படம் குறித்து சமரச பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டால் அப்படத்தில் சிம்பு நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nசிம்பு மீதான புகார் பொய்யானது - ஞானவேல் ராஜா\nசிம்பு நடிப்பில் உருவாகி வரும் மப்டி படத்தைப் பற்றி வெளியான புகாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nபடப்பிடிப்புக்கு வரவில்லை- சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்\nபடப்பிடிப்புக்கு வராததால் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.\nசாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியான சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி வ��ட்டேன் - நடிகை பரபரப்பு புகார் சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் தஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை நித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு\nஇப்படி நடந்தால், இந்தியா பகல்-இரவு டெஸ்டுக்கு சம்மதிக்கும்: ஆஸ்திரேலியா\nஎல்லா தர்பாரிலும் ரஜினிதான் தலைவர் - சச்சின் டெண்டுல்கர்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/14/unicorn-india-ventures-invest-cab-aggregator-startup-roder-005134.html", "date_download": "2019-12-13T00:54:05Z", "digest": "sha1:NZUFR25WMW4UZUN3JJ2OPURSWCOPAW6U", "length": 22368, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரோடெர் நிறுவனத்தில் முதலீடு செய்த யூனிகான் இந்தியா வென்சர்ஸ்..! | Unicorn India Ventures Invest in cab aggregator startup roder - Tamil Goodreturns", "raw_content": "\n» ரோடெர் நிறுவனத்தில் முதலீடு செய்த யூனிகான் இந்தியா வென்சர்ஸ்..\nரோடெர் நிறுவனத்தில் முதலீடு செய்த யூனிகான் இந்தியா வென்சர்ஸ்..\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா..\n10 hrs ago உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n10 hrs ago சரிவில் தொழில் துறை உற்பத்தி..\n11 hrs ago பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\n11 hrs ago எந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அ��்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய இன்றளவில் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், யூனிகான் இந்தியா வென்சர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் தனது முதல் முதலீட்டை அறிவித்துள்ளது.\nஐஐடி கரக்பூர் மாணவர்கள் இணைந்து உருவாக்கப்பசட்ட ரோடெர் என்ற இன்டர்சிட்டி கேப்- புக்கிங் நிறுவனத்தில் யூனிகான் இந்தியா வென்சர்ஸ் முதல் முறையாக முதலீடு செய்து தனது பணியைச் செவ்வெனத் துவங்கியுள்ளது.\nஅபிஷேக் நெகி, ஆஷிஷ் ராஜ்புட் மற்றும் சித்தார்த் மாத்ரி ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் நகரங்கள் அடிப்படையிலான கேப் (Cab) புக்கிங் சேவையை அளிக்கிறது.\nஇன்டர்சிட்டி கேப்- புக்கிங் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. அதேபோல் பிற நிறுவனங்களைப் போல் அல்லமல்ல குறுகிய கால அறிவிப்பிலும் கேப் சேவையை அளிக்கிறது ரோடெர், மேலும் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்நிறுவனம் தனது சேவையை அளிப்பதால், வர்த்கத்திலும், வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என யூனிகான் இந்தியா வென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டாளர் பாஸ்கர் மஞ்சுமாதர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிறுவனத்தின் மிகப்பெரிய சிறப்பு என்றால் ஒரு பயணத்தில் ஒரு பக்க பயணத்திற்கான கட்டணத்தை மட்டுமே வசூல் செய்கிறது ரோடெர். உதாரணமாக டெல்லி முதல் ஆக்ரா வரை செல்ல சாதாரணமாகப் பிற நிறுவனங்களில் 6,000 ரூபாய் ஆகும். ஆனால் ரோடெர் நிறுவனத்தில் ஒரு பக்க பயணத்திற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்வதால் வெறும் 2,600 வரை மட்டுமே ரோடெர் பணம் வசூல் செய்கிறது.\nஒரு பக்க பயணக் கட்டணத்திற்காக மட்டுமே இந்நிறுனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆரம்பக் காலத்தில் 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ. 48 லட்ச முதலீடு ரூ. 60 கோடியாக வளர்ச்சி.. பிஸ்னஸ்மேன் ஆக மாறிய ஸ்டீவ் ஸ்மித்..\nஇந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..\n$3.9 மில்லியனை திரட்டிய இந்திய ஸ்டார்ட் அப்கள்.. சாதனையில் இந்திய ஸ்டார்ட் அப்கள்\nவாட்ஸப் போட்டிக்கு நீங்கள் தயாரா, பரிசுத் தொகை 1,75,00,000..\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சியைக் கொண்டாடும் ஃபேஸ்புக்..\nவருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..\nஇந்திய நிறுவனத்தில் முதலீடு செய்த அமேசான்..\nகூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nஹோட்டல் புக்கிங் நிறுவனத்தைக் கைப்பற்றும் பேடிஎம்.. என்ன திட்டம்..\nஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கதவை திறந்த மும்பை பங்குச்சந்தை..\nஸ்விகியின் அதிரடி திட்டம்.. விட்டிற்கு பால் டெலிவரி\nஸ்டார்ட்அப் முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றும் எஸ்பிஐ வங்கி..\nRead more about: roder unicorn india ventures startup investment ரோடெர் யூனிகான் இந்தியா வென்சர்ஸ் ஸ்டார்ட் அப் முதலீடு\nபேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..\nரயில்வே துறை அதிரடி நடவடிக்கை.. மின்சாரம், இயக்க செலவைக் குறைக்க திட்டம்..\nதங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:18:40Z", "digest": "sha1:U4C76LVG2NZGLEWEYMPBNZ6AMPQV3S3O", "length": 5304, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nதிருப்பள்ளிமுக்கூடல் முக்கோணநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 86ஆவது சிவத்தலமாகும்.\nதிருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்\nதிருப்பள்ளியின் முக்கூடல் முக்கோணநாதர் திருக்கோயில்\nமுக்கோணநாதர், திரிநேத்திர சுவாமி, முக்கண் நாதர், முக்கூடல் நாதர்\nமுக்கூடல் தீர்த்தம்(கங்கை, யமுனை, சரசுவதி நதிகள் கூடுவதாக ஐத��கம்)\nஅப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.\nஜடாயு பேறு பெற்ற திருத்தலம். எனவே குருவி ராமேசுவரம் என்றும் வழங்கப்படுகிறது. அம்பாள், தபோவதனி என்ற அரசியாரின் குழந்தையாகத் தோன்றி வளர, சிவபெருமான் வேதியராக வந்து திருமணம் புரிந்த திருத்தலமாகும்.[1] இத்தலத்தில் மூர்க்க மகரிஷி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 228,229\nஅருள்மிகு திருநேத்திரநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/11/19/118051.html", "date_download": "2019-12-12T23:42:54Z", "digest": "sha1:HYXONP3STHCTJVNU5AOYRXJKB6VMVY5M", "length": 18847, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019 உலகம்\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது, சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். சுரங்கத்தில் உள்ள எரிவாயு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சீனாவின் கிழக்குப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ரசாயனத் தாக்குதலில் 78 பேர் பலியாகினர். 600 பேர் வரை காயமடைந்தனர்.கடந்த 2015-ம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர். 2016-ம் ஆண்டு சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர். சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் அங்கு விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.\nசீனா விபத்து China accident\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 ��ிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுத�� ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2014_08_31_archive.html", "date_download": "2019-12-13T00:00:44Z", "digest": "sha1:43NAX73XOA4DKBYOQDZZ7RYPUVD7ARPR", "length": 18682, "nlines": 326, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nமுத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 14\nவெனிஸ் என்ற நீரூர் -முத்தம் 14\nசாய்ந்த பைசா கோபுரத்தைச் சாய்ந்து சாய்ந்துதான் பதிவு செய்துகொண்டிருந்தோம். உலக அதிசயங்களைப் பார்க்கும் கூட்டம் குறையவே இல்லை. அதிலும் பைசா கோபுரம் மிக விநோதமான ஒன்று. சாய்ந்த எப்போதோ விழுந்திருக்க வேண்டிய ஒன்று. அதன் சாய்வை நிறுத்தி கட்டுமான தொழில்நுட்பத்தில் வரலாறு படைத்த விநோதம் நிகழ்ந்தது அங்கே.. அவ்வளவு சாய்ந்துதிருந்தும் வரலாற்று அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டி எத்துனையோ சிரமத்துக்குப் பிறகு அதன் சாய்வை நிறுத்தி வைத்த மனித மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஏ மானுடா, ஒரு பிரச்னை வந்ததும் துவண்டு சாய்ந்துவிடாதே, சாய்ந்த இடத்திலிருந்தே உன் சாதனையைத் தொடங்கு என்ற குறியீடாக, படிமமாக, தொன்மமாக கல் கட்டடம் ஒன்று உலக மாந்தருக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது பைசா கோபுரம். \"இனி மேலும் சாய்வதாய் இல்லை, என்னைப்பார்,\" என்று நமபிக்கையின் உரத்த குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nபைசா கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை சட சடவென் இறங்கியது. குடை விற்பவர்கள் முகம் நம்பிக்கையோடு மலர்ந்திருந்தது. எனக்கு அப்போது ஒரு கவிதை தோன்றியது.\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nமுத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 14\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ��ரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174178", "date_download": "2019-12-13T00:19:29Z", "digest": "sha1:XMNQ3MA2QDG2CQPYCCJ75S6KAJABXFNH", "length": 7819, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை\nநஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை – சவுதிக்கு சம்பந்தமில்லை\nபுத்ரா ஜெயா – தனது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை சவுதி அரசாங்கத்தின் நன்கொடை என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அடல் அகமட் அல் ஜூபிர், அந்தப் பணத்துக்கும் தனது நாட்டு அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை எனக் கூறியுள்ளார்.\nநேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) புத்ரா ஜெயாவில் விஸ்மா புத்ராவில் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லாவைச் சந்தித்தார். அப்போது, அல் ஜூபிர் இந்தத் தகவலை வெளியிட்டதாக சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.\nசவுதி வெளியுறவு அமைச்சர் அல் ஜூபிர் மகாதீரைச் சந்தித்தபோது…(படம்: நன்றி – துன் மகாதீர் டுவிட்டர் பக்கம்)\nஆனால், இதே சவுதி வெளியுறவு அமைச்சர்தான் 2016-ஆம் ஆண்டில் நஜிப்புக்கு அனுப்பப்பட்ட அந்தப் பணம் சவுதி அரசாங்கத்தின் உண்மையான நன்கொடை என அறிவித்திருந்தார்.\nஆனால், தற்போது தனது நிலைப்பாட்டில் தலைகீழாக மாறியிருக்கிறார்.\nஇதற்கிடையில் 1எம்டிபி ஊழல் மற்றும் 2.6 பில்லியன் நன்கொடை என்ற இரு விவகாரங்களிலும் மலேசிய அரசாங்கத்துக்கு சவுதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அல் ஜூபிர் தெரிவித்துள்ளார்.\nஅடல் அகமட் அல் ஜூபிர் (சவுதி)\nPrevious article18 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு\nNext articleஓரிரு வார்த்தைகள் கூட தமிழில் பேசாத நடிகை கிரண், அஸ்ட்ரோ பாடல் போட்டிக்குத் தேவையா\nஎஸ்ஆர்சி: “அந்த 4 பில்லியன் ரிங்கிட் என்னவானது என்று எனக்கும் தெரிய வேண்டும்\nகிடுகிடுவென உயர்ந்தன சவுதி அராம்கோ பங்கு விலைகள்\nநஜிப் தொடுத்த வழக்கைச் சந்திக்க அம்பேங்க் தயார்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-12T23:36:54Z", "digest": "sha1:J6OP7XKIRB6FJ5B2JIEUF6VQT5MFH4WQ", "length": 22554, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை! - சி.இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை\nதமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nதமிழர்கள் குறளைத் தமதாக்கிக் கொள்ளவில்லை\nவள்ளுவர் தமிழகத்தில் தோன்றித் தமிழில் எழுதியிருந்தாலும் தமிழர்களாகிய நாம் இன்னும் அதனுடைய நுட்பங்களை உணர்ந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழர்கள் இன்னும் அதனை நல்ல முறையில் விளங்கிக் கொள்ளாததால்தான் தமிழ்ப்பற்று இல்லாதவர்களும் தமிழ்ப்பகைவர்களும் மக்கள் பகைவர்களும் அதனை இழித்தும் பழித்தும் கூறியும் அதனால் பெருமை பெற்றும் வருகிறார்கள். தமிழர்களாகிய நாம் அதனுடைய நெறிகளைக் கடைப்பிடித்து வந்தால் நாடும் நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் சேராதவர்களும் நன்மைஅடையத் துணைபுரியும்.\nகுறள்நெறி என்பது வள்ளுவர் நெறி. குறள் என்ற சொல்லுக்கு இன்று சிலருக்குஏன் உயர்ந்த சமயத் தலைவர்களுக்குக்கூடஉண்மையான பொருள் தெரியவில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளாமல் குறளைக்கும் குறளுக்கும் பொருள் புரியாமல் குறள் என்பது கோள் சொல்லக்கூடியது என்று கருதி மக்களிடத்தில் உரைத்தும் வருகிறார்கள்.\nமன்பதையில் சாதிப்பாகுபாடும் அரசியல் கட்சிகள் பாகுபாடும் வலிமை பெற்று நிற்கின்றன. பாகுபாடுகள், வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து எல்லாரும் இன்புற்று வாழ வேண்டுமானால் மக்கள் அனைவரும் குறள்நெறியைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கொள்ள வேண்டும்.\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, குறுந்தகவல், திருக்குறள் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, குறள்நுட்பம், தமிழர்கள்\nசெந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம் –\tபேரா சிரியர் சி. இலக்குவனார்\nதனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\n பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்\nமுனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு\nஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தொல்காப்பியத்தைப் பயிலாது மாளுதல்கூடாது\nசாதி நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஇணைய வழி ஊடகங்களிலும் இந்தித்திணிப்பு தமிழகக்கட்சிகள் உறங்குவது ஏன்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்த��ங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_181758/20190813195446.html", "date_download": "2019-12-13T00:28:38Z", "digest": "sha1:OEKHFO23UFTIAV6Z4VY7SU4CWKMEZLLS", "length": 5451, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "குமரி மாவட்ட அணைகள் நீர்மட்டம் உயர்கிறது", "raw_content": "குமரி மாவட்ட அணைகள் நீர்மட்டம் உயர்கிறது\nவெள்ளி 13, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்ட அணைகள் நீர்மட்டம் உயர்கிறது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை நீர் இருப்பு 16 அடியை நெருங்கியது. மேலும் பிற அணைகள் இருப்பும் உயர்கிறது.\nகடந்த சில நாட்களாவே குமரி மாவட்டத்தில் சாரல்மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் பிரதான அணைகள் நீர் இருப்பு குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்து கொண்டே வருகிறது.பேச்சிப்பாறை அணை நீர் இருப்பு 16 அடியை நெருங்கியது. பெருஞ்சாணி அணை நீர் இருப்பும் உயர தொடங்கியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்\nகொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய ஸ்டார் விற்பனை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த புகாரளிக்க எண் அறிவிப்பு\nஅதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு மரியாதை\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nநாகா்கோவிலில் பூட்டிய கடையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/06/26/2925/", "date_download": "2019-12-13T00:32:08Z", "digest": "sha1:B3SUEX56KO3P7D6LKKOLOOTVUFXMJUSH", "length": 11377, "nlines": 82, "source_domain": "www.newjaffna.com", "title": "\"வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது தாக்குதல்\" - NewJaffna", "raw_content": "\n“வவுனியாவில் கமக்கார பெண் அமைப்புத்தலைவி மீது தாக்குதல்”\nசனசமூக நிலைய செயலாளரும் கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரை மதுபோதையிலிருந்த நபரொருவர் தாக்கி காயமடைய செய்துள்ளார்.\nவவுனியா ஆசிகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது மதுபோதையில் அங்கு சென்ற அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் சனசமூக நிலைய செயலாளரும், கமக்கார பெண்கள் அமைப்புத் தலைவியுமான புனிதலோஜினி மீது தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் அவரைக்காப்பாற்றச் சென்ற ஆண் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா ஆசிகுளம் பகுதியில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் பொது நோக்கு மண்டபத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவரை அவதூறாக பேசிய நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது அங்கு பல்வேறு பொது அமைப்புக்கள் கலந்துகொண்டிருந்தன.\nஅப்போது அந்நபருக்கு நெருங்கியவர் மதுபோதையில் அங்கு சென்ற கட்சியின் ஆதரவாளர் ரஞ்சித்குமார் என்பவரே தாக்குதல் நடாத்தியதுடன் அங்குள்ள பெண்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளார்.\nஇதன்போது மாதர் சங்கம் மற்றும் சமுர்த்திச்சங்க உறுப்பினர்களான பெண்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடாத்திய நபர் அங்கிருந்து தொலைபேசியில் பொலிஸாருடன் தொடர்புகொண்டுள்ளதுடன் அதன் பின்னர் மக்களிடம் எனக்கு இருக்கும் பணத்திற்கும் எனக்கு இருக்கும் பொலிஸ், அரசியல் செல்வாக்கிற்கும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் உங்கள் அனைவரையும் வீடு புகுந்து வெட்டுவேன் என்று எச்சரித்துவிட்டு சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கே சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதன் பின்னர் பொலிஸார் அவரை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.\nஎனினும் இன்று காலை இவ்வாறு தாக்குதல் நடத்திய நபர், தன்னையும் தாக்கியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சென்று அனுமதியாகியுள்ளார்.\nகாயமடைந்த பெண்ணுக்கு விபத்துப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த விசாரணைகளை பொலிஸார் பக்கச்சார்பின்றி நடாத்தி வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n← 26.06.2019 இன்றைய இராசிப்பலன்\nபிக்பாஸில் மற்ற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் இலங்கை பெண்\nயாழ் கச்சேரியில் உண்ணாவிரதமிருந்த தம்பிராசா குஞ்சு தெரிய தெரிய பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டார்\nநீராவியடி ஆலய விவகாரத்தில் தமிழர் தரப்பாலேயே குழப்பம்: நாடாளுமன்றில் வாதிட்ட ���ஹிந்த தரப்பு\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுடன் மஞ்சத்தில் பவனி வந்த நல்லைக் கந்தன்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75012-ayodhya-verdict-what-you-should-know-before-the-crucial-ruling.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T23:33:58Z", "digest": "sha1:OQG6LF2J5WF3OKB3US7A27BIAWSEKIVK", "length": 16530, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியாகும் அயோத்தி தீர்ப்பு : தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..? | Ayodhya verdict: What you should know before the crucial ruling", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவெளியாகும் அயோத்தி தீர்ப்பு : தெரிந்துகொள்ள வேண்டியது என்ன..\nஅ��ோத்தி வழக்கில் நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.\nஇந்தியாவில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் வழக்கு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அயோத்தி வழக்கு தான். இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சில வரலாற்று பதிவுகளை காண்போம்.\nராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி பிரச்னை என்றால் என்ன \nராமாயணத்தின் படி, ராமர் அயோத்யா என்னும் இடத்தில் உள்ள சராயு நதிக்கரையோரம் பிறந்ததாக கூறப்படுகிறது. ராமர் பிறந்த தேசத்தை தான் ராமஜென்ம பூமி என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். தற்போது அது உத்தரப்பிரதேச மாநிலமான அயோத்தியில் இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். அதேசமயம் இந்த இடத்தில் 1528-ஆம் ஆண்டே பாபர், மசூதி கட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இது தங்களுக்கு வழிபாட்டு தளத்திற்கு சொந்தமானது என்று மற்றொரு மதத்தினர் கூறுகின்றனர். பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அந்த மசூதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரர்கள் யார் \nஉச்சநீதிமன்றத்திற்கு முன்னதாக அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ராம்லல்லா விராஜ்மான், நிர்மோகி அகரா மற்றும் உத்தரபிரதேசத்தின் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்திருந்தன. இந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகொண்ட அமர்வு, வெவ்வேறான கருத்துகளை முன்வைத்திருந்தனர். மூன்று அமைப்புகளும் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாம பிரித்துக்கொள்ளுமாறு அப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.\nதொல்லியல் துறை நிலம் குறித்து சொல்வதென்ன \nஇந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்று பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், தொல்லியல் தகவல்களும் சில கருத்துகளை முன்வைக்கின்றன. ஐரோப்பிய புவியியல் ஆய்வாளர் ஜோசப் டைபெந்தாலரை தனது ஆராய்ச்சியின் படி, 1786-ம் ஆண்டிற்கு முன்னர் அங்கு ஒரு கட்டடம் கட்டப்பட்டிருக்கலாம் என்றும், 1528ம் ஆண்டில் குறிப்பிட்ட மன்னர் கட்டப்பட்டதாக கூறப்படும் மத வழிபாட்டு கட்டடம் கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்திருந்தார். அத்துடன் உள்ளே இருக்கும் வழிபாடு ஒன்றாகவும், அதன் சுற்றுப்புற சுவர்களில் உள்ள வழிபாட்டு உருவங்கள் மற்றொரு மதத்தை சேர்ந்ததாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\n2010ஆம் ஆண்டு அலகாபாத் வழங்கிய தீர்ப்பு சொல்வதென்ன \n2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் மூன்று அமைப்புகளும் சமமாக நிலத்தை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்திருந்தது. நீதிபதி அகர்வால், நீதிபதி ஷர்மா மற்றும் நீதிபதி கான் வெவ்வேறான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 200 ஆண்டுகளாக இந்த இடம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு தலமாக அழைக்கப்பட்டதாக நீதிபதி அகர்வால் கூறியிருந்தார். குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு தலத்தை இடித்தே, மற்றொரு வழிபாட்டு தலம் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி ஷர்மா கூறியிருந்தார். நீதிபதி கான் கூறும்போது, ஒருவரின் இடத்தில் மற்றொரு வழிபாட்டு தலம் கட்டுப்பட்டால், அது முக்கியத்துவம் அற்றதாக கருதிவிட முடியாது எனக்கூறியிருந்தார்.\nதீர்ப்பு நாளை வழங்கப்படுவதையொட்டி, உத்தரப் பிரதேசம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது. அயோத்தி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, அங்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்து மாநில அரசுகளும் சட்ட ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்புகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான கருத்துக்களை யாரும் பகிர வேண்டாம் என நீதிமன்ற அறிவுறுத்தியிருக்கிறது. மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\n‘சுதந்திர இந்தியாவில் எல்.எல்.எம் படித்த முதல் பெண்’ - காலமானார் வழக்கறிஞர் லில்லி தாமஸ்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\n‘என்கவுண்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு’ - மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-987.html?s=b2ec816e6475b5d737816e37d1c57dcd", "date_download": "2019-12-12T23:30:43Z", "digest": "sha1:BID7GMNDCUYLJBWQH4LBVL52O7RXTA3H", "length": 23670, "nlines": 111, "source_domain": "www.tamilmantram.com", "title": "உள்காயம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > உள்காயம்\nஇந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகி இருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பின் தொழிலாளர்கல்வியின் ஒரு பகுதியாக ஆலைகளை சுற்றிப்பார்ப்பதற்கான சுற்றுலாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல்லும் வழியில் கோவில்பட்டியில் காலை உணவுக்குப் பின் உணவகத்தின் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம்.\nஅப்போது சுமார் 45-50 வயது இருக்கக்கூடிய ஒரு மனிதர் எங்களிடம் வந்து \" அய்யா.... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க\" என்றார்.அவர் முகத்தில் சில நாட்களாக சவரம் செய்யப்படாததால் வெள்ளைமுடிகளும், உதவி கேட்கிறோமே என்கிற வேதனை உணர்ச்��ியுடன் சோர்வும் தெரிந்தது. சில நண்பர்கள் கேலி செய்ய முற்பட, நானும் சில நண்பர்களும் \" அப்போ இந்த ஹோட்டலிலேயே சாப்பிடுறீங்களா\" என்று வினவினோம். அவர் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. அவர் \" அதெல்லாம் வேணாம்ங்க... அருப்புக்கோட்டை போற அளவுக்கு பணம் வேணும்னாக் குடுங்க\" என்றார். \" பெரியவரே... சாப்பிடுறீங்களா\" என்று வினவினோம். அவர் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. அவர் \" அதெல்லாம் வேணாம்ங்க... அருப்புக்கோட்டை போற அளவுக்கு பணம் வேணும்னாக் குடுங்க\" என்றார். \" பெரியவரே... சாப்பிடுறீங்களா இல்லை பஸ்ஸ�க்குப் போக பணம் வேணுமா இல்லை பஸ்ஸ�க்குப் போக பணம் வேணுமா\" என்றேன். \"பஸ்ஸ�க்கு பணம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் தம்பி\" என்றார் அவர்.\nஎன் மனதில் லேசாக சந்தேகப் பொறி - 'அந்த மனிதர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பாரோ' (இதைப்போல மதுரைப் பேருந்து நிலையத்தில் உதவி கேட்டு ஏமாற்றப் பார்த்த ஒரு வயதான பெண்மணியின் கதை நினைவுக்கு வந்தது - ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். நான் அவரிடம் \" அம்மா... நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ, அந்த பஸ்ல ஏத்தி விடுறேன். டிக்கெட்டும் எடுத்துத் தர்றேன்.வாங்க\" என்று சொன்னதும் அவர் \" உங்களுக்கு ஏந்தம்பி...சிரமம்.. உங்களால ஆனத குடுங்க\" என்றார். நான் விடாப்பிடியாக அவரை அழைத்துச் செல்ல... சில நிமிடங்களுக்கு பின் என் பின்னே நடந்து வந்த அவரைக் காணவில்லை.' (இதைப்போல மதுரைப் பேருந்து நிலையத்தில் உதவி கேட்டு ஏமாற்றப் பார்த்த ஒரு வயதான பெண்மணியின் கதை நினைவுக்கு வந்தது - ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். நான் அவரிடம் \" அம்மா... நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ, அந்த பஸ்ல ஏத்தி விடுறேன். டிக்கெட்டும் எடுத்துத் தர்றேன்.வாங்க\" என்று சொன்னதும் அவர் \" உங்களுக்கு ஏந்தம்பி...சிரமம்.. உங்களால ஆனத குடுங்க\" என்றார். நான் விடாப்பிடியாக அவரை அழைத்துச் செல்ல... சில நிமிடங்களுக்கு பின் என் பின்னே நடந்து வந்த அவரைக் காணவில்லை.\nஅதனால் அவரிடம் \"உங்களுக்கு அருப்புக்கோட்டை பஸ்ஸிலே நாங்களே ஏத்தி விடுறோம்\" என்றோம். அவர் முகத்தில் கொஞ்சம் குழப்பம். என்னை நம்பவில்லையா என்பதைப் போல தர்மசங்கடத்துடன் ஒரு பார்வை பார்த்தார். ம��ளனமாக சம்மதித்தார். வரும்போது அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவர் சங்கரன்கோவிலில் இருந்து நடந்து வருவதாக சொன்னார். அவர் அதிகம் பேச விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.\nபேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை பேருந்தில் அவரை அமர வைத்து நடத்துனரிடம் பயணச்சீட்டையும் வாங்கி அவரிடம் கொடுத்தோம். அவர் முகத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. அப்போதுதான் அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. பேருந்து கிளம்ப சற்று நேரம் இருந்ததால் அவரிடம் \"டிபன் ஏதாச்சும் சாப்பிடுறீங்களாய்யா\" என்று வினவினோம். \"வேண்டாம் தம்பி\" - என்றார். மறுபடி வற்புறுத்திய பின் \"நம்பிக்கையோட (\" என்று வினவினோம். \"வேண்டாம் தம்பி\" - என்றார். மறுபடி வற்புறுத்திய பின் \"நம்பிக்கையோட () வந்து நீங்க டிக்கெட் வாங்கிக் குடுத்ததே எனக்கு போதுந் தம்பி\" என்றார். குளிர்பானம், தேநீர் போன்ற எதையும் சாப்பிட மறுத்த அவர் ஒரே ஒரு டம்ளர் நீர் மட்டுமே அருந்தினார். சில நிமிடங்களுக்குப் பின் கரிப் புகையைக் கக்கிக் கொண்டு பேருந்தும் கிளம்பி விட்டது.\nஉதவி செய்தோம் என்கிற உணர்வை விட ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் அவரை சோதனை செய்தோமே என்கிற வெட்கமும், சாப்பிடாமல் இருந்த ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவை வழங்க முடியாமல் போனதே என்கிற வேதனையும்தான் அதிகம் எனக்கு. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த உள்காயம் ஆறுமா என்று தெரியவில்லை.\nநீங்கள் செய்ததில் தவறிருப்பதாய் தோன்றவில்லை மனிதரே... ஆனால் உண்மை தெரிந்ததும் அந்த கணமே அந்த பெரியவரிடம் மன்னிப்பு கேட்டிருந்திக்கலாம்.. நடந்ததையெண்ணி வருந்தாமல் ஒருவருக்கு உதவினோம் என்ற திருப்தியோடு இருக்க முயலுங்கள்\nநீங்கள் இதற்கு வருத்தப்படத் தேவையில்லை. இப்படி உண்மையாக பேசுபவர்கள் வெகு சிலரே. ஆகையால் நீங்கள் செய்தது சரிதான். அதற்கு அவரும் வருத்தப்பட மாட்டார், அவர் உலகம் தெரிந்தவராக இருந்தால்.\nநீங்கள் மீண்டும் கேட்டும் அவர் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே. எதற்கு இன்னும் கவலை.\nஉங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள்.\nசில சம்பவங்கள் மனிதாபிமானத்தை சோதிப்பதாக\nஉண்மையாக போய் சேர வேண்டியவரை நாம் சந்தேகம் கொள்வது இயற்கை..\nஇ��ற்காக கலங்கக் கூடாது.. அதுதான் அவருக்கு உங்கள் உதவி சரியாய் போய் சேர்ந்துவிட்டது அல்லவா..\nமுகவரியைக் கொடுங்கள் கண்டிப்பாய் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி பணம் கேட்கும் நபர்கள் (எத்தர்கள் ) நிறைய உண்டு. ஆனாலும், நீங்கள் உதவி செய்தவர் உண்மையானவர் என்பதில் மகிழ்ச்சி. மனித நேயம் கொண்ட செயலுக்கு உங்களிடம் உதவி பெற்ற அந்த மனிதர் நிச்சயம் உங்களை மனதார வாழ்த்தியிருப்பார்.....\nநாங்களும் உங்களை வாழ்த்துகிறோம் - உங்கள் மனிதாபிமானமிக்க நற்செயலுக்கு......\nஉன் இதயம் மிகப்பெரியது என்று\nமுன்னரே கண்டவன் இந்த அண்ணன்...\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதை\nபாரதி அவர்களே இது மாதிரி சம்பவம் எங்கும் எப்போதும் நடக்கும், ஏன் எனக்கும் இது போல ஆனதுண்டு, நீங்கள் செய்த உதவியே போதுமானது, உங்களை அவர் மனம் குளிர வாழ்த்தியிருப்பார் கவலைவேண்டாம்.\nஅதேயே எண்ணி கொண்டிருந்தால் அது உள்காயம் தான், காலம் தான் எல்லா உள்காயங்களுக்கும் ஒரு அரிய மருந்து, கடந்தகாலம் அது இறந்தகாலம், அப்போது நடந்த சம்பவங்களும் இறந்து போயிற்று என்று எண்ணி வெற்றி நடை போடுங்கள். வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவரும் கூறியதுபோல் தாங்கள் செய்ததுதான் சரி. இதில் வருத்தம் வேண்டாம்.\nமுகவரியைக் கொடுங்கள் கண்டிப்பாய் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி பணம் கேட்கும் நபர்கள் (எத்தர்கள் ) நிறைய உண்டு. ......\nநண்பா.. நீர் சொல்வது.. முற்றிலும் உண்மை.. இரக்க குணம் கொண்ட எனது அப்பாவை.. சிலர் இவ்வாறு ஏமாற்றியுள்ளனர்.....\nமுகவரியை நிச்சயமாகக் கொடுக்கக் கூடாது; தொடர்ந்து அங்கேயும் நாமில்லா சமயம் பார்த்து ரகளை செய்துவிடுவார்கள். கவனம் தேவை.\nஅருமருந்து போல ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி.\nசின்னதொரு அனுபவத்தை கதை வடிவில் தந்தமைக்கு பாராட்டுக்கள்\nஉண்மையாக உதவி பெறவேண்டிய பரிதாபத்திற்குள்ளோரும்\nஇதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை நண்பரே\nபாரதி .. உதவியதற்காக உண்மையில் சந்தோசப்படவேண்டும்.. நீங்கள் இதற்காக வருத்தப்படத்தேவையில்லை.. உங்களின் சந்தேகம் நியாயமானதே.. நானே எத்தர் சிலரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறேன்...அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை...என்ன செய்வது.. உதவி யாருக்குத் தேவை .... யார் ஏமாற்றுகிறார்கள் என்பதைக் கண்டுபி���ிப்பது சாத்தியமானதே....பலரை நான் அடையாளம் கண்டு ஒதுங்கியிருக்கிறேன் .. ஆனால் இன்னும் சில நேரங்களில் கண்டறிவது சிரமம், குறிப்பாக நாம் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும்போது.....\nஇதே போன்ற சம்பவம் என் வாழ்விலும் ஒருமுறை நடந்தது. திருநெல்வேலில்யில் பேருந்துநிலையத்தில் ஒரு முறை ஒரு பார்க்க நாகரிகமாயிருந்த இளைஞன் என்னிடம் வந்து தான் தூத்துக்குடியிலிருந்து வந்திருப்பதாகவும் தன் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்க்ப்பட்டதாகவும் கூறி பயணம் செய்ய டிக்கெட் எடுக்க பணம் வேண்டுமென்று கேட்க நான் அவனை அழைத்து கண்டக்டரிடம் செல்ல அந்த கண்டக்டர் டிக்கெட் கொடுத்து நான் payபண்ணினேன். பஸ் கிளம்பியது ஆனால் அவன் பஸ்ஸ்டாண்டின் திருப்பத்தில் இறங்கி மீண்டும் திரும்பிவந்து வேறொரு ஆளிடம் மீண்டும் பணம் கேட்டான் நான் அவனைப்பிடித்து அடிக்காத குறைதான்.\nஆகவே நண்பரே நீங்கள் செய்தது முற்றிலும் சரியே\nதீர விசாரிப்பதே மெய் ......அப்படிதானே செய்து இருக்கீங்க பாரதி....இதில் காயம் எங்கே.......\nபோலிகள் நிறைந்து கிடக்கும் உலகிலே நிஜத்தைக் கூட சந்தேகிக்கும் அளவிற்கு போலிகள் நிறைந்து விட்டது கொடுமை.....\nஅதன் நிமித்தம் ஏற்பட்டதே உங்கள் உள்காயம், என்றோ நடந்ததை ஞாபகமூட்டி நான் செய்தது தப்பென வருந்தி இருக்கின்றீர்களே அப்போது அந்த சிறு தவறும் சீர்செய்யப்பட்டு விட்டது. உங்களைப் போன்ற சீரிய குணமிக்கவர்களோடு ஒன்றாக மன்றிலே பயணிப்பதிலே மிக்க மகிழ்சி...\nஆனால் ஒரு அப்பாவி கூட தண்டிக்கப்படக்கூடாது என்று இந்திய காவல்த்துறை இயங்குவதாக பல படங்களில் வசனம் வரும்.\nஅது போல், ஆயிரம் போலி மனிதர்களுக்கு உதவியிருக்கலாம்.\nஆனால், ஒரு உண்மையான மனிதருக்கு உதவு செய்யாமல் போகக்கூடாது.\nஅந்த வகையில் இந்த நபருக்கு, உதவி போய் சேர்ந்தது ஆறுதலும் மன நிம்மதியும் தருகிறது.\nஇன்றைய காலத்தில் உண்மையைக் கூட சோதித்துத் தான் பார்க்கவேண்டியுள்ளது யாவரும் அறிந்ததே..\nஉண்மையை உண்மையென்று சொல்லி நிரூபித்த அந்த மனிதருக்கு வருத்தம் இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது.\nஅன்போடு வந்து பேருந்து ஏற்றிய தங்களிடம் உணவும் கேட்டு வருத்த வேண்டாமென்றும் அப்பெரியவர் நினைத்திருக்கலாமே\nஅவரின் சோக முகத்துக்கு காரணம், பசியும் சொந்த வாழ்வின் பிரச்சனைகளாகக் கூட இருந்திருக்க கூடுமே..\nசரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி போய் சேர்ந்தது கண்டு மன நிம்மதி கொள்ளுங்கள் பாரதி அண்ணா.\nஉதவி செய்வதில் மட்டுமில்லமால் அது சரியான நபருக்கு போய் சேருகிறாதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.நிங்கள் மீண்டும் கேட்டு அவர் உணவை மறுத்தற்கு காரணம் தெரியவில்லை.அதனால் கவலைபடாமல் பெரியவருக்கு செய்த உதவியை நினைத்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள்\nபாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும் என்பார்கள்.\nஎத்தர்களும், ஏமாற்றுக்காரர்களும் நிறைந்த உலகில்,\nஉண்மையானவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாததே.\nஆறிய வடுவை ஆதரவாய் தடவும் உங்களின் சொற்களுக்கு நன்றி ஓவியன், பூமகள், நேசம், அக்னி.\n(மூன்று வருடங்களுக்கு முந்தைய பதிவை ஒருங்குறியாக்கி மேலெழுப்பியமைக்கும் நன்றி ஓவியன்.)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:48:55Z", "digest": "sha1:QS6FTVA24AKL2HECV4NQXQOCWXRZDSYW", "length": 8003, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "சுவீடன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்ற வழக்கு – சுவீடன் மீண்டும் விசாரணை\nஸ்டாக்ஹோம் – விக்கிலீக்ஸ் என்ற இணையத் தளம் மூலம் முக்கிய நாடுகளின் அரசாங்க இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவிருப்பதாக சுவீடன்...\nஇங்கிலாந்து 2 – சுவீடன் 0 (முழு ஆட்டம்)\nமாஸ்கோ - இன்று மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய இங்கிலாந்து - சுவீடன் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் முடிவடையும்போது இங்கிலாந்து 1-0 என்ற கோல்...\n1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது\nமாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் - சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து...\nசுவீடன் 3 – மெக்சிகோ 0 – இரண்டு குழுக்களும் 2-வது சுற்றுக்கு செல்கின்றன\nமாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'எஃப்' பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஓர்...\n2-1: சுவீடனை வீழ்த்தி உயிர்பெற்ற ஜெர்மனி\nமாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 3-வது போட்டியில் 2-1 கோல் எண்ணிக்கையில் சுவீடனை வீழ்த்தியதன் மூலம், ஜெர்மனி மீண்டும் உயிர்பெற்று, அடுத்த சுற்றுக்கு செல்லும்...\nசுவீடனில் பெரிய வாகனம் கொண்டு கூட்டத்தின் மீது தாக்குதல்\nஸ்டோக்ஹோம் - அமைதிக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான சுவீடனின் தலைநகர் ஸ்டோக்ஹோம் நகரில், பெரிய டிரக் ரக வாகனம் ஒன்று உணவகம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டு, மக்கள் நெருக்கடி மிக்க பகுதி ஒன்றில் செலுத்தப்பட்டு தாக்குதல்...\nயூரோ: இத்தாலி 1 – சுவீடன் 0; இரண்டாவது சுற்றுக்கு இத்தாலி தகுதி பெற்றது\nபாரிஸ் - இன்று ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் சுவீடனை வெற்றி கொண்டதன் மூலம், இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின்...\nசுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு\nஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:40:10Z", "digest": "sha1:HN45QRXZBJB56GB63IVQ7WBIOMKXGEYR", "length": 9247, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் நரசிம்ம பல்லவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(முதலாம் நரசிம்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிட்ணுகோபன் I குமாரவிட்ணு I\nகந்தவர்மன் II சிம்மவர்மன் I\nவிட்ணுகோபன் II குமாரவிட்ணு II\nகந்தவர்மன் III சிம்மவர்மன் II\nவிட்ணுகோபன் III குமாரவிட்ணு III\nசிம்மவிஷ்ணு கிபி 555 - 590\nமகேந்திரவர்மன் I கிபி 590 - 630\nநரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668\nமகேந்திரவர்மன் II கிபி 668 - 672\nபரமேஸ்வரவர்மன் கிபி 672 - 700\nநரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கிபி 700 - 728\nபரமேஸ்வரவர்மன் II கிபி 705 - 710\nநந்திவர்மன் II (பல்லவமல்லன்) கிபி 732 - 769\nதந்திவ���்மன் கிபி 775 - 825\nநந்திவர்மன் III கிபி 825 - 850\nநிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கிபி 850 - 882\nகம்பவர்மன் (வட பகுதி) கிபி 850 - 882\nஅபராஜிதவர்மன் கிபி 882 - 901\nபுகழ் பெற்ற பல்லவ மன்னனான மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அவன் மகன் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். இவரது காலத்திலேயே பல்லவர் குலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.இவரது ஆட்சி காலத்தில் பல்லவ இராட்சியம் வடக்கில் கிருஷ்ணா ஆறு முதல் தெற்கில் மதுரை வரை பரந்து காணப்பட்டது. நரசிம்ம பல்லவரின் ஆட்சி காலத்திலேயே அப்பர், திருஞானசம்பந்தர், சிறுதொண்டர் போன்ற சைவ நாயன்மார்கள் வாழ்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றன. அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய சாளுக்கியரை வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன்.\nஇவன் சிறந்த மல்யுத்த வீரனாய் திகழ்ந்ததால் மாமல்லன் என்ற பட்டம் பெற்றான். இவன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல், கலை போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.\nமுதலாம் நரசிம்மன் காலத்து நாணயம். இடது புறத்தில் சிங்க முகம்.\nநரசிம்மவர்மன் தான் அமைத்த கோவில்களில் தன் பட்டப் பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவற்றுட் சில‘மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி. இரணசயன், அத்தியந்த காமன், அமேயமாயன் நயநாங்குரன்,' என்பன.[1]\nமுதன்மைக் கட்டுரை: வாதாபிப் போர்\nமகேந்திரவர்மனின் ஆட்சி காலத்தில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து, காஞ்சி நகரை முற்றுகையிட்டான். இப்போரில் மகேந்திரவர்மன் இறக்க நேரிட்டது.இதற்கு பழி வாங்கும் முகமாக அவரது மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும்,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும்,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினர். இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவ��்மன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். படைத்தளபதி பரஞ்சோதி பிற்பாடு 63 நாயன்மார்களில் ஒருத்தராக மாறி சைவத்திற்கு அரும்பணி புரிந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-13T00:48:10Z", "digest": "sha1:BD5WT5SMM5V3BPRB4PWSBKER4WIKMX5M", "length": 8785, "nlines": 199, "source_domain": "www.dialforbooks.in", "title": "மண்ணில் தெரியுது வானம் – Dial for Books", "raw_content": "\nமண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html\nஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். 260) என்கிறார். பகவான் ரமணரை ஒரு அன்பர் கேட்டார், சாதுக்கள் ஒரு கை உணவு மட்டுமே உண்டு வாழ்கின்றனரே, இது எப்படி எனக்கு ஒரு கவளம் உணவு போதவில்லையே எனக்கு ஒரு கவளம் உணவு போதவில்லையே பகலில் மூன்று வேளை சாப்பிடுகிற, நீங்கள் இரவில் எத்தனை வேளை சாப்பிடுகிறீர்கள் பகலில் மூன்று வேளை சாப்பிடுகிற, நீங்கள் இரவில் எத்தனை வேளை சாப்பிடுகிறீர்கள் என்று பகவான் கேட்க, இரவில் தூங்கப் போய்விடுகிறோம். சாப்பிடுவதில்லை என்று பதில் சொல்ல, அதுதான் இங்கும் நடக்கிறது. இரவில் அமைதி என்பதால் உணவு தேவைப்படுவதில்லை என, குறைவான உண்பது பற்றிய தகவல் (பக். 181). தெளிவையும், விழிப்பையும் ஏற்படுத்தும் பயனுள்ள கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. நன்றி: தினமலர், 17/3/2013.\nகர்ம வீரர் காமராசரின் வரலாறு, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ. To buy this book online – www.nhm.in/shop/100-00-0001-918-5.html\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றி, பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவை வசன நடையில் எழுதப்பட்டவை. முனைவர் முகிலை எம்.மதுசூதனப் பெருமாள் காமராஜர் வரலாற்றை கவிதை வடிவில் எழுதியுள்ளார். கவிதைகளை எல்லோரு���் புரிந்து ரசிக்கக்கூடிய எளிய நடையில் அதே நேரத்தில் தேன்போல் இனிக்கும் இனிய நடையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். எனவே ஒரு குறுங்காவியம் என்று சொல்லத்தக்க அளவில் இந்நூல் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.\nகட்டுரை, கவிதை\tகர்ம வீரர் காமராசரின் வரலாறு, தினத்தந்தி, தினமலர், பால குமாரன், மணிமேகலைப் பிரசுரம், மண்ணில் தெரியுது வானம், விசா பப்ளிகேஷன்ஸ்\nசைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5 »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1049843.html", "date_download": "2019-12-12T23:28:52Z", "digest": "sha1:FPT6RTA5GJ3ZQ6PFV5LPTCL3S3RYDG4I", "length": 7041, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nசாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி\nBy நாமக்கல் | Published on : 17th January 2015 03:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, கீரம்பூரில் விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.\nகீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பேரணியை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தொடக்கிவைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் கீரம்பூர் வீதிகளில் விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டப்படி ஊர்வலமாகச் சென்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜா என்ற செல்வக்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல், கிராம நிர்வாக அலுவலர் பக்ருதீன் முகமது கீரம்பூர் ஊராட்சித் தலைவர் கோபி, துணைத் தலைவர் சேதுபதி, கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozilla.org/ta/contribute/stories/michael/", "date_download": "2019-12-13T00:58:13Z", "digest": "sha1:BAMWFLIZL6X6KGEWYMRCQJS6DCVBVLA4", "length": 21835, "nlines": 199, "source_domain": "www.mozilla.org", "title": "மொசில்லியன் கதைகள் : Michael — Mozilla", "raw_content": "\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nஉங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.\nபயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.\nபயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.\n10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்\n28 நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன\n87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்\nஉலகம் முழுவதிலும் உள்ள மொசில்லியன்களைச் சந்தியுங்கள். அவர்கள் பணியாற்றிய திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், தற்போது அவர்கள் எவற்றில் உதவி செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.\nவணக்கம், என் பெயர்’மைக்கல், நான் ஒரு சுவிசுலாந்து மொசிலியன்\nநான் 2008 ஆம் ஆண்டில் இளைஞனாக பயர்பாக்சு இணைப்புங்களுக்குப் பங்களித்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அதிகாரப்பூர்வமாக மொசில்லாவின் பிரதிநிதியாக முடிவெடுத்தேன் மேலும் இதுவரை சுவிட்சர்லாந்து மொசில்லா சமூகத்தை உருவாக்க உதவியிருக்கிறேன்.\nநான் தற்போது உதவி புரிவது:\nமேலும் சுவிட்சுலாந்தில் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதோடு, ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மூன்று வெவ்வேறு நாடுகளில் சில மோசிலியன்களில் ஒருவனான நான் மட்டும் நிகழ்வுகள் நடத்தினேன்— அனைத்தும் ஒரு சில மாதங்களில்.\nஎன் இலக்கு இப்போது உலகளாவிய சமூகத்தை உள்ளூர்மயமாக்குவதும் (மொழிபெயர்ப்பு), ஹேக்க���ங்கும் வலை உருவாக்கி மூலமும் வளர்ப்பதாகும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு கொள்ளவும்.\nஇன்னும் பல மொசில்லா நண்பர்களைச் சந்திக்கவும்\nஇங்கு அவர்களின் கதைகளை வாசிக்கவும், ட்விட்டரில் இன்னும் அதிகமாக கண்டறியவும் #IAmAMozillian\nசமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)\nநாட்டைத் தேர்வுசெய்யவும் \\u0020இணைந்த நாடுகள்,\\u0020 ஃபாரோ தீவுகள் ஃபிஜி அக்ரோட்ரி அசர்பைஜான் அன்கோலா அன்டார்டிகா அன்டோரா அமெரிக்கன் சோமோ அயர்லாந்து அரூபா அர்ஜெண்டா அல்கேரியா அல்பானியா ஆங்குய்லா ஆண்டிக்வா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மேனியா ஆஷ்மோர் கார்ட்டியர் தீவுகள் ஆஸ்ட்ரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இரஷியா இலங்கை இஸ்டோனியா இஸ்ரேல் ஈகுவேடார் ஈராக் ஈரான் உகான்டா உக்ரெய்னி உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எத்தியோப்பியா எரித்திரியா எல் சல்வேடர் ஏமன் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐஸ்லாந்து ஓமன் கடேமேலா கத்தார் கனடா கம்போடியா கயும் கஸக்ஸ்தான் காங்கோ (கின்சாசா) காங்கோ (பிரேசாவில்லே) காசா கரை கானா காபோ வர்தே காபோன் கிங்மன் பாறை கிப்ரால்டர் கிரிபாத்தி கிரிஸ்மஸ் தீவு கிரீநாடா கிளிப்பர்டன் தீவு குக் தீவுகள் குராசோ குரேஷியா குர்ன்சே குளோரிஸோஸ் தீவுகள் குவைத் கென்யா கேமேன் தீவுகள் கேம்ரூன் கோட் டி 'ஐவோரி கைனே-பிசோ கைர்ஜிஸ்தான் கொசோவோ கொரியா, தெற்கு கொரியா, வடக்கு கொலம்பியா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோடிலோப் கோமோரோஸ் கோஸ்டா ரிகா க்னியா க்யானா க்யூபா க்ரீன்லாந்து க்ரீஸ் சவூதி அரேபியா சாட் சான் மேயன் சாலமோன் தீவுகள் சிங்கப்பூர் சிண்ட் மார்டீன் சியாரா லியோன் சிலி சீனா சுரிநாமீ சுவட்சர்லாந்து சுவல்பார்டு சுவாஸ்லாந்து சுவீடன் சூடான் செக் குடியரசு சென் மரிநோ செயிண்ட் எலனா, அசென்சன், மற்றும் திரிசுத்தான் தா குன்யா செயிண்ட் பைரே மற்றும் மிக்யுலான் செயிண்ட் லூசியா செயிண்ட் வின்சென்ட் மற்றும் க்ரீனடின்ஸ் செயின்ட் கிடிஸ் மற்றும் நேவிஸ் செயின்ட் மார்டின் செர்பியா சைசிலஸ் சைப்ரஸ் சைரியா சோ டோம் மற்றும் ப்ரின்சிபி சோமாலியா ஜப்பான் ஜமாய்கா ஜான்ஸ்டன் பவளப்பாறை ஜார்ஜியா ஜார்விஸ் தீவு ஜிம்பாப்வே ஜுவான் டி நோவா தீவு ஜெர்சி ஜெர்மனி ஜோர்தான் டர்கி டிஜிபோடி டியகோ கார்ஸியா டிரொமெலின் தீவு டெகேலியா டென்மார்க் டோகிலோ டோகோ டோன்கா டோம்னிகா டோம்னிகான் குடியரசு ட்ரக்ஸ் மற்றும் காய்கோஸ் தீவுகள் ட்ரீனிதத் மற்றும் டோபாகோ தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து தாய்வான் துனீஸியா துருக்மேனிஸ்தான் துவாலு தென் ஜார்ஜியா மற்றும் தென் சான்விச் தீவுகள் தென்னக பிரெஞ்சு மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள் தெற்கு ஆஃப்ரிகா தெற்கு சூடான் தைமூர்-லஸ்டே நமீபியா நயூரூ நவாசா தீவு நார்போக் தீவுகள் நார்வே நியூ நியூ கலிடோனியா நியூஸிலாந்து நெதர்லாந்து நேபால் நைகராகுயா நைகர் நைஜீரியா பனாமா பராகுவே பராசெல் தீவுகள் பர்கினா ஃபாசோ பர்மா பர்முடா பல்கேரியா பவளக் கடல் தீவுகள் பஹாமாஸ்,\\u0020 பாகிஸ்தான் பாக்லாந்து தீவுகள் (இசுலாஸ் மால்வினஸ்) பாப்யா புதிய குனியா பார்பதாஸ் பாலோ பால்மைரா பவளத்தீவு பாஸ்ஸ டா டா இந்தியா பிட்கன் தீவுகள் பினின் பின்லாந்து பிரஞ்சு குய்னா பிரஞ்சு பாலினேஷியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் பிரதேசம் பிரேசில் பிலிபைன்ஸ் பிலீஸ் புனித பார்த்தலமி புருனே பூடான் பெரு பெலாரஸ் பெல்ஜியம் பெஹரைன் பொன்னயர், சின்ட் யூஸ்டாடியஸ், மற்றும் சபா பேக்கர் தீவு பொலிவியா போட்ஸ்வானா போர்ச்சுகல் போலந்து போவட் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹேர்சிகோனியா ப்யுர்டோ ரிகோ ப்ரூண்தீ மக்காவு மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆப்பிரிக்க குடியரசு மத்திய க்னியா மயோடீ மலாவி மலேஷியா மாசிடோனியா மாண்டிநகரோ மாண்ட்ஸ்ரட் மார்டினிக்யூ மார்ஷல் தீவுகள் மாலி மால்டா மால்டோவா மால்தீவுகள் மிட்வே தீவுகள் மெக்ஸிகோ மேற்கு சகாரா மேற்குக் கரை மைக்மைக்ரோனேஷியா, காம்பியாவுடன் மொரீஷியஸ் மோனாகோ மோரோகோ மோஸாம்பிக் மௌரிடினியா யூரோப்பா தீவு ரீயுனியன் ருவாண்டா ரோமானியா லட்வியா லிபியா லிஸோதோ லூதியானா லெக்ஸம்போர்க் லெபனான் லைசிடென்ஸ்டீன் லைபீரியா லோஸ் வங்காளதேசம் வடக்கு மரியான தீவுகள் வாடிகான் நகரம் வாலிஸ் மற்றும் ஃபூட்டுனா வியட்நாம் வெனிசூலா வெர்ஜின் தீவுகள் , யு.எஸ் வெர்ஜின் தீவுகள், ப்ரிட்டீஷ் வேக் தீவு வேனோட்டு ஸாமோ ஸாம்பியா ஸ்நேகல் ஸ்பெயின் ஸ்ப்ராட்லி தீவுகள் ஸ்லே ஆப் மேன் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா ஹங்கேரி ஹய்டி ஹவுலாந்து தீவு ஹாங் காங் ஹான்டுரூஸ் ஹியர்டு தீவு மற்றும் மெக்டோனால்டு தீவுகள்\nதனிமையுரிமை அ��ிகையில் குறிப்பிட்டபடி என் சுய தகவல்களைக் கையாள மொசில்லாவிற்கு நான் விருப்பம் தெரிவிக்கிறேன்\nஉங்களுக்கு மொசில்லா சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே அனுப்புவோம்.\nமுன்னதாக மொசில்லா பற்றிய செய்திகளைப் பெறுவதற்கான சந்தாப்படுத்தலை உறுதிப்படுத்தாமல் இருந்தால், உங்கள் மின்னஞ்சல் ஸ்பேம் அடைவில் உள்ளதா எனச்சோதித்துப் பார்க்கவும்.\nmozilla.org தளத்தில் உள்ள சில உள்ளடக்கங்கள் தனித்தனி பங்களிப்பாளர்களால் வழங்கப்பட்டது ©1998–2019. உள்ளடக்கங்கள் கிரியேடிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4512", "date_download": "2019-12-13T01:34:57Z", "digest": "sha1:BVOBK4SMPEEJEGXGTJSG2PFQOKNAHH4Z", "length": 5720, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | bail", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்:தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி\n - ப.சிதம்பரத்தின் மனு மீது நாளை தீர்ப்பு\nஜாமீனில் வெளியே வந்தார் முகிலன்\nமுகிலனுக்கு ஜாமீன் வழங்கியது- உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமுன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் \nஉதித்சூரியா தந்தைக்கு காவல் நீட்டிப்பு\nஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகமலுக்கு முன்ஜாமீன்... நீதிமன்றம் உத்தரவு\nமாணவிகள் போராட்டம்:ராட்சஷன் பட வில்லன் பேராசிரியர் ஜாமீன் மனு தள்ளுபடி\n சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-11-08-47/puduvesai-july05/8623-2010-05-14-13-34-41", "date_download": "2019-12-13T01:14:47Z", "digest": "sha1:VVBNLQ7WSSFYJIS37GDURIXZGYW7OWCI", "length": 47614, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "புதுவைத்தியம்: உதைக்கும் முன்னொரு ஒத்தடம்", "raw_content": "\nபுதுவிசை - ஜூலை 2005\nதெலுங்கானா போராட்டம் உணர்த்தும் பாடம்\n100% வாக்குப்பதிவு மட்டும் தான் ஜனநாயகமா\nகூட்டுத் தொகுதிகளும் தனித் தொகுதிகளும்\nபுரட்சிகர அரசியல் எனும் ஏமாற்றுப் பாதை\nஜனநாயகத் திருவிழாவில் புதிய சாத்தான்களின் ஊர்வலம்\nவாக்காளர்களின் முட்டாள்தனத்தில் வாழும் அரசியல்வாதிகளின் 'ஜனநாயகம்'\nநம்முடைய உரிமைகளைப் பிற அரசியல் கட்சிகள் பறிக்கத் துடிக்கின்றன\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப�� போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபுதுவிசை - ஜூலை 2005\nபிரிவு: புதுவிசை - ஜூலை 2005\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2005\nபுதுவைத்தியம்: உதைக்கும் முன்னொரு ஒத்தடம்\nசூத்திரன் ஆளும் நாட்டில் வாழநேர்வதைக் காட்டிலும் அவமானகரமானது வேறெதுவுமில்லை என்றும் அப்படியான நிலையில் அந்நாட்டை விட்டு வெளியேறிப் போகுமாறும் பிராமணனுக்கு பரிந்துரைக்கிறது மனுஸ்மிருதி. மனுவின் இத்தகைய போதிப்பை உள்வாங்கி வளர்ந்த ஒரு சமூகத்தில் தலித்களை தங்களது ஊராட்சித் தலைவர்களாக ஏற்கமாட்டோம் என்று சூத்திரச் சாதிகள் சொல்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. சாதியப்படிநிலையில் தன்னைவிடவும் தாழ்ந்தவரின் ஆளுகை குறித்து உயர்சாதியாய் தன்னைக் கருதும் ஒருவன் வெளிப்படுத்த வேண்டிய ஒவ்வாமைக்கும் இகழ்ச்சிக்குமான ஆதிக்கண்ணி மனுவயமாக்கத்தில் புதைந்திருக்கிறது.\nஎந்தநிலையிலும் தனக்கு சமமாக இன்னொருவரை ஏற்க மறுக்கும் பிராமண மேலாதிக்க மனப்பான்மை தான் உயர்வு தாழ்வு, புனிதம் தீட்டு, நல்லது கெட்டது ஆகிய கருத்தாக்கங்களை உற்பத்தி செய்து சமூகத்தின் புழக்கத்திற்கு விட்டது. அது பொதுவெளியில் பிற சாதியை சமமாக ஏற்க மறுப்பதைப்போலவே வீட்டுக்குள் பெண்களை சமமாக ஏற்கவும் மறுக்கிறது. அதிகாரத்தின் துணையோடு திணிக்கப்பட்ட இக்கருத்துக்கள் நாளடைவில் சமூகத்தின் பொது உளவியலுக்குள் ஆழப்படிந்து இயல்பான சமூக நடைமுறையாக மாறியிருக்கிறது. யாவருக்குள்ளும் சமத்துவம் என்கிற சிந்தனையை சாத்தியமற்ற ஒன்றாக நிறுவுவதில் பிராமணீயம் அடைந்த இவ்வெற்றியில்தான் சமூகநீதியின் தோல்விக்கான காரணங்களைத் தேடவேண்டியுள்ளது.\nஅரசாங்க வேலை, உயர்படிப்பு என நகரங்களில் உருவான புதிய அதிகாரமையங்களை நோக்கி பிராமணர்கள் கிராமங்களைவிட்டு வெளியேறியபோது அங்கு சாதியத்தை பாதுகாக்கிற பொறுப்பை அவர்களுக்கு அடுத்தநிலையிலிருந்த சாதிகள் கைக்கொண்டன. இதன் மூலம் பிராமணர்களின் ஸ்தானம் தங்களுக்கு கிடைத்திருப்பதாய் அவை பெருமிதம் கொண்டன. இந்த பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ள அவை பிராமணர்கள் கையாண்ட இகழத்தக்க பல ஒடுக்குமுறை வடிவங்களையே கையாண்டன.\nஊரின் பொதுச்சொத்துக்கள் மீதும் இயற்கைவளங்கள் மீதும் தலித்துகளுக்குரிய உரிமை மறுக்கப்பட்டது. பொதுவிடங்களில் நடமாடவும் நீர்நிலைகளைப�� பயன்படுத்தவும் கோவிலில் நுழைந்து வழிபடவும் தலித்களுக்கு இருக்கும் சட்டரீதியான உரிமைகள் நடைமுறைக்கு வருவதை ஊர்க்கட்டுப்பாடு என்பதன் பெயரால் முடக்கினர். தங்களது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தலித்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகிறபோது தமது அரசியல் பொருளாதார செல்வாக்குகளால் அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கினர். விவசாய கூலிவேலைகளையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தலித்துகள் தவிர்க்கமுடியாமல் நிலவுடைமையாளர்களான ஆதிக்கசாதியினரையே அண்டி வாழவேண்டியுள்ளது. எனவே தங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானங்களை அவர்கள் எதிர்க்கத் துணிவதில்லை. இன்றைய அவமானங்களுக்கு எதிராகக் கிளறும் ஆவேசம் நாளைய இருப்பை எண்ணி தணிந்துவிடுகிறது.\nஊரென்றும் சேரியென்றும் பிளக்கப்பட்ட சமூகத்தில் இப்படி அப்பட்டமாக சாதித்துவேஷம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும்போதேதான் ஊராட்சித் தேர்தல்களில் இடவொதுக்கீடு வருகிறது. ஊராட்சிகளின் அதிகாரம் தலித்கள் கையில் ஒப்படைக்கப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை சாதிவெறியர்களால். எனவே முடிந்தமட்டிலும் தங்களது ஏவலுக்கு கட்டுப்பட்ட தலித்களை பொம்மைத் தலைவர்களாக்கினர். கட்டுப்படாதவர்களை அவமதித்தனர். புறக்கணித்தனர்.\nபல ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்கள் நாற்காலியில் உட்காருவதைக்கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் ஊழியர்களும்கூட ஒத்துழைப்பதில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட 2959 ஊராட்சிகளில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி நாட்டாமங்கலம் கொட்டாச்சியேந்தல் நான்கில் மட்டுமே பிரச்னை இருப்பதுபோலவும் மற்ற கிராமங்கள் சாதி பாகுபாடற்ற சமத்துவக்குடிகளாக மாறிவிட்டதென்றும் யாரும் நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஏதோவொரு வகையிலான தீண்டாமைவெறி எங்கும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்கிற புரிதலோடுதான் இந்த நான்கு பஞ்சாயத்துக்களின் பிரச்னையை அணுகவேண்டியுள்ளது.\nதென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில், குற்றப்பரம்பரையென அறிவிக்கப்பட்டு காவல் நிலையங்களில் தினந்தோறும் கைரேகை பதிக்குமாறு இழித்துரைக்கப்பட்ட ஒரு சாதி, தன் சொந்தத் துயரத்திலிருந்து படிப்பினை பெற்று சாதியமுறைக்கு எதிரான சமூகமாக தன்னை வளர்த்துக்கொண்டிருக்�� வேண்டும். அதுதான் அத்தகைய இழிவுக்கெதிராக பெருங்காமநல்லூரில் போராடிச் செத்த 17 பேருக்கும் செய்திருக்கக்கூடிய அஞ்சலியாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் உன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள மற்றவர்களை தாழ்நிலைக்கு வீழ்த்தவேண்டும் என்கிற பிராமணீயச் சிந்தனையின் செல்வாக்கிற்கு பலியாகி, சாதிப்பித்தும் போலிப்பெருமிதமும் கொண்டு அதைப் பாதுகாக்கும் அழிவுச்சக்தியாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇந்தநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரோடு ஒரு பேருந்து தங்கள் ஊருக்குள் வருவதைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அதன் சாதிவெறி மூர்க்கமடைந்துள்ளது. இந்தவெறியை பாதுகாத்துக் கொள்ளும் உத்தியாக அது பல்வேறு கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. 1899 ல் சிவகாசியிலும் 1957ல் முதுகுளத்தூரிலும் அது நடத்திய சாதிக்கலவரங்கள், வன்முறையில் அதற்கிருக்கும் நாட்டத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தின.\nதொண்ணூறுகளில் தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியை காணச் சகியாமல் தென்மாவட்டங்கள் முழுவதையும் கலவரத்தில் மூழ்கடித்தது அச்சாதி. தொடர்ந்து தலித்களை தன் கட்டுக்குள் கீழ்ப்படுத்தி வைத்திருப்பதையே பெருமையாக கருதும் ஒருசாதி, தலித்களை தங்களது ஊராட்சித் தலைவராக அவ்வளவு லகுவில் ஏற்றுக்கொள்ளுமா என்ன தடுக்கமுடியாத ஆத்திரத்தில்தான் மேலவளவில் முருகேசனைக் கொன்றனர். உயர்சாதிக்காரனுடன் இழிசாதிக்காரன் சரியாசனத்தில் அமர்ந்தால் அவனது அந்த ஆணவச்செயலுக்காக சூடுபோடுதல், நாடுகடத்தல், பிருஷ்டத்தில் வெட்டுக்காயம் ஏற்படுத்துதல் ஆகிய தண்டணைகளை வழங்கவேண்டும் என்று சாதிவெறியர்களின் ஆழ்மனத்தில் பதுங்கி மனுஸ்மிருதி வழிகாட்டும்போது கொலைசெய்வதானது சாதிப்பெருமை காப்பதற்கான வீரச்செயலாகிறது.\nபாப்பாப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் ஆதிக்கசாதிகள் வேறு உபாயங்களை கைக்கொண்டு தலித்களிடம் அதிகாரம் செல்லவிடாமல் தடுத்துவருகின்றன. ஒரு தலித்தை தங்களது ஊராட்சித் தலைவராக ஏற்க மறுப்பதற்கு தீண்டாமையைத் தவிர வேறெந்த காரணத்தையும் சொல்லமுடியாது அவர்களால். தீண்டாமையை இவ்வளவு வெளிப்படையாக கடைபிடிக்கும் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயங்குகிறது அரசு. (ஒருவேளை குறிப்பிட்ட சாதியின் பெரும்பான்மை ஆதரவு ஆளுங்கட்சிக்கு இருப்பதாலும்கூட இந்த கண்டுங்காணாத போக்கை அரசு கடைபிடிக்கக்கூடும். ஆனால் இதற்கு முன்பு மாநிலத்தை ஆண்ட கட்சியும் கூட இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமாக தலையிடவில்லை என்பதுதான் உண்மை.)\nதேர்தல் தேதியை அறிவிப்பது, நடத்துவது, ராஜினாமாவை ஏற்பது, மீண்டும் தேர்தல் நடத்துவது என்பது மட்டுமே ஒரு அரசின் வேலையாக இருக்கமுடியாது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் விரும்பாத பலவிசயங்களை சட்டங்களின் மூலம் திணிக்கிற அரசு, இவ்விசயத்தில் சம்பிரதாயமான நடவடிக்கைகளில் மட்டுமே தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் சமூகநீதியைக் காப்பதில் அதற்குரிய அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.\nஎதன்பேராலும் ஒரு குடிமகனுக்குள்ள சமவுரிமை மறுக்கப்படுவதை ஒப்புக்கொள்ளாத அரசியல் சட்டத்தின் பெயரால் ஆளும் அரசானது இக்கிராமங்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை தனது தலையாய பணியாக கருதி செயலாற்றவேண்டும். சுதந்திரமானதொரு தேர்தலை நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்து அவர்கள் சட்டப்படியான தமது பொறுப்பை நிறைவேற்றத் தேவையான பாதுகாப்பை வழங்கும் அரசியல் உறுதிப்பாடு அரசுக்கு தேவை.\nஆனால் சமூகநீதியைக் காக்கும் அரசியல் விருப்புறுதியை தமிழக அரசானது தானாக வெளிப்படுத்தப் போவதில்லை. ஆதிக்கச்சாதிகளின் சாதிவெறியை ஒடுக்குவதில் அதற்குரிய ஊசலாட்டங்கள் பிரசித்தமானவை. மட்டுமல்லாமல் தேர்தல் நெருங்கிவரும் இச்சமயத்தில் தனது ஆதரவுத்தளங்களில் முக்கியமான ஒன்றை பகைத்துக் கொள்ள ஆளுங்கட்சி அஞ்சும். ஆளுங்கட்சியின் குறுகிய நலன்களுக்காக தலித் மக்களின் சுயமரியாதையையும் சட்டப்படியான உரிமைகளையும் சாதிவெறியர்களுக்கு காவுகொடுக்கும் கொடுமை தொடரத்தான் போகிறது. எனவே, இப்பிரச்னையில் நியாயமானதொரு நிலைபாட்டை மேற்கொள்வதுடன் அதை செயல்படுத்தவும் தமிழக அரசின் மீது வலுவாக தாக்கம் செலுத்தக்கூடிய இயக்கம் கட்டப்பட வேண்டும்.\nஆனால் அப்படியொரு மகத்தான இயக்கம் உருவாகி பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் பிரச்னையில் நாட்டின் கவனத்தை ஈர்ப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்பிரச்னையில் நாங்களும் கவனம் செலுத்தாமலில்லை என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு அடையாளப்பூர்வமாக அறிக்கைவிடும் சம்பிரதாயங்களைக்கூட பல கட்சிகள் செய்ய மறுக்கின்றன.\nஅப்படியிப்படி என்று இன்னும் ஒரு வருசத்தை தாட்டிவிட்டால் பத்தாண்டு சுழற்சி முடிந்ததென்று இப்பஞ்சாயத்துகள் பொதுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுவிடுமானால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று அவை நம்புகின்றன. ஆனால் பிரச்னைகள் இந்த நான்கு கிராமங்களோடு முடிந்துவிடப் போவதில்லை. அடுத்து அறிவிக்கப்படவிருக்கும் தனித்தொகுதிகளிலும் இதே நிலை ஏற்படக்கூடும். தலித்களை போட்டியிடவிடாமல் தடுப்பதற்கும் அவர்களை தலைவர்களாக ஏற்க மறுப்பதற்கும் புதிய தொகுதிகளின் சாதிவெறியர்களுக்குத் தேவையான ஊக்கம் ஏற்கனவே ரத்தத்தில் கலக்கப்பட்டுள்ளது.\nபிரச்னையின் அபாயத்தை உணர்ந்து அக்கிராமங்களின் தலித்களுக்கு ஆதரவாக களத்திலிருப்பவை விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சி ஆகியவை மட்டுமே. சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் சமத்துவத்திற்கான போராட்டத்தில் இயல்பான கூட்டாளிகளாய் ஒருங்கிணைந்து களமிறங்க வேண்டிய இக்கட்சிகள் இப்போதைக்கு தத்தமது தனிமேடைகளில் நின்று சக்திக்குட்பட்ட வகையில் உண்ணாவிரதம் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் என கண்டன இயக்கங்களை நடத்துகின்றன. எனினும் நிலைமையில் முன்னேற்றமில்லை. புதிய அணுகுமுறைகள் தேவையாகின்றன.\nஇன்றைக்கு எப்படிப் பார்த்தாலும் சாதி என்பது அரூபமான ஒரு நம்பிக்கை தான். இந்த நம்பிக்கை ஒருவனது சொந்த அறிவிலிருந்தோ ஆய்விலிருந்தோ தேர்ந்து கொள்ளப்படுவதல்ல. பிறப்பின் அடிப்படையில் கற்பிதமாய் ஒட்டவைக்கப்படுவதுதான். அதன்மீது ஒருவன் கொள்கின்ற பற்றே மற்றவர்களை தாழ்ந்தவர்களாகவும், தனக்கு சமதையானவனாக இன்னொருவனை ஏற்க மறுப்பதில்தான் தனது உயர்வு இருப்பதாகவும் கருதத் தூண்டுகிறது. தேவையற்ற இந்த நம்பிக்கையிலிருந்து உருவாகும் பெருமிதம் போலியானது என்பதை ஒருவன் உணரத் தலைப்படுகிறபோது அவன் சாதியத்திற்கு எதிரானவனாகிறான்.\nஎனவே தம்மை உயர்ந்த சாதியென்று கருதிக்கொண்டு தலித்கள் மீது தீண்டாமையை பிரயோகிக்கும் ஒருவனிடம் வெறும் கண்டனம் மட்டுமே மனமாற்றத்தை உருவாக்கிவிட முடியாது.\nசாதிவெறியை, தீண்டாமையை ஒருவன் கைவிடும் முடிவானது மிகமிகத் தனியாக அவனுக்குள் நடைபெறும் மனப்போராட்டத்தினூடே கண்டடைய வேண்டிய இலக்காக இருக்கிறது. இம்முடிவை ஒருவன் எய்துவதற்கு மனநோயாளியை கையாளும் ஒரு வைத்தியனின் சகிப்புத்தன்மையோடு நாம் அவனை அணுகவேண்டியுள்ளது. அவனது நம்பிக்கை எத்தனை பிற்போக்குத்தனமானது என்பதையும் அதன்பேரால் இதுவரை நிகழ்த்தப்பட்ட காரியங்கள் யாவுமே நாகரீகச் சமூகத்தின் நடவடிக்கைகளிலிருந்து வெகுவாக பின்தங்கியவை என்பதையும் பக்குவமாக உணர்த்தவேண்டியுள்ளது.\nசாதியத்தின் தோற்றத்தை, சாதியமுறையால் அவனது மூதாதையர்கள் பட்ட அவமானங்களின் வரலாறை, அவனும் அவனது மூதாதையரும் பிராமணீயச் சூதுக்கு இரையாகி சாதிவெறியால் நிகழ்த்திய மனிதவுரிமை மீறல்களையெல்லாம் அவனது மனசாட்சியை உலுக்கும் வண்ணம் உரையாட வேண்டியுள்ளது. தலித் மக்களை சமமாக பார்க்க மறுக்கும் அவனும் அவனைச் சார்ந்தவர்களும் நாகரீகச் சமூகத்தின் கண்களுக்கு காட்டுமிராண்டிகளாக தெரியும் கேவலத்தையும்கூட அவன் பெருமிதம் என்று ஒப்புக்கொள்கிறானா என்று கேட்பதற்கு அவனை நெருங்கவேண்டியுள்ளது. எதிர்நிலையிலிருந்து எந்த உரையாடலும் சாத்தியமற்றது என்பதிலிருந்தே இந்த அணுகுமுறை முன்வைக்கப்படுகிறது.\n1. சகமனிதனை சமமாக மதிக்கும் பண்புடைய கலை இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், தொழிலதிபர்கள், கட்சித்தலைவர்கள், தொழிற்சங்கத்தினர், மாணவர்கள், மக்கள் ஒற்றுமையை விரும்பும் விதிவிலக்கான சில மடாதிபதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதவுரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற பல்வேறு துறைசார் குடிமக்களையும் உள்ளடக்கிய தொண்டர்குழு ஒன்றை அமைப்பது. இக்குழு நான்கு கிராமங்களிலும் முகாமிட்டு களப்பணியாற்றும்.\n2. தலித்துகளை ஊராட்சித் தலைவர்களாக ஏற்கவேண்டிய ஜனநாயகப் பண்பை வலியுறுத்தியும் தீண்டாமை உடனடியாய் கைவிடப்பட வேண்டிய குற்றம் என்பதை உணர்த்தியும் இக்கிராமங்களில் தலித்தல்லாதவர்களிடம் பிரச்சார இயக்கம் நடத்துவது. குழுவின் நோக்கத்தோடு உடன்படும் ஜனநாயக எண்ணம் கொண்ட உள்ளூர் நபர்களை கண்டறிவதும் அவர்களையும் தொண்டராக இணைத்துக் கொள்வதும் இயக்கத்திற்கு வலுவூட்டும்.\n3. வழக்கமான பிரச்சார இயக்கங்களைப் போல மேடைபோட்டு பொத்தாம்பொதுவாக பேச��� கலைவதாக இல்லாமல் இக்கிராமங்களின் ஒவ்வொரு தனிமனிதனையும் அணுகவேண்டும். அவனது சாதிப்பிடிமானத்திற்கான காரணங்களை அறிந்து அதை பலவீனப்படுத்தும் உரையாடலை நிகழ்த்தவேண்டும். இந்த நாடே தங்களை கவனிக்கிறது என்கிற கூச்சத்திலும் குற்றவுணர்ச்சியிலும் கணிசமானதொரு பகுதியினரிடம் மனமாற்றம் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு மனமாற்றம் கொண்டவர்களை பாதுகாப்பதை அரசின் பொறுப்பாக்க வேண்டும்.\n4. நான்கு கிராமங்களின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதற்கான காலஅளவு அதிகபட்சமாக மூன்றுமாதங்கள் போதுமானது. அதற்குப் பிறகு, அரசு தேர்தலை நடத்தவேண்டும்.\n5. பிரச்சார இயக்கத்திற்கு பிறகு நடைபெறும் தேர்தலில் இக்கிராமங்களின் தலித்தல்லாதவர்களது மனநிலையில் மாற்றமில்லாது போகுமானால் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசாங்கம் கடுமையான வழிமுறைகளை கையாளவேண்டும். தேர்தலை சீர்குலைக்க முயன்றவர்களை, தொடர்ந்து தீண்டாமைக் குற்றமிழைப்பவர்களாக கருதி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டிக்கவேண்டும். இக்கிராமங்கள் சமூகத்தின் எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்து ஒதுக்கப்படவேண்டும். தீண்டாமை என்பதன் வலியை அச்சாதியும் அறிவதற்கு இதைவிடவும் வேறு மார்க்கமில்லை. சமூகத்தின் ஆதாரவளங்களை பகிர்ந்துகொள்வதில் அவர்களுக்கிருக்கும் உரிமை முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.\n6. சுழற்சிமுறையில் தலித்துகளுக்கு இத்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லையாதலால் அடுத்த பத்தாண்டுகளுக்கும் இவற்றை தனித் தொகுதிகளாகவே நீட்டித்து முறையாக தேர்தல் நடத்தி தலித்துகளுக்கு அதிகாரப்பகிர்வு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nஇந்த யோசனையெல்லாம் ஆகக்கூடிய காரியமா தோழரே என்ற முணுமுணுப்பு கேட்கிறது. ஆனாலும் வேறு மார்க்கமிருப்பதாய் தோன்றவில்லை. தீர்வு கிடைக்காத பிரச்னையை வெவ்வேறு கோணங்களில் அணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. விடாமுயற்சியும் சாதியத்தை வேரறுக்கும் அரசியல் உறுதிப்பாடும் அவமானங்களைத் தாங்கிக்கொண்டு பணியாற்றும் பக்குவமும் கொண்டவர்கள் எத்தனைப் பேர் முன்வரப் போகிறார்கள் என்கிற கவலையும்கூட தென்படுகிறது.\nஆனால் அதற்காக தளர்ந்துவிட முடியாது. சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் இடதுசாரிகளுக்குள்ள அக்கறையை சிறுமைப்படுத்தி அவர்களை குற்றம் சாட்டுவதையே தலித்களுக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதும் அதியறிவுஜீவிகளின் ஆத்திரமூட்டலுக்கு பலியாகாத சகிப்புத்தன்மையோடு நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று பேசத்தொடங்கும் கிறிஸ்தவனைப்போல, இடதுசாரிகள் மோசம் என்ற வார்த்தைகளோடு தனது தினப்படி வேலைகளைத் தொடங்கும் அவர்கள், தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் ஒன்றிணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதாய் தங்களது எஜமானனுக்கு செய்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே நம்மை ஏசுகிறார்கள்.\nசெய்வது இன்னதென்று தெரியாத அந்த அப்பாவிகளுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்ல. நகர்ப்புறங்களில் மறைந்துவிட்டதாக போக்குக் காட்டிக்கொண்டு தகுதி திறமை சுத்தம் புனிதம் போன்ற கருத்தாடல்களின் வழியே வெகுநுட்பமாக புழங்கும் தீண்டாமை, பாப்பாப்பட்டி போன்ற கிராமங்களில் மிக வெளிப்படையாக தெரிகிறது என்கிற புரிதலோடு சாதியத்திற்கு எதிரான புதிய அணிகளை உருவாக்குவதும் இயங்குவதும்தான் பொருட்படுத்த வேண்டிய உடனடிப்பணிகள்.\n(செம்மலர் ஜூலை இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sholinghurnarasimhar.tnhrce.in/annadhanam-narasimhar-tamil.html", "date_download": "2019-12-13T00:46:05Z", "digest": "sha1:VZEFEJJW3L6VE4IHXBMA2MHFP4RD2UDM", "length": 2997, "nlines": 29, "source_domain": "sholinghurnarasimhar.tnhrce.in", "title": "அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் , சோளிங்கூர் .", "raw_content": "\nஅருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்\nஇத்திருக்கோயிலில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்;டம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.\nஇத்திட்டத்திற்கு நிரந்தர உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் ரூ25000/- செலுத்தினால் அத்தொகையை வங்கியில�� முதலீடு செய்து உபயதாரர் விரும்பும் நாளில் ஆண்டிற்கு ஒருநாள் அவர்கள் பெயரில் அன்னதானம் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தில் நிரந்தர உபயதாரர்கள் உபயமாக ரூ2000 செலுத்தி அன்னதானத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் வடை பாயாசத்துடன் கூடிய அன்னதானத்திட்டத்தில் ரூ2300 உபயமாக செலுத்தி கலந்து கொள்ளலாம்.\nஅனைத்து திட்ட நன்கொடைகளுக்கு இந்திய அரசின் ச.பி.80 ஜியின் படி வருமான வரிவிலக்கு பெறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_956.html", "date_download": "2019-12-12T23:58:15Z", "digest": "sha1:4F4YPQ3UD5ODFKQH2WRWG5IVSR55IQ2J", "length": 38975, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திரைமறைவில் கட்சித் தாவல், பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிரைமறைவில் கட்சித் தாவல், பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்\nநாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலையில் பல அரசியல் கட்சி மாறல்கள் தொடர்பாக திரை மறைவில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இரண்டு சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅதேவேளை தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இரண்டு பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nஅதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மூன்று பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி தினத்திற்கு முன்னர் தீர்மானத்தை எடுப்பார்கள் என பொதுஜன பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பேர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஅதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொள்வதில��லை என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.\nபொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டு வந்த குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்த சமரசிங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக ம���ுந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ��கிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=51695", "date_download": "2019-12-13T00:46:20Z", "digest": "sha1:TPGVO5KHZWVD2XCYUVO6GVPPLTEZ36M4", "length": 4837, "nlines": 69, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றியவர் கைது – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றியவர் கைது\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் வைத்து, சட்டவிரோதமான முறையில் மண்ணேற்றியவர் என்ற குற்றாச்சாட்டின் கீழ் ஒருவர் இரவு(08) கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇரவுவேளையிலும், மண்ணேற்றுவதற்கான அனுமதிபத்திரம் இன்றி மண்ணேற்றி சென்ற ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மண்ணேற்றி சென்ற கென்டர் வாகனமும் கைப்பற்றப்பட்டதாக மேலும் குறிப்பிட்டனர்.\nPrevious articleபுதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்\nNext articleகிழக்கில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன’\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nபாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அவசியம்\nசாய்ந்தமருது மாளிகைக்காடு மக்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை உண்மையை தெளிவுபடுத்தவே ஊடகமாநாடு என்கிறார் சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல்தலைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534948/amp?ref=entity&keyword=Karnataka%20MLAs", "date_download": "2019-12-13T01:03:24Z", "digest": "sha1:Y4LJRGYJCXRBQ2HBK2C4KDFDPXP7MUV2", "length": 7736, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Karnataka Progress | கர்நாடகா முன்னேற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெங்களூரு, எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால் இறுதியில் கர்நாடகா - புதுச்சேரி அணிகள் மோதின. டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, புதுச்சேரி அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. அந்த அணி 15.1 ஓவரில் 41 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில்... சாகர் திரிவேதி 54, விக்னேஷ்வரன் மாரிமுத்து 58, பபித் அகமது 37 ரன் எடுத்து கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். கர்நாடகா பந்துவீச்சில் பிரவீன் துபே 3, மிதுன், கவுஷிக் தலா 2, பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கர்நாடகா 41 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து எளிதாக வென்றது. கே.எல்.ராகுல் 90 ரன் (112 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 50 ரன் (54 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகன் கடம் 50 ரன் (68 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் மணிஷ் பாண்டே 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.\nகுடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து\nஊழல்களை அம்பலப்படுத்துவேன் வாரியத்துக்கு குல்பதீன் மிரட்டல்\nதொடர்ந்து தோற்கும் சோகம் தமிழகத்தை வென்றது கர்நாடகம்\nசேப்பாக்கம் மைதானம்: குத்தகை காலம் நீட்டிப்பு\nபரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா\n10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது புதுச்சேரி\nதமிழகம் 307 ரன் குவித்து ஆல் அவுட் : 2வது இன்னிங்சில் கர்நாடகா திணறல்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா\nமேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா\n× RELATED குடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:31:05Z", "digest": "sha1:EEKNOXZMGT2ZRCRZYSAA3ELRW3PLGXSH", "length": 4347, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 116ஆவது சிவத்தலமாகும்.\nசம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. ஊழிக்காலத்தில் கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றது என்பது தொன்நம்பிக்கை.\nஅகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர்[1]\n↑ தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 269\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:18:23Z", "digest": "sha1:INY5USF4X5T34OPEKHGHGC6UYZQDERYV", "length": 7656, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லிகா செராவத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மல்லிகா ஷெராவத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமல்லிகா ஷெராவத் (இந்தி: मल्लिका शेरावत, பிறப்பு \"ரீமா லம்பா\", அக்டோபர் 24, 1981) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.\nஜீனா சிர்ஃப் மேரே லியே (இந்தி)\nகிஸ் கிஸ் கீ கிஸ்மத் (இந்தி)\nபச்கே ரேனா ரே பாபா (இந்தி)\nத மித் (சீன மொழி)\nபியார் கே சைட் எஃபெக்ட்ஸ் (இந்தி)\nஷாதி சே பெஹ்லே (இந்தி)\nடர்னா சரூரி ஹை (இந்தி)\nப்ரீதி ஏகே பூமி மெலிதே (இந்தி)\nஆப் கா சுரூர் (இந்தி)\nஃபௌஜ் மேன் மௌஜ் (இந்தி)\nஅன்வெயில்ட் (இன்று வரை வெளிவரவில்லை)\nஇணைய திரைப்பட தரவுத் தளத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/anushka-sharma-retaliation-to-farokh-engineer-q09x68", "date_download": "2019-12-12T23:47:16Z", "digest": "sha1:UYX3WLKM6TRGPC2EIWOMYTHHPG2QR26X", "length": 14435, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இதுதான் சாக்குனு மொத்த ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்த அனுஷ்கா சர்மா.. முன்னாள் வீரரை தெறிக்கவிட்டுட்டாங்க", "raw_content": "\nஇதுதான் சாக்குனு மொத்த ஆதங்கத்தையும் கொட்டித்தீர்த்த அனுஷ்கா சர்மா.. முன்னாள் வீரரை தெறிக்கவிட்டுட்டாங்க\nஇந்திய அணியின் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியரின், தேர்வாளர்கள் குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதில் தன் பெயரை இழுத்துவிட்டதற்காக கடும் ஆத்திரம் அடைந்த அனுஷ்கா சர்மா, அவரது கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்திய அணியின் தேர்வாளர்கள் தகுதியில்லாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் ஃபரோக் எஞ்சினியர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், தேர்வாளர்கள் எதனடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் இப்போது தேர்வாளர்களாக இருப்பவர்கள் வெறும் 10-12 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். தேர்வாளர்களில் ஒருவர்.. அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை. உலக கோப்பையில் ஒரு போட்டியில் இந்திய அணியின் ப்ளேசரை போட்டுக்கொண்டு அனுஷ்கா சர்மாவிற்கு டீ எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தார். அவரெல்லாம் ஒரு தேர்வாளரா என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.\nஇந்த விவகாரத்தில் தனது பெயரை இழுத்துவிட்டதால் செம கடுப்பான அனுஷ்கா சர்மா, இதுவரை பொறுத்துக்கொண்டிருந்த என்னால் இனிமேலும் பொறுக்கமுடியாது என பொங்கியெழுந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பொதுவாக என்னை பற்றிய வதந்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் நான் பதில் கூறமாட்டேன். அவற்றையெல்லாம் கேட்டுவிட்டு அமைதியாகத்தான் இருப்பேன். வதந்திகளுக்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்துதான் அதை எதிர்கொண்டுள்ளேன். இப்படித்தான் 11 ஆண்டுகளாக எனது துறையில் நான் இருந்துவருகிறேன்.\nவிராட் கோலியை திருமணம் செய்துகொள்வதற்கு முன் காதலித்துக்கொண்டிருந்த சமயத்தில், நான் மேட்ச் பார்க்கப்போய் கோலி சரியாக ஆடவில்லையென்றால், அதற்கு நான் தான் காரணம் என்று என் மீது பழிபோட்டு அவதூறாக பேசினார்கள். நான் அமைதியாக இருந்தேன். அணி நிர்வாகத்தின் மீட்டிங்கில் கலந்துகொண்டு வீரர்கள் தேர்வில் தலையிட்டேன் என்றார்கள். அப்போதும் அமைதி காத்தேன். வெளிநாட்டு தொடர்களின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை எனது கணவருடன் அதிக காலம், அவருடன் இருந்தேன் என்றார்கள். அப்போதும் அமைதியாக இருந்தேன். எல்லா விஷயங்களிலும் பிசிசிஐயின் வழிமுறைகளை சரியாக பின்பற்றியபோதிலும், என் மீதான அவதூறுகளுக்கு நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் நமது அமைதியையே பலவீனமாக கருதுகிறார்கள்.\nஆனால் இப்போது கூறப்பட்டிருக்கும் கருத்து, என்னை இதற்கு முன்பை விட கடுமையாக பாதித்திருக்கிறது. அதனால்தான் எனது மௌனத்தை கலைத்துள்ளேன். உங்கள்(ஃபரோக்) கருத்து பரபரப்பாவதற்கு என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் நான் உலக கோப்பையில் ஒரேயொரு போட்டியை மட்டுமே ஸ்டேடியத்திற்கு சென்று நேரில் பார்த்தேன். அதிலும் குடும்ப உறுப்பினர்களுக்கான பாக்ஸில்தான் நான் இருந்தேனே தவிர, தேர்வாளர்கள் அமர்ந்திருக்கும் பாக்ஸில் இல்லை. என் பெயருக்கோ எனது கணவரின் பெயருக்கோ மீண்டும் ஒருமுறை களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாராவது பேச விரும்பினால், ஆதாரத்துடன் பேசுங்கள் என்று அனுஷ்கா சர்மா கொட்டித்தீர்த்துள்ளார்.\nடி20 கிரிக்கெட்டில் வ���லாறு படைத்த ரோஹித் - கோலி - ராகுல்\nகாலங்காலமா ஆடிய வீரர்களின் சாதனையை அசால்ட்டா தகர்த்த கிங் கோலி.. சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினை காலி செய்ய துடிக்கும் கோலி\nபந்துவீசிய பவுலரே பிடித்த பெஸ்ட் கேட்ச்களில் இதுவும் ஒன்று.. வீடியோ\nபெஸ்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் யார்.. அதிரடியா பதில் சொன்னதுடன் சவாலையும் சேர்த்துவிட்ட கில்கிறிஸ்ட்\nஎதுவுமே திட்டமிட்டபடி நடக்கல.. பசங்க சொதப்பிட்டாங்க.. புலம்பிய பொல்லார்டு\nரோஹித்தின் மண்ணில் கொடி நாட்டிய கோலி.. உச்சகட்டத்தை எட்டிய நீயா நானா போட்டி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nரஜினிகாந்த்தாக இருந்து அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக நீடிக்கும் 5 யுத்திகள் இதோ..\n'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..\n20 கோடியை விதைத்து 200 கோடியை பெறுவதுதான் அவர்களின் அரசியல்.. 'புட்டுப் புட்டு' வைக்கும் பழ.கருப்பையா வீடியோ\nநித்யானந்தா அழைத்தால் கண்டிப்பாக 'கைலாஷா' செல்வேன்.. சர்ச்சை கிளப்பும் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா… கடுமையாக எதிர்க்கும் ஸ்டாலின் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஇதய நோய் உள்ளவங்களுக்கு எகிப்து வெங்காயம் ரொம்ப நல்லது அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு \nவெர்ஜின் பசங்களின் தலைவனுக்கு கைகொடுக்கும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்... 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/india-and-west-indies/virat-kohli-century-and-bhuvneshwar-kumar-bowling-leads-india-to-victory-against-windies/articleshow/70636564.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-13T01:21:07Z", "digest": "sha1:XP3OZTLDXUHD7NCRXC4QE2JKB26NWPIS", "length": 18300, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs West Indies highlights : IND vs WI 2nd ODI: சூறாவளியான ‘கிங்’ கோலி... சுளுக்கெடுத்த புவனேஷ்வர் ... இந்தியா அசத்தல் வெற்றி! - virat kohli century and bhuvneshwar kumar bowling leads india to victory against windies | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்(india and west indies)\nIND vs WI 2nd ODI: சூறாவளியான ‘கிங்’ கோலி... சுளுக்கெடுத்த புவனேஷ்வர் ... இந்தியா அசத்தல் வெற்றி\nடிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nIND vs WI 2nd ODI: சூறாவளியான ‘கிங்’ கோலி... சுளுக்கெடுத்த புவனேஷ்வர் ... இந்தி...\nஇரண்டாவது போட்டியிலும் மழை குறுக்கிட, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான இலக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி மாற்றப்பட்டது.\nஇப்போட்டி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் 300வது போட்டியாக அமைந்தது.\nஇப்போட்டியில் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை கிறிஸ் கெயில் தகர்த்தார்.\nகரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.\nஇரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி, கயனாவில் நடந்தது. அதில் கனமழை குறுக்கிட வெறும் 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டது.\nஇந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இதில் மீண்டும் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களான ஷிகர் தவான் (2), ரோகித் சர்மா (18) ஏமாற்றினர்.\nபின் வந்த கேப்டன் கோலி (120) சதம் கடந்து வெளியேறினார். பின் வந்த ரிஷப் பண்ட் (20) வழக்கம் போல விரைவாக வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (71) அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில் 279 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து மழை குறுக்கிட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 46 ஓவரில் 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் (11) புவனேஷ்வர் வேகத்தில் வெளியேறினார். இவர் 7 ரன்கள் (10349 ரன்கள்) எடுத்த போது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பிரைன் லாராவின் (10348) சாதனையை ஓரங்கட்டினார்.\nமற்றொரு துவக்க வீரர் எவின் லீவிஸ் (65) அரைசதம் கடந்து அவுட்டானார். ஹோல் (5), ஹேட்மேயர் (18), சேஸ் (18), ஹோல்டர் (13) என அடுத்ததடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. நிகோலஸ் பூரன் (42) ஓரளவு கைகொடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவரில் 210 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.\nஇதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 14ம் தேதி டிரினிடாட் மைதானத்தில் நடக்கிறது.\nஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் களமிறங்கிய கெயில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 300வது போட்டியில் விளையாடினார். இதன் மூலம் அந்த அணிக்காக 300 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.\nஒவ்வொரு அணிக்காகவும் 300 ஒருநாள் போட்டியில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கை:\nவெஸ்ட் இண்டீஸ் - 1\nநியூசிலாந்து, இங்கிலாந்து அணி சார்பில் இதுவரை இந்த மைல்கல்லை இதுவரை யாரும் எட்டியதில்லை. நியூசிலாந்து சார்பில் வெட்டோரி (295 போட்டிகள்), இங்கிலாந்து சார்பில் இயான் மார்கன் ((210, இங்கிலாந்து), 23 அயர்லாந்து)) ஆகியோர் உள்ளனர்.\nஒவ்வொரு அணியிலும் 300வது போட்டியில் பங்கேற்ற முதல் வீரர்:\nவாசிம் அக்ரம் (பாக்.,), 2000\nஸ்டீவ் வாக் (ஆஸி.,), 2001\nஅரவிந்த டி சில்வா (இலங்கை) , 2003\nஷான் போலாக் (தென் ஆப்ரிக்கா), 2008\nகிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்), 2019\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nதோத்தாலும் இந்தியாவுக்கு எதிராக புதுவரலாறு படைச்ச வெஸ்ட் இண்டீஸ்\nஅப்பப்பா... என்ன ஒரு தன்னடக்கம்... நம்ம கோலி தானா இது\nTest Championship: ‘நம்பர்-1’ இடத்தில் நச்சுன்னு நிற்கும் இந்திய அணி....\n‘தல’ தோனி சாதனையை தகர்த்த ‘கிங்’ கோலி: இந்தியாவின் வெற்றிக் கேப்டனான சரித்திர��்\nஎவன்டா அது.... என் முன்னாடி மட்டும் வந்த... அவ்ளோ தான்.... : கோவத்தில் கொப்பளித்த கோவக்கார கவாஸ்கர்\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் யூரியா கலக்கும் நபர்..\nசிவனேனு இருந்தவரை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கவலை...\nவெஸ்ட் இண்டீஸ் ‘வெத்து’... இந்தியா ‘கெத்து’... டி-20 தொடரை கைப்பற்றி அபாரம்\nIND vs WI: மீண்டும் மூவரின் பேயாட்டம். மிரட்டி எடுத்த இந்திய பேட்டிங்: வெஸ்ட் இண..\nகோப்பை வென்ற இந்திய அணி... போராடி வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்\nபிரித்வி ஷா ‘2.0’... இரட்டை சதம் அடித்து மிரட்டல் ரீஎண்ட்ரி\nகிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIND vs WI 2nd ODI: சூறாவளியான ‘கிங்’ கோலி... சுளுக்கெடுத்த புவனே...\nWI vs IND 2nd ODI: பேட்டிங் தேர்வு செய்த இந்தியா- 4வது இடம் யாரு...\nஇன்றும் தொடருமா இந்தியாவின் ஆதிக்கம்: மீண்டு வருமா வெஸ்ட் இண்டீஸ...\nசெண்டிமெண்ட்டுக்கு இடம் இல்ல...: கிறிஸ் கெயிலை புறக்கணித்த வெஸ்ட...\nவிட்டு விட்டு பெய்த மழையால் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/forum/thanapal/080119books.htm", "date_download": "2019-12-13T01:07:30Z", "digest": "sha1:C7QKL4DGQLFCIAOXC7EXPLRAHMS3THQF", "length": 18709, "nlines": 41, "source_domain": "tamilnation.org", "title": "யாழ் நூலகம்", "raw_content": "\n- ம. தனபாலசிங்கம், அவுஸ்திரேலியா\nசிட்னி,அவுஸ்திரேலியாவில் 19 ஜனவரி 2008 இல் திரு வி.எஸ். துரைராசா அவர்களால் வெளியிடப்பட்ட யாழ் நூலகத்தின் கொந்தளிப்பான வரலாறு பற்றிய நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை.\nஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாக��ம்\n' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர்\"\nஎன புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரம்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.\n1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படைஎடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை.\nஎன அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர். 100 ஆண்டுகளின் பின்னர் இடம் பெற்ற நாசிகளின் அவி�ட்டு களப்பலியை இவர் முன் கூட்டியே எதிர்வு கூறியிருந்தாராம். ஈழத் தமிழ் மக்களுக்கு இவ் வாசகங்கள் எத்துணை அர்த்தம் வாய்ந்தவை என்பதை கூறவும் வேண்டுமோ.\nஆக்கிரமிப்பாளர்கள் ஒரு மக்கள் கூட்டத்தை �ண்டோடு அழிக்க முயலும்போது முதலில் அம் மக்களை பிறரில் இருந்து வேறுபடுத்தியும் ,பிறரோடு இணைத்தும் நிற்கும் அவர்களின் கூட்டான வரலாற்றுப் பிரக்ஞையை, ஞாபகங்களை, அவற்றிற்கான தடயங்களை அழித்துவிட முனைகிறார்கள். ஒரு மக்கள் தமது கடந்தகாலத்தையிட்டு, தம் முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியங்களை இழந்தவர்களாக ஆக்கப்பட்டால் அவர்கள் தன்நம்பிக்கை அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். அவ்வாறான மக்களை அடிமைப்படுத்துவது சுலபமானது. இந்தப் பின்னணியில் நூலக எரிப்புக்களை பார்க்கவேண்டும். நூலகங்களுக்கே தாயான எகித்து நாட்டில் அலெக்சாந்திரியாவில்\nகி.மு 300 இல் அமைக்கப்பட்ட பெரும் நூலகத்தின்மீதான தீ வைப்புப்பற்றி பல ஆய்வுகள் உண்டு. பேசியாவில் கி.பி 651 இல் அரேபிய ஆக்கிரமிப்பாளர்களால் அரச நூலகம் தீயில் பொசுக்கப்பட்டது. இந்தியாவில் நாளந்தாவில் அமைந்திருந்த நூலகம் கி.பி 1193 இல் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களால் தீயிடப்பட்டது. எமது கண் முன்னே யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுபோல் அதே மாதத்தில் 1992 இல் பொஸ்னியா சறயேவோவில் இருந்த பெரும் நூலகம் சிலாவிக் தேசியவாதிகளால் தீயில் பொசுக்கப்பட்டது.\nஏதோ ஒரு வடிவத்தில் எழுதப்பட்ட அறிவுக் களஞ்சியத்தின் கருவூலமாக நூலகத்தைக் காணமுடிகின்றது. Repository சேர்த்துவைத்தல் என்னும் பதத்தில் இருந்தே Library என்னும் பதம் வந்தது என்பர். அவ்வாறாயின் எழுத்து அறிவில்லா காலத்து மக்கள் தங்கள் பாரம்பரியங்களை எவ்வாறு பேணிக்காத்தனர் என்ற கேள்வி எழுகின்றது.\nவாய்வழியாக இவை கேள்விச் செல்வமாகக் கூறப்பட்டு பேணப்பட்டமையை மானிடவியலாளர் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளனர். மேற்குலக நாகரிகத்தின் தொட்டிலான கிரேக்க நாட்டின் ஆதிக்கவியான ஹோமரது இலியாட் ,ஒடசி போன்ற காவியங்கள் வாய்வழியாகப் பாடப்பட்டவையே.\nமில்மன் பரி போன்றவர்களின் ஆய்வுகள் இவைபற்றிக் கூறும்போது சமுதாயத்தில் மரபுகளை பேணவும் நிறுவனங்களை அமைத்து ஒழுங்காக வாழவும் எழுத்தறிவு அற்ற மக்களாலும் முடியும் என்பதற்கு இவற்றை ஆதாரமாகக் காட்டுவர். ஆயின் எழுத்தின் கண்டுபிடிப்பிற்குப் பின்னர் வாய்வழியாக வந்த பண்பு அருகிவிட்டது.\nதமிழ் மக்களின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசுவோர் பொதுவாகச் சங்க இலக்கியங்களில் காணப்படும் செய்திகளை அவற்றிற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுவர். அதிலும் தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்துவர். தொல்காப்பியத்தில் இன்றைய நவ நாகரிகமே வியக்கத்தக்க வகையில் காணப்படும் தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்தம் பண்பாட்டை கண்டு வியக்கின்றனர்.\nஇவ்வாறான பண்பாட்டு வளர்ச்சி தற்செயலாக ஏற்பட்டதல்ல. அவ்வாறாயின் அந்த வளர்ச்சியைக் காட்டும் ஆதாரங்கள் எங்கே.தொல்காப்பியரே தன் கருத்துக்களை முன் வைக்கும்போது அதற்கு ஆதாரமாக, 'என்மனார் புலவர்,\" ' என்பர்,\" எனப் பல இடங்களில் கூறுவர். இவர் தன் காலத்தவரையோ அல்லது தனக்கு முற்பட்டோரையோ கூறியிருக்கலாம். இவை இன்று எமக்குக் கிடைக்கவில்லை.\nஇதுபோன்று இளங்கோவடிகள் குறிப்பிடும் 'நாட்டியநன்நூலும்\" இன்று இல்லை. அவைபற்றிய ஆதாரங்கள் எல்லாம் கடலால், தீயால் ,காற்றால் ,கறையானால், படைஎடுப்புக்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் இன்றும் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சிகள் சங்க இலக்கியச் செய்திகளுக்கு ஆதாரமாகின்றன, வலுச்சேர்க்கின்றன.\nசுருக்கமாகக் கூறின் பண்டைத் தமிழர்களிடையே எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்��து என்னும் உண்மையை இவ் அகழ்வாராச்சிகள் நீருபிக்கின்றன. இந்த எழுத்துக்கள் பல அழிந்த நிலையில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈழத்து சி.வை தாமோதரனார், தமிழ் நாட்டு உ.வே.சாமிநாதையர் போன்றோரின் கடும் பிரயத்தனத்தால் பனை ஓலைகளில் இருந்த கருவூலங்கள் பல நவீன அச்சுவாகனம் ஏறி பொது நூலகங்களில் புகுந்து பொதுமக்களின் கருவூலங்களாகின.\nஇந்தக் கருவூலங்களும் அவற்றை தொடர்ந்து வந்தவையும் எமது செல்வங்கள்.\nசுப்பிரமணிய பாரதியின் '.....அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் ...\"\nஎன்னும் அமர வரிகளில் வரும் அவர் . யார் இந்த அவர் அந்த அவரே மக்கள் என்றால் அவரை மற்றவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுபவை எவை அந்த அவரே மக்கள் என்றால் அவரை மற்றவரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுபவை எவை அவரை மற்றவரோடு இணைத்து வைப்பவை எவை அவரை மற்றவரோடு இணைத்து வைப்பவை எவை இவற்றை அவரவர் எவ்வாறு புலப்படுத்துகின்றனர் இவற்றை அவரவர் எவ்வாறு புலப்படுத்துகின்றனர் அவை எங்கனம் தலைமுறை தலைமுறையாக மாறாமலும் மாற்றங்களுடனும் எடுத்துச் செல்லப்படுகின்றன அவை எங்கனம் தலைமுறை தலைமுறையாக மாறாமலும் மாற்றங்களுடனும் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற கேள்விகளை எழுப்புவோமேயானால் அவற்றில் நூலகங்களின் பாரிய பங்கினை அறிந்தவர்களாவோம்.\nஇந்த அறிவுக் கருவூலங்கள் ஒரு காலத்தில் பெரும்பாலும் தனியார் கைகளில் குவிந்து கிடந்தன. சோக்கிரட்டீசுன் புகழ் பெற்ற மாணவரான அரிஸ்ரோற்றலிடம் இருந்த சேமிப்புக்களைப் பற்றி வரலாறு பதிவுசெய்துள்ளது. இன்றைய புகழ் பெற்ற ஹாவாட் பல்லலைக்கழக நூலகத்தின் ஆரம்பம் மசாசுசெற்றைச் சேர்ந்த மதகுருவான ஜோன் ஹாவாட் என்பவரின் கொடையான 400 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கும் தமிழ் ஆர்வலர் பலர் தமது அரிய கருவூலங்களை அன்பளிப்புச் செய்திருந்தனர்.\nஇருப்பினும் இன்று பொது நூலகங்களே ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியங்களின் கருவூலமாக உள்ளது. அதிலும் தம் இருப்பிற்காகப் போராடும் மக்கள் தம்மை அறிவதற்கு இந்த பாரம்பரியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் நூலகங்கள் மிக முக்கிய பங்கினைச் செலுத்துகின்றது.\nஇன்று தமிழீழமக்கள் ஒருபெரும் அழிவினை எதிர்நோக்கிய நிலையில் தம் இருப்பிற்��ாகப் போராடுகின்றார்கள். போராடும்போதும் தம் முன்னோர் விட்டுச்சென்ற நல்லவற்றைப் பேணியும், புதுப்பித்தும் ஆகாதவற்றை களைந்தும் புதியன கண்டும் நல்லவற்றை பிறரிடம் இருந்து உள்வாங்கியும் வருவதால்தான் அந்தப் போராட்டமும் மக்கள்மயப்பட்டுள்ளது.\nஎடுத்துக்காட்டாக தமிழ் மக்கள் கல்விக்கு அறிவிற்கு, கலைகளுக்கு காலம் காலமாகக் கொடுத்துவரும் விலையை கொடுமையான போர்ச் சுஸ்ரீழலிலும் பேண அவர்தம் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையே காரணமெனலாம்.\nஅண்மையில் தை பொங்கலையே தமிழரின் புது வருடப்பிறப்பாகவும் அதனால் கை விசேசம் வழங்குவதை சித்திரைக்குப் பதிலாக தை பொங்கல் நாளில் மேற்கொள்ளுமாறும் வேண்டப்பட்டமை எமது பாரம்பரியத்தை புதுப்பிற்பதாகும்.\nஒரு மக்களின் கடந்தகாலம் அவர்தம் எதிர்காலத்திற்கான ஒளியினை தொடர்ந்து வழங்காதுவிடின் அவர்தம் ஆத்மா இருட்டினில் பயணிக்கும் என 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரஞ்சு அரசியல் ஞானியும் வரலாற்று அறிஞருமான டி ரோக்வில் என்பார் கூறியுள்ளதை நினைவில் நிறுத்தி அமர்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/28/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--2548438.html", "date_download": "2019-12-13T00:39:58Z", "digest": "sha1:4TJUA374P2BNKIXAKLWB73BQMEPA6DZF", "length": 8659, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்: ஆக. 4-இல் தேரோட்டம், ஆக.7 திருக்கல்யாணம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்: ஆக. 4-இல் தேரோட்டம், ஆக.7 திருக்கல்யாணம்\nBy ராமேசுவரம் | Published on : 28th July 2016 05:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nதிருக்கோயிலில் தொடர்ந்து 17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில், சன்னதியிலிருந்து பர்வதவர்த்தினி அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடகி நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.\nஅங்கு உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்துக்கு புனித நீரால் அபிஷேகங்கள் நடைபெற்றன.\nபின்னர் திருக்கோயில் குருக்கள் பாஸ்கர்ஜோஷி தலைமையில், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 10.50 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.\nதொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதிருவிழாவில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமாவாசையையொட்டி அக்னி தீர்த்தக்கடலில் ஸ்ரீராமர் தீர்ததவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஆக. 4 ஆம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் தேரோட்டமும், ஆக. 6 ஆம் தேதி அம்மன் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவில் அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nஆக.7 ஆம் தேதி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/75252-singles-day-sales-for-alibaba-top-38-billion-breaking-last-year-s-record.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:23:42Z", "digest": "sha1:2IBJ57N4SN4OFQP34UOYAJEYWG3CWWPF", "length": 9536, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை | Singles Day sales for Alibaba top $38 billion, breaking last year's record", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம���\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"சிங்கிள்ஸ் டே\" ஆன்லைன் விற்பனையில் அலிபாபா சாதனை\nசீனாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ் தினத்தையொட்டி நடத்திய மெகா தள்ளுபடி விற்பனையில் ஒரு மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் வரு‌மானம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது.\nபிரபல தொழிலதிபர் ஜாக் மா தொடங்கிய அலிபாபா நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 11ஆம் மாதம் 11ஆம் தேதி‌ அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்கு 'சிங்கிள்ஸ் டே சேல்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி நேற்று காலை மெகா ஆஃபர்கள் மற்றும் அதி‌ரடி தள்ளுபடிகளுடன் சிங்கிள்ஸ் டே விற்பனை தொடங்கியது.\nவிற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 நிமிடங்கள் வேகமாக ஒரு லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முழுவதும் 'சிங்கிள்ஸ் டே சேல்' நடைபெறவுள்ளது. அலிபாபா நிறுவனத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜேக் மா பதவி விலகியதையடுத்து புதிய தலைவராக டேனியல் சாங் பதவி வகித்து வருகிறார்.\nயூ டியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது\nகேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள்: இன்று விசாரணை \nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n#Topnews | குடியுரிமை திருத்த மசோதா முதல் டி20 தொடரை வென்ற இந்தியா வரை\n��.சி.ஆர் சாலையில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது\n'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயூ டியூப்-புக்காக பேய் வேடமிட்டு பீதி ஏற்படுத்திய மாணவர்கள் கைது\nகேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/08/blog-post.html", "date_download": "2019-12-13T01:06:35Z", "digest": "sha1:CZSSGBFU75KR5KBSEEAQROCAOWMMAHEG", "length": 20947, "nlines": 250, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நேர் முக்கியத் தேர்வு", "raw_content": "\nஇன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.\nமான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.\nஅம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.\nஅது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர்.\nமுதலி��் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.\nமுதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு..பேச்சு இந்த விதமாகத்தான் துவங்கும்..\n ( சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில் )\nட்ரெயினைப் பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது \nஎன்று ஆரம்பித்து.. “தம்பி என்ன பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல் கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.\nஇதே நிலைதான் , ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுண்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.\nஇரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து..இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனதுக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.\nபெண்பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண்பார்க்கும் படலத்தின் நோக்கம்.\nமேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார் எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.\nஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான் \nஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கு��். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்துவைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பிருக்கிறது.\nஇதே போலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச் சந்திப்பில்தான், ஒரு தனிமனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா மாட்டாரா” என்று முடிவெடுக்க வைக்கிறது.\nபொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.\nஒரு இளைஞர் ( ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான் ) கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இண்ட்டர்வியூவுக்குச் செல்கிறார் என்றால்..\nகேட்ட கேள்விக்கு ..தெரியுதோ தெரியலையோ.. பட் பட்டுன்னு பதில் சொல்லு \nலைட் கலர் சட்டை போட்டுக்க \nசொந்த விபரங்களை ரொம்ப சொல்லாத \nஎன்று பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய்.. கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல, சீட்டின் நுனியிலேயே அமர்ந்து… ஏற்கனவே காதில் வாங்கிய அறிவுரைகளில்.. எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.\nகேட்கும் கேள்விக்கு, பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும் ஒரே நேரத்தில், நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இண்ட்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்..\nஇண்ட்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.\nஇண்ட்டர்வியூவைத் தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.\nஇந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.\nஇருந்தாலும், இன்றைய ��ிறுவனங்கள் என்னென்ன ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.\nமுதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது..\nஅதற்கு முன்னால், ஒரு கேள்வி Resume … Curriculam Vitae எனப்படும் CV ..இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nதினமணி.காம் இணைய தளத்தில் ”ஜங்ஷன்” என்ற பகுதியில் கடந்த 27 வாரங்களாக இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.. அதன் நகல்தான் இது \nவகை Employability, நேர்முக்கியத் தேர்வு தொடர்\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=779&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-12-13T00:55:46Z", "digest": "sha1:UMORGQJ7LRIKCBMGWBMG7PBE5NX7CMOK", "length": 8705, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nதற்போது பி.எஸ்சி., பயோ-கெமிஸ்ட்ரி படிக்கிறேன். இதை முடித்து விட்டு எம்.பி.பி.எஸ்., படிக்க முடியுமா\nதற்போது பி.எஸ்சி., பயோ-கெமிஸ்ட்ரி படிக்கிறேன். இதை முடித்து விட்டு எம்.பி.பி.எஸ்., படிக்க முடியுமா\nராணுவ மருத்துவ கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்பில் நீங்கள் சேர\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nஹோம் சயின்ஸ் படிப்பு பற்றிக் கூறவும். பிளஸ் 1 படித்து வருகிறேன்.\nபி.எஸ்சி.. முடிக்கவிருக்கும் நான் பாரன்சிக் சயின்ஸ் எங்கு படிக்கலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா இதில் என்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502600/amp?ref=entity&keyword=France", "date_download": "2019-12-13T01:04:32Z", "digest": "sha1:JJHYMNYTCWOEMLEVJ53NEDEOXEKKQLYN", "length": 11429, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Women's World Cup Football: Nigeria, Germany and France wins | மகளிர் உலக கோப்பை கால்பந்து: நைஜிரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமகளிர் உலக கோப்பை கால்பந்து: நைஜிரியா, ஜெர்மனி, பிரான்ஸ் வெற்றி\nபெண்கள் உலக கோப்பை கால்பந்து\nபாரிஸ்: பிரான்சில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் லீக் போட்டிகளில் நைஜிரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றிப் பெற்றுள்ளன. உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. இப்போது லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கின்றன. பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கிடைத்த வாயப்–்புகளை பயன்படுத்தி பலமுறை கோல் அடிக்க முயற்சி செய்தது ஜெர்மனிதான். அதற்கு முதல் பாதி ஆட்டம் முடியவிருந்த நேரத்தில் அதற்கு பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 41 நிமிடத்தில் ஜெர்மனியின் நடுகள வீராங்கனை சாரா டேபிரிட்ஸ் அற்புதமாக கோல் அடித்தார். அதன் பிறகு ஸ்பெயின் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.\nமுன்னதாக ஏ பிரிவு லீக் போட்டியில் நைஜிரியா-தென்கொரியா அணிகள் விளையாடின. ஆட்டத்தின் 29 நிமிடத்தில் நைஜிரியா வீராங்கனைகள் தென் கொரியா கோல் ஏரியாவில் முற்றுகையிட்டனர். அப்போது கோலை நோக்கி வந்த பந்தை கொரியாவின் பின்கள வீராங்கனை டிஓய் கிம் தடுக்க முயன்றார். ஆனால் அது சுய கோல் ஆனதால் நைஜிரியா முதல் பாதியில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு 2வது பாதியில் 75வது நிமிடத்தில் ஓஷோளா கோல் அடித்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார். போட்டியில் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தியும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. அதனால் நைஜிரியா 2-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பெற்றது. ஏ பிரிவின் மற்றொரு லீக் போட்டி ஒன்றில் போட்டியை நடத்தும் பிரான்ஸ்-நார்வே அணிகள் மோதின. இரண்டு அணிகளும் சம பலத்துடன் மோதின. ஆனாலும் அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பிரான்ஸ் 2 கோல்களையும், நார்வே ஒரு கோலையும் அடித்தது. அதனால் ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.\nவெற்றியை ருசிக்காத ஆசிய நாடுகள்\nமகளிர் உலக கோப்பை தொடரில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் சீனா, ஜப்பான், ெதன் கொரியா, தாய்லாந்து ஆகியவை ஆசிய நாடுகள். ஏறக்குறைய பாதி லீக் போட்டிகள் முடிந்துள்ளன. ஆனால் இந்த 4 ஆசிய நாடுகளும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. ஜப்பான் மட்டும் அர்ஜன்டீனாவுடன் டிரா செய்துள்ளது. மற்ற நாடுகள் தோல்வியைதான் சந்திந்துள்ளன.\nகுடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து\nஊழல்களை அம்பலப்படுத்துவேன் வாரியத்துக்கு குல்பதீன் மிரட்டல்\nதொடர்ந்து தோற்கும் சோகம் தமிழகத்தை வென்றது கர்நாடகம்\nசேப்பாக்கம் மைதானம்: குத்தகை காலம் நீட்டிப்பு\nபரோடா அணிக்கு 534 ரன் இலக்கு : இரட்டை சதம் அடித்தார் பிரித்வி ஷா\n10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தியது புதுச்சேரி\nதமிழகம் 307 ரன் குவித்து ஆல் அவுட் : 2வது இன்னிங்சில் கர்நாடகா திணறல்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டி : 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா\nமேற்கு இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியில் 400 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா\n× RELATED பழநி மலைக்கோயிலில் இரண்டாவது ரோப்கார்: பிரான்ஸ் வல்லுனர் குழு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2018/things-to-do-don-t-before-a-doctor-appointment-023882.html", "date_download": "2019-12-13T01:12:12Z", "digest": "sha1:OITTXLF55DOVQH4IF2E3YRDWJCVJZ5IB", "length": 21518, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "டாக்டர் கிட்ட போகறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமாம்..! ஏன்னு தெரியுமா..? | Things to Do And Don't Before a Doctor Appointment - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n42 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாக்டர் கிட்ட போகறதுக்கு முன்னாடி உடலுறவு வைச்சிக்கணுமாம்..\n இப்படி எதற்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போகுற பழக்கம் நம்மில் முக்கால் வாசி பேருக்கு இருக்கு. இது இன்றைய காலகட்டத்துல புதுசா பரவி வருகின்ற ஒரு கலாச்சாரமாகவே மாறி வருது. இதில் சில வகையினர் லேசாக உடல் சூடாக இருந்தாலும் வரிசை கட்டிக்கொண்டு மாத்திரைகளை போடுவார்கள்.\nஇது போன்ற பழக்கம் மிக மோசமானது என மருத்துவர்களே கூறுகின்றனர். இப்படி எதுக்கெடுத்தாலும் டாக்டர் கிட்ட போகுற நாம்ம ஒரு சில முக்கியமான விஷயங்கள மறந்துடறோம். இது போன்ற விஷயங்கள் தான் நமக்கு பலவித பாதிப்புகளையும் இடையூறுகளையும் தருதாம். இந்த பதிவுல டாக்டர் கிட்ட போகுறதுக்கு முன்னாடி என்னென்ன செய்யணும், என்னென்ன செய்ய கூடாது என்பதை தெளிவாக பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக மருத்துவரிடம் செல்லும் போது முன்னேற்பாடுகள் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை உங்களுக்கு பலவிதங்களில் உதவும். உணவு உட்கொள்ளும் முறை முதல் தண்ணீர் குடிக்கும் முறை வரை இதில் குறிப்பிடத்தக்கது. அப்போது தான் உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் சரியாக கிடைக்குமாம்.\nநீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது இதை நிச்சயம் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். உங்களின் மன அழுத்தத்தை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் செல்லும் போது காபி குடித்தால் அவை தவறான விடையை தந்து விடும். இதற்கு காரணம் காபியில் உள்ள காஃபின் என்கிற மூல பொருள் தான்.\nமருத்துவரிடம் வயிற்று சம்பந்தமான பிச்சினைகளை பற்றி ஆலோசிக்க சென்றால், அதற்கு முன் சிவப்பு அல்லது ஊதா நிற உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே நல்லது. காரணம், இவை உங்கள் குடலில் சென்று சிவப்பு நிறமாக மாற்றி விடும். ஆதலால், மருத்துவரால் வயிறு சார்ந்த பிரச்சினை என்னவென்று சொல்வதில் குழப்பம் ஏற்படும். எனவே, colonoscopy போன்ற டெஸ்ட்களை எடுக்க செல்லும் முன்னர் சிவப்பு நிற உணவுகளை சாப்பிடாதீர்கள்.\nபெண்கள் இந்த குறிப்பிட்ட மாம்மோகிராம் பரிசோதனையின் போது டியோடரண்ட் பயன்படுத்தாமல் செலாவது சிறந்தது. ஏனெனில், இதில் கலந்துள்ள அலுமினியம் தவறான ரிசல்ட்டை இந்த கருவியில் காட்ட கூடும். எனவே, இந்த பரிசோதனையை டாக்டரிடம் எடுக்க செல்லும் போது டிய���டரண்ட்டை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.\nMOST READ: எகிப்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இந்த ஒன்றை தான் அதிகமாக சாப்பிட்டார்களாம்..\nபலர் மருத்துவரிடம் சென்றால் ஏதாவது நோய் உள்ளது என சொல்வாரோ.. என்கிற பயத்திலே அதிக தண்ணீரை குடித்து விடுவர். இது நல்ல பழக்கம் தான். அதிகமாக நீர் குடிப்பதால், எடுக்கப்படும் பரிசோதனைக்கான ரிசல்ட் சரியான முறையில் கிடைக்குமாம்.\nதோல் சார்ந்த மருத்துவரை பார்க்க செல்லும் போது நகத்தில் நெயில் பாலிஷ் வைக்காதீர்கள். மேலும், நகத்தையும் வெட்டாதீர்கள். ஏனெனில், தோல் சார்ந்த சார்ந்த நோய் கிருமிகள் நகங்களிலும் இருக்க கூடும். மேலும், முகத்தில் மேக்கப்பை போடும் வழக்கத்தை தோல் மருத்துவரிடம் செல்லும்போது தவிர்த்து விடுங்கள்.\nமகப்பேறு மருத்துவர் அல்லது சிறுநீரக மருத்துவரிடம் செல்வதற்கு முன் தம்பதியர் இருவரும் உடலுறவு வைத்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு எடுக்க போகும் டெஸ்ட்கள் அனைத்திற்கும் சரியான விடையை தரும். குறிப்பாக விந்தணு பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, ப்ரோஸ்டேட் பரிசோதனை ஆகியவற்றிற்கு இது பெரிதும் உதவுமாம். இது மருத்துவர்களுக்கும் மிக எளிமையாக இருக்க கூடும்.\nபலருக்கு இந்த பழக்கம் உள்ளது. மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் நமக்கு தெரிந்த அரைகுறை MBBS தனத்தை இதில் காட்டுவோம். குறிப்பாக கண்ட மாத்திரைகளை கண்ட நேரத்தில் சாப்பிடுவோம். இந்த நிலை உங்கள் உயிருக்கே கூட ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, முறையாக மருத்துவரிடம் சென்று அவர் தரும் மருந்துகளை எடுத்து கொள்வதே சிறந்தது.\nMOST READ: 40s கடந்தும் சிங்கிளாக வாழ்ந்தும் வரும் நடிகர், நடிகைகள்\nகொலஸ்ட்ரால் பிரச்சினைகளை பற்றி மருத்துவரிடம் கேட்க போகும் முன் மது அருந்த கூடாது. இதனால் செய்யப்படும் பரிசோதனை பாழாகும். எனவே, மதுவுக்கு நோ நோ சொல்லுங்கள். மேலும், குளிர் பானங்களையும் இது போன்ற நேரங்களில் குடிப்பதையும் தவிர்த்து விடுங்கள்.\nஇது மிக முக்கியமான ஒன்றாகும். மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் என்னென்ன கேள்விகள் சந்தேகங்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்து கொள்ளலாம். மருத்துவர் முன் சென்றதும் பதட்டம் அடையும் பலருக்கு இந்த அணுகுமுறை உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nஉடல் எடை குறைக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தவரா அப்ப இந்த 5 வழியை ட்ரை பண்ணுங்க...\n40 வயதிற்கு மேல் தசை பயிற்சிகளை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஅவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nஇரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா அப்ப தினமும் இந்த நிறத்தை பாருங்க சீக்கிரம் சரியாகும்...\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nசோலார் எனர்ஜியின் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள்\nகாலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்\nஆரோக்கியமான இதயத்திற்கு இந்த 5 யோகா முத்திரை ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்…\nகால் வீக்கத்தால் ரொம்ப அவதிப்படுறீங்களா அப்ப இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை ட்ரை பண்ணுங்க…\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nதிருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா\nஅதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/11/24/sensex-nifty-end-red-ahead-f-o-expiry-004941.html", "date_download": "2019-12-12T23:51:07Z", "digest": "sha1:KFSSLPGTD4Q5X77FT5V4NV572RLEETLE", "length": 21272, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மளமளவென விற்பனையான பங்குகள்.. சடசடவென சரிந்த பங்குச் சந்தை! | Sensex, Nifty end in red ahead of F&O expiry - Tamil Goodreturns", "raw_content": "\n» மளமளவென விற்பனையான பங்குகள்.. சடசடவென சரிந்த பங்குச் சந்தை\nமளமளவென விற்பனையான பங்குகள்.. சடசடவென சரிந்த பங்குச் சந்தை\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா..\n9 hrs ago உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n9 hrs ago சரிவில் தொழில் துறை உற்பத்தி..\n10 hrs ago பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\n10 hrs ago எந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெரும���்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகம் மற்றும் மும்பை பங்குச் சந்தையில் நவம்பர் மாதத்திற்கான ஆர்டர் முடிவு ஆகியைவை இன்று முதலீட்டாளர்களை அதிகளவில் பங்குகளை விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளியது.\nஇதனால் சென்செக்ஸ் குறியீடு சரிவுடன் துவங்கி இன்று முழுவதும் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்றுவந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்தது.\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.60 புள்ளிகள் சரிவில் 25,775.74 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 17 புள்ளிகள் சரிவில் 7,831.60 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், லூபின், ஹீரோமோட்டோ கார்ப், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் மட்டுமே கணிசமான உயர்வைச் சந்தித்தது.\nமேலும் இன்போசிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி போன்ற முக்கியமான நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கு அதிகமான சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச சந்தையில் இன்று ஜப்பான் மற்றும் சீன சந்தையை மட்டுமே மிகக் குறைவான வளர்ச்சியை அடைந்தது. இதைத் தொடர்ந்து ஹாங்காங், ஆஸ்திரேலியா, தைவான், மும்பை பங்குச்சந்தைகள் 0.90 சதவீதத்திற்கும் அதிகளவிலான சரிவை சந்தித்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n41 பங்குகள் ஒரு வருட உச்ச விலையில்..\n209 பங்குகள் ஒரு வருட குறைந்த விலையில்.. உஷாரா வாங்கிப் போடுங்க டூட்..\nசென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு விடுமோ..\n40,000 வரை சென்செக்ஸ் சரியலாம்..\n40,650-ல் நிலை கொண்ட சென்செக்ஸ் 12,000-த்துக்கு கீழ் நிறைவடைந்த நிஃப்டி\nபொருளாதாரத்தை கண்டு கொள்ளாத சந்தை..\nஜிடிபி செய்திக்கு செவி சாய்க்காத சந்தை..\nகண்ட ஏற்றம் எல்லாம் காணாமல் போனதே..\n 12,040-ல் சரிந்து நிற்கும் நிஃப்டி..\nஇன்றும் புதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n41,000-த்தில் நிலை கொண்ட சென்செக்ஸ்,..\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\n41 பங்குகள் ஒரு வருட உச்ச விலையில்..\nசென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு விடுமோ..\nமத்திய அரசு தூங்குகிறதா.. தாறுமாறாக ஏறும் வெங்காயம் விலை.. விளாசும் பிரியங்கா காந்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pappua-new-guinea-qualifies-for-2020-t20-world-cup-017449.html", "date_download": "2019-12-12T23:26:23Z", "digest": "sha1:BW26RFKBW52RH7B72RN62YFGUTLO223M", "length": 17823, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "பரபர கிளைமாக்ஸ்.. காது கிழிய கத்திய “பிஎன்ஜி”வீரர்கள்.. டி20 உலகக்கோப்பையில் நாங்களும் இருக்கோம்! | Pappua New Guinea qualifies for 2020 T20 world cup - myKhel Tamil", "raw_content": "\n» பரபர கிளைமாக்ஸ்.. காது கிழிய கத்திய “பிஎன்ஜி”வீரர்கள்.. டி20 உலகக்கோப்பையில் நாங்களும் இருக்கோம்\nபரபர கிளைமாக்ஸ்.. காது கிழிய கத்திய “பிஎன்ஜி”வீரர்கள்.. டி20 உலகக்கோப்பையில் நாங்களும் இருக்கோம்\nதுபாய் : ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிஎன்ஜி அணி தேர்வாகி உள்ளது.\nஅது என்னப்பா பிஎன்ஜி அணி என்று குழம்பினால் பப்புவா நியூ கினியா அணியை தான் சுருக்கி பிஎன்ஜி அணி என்கிறார்கள்.\nஆஸ்திரேலியா அருகே இருக்கும் தீவு நாடான பப்புவா நியூ கினியா அணி முதன் முறையாக ஒரு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.\nடி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று\nபப்புவா நியூ கினியா அணி டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் தொடரில் 14 அணிகளில் ஒன்றாக பங்கேற்றது. இந்த தொடரில் இரு குரூப்களிலும், குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக 2௦20 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.\nமுதல் இடம் பிடித்த பிஎன்ஜி\nஇந்த நிலையில் பப்புவா நியூ கினியா அணி தான் பங்கேற்ற குரூப் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்து நேரடியாக 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.\nஇந்த நல்ல செய்திக்கு முன் ஒரு பரபர கிளைமாக்ஸ் காட்சியை சந்திக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது பப்புவா நியூ கினியா. ஆம், குரூப் ஏ பிரிவில் நெதர்லாந்து, அணிக்கும், பப்புவா நியூ கினியா அணிக்கும் முதல் இடம் பிடிப்பதில் போட்டி இருந்தது.\nகுரூப் ஏ பிரிவில் இருந்த ஏழு அணிகளும் தலா ஆறு போட்டிகளில் ஆடின. அதில் பப்புவா நியூ கினியா அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. நெதர்லாந்து அணி தான் ஆடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று இருந்தது.\nநெதர்லாந்து அணி தன் ஏழாவது போட்டியில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி தோற்க வேண்டும் அல்லது நெட் ரன் ரேட் அடிப்படையில் கீழே இருந்தால், பப்புவா நியூ கினியா குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்கும் என்ற நிலை இருந்தது.\nஅந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 130 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 12.3 ஓவர்களில் வெற்றி பெற்றால் நெட் ரன் ரேட்டில் பப்புவா நியூ கினியாவை முந்த முடியும்.\nஇந்த நிலையில், நெதர்லாந்து பேட்டிங்கை மைதானத்தில் அமர்ந்து பார்வையிட்ட பப்புவா நியூ கினியா வீரர்கள் ஸ்காட்லாந்து வீசிய ஒவ்வொரு டாட் பால் மற்றும் அவர்களின் பீல்டிங் முயற்சிக்கும் ஆரவாரம் செய்து வந்தனர்.\nநெதர்லாந்து அணி 12.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்பதை அறிந்த அந்த அணி வீரர்கள் மைதானத்தில் பெரும் கூச்சல் எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் வெற்றியை கொண்டாடினர்.\nநெதர்லாந்து அந்தப் போட்டியில் 17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டினாலும் குரூப் சுற்றில் முதல் இடம் பிடிக்க முடியாமல் போனது. குரூப் பி பிரிவில் அயர்லாந்து அணி முதல் இடம் பெற்று டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.\nஹாக்கி உலகக்கோப்பை 2018 : இந்தியாவை வீழ்த்தியது நெதர்லாந்து.. நிறைவேறாத அரையிறுதிக் கனவு\n43 வருடம் கழித்து அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு.. இந்தியா - நெதர்லாந்து ஹாக்கி உலகக்கோப்பை காலிறுதி\nஒருதினப் போட்டியில் முதல் வெற்றி.... ஒரு ரன்னில் வென்று நேபாளம் அசத்தல்\nஐசிசி தரவரிசை... வரிசை கட்டிய நேபாளம், யுஏஇ, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து\nஉலகக் கோப்பை கால்பந்து: சிலியின் சிலிர்ப்பை அடக்கியது நெதர்லாந்து\nஎன்னாது இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லையா டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி அளித்த ஐசிசி\nஐசிசி டி20 உலகக்கோப்பை.. இலங்கை, வங்கதேசத்துக்கு சிக்கல்.. இந்தியா, பாக். ஆப்கன் நேரடி தகுதி\nடி20 உலகக் கோப்பை: பிளட்சர் அபாரம்- இலங்கையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மே.இ. தீவுகள்\nஅடிக்கிற அடியில் 'பிய்ய'ப் போகுது.. இந்தியா - பாக். போட்டி குறித்து கியூரேட்டர்\nவந்துருச்சு உலகக் கோப்பை.. \"ஹேர் கட்\" பண்ணு.. கொண்டாடு.. எதிரிகளைப் பந்தாடு.. இது டோணி ஸ்டைல்\nஅந்த ஒரு மேட்சில மட்டும் வயிற்று வலி வந்திருந்தா யுவராஜ் இப்போ எப்படி இருந்திருப்பாரு தெரியுமா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 அரங்கை அதிர விட்ட கோலி\n8 hrs ago யாருப்பா அது யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\n9 hrs ago இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\n10 hrs ago 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3028:2008-08-23-19-22-15&catid=153:2008-08-01-19-20-13", "date_download": "2019-12-13T01:00:40Z", "digest": "sha1:YSGQVELF6GLQAV5ULEICSSFNV2LBTDEI", "length": 3785, "nlines": 98, "source_domain": "www.tamilcircle.net", "title": "லட்டும் தட்டும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎழுதியவர்: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா\nபாடல்கள் இடம் பெற்றது: மலரும் உள்ளம். தொகுதி 1\nபாடலை அனுப்பியவர்கள்: சகோதரி தேன் துளி, அக்கா துளசி கோபால்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150194-reason-behind-for-dmdk-position-in-admk-alliance", "date_download": "2019-12-12T23:49:41Z", "digest": "sha1:BFQW6WLSULBTT7LK74YUUHJ3AIIJP5UZ", "length": 18137, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``எல்லோரும் ராஜ்யசபா சீட் கேட்டால் எங்கே போவது?’’ - தே.மு.தி.க-விடம் கோபத்தைக் காட்டிய அ.தி.மு.க | reason behind for dmdk position in admk alliance", "raw_content": "\n``எல்லோரும் ராஜ்யசபா சீட் கேட்டால் எங்கே போவது’’ - தே.மு.தி.க-விடம் கோபத்தைக் காட்டிய அ.தி.மு.க\nவிஜயகாந்த்துக்கு ராசியான எண்ணாக இருக்கும் 5 என்ற அளவில் சீட்டுகளை ஒதுக்குவதற்கும் அ.தி.மு.க தலைமை முன்வந்துள்ளது. இதில், இழுபறி நீடிப்பதால்தான் நேற்று விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசினார் பியூஷ் கோயல்.\n``எல்லோரும் ராஜ்யசபா சீட் கேட்டால் எங்கே போவது’’ - தே.மு.தி.க-விடம் கோபத்தைக் காட்டிய அ.தி.மு.க\nஅ.தி.மு.க - பா.ம.க - பா.ஜ.க கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிவிட்ட நிலையில், தே.மு.தி.க-வை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. `எல்லோரும் ராஜ்யசபா சீட்டைக் கேட்டால் எங்கே போவது’ என விஜயகாந்த் தரப்பினரிடம் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.\nசென்னை, நந்தனத்தில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நேற்று காலை அ.தி.மு.க, பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 7 ப்ளஸ் 1 என்ற அளவில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ராமதாஸ். இதன் பிறகு 11.30 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். மதியம் 4 மணியளவில் அ.தி.மு.க அணியில் 5 சீட்டுகளுக்கு பா.ஜ.க தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர். தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற விரும்பிய பா.ஜ.க-வுக்கு, அ.தி.மு.க தலைவர்கள் பிடிகொடுக்கவில்லை. `உங்களுக்குச் செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குகிறோம்’ எனக் கூறி, 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினர். இந்த அளவுகோலை தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் பிறகு, `தே.மு.தி.க-வோடு கூட்டணி உடன்பாடு ஏற்படும்' எனக் காத்திருந்தார் பியூஷ் கோயல். பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க-வின் பிடிவாதம் குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இதையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்குச் சென்றார் பியூஷ்.\nஇந்தச் சந்திப்பு குறித்துப் பேட்டியளித்தவர், ``அரசியல் மட்டுமன்றி திரை உலகிலும் முக்கிய அங்கம் வகித்தவர் என் நண்பர் விஜயகாந்த். அவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் வேகமாக உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர், தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்க வந்தேன். எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம் மற்றும் அக்கறை உணர்வுடன் மட்டுமே விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். வேறு ஒன்றும் கிடையாது’’ எனக் கூறினார்.\n``வேறு ஒன்றும் கிடையாது என பியூஷ் கோயல் வலியுறுத்திச் சொன்னாலும், கூட்டணி விஷயத்தில் தே.மு.தி.க நடந்துகொள்ளும் முறையால் கொந்தளிப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலகட்டத்தில், பா.ம.க-வுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் தூதுவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பா.ம.க முன்வைத்த அனைத்து டிமாண்டுகளையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆரம்பத்திலிருந்தே எங்களோடு நல்ல அணுகுமுறையில் தே.மு.தி.க இல்லை. கூட்டணி தொடர்பாக சுதீஷ் கொடுத்த பேட்டியிலும், ``நாங்கள் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்’’ என்றார். அ.தி.மு.க என்ற பெயரைக் குறிப்பிடாமல் பா.ஜ.க-வை மட்டும் அவர் அழுத்திச் சொன்னதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. `தேசியக் கட்சியான பா.ஜ.க-வுக்கே எத்தனை சீட் என்பதை நாங்கள்தான் முடிவு செய்கிறோம். இவர்கள் டெல்லியில் பேசும் அளவுக்கு அவ்வளவு பெரியவர்களா’ என முதல்வர் தரப்பு கோபத்தைக் காட்டியது. இருப்பினும், டெல்லியின் விருப்பத்துக்கேற்க தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ``பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குகிறீர்களோ, அதே அளவு இடங்களை எங்களுக்கும் ஒதுக்க வேண்டும். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் 14 இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை இரட்டை இலக்கத்தில் போட்டியிடலாம் என நினைக்கிறோம்’’ எனக் கூற, ``அவ்வளவு இடங்களை ஒதுக்க முடியாது. 3 சீட்டுகளை ஒதுக்கலாம்’’ என அ.தி.மு.க தரப்பில் தெரிவித்துள்ளனர். இதை சுதீஷ் விரும்பவில்லை. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், ``பா.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியிருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் இடத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு எங்களுக்கும் வேண்டும்’ எனக் கூற, `எல்லோரும் ராஜ்யசபா சீட்டைக் கேட்டால், நாங்கள் எங்கே போவது’’ என முதல்வர் தரப்பினர் ஆதங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தமுறை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த்தால் முன்புபோல பிரசாரம் செய்ய முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇறுதியில், விஜயகாந்த்துக்கு ராசியான எண்ணாக இருக்கும் 5 என்ற அளவில் சீட்டுகளை ஒதுக்குவதற்கும் அ.தி.மு.க தலைமை முன்வந்துள்ளது. இதில், இழுபறி நீடிப்பதால்தான் நேற்று விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசினார் பியூஷ் கோயல். இன்னும் ஓரிரு நாள்களுக்குள் தே.மு.தி.க முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்’’ என்றார் உறுதியாக.\nகூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், ``ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலத்தில் கடுமையான துன்பங்களை எதிர்கொண்டோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. அவர்களுக்கு (அ.தி.மு.க) எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம். இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்கள் மத்தியிலு���் வெறுப்பு தோன்றிவிடும் என நினைக்கிறார் பிரேமலதா. அதனால்தான், `பா.ஜ.க-வோடு பேசி வருகிறோம்’ எனப் பேட்டி அளித்தார் சுதீஷ். தேர்தல் செலவுகள், கட்சி எதிர்காலம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டுதான் தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், `மோடி பிரதமர்' எனப் பிரசாரக் கூட்டங்களில் பேசிய முதல் தமிழகத் தலைவர் விஜயகாந்த்தான். அதனால்தான் பதவியேற்பு விழா அன்று விஜயகாந்த் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார் மோடி. இந்த முறையும் பா.ஜ.க-வோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Lovers.html", "date_download": "2019-12-13T00:55:40Z", "digest": "sha1:HNEDOFVQAT6LCLFVP6VJH2ORUVS5W6KM", "length": 9552, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Lovers", "raw_content": "\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள்ளூபடி\n50 ஆயிரம் ரூபாய் அறுவை சிகிச்சை ஐந்தே ரூபாயில் முடிந்த அதிசயம்\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி\nகேரளாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்த மாட்டாது - பிணராயி திட்டவட்டம்\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nபுதுடெல்லி (08 டிச 2019): டெல்லி மெட்ரோ ரெயிலில் அவ்வப்போது அசிங்கங்கள் அரங்கேறியே வந்துள்ளன.\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nதஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர���ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவனும், கள்ளக் காதல் ஜோடிகளை மிரட்டி பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவனுமான ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதற்கொலைக்கு முயன்ற முஸ்லிம் காதல் ஜோடி - மருத்துவமனையில் நடந்தது தெரியுமா\nஐதராபாத் (12 ஜன 2019): தற்கொலை முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துவமனை வளாகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.\nபூட்டிய கோவிலுக்குள் இளம் ஜோடிகள் சல்லாபம் -அதிர்ச்சியடைந்த பொது மக்கள்\nதிருப்பூர் (30 டிச 2018): திருப்பூர் அருகே கோவிலுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம் ஜோடியினரை பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடித்தனர்.\nஇந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை: பழ கருப்பையா அ…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அ…\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத மோதலுக்கு வழி வகுக்கும் - சிவச…\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\nசிலி சென்ற விமானம் மாயம்\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nUN தன்னார்வலர் பிரிவு மற்றும் மத்திய அரசின் சார்பாக அதிரை இளைஞருக…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nவைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் வீடியோ - வெளுத்து வாங்கும் நெட்டி…\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவ…\nதிடீரென டாக்டராக மாறிய செல்லூர் ராஜு\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nஇந்துத்வாவை எதிர்ப்பதில் ஸ்டாலினிடம் தெளிவு இல்லை: பழ கருப்ப…\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2011/03/01/806/", "date_download": "2019-12-13T01:17:21Z", "digest": "sha1:2XB5BENJRAOW6SHTVYGFKBPYBBSNFWEZ", "length": 14705, "nlines": 248, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தமிழக வரலாற்றில் தடம் பதித்த தோழர்கள்", "raw_content": "\nதமிழக வரலாற்றில் தடம் பதித்த தோழர்கள்\nபுத்தகத்தின் பெயர் :தமிழக வரலாற்றில் தடம் பதித்த தோழர்கள்\nஆசிரியர் : வ.மோகன கிருஷ்ணன்\n“கற்பனைப் படைப்புகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.ஆனால் வரலாறு சார்ந்த உண்மைத் தகவல்கள் பதிவு செய்யப்படாமல் போகுமானால் அது எதிர்காலத்திற்குப் பெரிய இழப்பு. இந்நூல் நிகழ்கால மற்றும் எதிர்கால இளைஞர்களுக்கு நான் பரிந்துரைக்கும் கடந்த காலத்தைப் பற்றிய ஓர் ஆவணம்” என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். சின்னியம் பாளையம் தியாகிகள், ஏ.எல்.அய்யாக் கண்ணு, கே. எஸ்.உத்தமலிங்கம், டாக்டர் கமலாகிருஷ்ணன், கமலாராமசாமி, எம்.எஸ்.கணபதி, கந்தசாமி, தியாகு (எ) தியாக ராஜன், ஆர். எச்.நாதன் (எ) கலாசி நாதன், ஆர். கே. பாண்டுரங்கன், மா.முத்துசாமி, மங்களசாமி, மீனா கிருஷ்ணசாமி, டாக்டர் எஸ்.ராம கிருஷ்ணன், ஆர்.கே. கண்ணன், கு.வெள்ளியங்கிரி, வைத்தியலிங்கம், கே.எஸ்.செல்வராஜ், எம். மாசிலாமணி என மலரின் தியாகச் சுவடுகளை பதிவு செய்துள்ள இந்நூல் அவசியமான வரலாற்றுப் பதிவு.\nவ.உ.சி யின் சிவஞான போத உரை\nமனம் என்னும் மருத்துவரை பயன் படுத்துவது எப்படி\nவிடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள் – புத்தக வெளியீடு (Book Release)\nபிரதமர் மோடி எழுதிய புத்தகம் 12ல் வெளியீடு\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nPurana kathaigal, Pon mozhi, இயேசு, செங்கி, இந்திய கம்பெனி, எஸ்.சங்கரநாரயணன், உடல் காரி, படக் கதை, டெலிவி, மனோ தத்துவ, M. Ajmalkhan, பிரேமா பிரசுரம், வசுந்தரா, அழகும் ஆரோக், வெ.சாமிநாத சர்மா\nதீஞ்சுவைத் தண்ணீரே (ஒலிப்புத்தகம்) -\nகலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் - Manalum Nuraiyum\nஅது... இது... எதுதான் செக்ஸ் கல்வி\nவெற்றி விதியின் சாரம் - Vetri Vithiyin Saaram\nபூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam\nதிருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் - Thirumanthiram Oru Eliya Arimugam\nசிந்திக்கவை��்கும் புதிர்க் கணக்குகள் - Sindhikkavaikkum Pudhir Kanakkugal\nவாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் - Vaazhnthu Kaatiya Vallal M.G.R\nநீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal\nபொது அறிவுத் தகவல்கள் - Pothu Arivu Thagavalgal\nஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் - Aarokyam tharum Arputha Saarugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75984-three-core-are-pending-in-all-over-district-court-in-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:07:52Z", "digest": "sha1:4JG5IKY4KFQPKG6N4RWST56LWVVPE3KA", "length": 10420, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம் | three core are pending in all over district court in india", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nமாவட்ட நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவை: சட்டத் துறை அமைச்சகம்\nநாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 3 கோடியே 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 3 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து 555 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும் 23 லட்சத்து 90 ஆயிரத்து 715 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 34 ஆயிரத்து 37 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் சுமார் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் ��ிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 44 லட்சத்து 76 ஆயிரத்து 625 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது..\nபடப்பிடிப்பில் தீ விபத்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nகுழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகிண்டி மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் - வருவாய் துறை எச்சரிக்கை\nதிரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..\nகாலாவதியாகும் சட்ட மசோதா - துணை குடியரசுத் தலைவர் வேதனை\n123 அரசு ஊழியர்கள் மீது ஊழல் வழக்கு - அனுமதி கிடைக்குமா\nஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ செலவுகளை அதிகரித்த அமெரிக்கா\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் கைது..\nபடப்பிடிப்பில் தீ விப��்து: நடிகர் பிஜூ மேனன் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75358-seeman-speech-about-rajinikanth.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T23:53:15Z", "digest": "sha1:2MNMGFKRRZUSRUMSXMQNI2O5GFXY5CHZ", "length": 9686, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான் | seeman speech about rajinikanth", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n“ஆளுமையை பற்றி ரஜினி பேசக்கூடாது” : சீமான்\nகாவிசாயம் பூசமுடியாது எனக்கூறிய ரஜினியால் அரைமணிநேரம் கூட அதே நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “என் மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச்சாயம் பூச முடியாது என்று சொன்ன ரஜினிகாந்தால் அரை மணிநேரம் கூட அதே நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை. அவரே பூசி முழுகினார். விஜயகாந்த் பாராட்டுக்குரியவர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதிகாரத்தில் இருக்கும்போது மாற்றுக்கட்சியாக வருவேன் எனக்கூறுவதற்கு ஒரு துணிவு வேண்டும். ஆளுமை வேண்டும். அதையும் துணிந்து விஜயகாந்த் வந்தார்.\nவெற்றிடம் இருப்பதால் தான் அரசியலுக்கு வருகிறீர்கள். இல்லையென்றால் வந்திருக்க மாட்டீர்கள். இது எந்த மாதிரியான ஆளுமை. நீங்கள் ஆளுமையை பற்றி பேசக்கூடாது. நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதலமைச்சரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். சிவாஜியை பற்றி பேசியது அவரை சிறுமை படுத்துவது போல் உள்ளது. எம்ஜிஆரை போல சிவாஜிக்கு அரசியல் நுட்பம் தெரியவில்லை. அவகாசம் தராமல் திட்டமிட்டு மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.\nமுக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\n���ிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினியுடன் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n‘ரஜினியின் பெரிய ரசிகை நான்’ - ‘தலைவர்168’ படத்தில் நாயகியான கீர்த்தி சுரேஷ்\n“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஎன் கல்யாணம் தான் பிரச்னையா - தர்பார் அரங்கை கலகலப்பாக்கிய யோகிபாபு\nரஜினிகாந்தின் சாயல் எல்லா நடிகர்களிடமும் உள்ளது - இயக்குநர் முருகதாஸ்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nடிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967472/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-13T01:03:19Z", "digest": "sha1:NT4KSBM3YGS35O3HD643OL6Q7TUGTXVL", "length": 8035, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடியேற்றுவிழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\n���ென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்க்சிய கம்யூனிஸ்ட் கொடி விழா\nதா.பேட்டை, நவ.12: தா.பேட்டை ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. தா.பேட்டை, மேட்டுப்பாளையம், சேருகுடி, மங்களம், துலையாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகேசன், சேகர், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கட்சி கொடியேற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அப்போது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை களைந்திட தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர். கட்சி பொருப்பாளர்களும், உறுப்பினர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.\nதுறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு\n8 ஆண்டுக்குப் பின் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்\n1008 தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதப்ரபந்தம் இளம்பெண் மாயம்\n14ம் தேதி நடக்கும் தேசிய மக்கள் மன்றத்தில் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பு\nகலெக்டர், ஆணையர் தலைமையில் நடந்தது திருச்சியில் குடியிரிமை சட்ட மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேர் கைது\nகலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சியில் அலுவலர்கள் மனித உரிமை நாள் உறுதிமொழி ஏற்பு\nசாலை விபத்தில் உயிரை காப்பாற்றியவர்களுக்கு எஸ்.பி., பாராட்டு\n8 ஆண்டுக்குப் பின் நடக்கிறது 14 ஊராட்சி ஒன்றியங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்\nதுறையூரில் கார்த்திகையையொட்டி கோயில் தெப்பக்குளத்தில் மக்கள் தீபமேற்றி வழிபாடு\nதிருச்சி முகாம் சிறையில் இருந்து\n× RELATED துறையூரில் கார்த்திகையையொட்டி கோயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-12T23:39:44Z", "digest": "sha1:4WZN3M4CH2AITBPB7JU5ZRCHXAIU34HH", "length": 7373, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேரன்மகாதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேரன்மகாதேவி (Cheranmahadevi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n, தமிழ் நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)\nஇவ்வூரில் நவகைலாயங்களில் ஓன்றான சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் உள்ளது. தாமிரபணி ஆற்று கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 650 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.\n4 மக்கள் தொகை பரம்பல்\nதிருநெல்வேலி - பாபநாசம் செல்லும் பாதையில், திருநெல்வேலியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு சேரன்மாதேவி தொடருந்து நிலையம் உள்ளது. [1]\nசேரன்மாதேவிக்கு கிழக்கில் 2 கிமீ தொலைவில் பத்தமடையும், மேற்கில் 6 கிமீ தொலைவில் வீரவநல்லூரும், வடக்கே 9 கிமீ தொலைவில் முக்கூடலும், தெற்கே 25 கிமீ தொலைவில் களக்காடும் உள்ளது.\n8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 4,756 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும் கொண்டது.[3]\nவழக்கறிஞர் பி. எச். பாண்டியன் - முன்��ாள் தமிழக சட்டமன்றத் தலைவர்\nவழக்கறிஞர் பி. எச். மனோஜ் பாண்டியன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்\nஇரா. ஆவுடையப்பன் - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்\nமூலக்கோவில், அப்பன் வெங்கடாசலபதி கிருஷ்ணன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், ராமசாமி கோவில், நடூவூரளப்பர் கோவில், பத்மவச்சல்ர் கோவில், அம்மைநாத சுவாமி கோவில், மிளகு பிள்ளையார் கோவில், அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில்\n↑ SMD/Cheranmahadevi சேரன்மகாதேவி தொடருந்து நிலையம்\n↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/farm/", "date_download": "2019-12-13T00:55:49Z", "digest": "sha1:ZOXC5G5NKMG35KFCZ7XVM22P6TFZOZKW", "length": 26304, "nlines": 102, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "விவசாய | இதழ் மஞ்சள் ரொட்டி", "raw_content": "\nவெங்காயம் சிறந்த வகைகள்: நடவு மற்றும் பராமரிப்பு அம்சங்கள்\nஒரு வில்லுக்கு சிறப்பு ஏதாவது இருக்க முடியுமா எந்தவொரு குடும்பத்திலிருந்தும் கண்ணீரை ஏற்படுத்துவதன் மூலம் பழக்கவழக்கமான சுவை மற்றும் வாசனை. ஆனால் இந்த காய்கறி வகைகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் அதன் சொந்த பழுக்க வைக்கும் சொற்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும் அதன் சுவை மற்றும் குணப்படுத்தும் குணங்களும் உள்ளன. எனவே, நீ உன் வாழ்நாள் முழுவதையும் உனக்கு வெங்காயத்தை பிடிக்கவில்லை என்று உணர்ந்தால், அதை உணவிலிருந்து எப்போதும் எடுத்துக்கொள்வேன், நீங்கள் இ\nஎங்கள் தோட்டத்தில் முட்டைக்கோசு வளர: நடவு மற்றும் பராமரிப்பு விதிகள்\nஒரு திறந்த வீட்டில் தோட்டத்தில் முட்டைக்கோஸ் வளர எப்படி: சமையல், நடவு மற்றும் தாவரங்கள் கவனித்து முட்டைக்கோஸ் உணவுகள் பல தேசிய உணவுகளை ஒரு ஆபரணம். இந்த புகழ் காரணமாக இந்த ஆலை அசாதாரணமாக பரந்த மண்டலத்தில் உள்ளது, அதே போல் அது கொண்டிருக்கும் நன்மை பயக்கும் பண்புகளில் உள்ளது.\nசைபீரியாவுக்கு மிளகு சிறந்த வகைகள்\nஅனைத்து ஆரம்ப மற்றும் அனுபவம் தோட்டக்காரர்கள் மிளகு ஒரு வெப்ப-அன்பான மற்றும் ஒளி அன்பான கலாச்சாரம் என்று எனக்கு தெரியும். இந்த ஆலை சமையல் தயாரிப்பில் மட்டுமல்ல, நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. மிளகு, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன.\nகாலிஃபிளவர் வளர எப்படி: விதிகள் மற்றும் குறிப்புகள்\nவீட்டில் தோட்டங்களில் வளரும் காலிஃபிளவர் வளர்ந்து வரும் சாதாரண வெள்ளை முட்டைக்கோஸ் மிகவும் பிரபலமாக இல்லை. இந்த சூழலுக்கு அதிக அளவிற்கு காரணம், தோட்டக்காரர்களின் அறிவு இல்லாததால், குளிர்ச்சியான சூழலில் நிலைமைகளில் இத்தகைய முட்டைக்கோசு வளர சாத்தியம் மற்றும் ஒரு தெரியாத ஆலைக்கு முட்டாள்தனமாக இருக்க விருப்பம் இல்லை.\nநாம் இனிப்பு மிளகு சிறந்த தரங்களாக தெரிந்து கொள்ள\nநம் பிராந்தியங்களில் வளர்க்கப்படும் இனிப்பு மிளகு, பல்வேறு வகைகள் மற்றும் கலப்பினங்கள் வெளிநாட்டில் வளர்க்கப்படுகின்றன. அவர்களில் பலர் மிகவும் உற்பத்தி செய்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் அதிக கவனம் தேவை, ஆனால் எங்கள் தோட்டக்காரர்கள் பயப்படவில்லை. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் கவனமாக பராமரிப்பு தேவைப்படாத வகைகள் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஎப்படி உங்கள் சொந்த கைகளால் கோடை குடிசை ஒரு வீடு கட்ட வேண்டும்\nதேங்காயில் கோழி இனப்பெருக்கம் செய்வது மிகவும் பிரபலமான வியாபாரமாகும். ஒவ்வொரு பறவை இனங்கள் அதன் சொந்த குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டும். ஆகையால், இந்த கட்டடத்தின் அனைத்து கட்டங்களிலும், வீட்டிற்கான தேவைகள் அனைத்தையும் நாங்கள் சொல்ல முடிவு செய்தோம். உங்களை கட்டி எழுப்புவது கடினமான வேலை அல்ல.\nமாஸ்கோ பிராந்தியத்தில் Eggplants: சிறந்த வகைகள் மற்றும் அவற்றின் விளக்கம்\nEggplants காதலிக்க கடினமாக இருக்கும், ஆனால் அவர்கள் வளர்ந்து மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக, காலநிலை நிலைமைகள் அதை அனுமதிக்கவில்லை என்றால். ஆனால் அவர் இயற்கையுடன் வாதிடுவதற்கும், மாஸ்கோ பிராந்தியத்தில் வளர்ந்து வருவதற்கும், கலப்பின வகைகளின் கலப்பினங்களை கொண்டு வர ஒரு மனிதன். அதே நேரத்தில், இன்று பல வகையான வகைகள் உள்ளன, அவற்றில் ஒவ்வொன்றும் அதன் சிறப்பு பண்புகள், மகசூல் அல்லது மற்ற குணங்களைப் பெருமைப்படுத்துகின்றன, அவற்றில் ஒன்று மிகவும் கடினமானதாக இருக்கிறது.\nகோழிகளின் இறைச்சி முட்டை வகைகள்: நன்மைகள், தீமைகள், அம்சங்கள்\nஒவ்வொரு விவசாயியும், தனது சொந்த வீட்டைக் கொண்டிருப்பதால், நிலத்தில் உள்ள விலங்குகளுக்கு கூடுதலாக ஒரு சில டஜன் உள்நாட்டு கோழிகள் கிடைக்கும். இந்த பறவைகள் மற்றும் பல்வேறு திசைகளில் பல வகைகள் உள்ளன. கோழி வளர்ப்பில் தற்போது கோழிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. விவசாய திசையைப் பொறுத்து அவை இனங்களாக பிரிக்கப்படுகின்றன.\nகோழி நோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\nஇப்போதெல்லாம், வளர்ப்பு கோழி மிகவும் லாபகரமான வணிகமாகும். ஆனால், எல்லா செல்லப்பிராணிகளையும் போல, கோழிகள் பல்வேறு நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றன. கோழி வளர்ப்பு வளர்ச்சியில் முக்கிய மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சனை கோழிகளின் நோயாகும். சில நேரங்களில் அது மிகவும் கடுமையான தொற்று நோய்கள் உள்ளன என்று நடக்கும், இது நீங்கள் அனைத்து கால்நடை குறைக்க வேண்டும் காரணமாக.\nபொறியாளர்களின் மரணத்திற்கு காரணம் என்ன\nபொதுவாக ரொட்டி கோழி கோழிகள் கோழி பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. புரதங்கள் இனப்பெருக்கம் செய்ய முட்டைகளை வாங்குதல். சில நேரங்களில் உரிமையாளர்கள் கோழிகள் தங்களைத் தாங்களே வாங்கிக் கொள்கிறார்கள், ஆனால் மறுநாள் அவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இறந்ததைக் கண்டனர். இத்தகைய விளைவுகளுக்கு காரணம் என்ன, இந்த கட்டுரையைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.\nஏன் வாத்துகள் உடம்புக்குள்ளாக்கப்படுகின்றன: நோய்கள் மற்றும் சிகிச்சையின் முறைகள் பட்டியல்\nவாத்து நோய்கள் விவசாயிகளுக்கு மிகவும் சிக்கலான பிரச்சனையாகும். பல்வேறு நோய்கள் மிகவும் மோசமாக மந்தையின் வாத்துக்களின் எண்ணிக்கையை பாதிக்கின்றன, மேலும் அவை பொருள் மற்றும் அழகியல் தீங்கு விளைவிக்கின்றன. இழப்புக்களை விளைவிப்பதை விட ஒரு நோயைத் தடுப்பது நல்லது என்று அறிந்த எல்லா விவசாயிகளுக்கும் தெரியும். மற்ற கோழிப்பண்ணை ஒப்பிடுகையில், வாத்துகள் பல்வேறு நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றன.\nநாங்கள் வீட்டிற்கு வாத்துக்களை வளர்க்கிறோம்: நாங்கள் சிறந்த இனங்களைப் பற்றி விவாதித்து வருகிறோம்.\nவிவசாயிகள் பெருமளவிலான விவசாயிகளுக்கு பெருமளவில் இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்றாலும், இந்த பறவைகள் வீட்டு வளர்��்புக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. அதே நேரத்தில், முழு ஆடுகளைத் தொடங்கவும், விற்பனைக்கு பறவைகள் கொழுந்துவிட்டெடுக்கவும் அவசியம் இல்லை, இறைச்சி, கல்லீரல் மற்றும் புழுதி வடிவில் நல்ல இலாபம் பெறும் போது அவை ஆத்மாவிற்கு மட்டுமே வளர்க்கப்பட முடியும்.\nநாம் பல இனங்களைப் பற்றிய விவரங்களைக் கூறுவோம்\nஅன்றாட வாழ்வில், புரோக்கர் இனமாக மக்கள் பறவைகள் என்ற பெயரில் பழக்கப்படுகிறார்கள், ஆனால் விஞ்ஞானத்தில் அப்படி எதுவும் இல்லை. விஞ்ஞானத்தில், புரோலர்களைக் குறுக்கிடுகிறார்கள். குறுக்குவழிகள் அல்லது பொறியாளர்கள் பல்வேறு வகையான கோழிகளின் கலவையாக இருக்கிறார்கள், அவை சிறந்த குணங்களை உறிஞ்சி, எல்லா கெட்ட குணங்களையும் நிராகரிக்கின்றன. பூமியில் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் இறைச்சி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nவடக்கில் கேரட்: சிறந்த வகைகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள்\nகேரட் போன்ற ஒரு காய்கறி நீண்ட காலமாக வளர்ந்திருக்கிறது மற்றும் முற்றிலும் வெவ்வேறு நோக்கங்களுக்காக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில், இந்த கலாச்சாரம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வளர்க்கப்படுகிறது, கேரட் மனித உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால். இந்த ஆரஞ்சு ரூட் பயிர் மிகவும் ஒருங்கிணைந்த கலாச்சாரமாக உள்ளது, இது சைபீரிய காலநிலையிலும் இந்த தாவரங்களை வளர்க்க அனுமதிக்கிறது.\nஉங்கள் கைகளால் கோழிகளுக்கும் வயது வந்த பறவையினருக்கும் எப்படி சமைக்க வேண்டும்\nகோழிப்பண்ணை பராமரிப்பதற்கு, நீங்கள் எப்போதும் வெவ்வேறு விதமான ஊட்டங்களின் பட்டியலைக் கொண்டிருக்க வேண்டும், அவை தாது, புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பல்வேறு விதமான வைட்டமின்கள் போன்ற உறுப்புகளைக் கொண்ட கனிம மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்து உணவுகளிலும் கடைகளில் வாங்க முடியும், ஆனால் அவை உங்களை தயார் செய்யலாம்.\nகாடை ஒரு கூண்டு செய்ய கற்றல்\nவீட்டில் இனப்பெருக்கம் மற்றும் வளர்ந்து வரும் காடைகளை ஒரு மிகவும் இலாபகரமான வணிக உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சிறிய பறவைகள் மிகவும் சிறிய உணவை சாப்பிடுகின்றன, ஆனால் அதே நேரத்தில் அவை முட்டையை நன்றாகக் கரைத்து, இறைச்சியையும�� கூட சிறிய அளவில் கொடுக்கின்றன. காடைகளை வைத்திருப்பது எந்தவொரு கஷ்டமும் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள், அவர்கள் ஒரு சிறப்பு கூண்டில் கட்டினால்.\nகோழி முட்டை: பறவைகள் எவ்வாறு தேர்வு செய்யப்பட வேண்டும் மற்றும் பராமரிக்க வேண்டும்\nவசந்த காலம் வரும்போது, ​​சூரியன் மெதுவாக தெருவில் வெப்பமடைகிறது, புதிய பருவத்தின் தொடக்கத்திற்காக காத்திருக்கும் பல கோடை வாசிகசாலைகளெல்லாம் குளிர்காலமாக தங்கள் நாட்டிற்கு இயற்கையோடு நெருக்கமாக செல்கின்றன. டச்சாவுக்கு இந்த விஜயம் அடிக்கடி பல வாரங்களாக தாமதமாகிறது, சில நேரங்களில் பல மாதங்கள், அத்தகைய வீடுக்கு அதிர்ஷ்டம் உள்ளவர்கள், கோழிகளைத் தொடங்குகிறார்கள்.\nஅதிக உற்பத்தித்திறன் வான்கோள்களை எவ்வாறு அடைவது\nஇன்று, வான்கோழிகள் சிறப்புப் பண்ணைகள் மீது மட்டுமல்லாமல் வீட்டிலும் மட்டுமல்லாமல், பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உன்னுடைய கைகளால் உண்ணும் பறவையானது ஆலையில் வளர்க்கப்பட்டதைவிட மிகச் சிறந்ததாக மாறும். அத்தகைய வான்கோழி இறைச்சியை ஒரு கடையில் வாங்கி விட ருசியான மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும் வீட்டில், மக்கள் தீவிர எடை அதிகரிப்பு இல்லாததால் ஒரு பிரச்சனை எதிர்கொள்ளும்.\nகுளிர்சாதனப்பெட்டியில் ஒரு அகச்சிவப்பு சாதனம் எப்படி வெளியேறுவது\nவளர்ப்பு கோழி ஆக்கிரமிப்பு ஈடுபட்டு இருப்பது மிகவும் பரபரப்பானது. ஒரு சுய உருவாக்கிய காப்பகம் ஒரு மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்பு மற்றும் ஒரு பொருளாதார ஒரு உள்ளது. சிறப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் இன்குபேட்டர் சாதனங்கள் விலை உயர்ந்த இன்பம், மற்றும் கோழி வளர்ப்பு விரும்பும் நபர்களுக்கு இத்தகைய உபகரணங்களை வாங்க முடியாது.\nவீட்டில் வாத்து இனப்பெருக்கம் எப்படி: நடைமுறை பரிந்துரைகள்\nகோழிப்பண்ணை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே கருதப்படாது, ஏனென்றால் அது மிகவும் இலாபகரமான வியாபாரமாக இருக்கலாம். எந்த வகை கோழி இனப்பெருக்கத்திற்கும் மிக முக்கியமான நன்மை அவற்றின் வீரியம். எல்லாவற்றிற்கும் மேலாக, இறைச்சி மற்றும் முட்டைகள் மட்டுமே நன்மை பயக்கின்றன, ஆனால் அவற்றின் புழுக்கள், பெரிய பணத்தை இளம் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெறலாம். இந்த பறவை நா��் சிறந்த சுவை, இறைச்சி, ஆனால் சிறந்த கல்லீரல் மட்டும் உற்பத்தி முடியும் என்பதால் இன்று, உள்நாட்டு வாத்து இனப்பெருக்கம் எவ்வளவு எளிது அல்லது கடினம\nபச்சோடியம்: நடவு, பராமரிப்பு, இனப்பெருக்கம்\nதோட்டத்தில் பீன்ஸ் பராமரிக்க மற்றும் பராமரிப்பது எப்படி\nபெய்ஜிங் முட்டைக்கோஸ்: தயாரிப்பு, நன்மைகள் மற்றும் தீங்கு, சமையல் கலவை\nமருந்து \"ரெஜோன் சூப்பர்\" எவ்வாறு பயன்படுத்துவது: பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஉருளைக்கிழங்கு \"ப்ளூ\": பல்வேறு வகை பண்புகள் மற்றும் சாகுபடி பண்புகள்\nமிளகாய் விதைப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்\nஎலுமிச்சை தைலம் வகைகளின் விவரங்கள் மற்றும் பண்புகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | விவசாய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/15150125/1st-Test-Day2-Mayank-Agarwal-scores-his-third-Test.vpf", "date_download": "2019-12-13T01:09:13Z", "digest": "sha1:HLIAHGP2P2VTO6IDGLAPBEEX4YJ2Q6OH", "length": 11872, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "1st Test, Day-2: Mayank Agarwal scores his third Test century || வங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் சதமடித்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் சதமடித்தார் + \"||\" + 1st Test, Day-2: Mayank Agarwal scores his third Test century\nவங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: மயங்க் அகர்வால் சதமடித்தார்\nவங்காளதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதமடித்தார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வங்காளதேச கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.\nஇதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.\nஇதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nமுதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (37 ரன்கள்), புஜாரா (43 ரன்கள்) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஇந்தநிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அதில் அபு ஜயேத் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த புஜாரா, டெஸ்ட் அரங்கில் 23-வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்க்க முயன்ற புஜாரா, 54 ரன்களில் அவுட்டானார்.\nமயங்க் அகர்வாலுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். எபாதத் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய மயங்க் அகர்வால், தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். மறுமுனையில் கோலி 2-வது பந்தில் 'டக்' அவுட்டாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். பின்னர் மயங்க் அகர்வாலுடன் இணைந்த ரகானே, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 183 பந்துகளில் சதமடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இது அவருடைய 3-வது சதம் ஆகும்.\n28 வயதாகும் மயங்க் அகர்வால் இதுவரை 8 டெஸ்டுகளில் விளையாடி 3 சதங்கள், 3 அரை சதங்களை எடுத்துள்ளார். 12 இன்னிங்ஸ்களில் ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதமும் அடங்கும்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. 400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\n2. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்\n3. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்கு\n4. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: பெர்த்தில் இன்று தொடக்கம்\n5. ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்ஹார் ஆப்கன் மீண்டும் கேப்டனாக நியமனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/525128-ramesh-chennithala.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:43:04Z", "digest": "sha1:LVWPSZFTHMGFGS6IZFTILP7LJGFGDMKI", "length": 16419, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘சபரிமலையில் பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள்’’ - கேரள அரசுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல் | Ramesh Chennithala", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\n‘‘சபரிமலையில் பிரச்சினையை ஏற்படுத்தாதீர்கள்’’ - கேரள அரசுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்\nசபரிமலை விவகாரத்தில் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படாததால் இதனை வைத்துக் கொண்டு கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது என கேரள எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் ‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.\nஅதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறியதாவது:\n‘‘சபரிமலை விவகாரத்தில் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதேசமயம் முந்தைய தீர்ப்பு��்கு இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இதனை வைத்துக் கொண்டு சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது. சபரிமலைக்கு தடை செய்யப்பட்ட வயதில் பெண்கள் செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறி கேரள அரசு பிரச்சினையை ஏற்படுத்தக் ஈடுபடக்கூடாது’’.\nஇவ்வாறு ரமேஷ் சென்னிதலா கூறினார்.\nஇதுபோலவே சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு மூலம் பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு: பிரசாத தயாரிப்புக்கான பற்றாக்குறை...\nகாங்கிரஸிலிருந்து ராயபுரம் மனோ விலகல்: கனத்த இதயத்தோடு வெளியேறுவதாக அறிவிப்பு\nஎந்த கட்சியின் தேர்தல் அறிக்கையும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறமுடியாது: அமித் ஷாவுக்கு ஆனந்த்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம்\nவேலைவாய்ப்பின் பெயரில் தமிழக இளைஞர்களுக்கு மோசடி கும்பல் குறி: மத்திய அரசு நடவடிக்கை...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nஆந்திர அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: சிறப்பு அதிகாரி நியமனம்\nகந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/category/indian-army/", "date_download": "2019-12-13T00:17:53Z", "digest": "sha1:IZZJBYNJ6P3YA3BLDNIVHU6KN4QOSOJF", "length": 15309, "nlines": 78, "source_domain": "www.tnnews24.com", "title": "ராணுவ செய்திகள் Archives - Tnnews24", "raw_content": "\nஇந்திய ராணுவத்திற்கு உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கிகள் \nபயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், ஜம்மு-காஷ்மீரில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இந்திய இராணுவம் அமெரிக்க தயாரிப்பான “சிக் சாயர் 716” துப்பாக்கிகளின் முதல் தொகுதியை பெற்றுள்ளது. இந்திய ராணுவம்...\nசிப்பாய் முதல் அதிகாரி வரை ஒரு காஷ்மீரியின் கதை \nஅதிகாரிகள் பயிற்சி மையத்தை மூடப்போவதாக இந்திய ராணுவம் அறிவிப்பு காரணங்கள் குறித்த ஒர் அலசல் …\nஇந்தியாவின் பரம ரகசிய திட்டம் வெளியானது உலகநாடுகள் அதிர்ச்சி இனி எங்கேயும் தாக்குதல் நடத்தலாம் \nசூர்யா என்ற வார்த்தைக்கு சூரியன்” என்று பொருள்.இது இந்தியாவின் உண்மையான, முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) ஆகும். அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அறிக்கைபடி (FAS) சூர்யா மேற்பரப்பில் இருந்து ஏவப்படும் திட...\n#EXCLUSIVE அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையே நிலவும் கடும் போட்டி, என்ன செய்யப்போகிறது இந்திய கடற்படை \nமலாக்கா ஜலசந்தி முதல் மடகாஸ்கர் வரை இந்திய கடற்படை மிக முக்கியமான சக்தியாக பார்க்கப்படுகிறது உதாரணமாக அமெரிக்க ராணுவம் தனது ஆசிய பசிபிஃக் பிராந்திய கட்டளையகத்தின் பெயரை இந்தோ பசிபிஃக் கட்டளையகம் என பெயர்மாற்றம் செய்துள்ளது,...\n#BREAKING மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிரடி முடிவு \nதிரு விஜயகுமார் ஐ.பி.எஸ் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள், இவர் மிகவும் திறமையான காவல்துறை அதிகாரி ஆவார். விஜயகுமார் அவர்கள் காவல் அதிகாரியாக சேர்ந்த நாள் முதல் நேர்மையாக, திறமையாக செயல்பட்டவர். பல அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர்...\n#BREAKING இந்திய ராணுவ தளபதியின் தீடிர் ஜப்பான் விசிட், சீனாவுக்கு செக் \nஇந்தியா சீனாவுக்கு இடையே இருக்கும் மோதல் உலகறிந்த விஷயம் ஆகும். பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இரு நாடுகளும் கடுமையாக போட்டு போடுகின்றன. கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்திற்கு பின்னர் சீனாவை நோக்கிய இந்தியாவின்...\n#BREAKING இந்திய ராணுவத்தின் உதவியை பெறும் ஜப்பான் வெளியான அதிரடி தகவல் \nவருகிற 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பில் குறைபாடுகள் களைய ஜப்பான் அரசு முடிவெடுத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக பல பத்தாண்டுகளாக வடகிழக்கு...\n இன்று , எதற்காக இந்திய கடற்படை தினம் கொண்டாடபடுகிறது சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் உள்ளே…\n1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரின் போது டிசம்பர்-4 அன்று இந்திய கடற்படை கராச்சி நகரத்தை கடல்மார்க்கமாக முற்றுகை இட்டு பேரழிவை ஏற்படுத்தி போரில் நம் நாட்டின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய நாள்...\n#EXCLUSIVEபிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதம் \nநம் நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாதுகாக்கும் படையான சிறப்பு பாதுகாப்பு குழு புதிய ஆயுதம் வாங்க திட்டமிட்டு உள்ளது. நம் நாட்டின் முன்னாள் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட...\nஇனிமே எல்லாம் தூத்துக்குடியில தான் \nஇஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது இரண்டாவது ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,300 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தூத்துக்குடி...\n#BREAKING ‘கே 4’ ஏவுகணை சோதனை நடத்துகிறது இந்தியா \nBREAKING இந்த வார இறுதியில், வங்காள விரிகுடாவில் 3,500-5000 கி.மீ தொலைவு சென்று தாக்க கூடிய K-4 எனப்படும் நீர்மூழ்கிகப்பல் ஏவுகணையை சோதிக்க உள்ளது இந்தியா. இந்த ஏவுகணை ஏற்கனவே சோதனை செய்யபட்டு இருந்தாலும் தற்போது...\nஇந்தியா எடுத்த அதிரடி முடிவு கலக்கத்தில் பாக்., பின்வாங்கிய தாலிபான் \nபிரதமர் நரேந்திர மோடியும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் இணைந்து கடந்த 2016ல் கையெழுத்திட்ட பயங்கரவாதிகள் நாடுகடத்தும் ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன்...\nபாக்.ல் ராணுவ புரட்சி பிரதமர் ம���டி அவசர ஆலோசனை \nபாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கோமார் ஜாவத் பாஜ்வா வின் மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பை தள்ளுபடி செய்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். இதனால் ராணுவ புரட்சி ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அண்டை நாடான...\nபாக்., கில் ராணுவ புரட்சி பிரதமர் மோடி அவசர ஆலோசனை \nபாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கோமார் ஜாவத் பாஜ்வா வின் மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பை தள்ளுபடி செய்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம். இதனால் ராணுவ புரட்சி ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அண்டை நாடான...\n41 நாட்டு கடற்படைகள் இந்தியாவில் \nஇந்திய கடற்படை விரைவில் நடத்த உள்ள “மிலன் 2020” கடற்படை போர்பயிற்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போர்பயிற்சியில்...\n11 ஆண்டுகள் இன்னமும் நீங்காத துயரமான நினைவலைகள் \nசரியாக 11ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் ஊடுருவி பல இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். நவம்பர் 26 முதல் 29வரை மும்பை நகரத்தை ஆட்டி படைத்த இந்த நிகழ்வு அவ்வளவு எளிதில் மறக்க...\nஅம்பானியின் நிறுவனத்தை கழட்டி விட்ட இந்திய கடற்படை\nஇந்திய கடற்படை அமெரிக்காவிடம் இருந்து சுமார் 111 “எம் ஹெச் 60 ரோமியோ” பல்திறன் உலங்கு வானூர்திகள் வாங்க தயாராக உள்ளது. இதற்கு அமெரிக்க அரசும் இந்திய அரசும் ஒப்புதல் தெரிவித்து விட்டன. சுமார் 21000...\nஇந்திய ராணுவ வீரர் எல்லையில் மரணம் \nநேற்று ஜம்மு காஷ்மீரில் குப்வாரா பகுதியில் கேரன் செக்டாரில் பாகிஸ்தான் எல்லையோரம் ரோந்து செல்லும் போது ஆழமான குழியில் விழுந்து இந்திய ராணுவத்தின் ஜாட் ரெஜிமென்ட் வீரர் நாயக் பீரா ராம் வீரமரணமடைந்தார். அவருடைய உடலுக்கு...\nராணுவ வீரர்களின் சியாச்சின் மரண போராட்டம் பற்றி தெரியுமா \nஉலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சின் என கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் அங்கு நிலவும் இயற்கை சூழல் மற்றும் நாட்டின் காவல்பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் கஷ்டங்கள் குறித்து பெரும்பாலானோர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/150022-kodanad-murder-case-adjourned-to-march-4th", "date_download": "2019-12-12T23:52:51Z", "digest": "sha1:EPBGIVW6GZ6VMI544QIDI4WCFA522KJQ", "length": 8540, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருவருக்கு பிடிவாரன்ட்; 2 பேருக்குக் காவல் நீட்டிப்பு! | Kodanad murder case adjourned to March 4th", "raw_content": "\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருவருக்கு பிடிவாரன்ட்; 2 பேருக்குக் காவல் நீட்டிப்பு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஒருவருக்கு பிடிவாரன்ட்; 2 பேருக்குக் காவல் நீட்டிப்பு\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஊட்டி நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட சயான், வாளையார் மனோஜ், திபு, ஜம்சிர் அலி, சதீசன், பிஜின் குட்டி, மனோஜ், உதயகுமார், சப்தோஷ் சமி, ஜிதின் ஜாய் என 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணையில் இருந்த போது கனகராஜ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.\nஇந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் உள்ள நிலையில் முக்கிய நபர்களான சயான் மற்றும் வாளையார் மனோஜ் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுடன் இணைந்து கொடநாடு கொலை சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்புள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் மீது கொலை பழி சுமத்திய சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த இரு வழக்குகளும் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகிய நால்வர் ஆஜராகாததால், ஆஜராகாதவர்களின் ஜாமீனை ரத்து செய்து, நீதிபதி வடமலை பிடிவாரன்ட் பிறப்பித்ததோடு, பிப்ரவரி 18-ம் தேதி (இன்று) வழக்கில் தொடர்புடைய 10 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனிடையே, வழக்கில் ஆஜராகாத பிஜின் குட்டி, திபு ஆகியோரை போலீஸார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்தநிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜம்சீர் அலி, சதீஸ், உதயகுமார், சந்தோஷ் சமி, ஜி��்தன் ஜாய் ஆகிய 5 பேர் மட்டுமே ஆஜரானார்கள். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிஜின் குட்டி, திபு ஆகியோர் ஊட்டி அமர்வு நீதிமன்றத்துக்கு மதியம் 2.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகாத மனோஜ்க்கு பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதி வடமலை, பிஜின் குட்டி மற்றும் திபு ஆகியோரின் காவலை நீட்டிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_eservices&task=allservices&catid=3&Itemid=296&tid=1&lang=ta", "date_download": "2019-12-12T23:41:43Z", "digest": "sha1:FVPYD34WQIARDGXQ3UF6KBIA4LDUQCT6", "length": 4491, "nlines": 77, "source_domain": "labour.gov.lk", "title": "ஊடாடும் சேவைகள்", "raw_content": "\nRSS (ஆர் எஸ் எஸ்)\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரசைகளும் வதிவோரும் தகவல் சேவைகள் ஊடாடும் சேவைகள் கல்வி\nதகவல் சேவைகள் சேவைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி\nபரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் கோருதல் www.srilanka.lk\nகடிதப்போக்குவரவு கட்டணங்களை இணையவழியில் செலுத்தும் வசதியுடன் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் கோருதல்\nஇணையவழியல் மீள் திருத்தத்துக்கு கோருதல் (மீள் - திருத்த விண்ணப்பம்) www.srilanka.lk\nகுறித்த கட்டணங்களை இணையவழியில் செலுத்தும் வசதியுடன் க.பொ.த (சா/த), க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபெறுகளை மீள் திருத்தம் செய்ய இணையவழியில் விண்ணப்பித்தல்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1856 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/04/19/365/", "date_download": "2019-12-13T00:12:41Z", "digest": "sha1:ZV5KGZ75GNBEP3ULTE34QQQ4TJBMCTYS", "length": 7609, "nlines": 74, "source_domain": "www.newjaffna.com", "title": "தலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்! - NewJaffna", "raw_content": "\nதலையின்றி முண்டமாக நடந்து வந்த சிறுமி: பதபதைக்க வைத்த நிமிடங்கள்\nஉலகின் பல்வேறு நகரங்களில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங் இவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். இந்த குழந்தையின் வீடியோ ஒன்று தற்போது இணையதள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇவர் இந்த விழாவ���ல் எதவது அசத்தலாக செய்ய வேண்டும் என நினைத்து தனது மகள் மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவதுபோல மேக் அப் செய்தார்.\n2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர். மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான காட்சியை வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது.\n← அங்கஜன் தன்னுடைய கம்பத்தை நிமிர்த்தி வைத்திருப்பதால் பெரும் சிக்கல்\nஉடைக்கப்படும் சுவர்… உள்ளே என்ன இருந்தது தெரியுமா… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க… நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க\nபணம் வேண்டும்… பிள்ளைகளை ஆபாசமாக இணையத்தில் விற்கும் பெற்றோர்\nயாழ். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை அதிசயம்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:04:12Z", "digest": "sha1:6RH6CGIJR5RZZYZ3XOJF57L6QT3XH7GR", "length": 16290, "nlines": 248, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:இலக்கியக் கட்டுரைகள் - நூலகம்", "raw_content": "\nPages in category \"இலக்கியக் கட்டுரைகள்\"\nஅண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்\nஅலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்\nஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்\nஇடுதி தீ : அக்கினிப் பிரவேசம் - ஒரு பன்முக நோக்கு\nஇதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்\nஇந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்\nஇன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்\nஇன்றைய புதுக் கவிகள் பற்றிய சில குறிப்புகள்\nஇருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம்\nஇலக்கியச் சிமிழ் - கட்டுரைகள்\nஇலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள்\nஇலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள்\nஇலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்\nஇலங்கையின் மலையகத் தமிழ் நாவல்கள் - ஓர் அறிமுகம்\nஇலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்\nஇலுப்பை மர நிழலின் கீழ்\nஇஸ்லாமும் தமிழும் இலக்கிய சங்கமம்\nஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்\nஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 1\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 2\nஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06\nஈழத்து வாழ்வும் வளமும் (1962)\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980-1998)\nஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03\nஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்\nஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் சாதியம், பெண்ணியம், தேசியம்\nஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு\nஉளவியல் பிரிவுகள் ஒரு பார்வை\nஎண்பதுகளுக்குப் பின் ஈழத்துப் புதுக்கவிதை\nஎதிர்ப்பிலக்கியம் ஒரு கலாசார ஆயுதம்\nஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை\nஒரு விமர்சகரின் இலக்கியப் பார்வை\nஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியக் கட்டுரைகள்\nஓர் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு: தமிழ் சிங்கள இலக்கிய உறவு\nகட்டுரை மஞ்சரி: தரம் 6\nகம்பனைப் போல் (கம்பனைப் பற்றி�� ஒரு ஒப்பியல் ஆய்வு)\nகம்பராமாயணக் காட்சி: கவிநயக் கட்டுரை\nகலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்\nகலை - இலக்கியக் கட்டுரைகள்\nகல்வி பற்றிச் சிந்திப்பொம் செயற்படுவோம்\nகவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு\nகார்த்திகேசு சிவத்தம்பி விமர்சனச் சிந்தனைகள்\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nகாலத்தை வென்ற காவிய மகளிர்\nகுற்றவாளிக் கூண்டில் கவிஞர் கண்ணதாசன்\nகே. எஸ். சிவகுமாரன் கண்களூடாக திறனாய்வு\nகே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில\nகைலாசபதி + சில்லையூர் செல்வராசன்\nகொழும்புத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012\nசங்க காலமும் இலக்கியமும் ஆய்வின் மாறும் பரிமாணங்கள்\nசங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும்\nசமகால கலை இலக்கியங்களில் பண்பாட்டுக் கோலங்கள்\nசுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி\nசெ.கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு\nசெ.கணேசலிங்கன் நாவல்கள் ஓர் ஆய்வு\nசேர் பொன். இராமநாதன் நினைவுப் பேருரை\nதமிழர்க்கு ஒரு புதிய தத்துவம் நாமார்க்கும் குடியெல்லோம்\nதமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி\nதமிழ் இலக்கிய வரலாற்றுச் சாரம்\nதமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75829-govt-to-go-ahead-with-cauvery-gundar-linking-3440-acres-to-be-acquired-in-phase-one.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:50:10Z", "digest": "sha1:COUVGTULKR2FC33LGMBDSJJD7XS6WE5K", "length": 10999, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் : முதற்கட்டமாக 3,440 ஏக்கரை கையகப்படுத்த திட்டம் | Govt to go ahead with Cauvery - Gundar linking : 3440 acres to be acquired in phase one", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் : முதற்கட்டமாக 3,440 ஏக்கரை கையகப்படுத்த திட்டம்\nகாவிரி - வைகை - குண்டாறை இணைப்புத் திட்டத்திற்காக முதல்கட்டமாக 3,440 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nகாவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2008ல் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தற்போது செயல்படுத்தவுள்ளது. தேசிய நீர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கடந்தவாரம் தெரிவித்து இருந்தார்.\nஇந்த திட்டத்திற்காக முதல்கட்டமாக 3,440 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 6,730 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கூறப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட இடத்தின் வழியாக கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கால்வாயின் மூலம் விநாடிக்கு 6,000 கனஅடி நீரை கொண்டு செல்லலாம் எனப்படுகிறது.\nஇந்த கால்வாய் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ வரை செல்லவுள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் மாயணூர் கிராமத்தின் அருகே காவேரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவுள்ளது.\nஇந்த கால்வாய் மூலம் அக்னியாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகியவற்றின் வெள்ளநீர் மற்றும் காவிரி உபரி நீர் ஆகியவற்றை சேமிக்க முடியும். தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன்மூலம் மொத்தம் 20,249 ஹெக்டர் விவசாய நிலம் பயன் அடையும் எனப்படுகிறது.\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\nகாட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயியின் புத்திசாலி யோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேரறிவாளன் பரோல் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு\nதிருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது\nகல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்து : கண்ணாடியை உடைத்த மாணவர்கள்\n“அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு தகவ‌ல��� உண்மையில்லை” - தமிழக அரசு\nசீமானுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு\n“திருநங்கைகளே படிக்காத மத்திய பல்கலைக் கழகங்கள்” - அரசு தந்த அதிர்ச்சி தகவல்\nஅரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகளை மீட்ட தீயணைப்புத் துறை\nமரணத்துடன் விளையாடும் மாணவர்களின் பேருந்து பயணம் - வீடியோ\n2022க்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\nகாட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயியின் புத்திசாலி யோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2008/06/", "date_download": "2019-12-12T23:27:17Z", "digest": "sha1:7Z5WHQMZ6GBP7ULS3ZQWZR3HRSEK4NZ4", "length": 119755, "nlines": 966, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: June 2008", "raw_content": "\nஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும்ரீயூனியன்தீவு \nதமிழ் நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம்ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும்உலகப்பகுதி ஒன்று.\nசுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும்ரீயூனியன்\nசுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்தரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே - இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலகவரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும்ஒரு மிகச்சிறிய தீவு.பிரான்ஸ்நாட்டிலிருந்து மிகத்தொலைவில்இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின்நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும்இடங்களில் ஒன்று – ��ந்த ரீயூனியன்தீவு…\nசுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ளமொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில்தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….\nஇன்றைக்கு 170-180 ஆண்டுகளுக்கு முன்னால்பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள்.உலகில்தமிழகத்திற்கு வெளியே சென்றதமிழர்களில் மிகவும் மதிப்புடனும்,மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும்வாழ்கின்றவர்களில்இவர்களே முதன்மையானவர்கள்…\nபாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாகஇருந்தபோது 1827 ஆம்ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக,பாண்டிச்சேரி,காரைக்கால்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர்,போன்றபகுதிகளைச் சேர்ந்ததமிழர்கள் அப்போதைய நாட்களில்ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்தரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.இரண்டும் பிரெஞ்சுப்பிரதேசங்களாகஇருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்றபிரச்சினைகளே இல்லை…..\nசிலர் இலங்கையில் (ஜாப்னா) இருந்தும்குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில்பலர் அவர்களின் சந்ததியினர்.\nஆரம்பத்தில்ஒப்பந்தக்கூலியாக அழைத்துச்செல்லப்பட்டாலும்,பிற்காலத்தில்பிரெஞ்சு அரசு இவர்கள்அத்தனை பேருக்கும்பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்கபிரெஞ்சு குடிமக்களாகஏற்றுக்கொண்டது.இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியானபிரெஞ்சு குடிமக்களாகவாழ்கிறார்கள்.பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன்கூறிக்கொள்கிறார்கள்….\nஆப்பிரிக்க,பிரெஞ்சு கலாச்சாரங்களுடன்ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும்இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல்தொடர்கிறார்கள்.தைப்பூசம்,பங்குனி உத்திரம், காவடியாட்டம்,கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன்இணைத்து வைத்திருக்கின்றன (ர்)…\nவெளியில் ஆப்பிரிக்க,பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும்,வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது.தமிழ் நாட்டிலிருந்து கலாச்சாரதொடர்பை அவர்கள்எதிர்பார்க்கிறார்கள்.\nஅவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ளஒரே வேண்டுகோள் - அவர்களுக்கு தமிழும்,இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தரதாய்த்தமிழகம் உதவ வேண்டும்என்பது தான் அற்புதமான இயற்கை வளம் நிரம்பிய ரீயூனியனின் .\nஇதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக்குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள்இந்த தீவின் சிறப்பம்சம்-ஒன்று சுமார்2600 மீட்டர் உயரமுள்ளது.மற்றொன்று 3200 மீட்டர்உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில்அடர்ந்த காடுகள் உள்ளன.\nரீ யூனியனின்மற்றொரு குறிப்பிடத்தக்கவிஷயம்அதன் மழை வளம்…. 1966 ஜனவரி 7 மற்றும்8ந்தேதிக்கு இடைப்பட்ட 24 மணிநேரங்களில்,இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலகரிக்கார்டு -இதுவரை முறியடிக்கப்படவில்லை,\nதொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.\nபாலித்தீவில் கிளிமானுக் என்னுமிடத்தில் அமைக்கபட்டுள்ள நுழைவாயில் \nஇந்த நுழைவாயில் இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலித்தீவில் கிளிமானுக் என்னுமிடத்தில் அமைக்கபட்டுள்ளது. நாக வாசுகி என்பது இதன் பெயர். இந்த வாயில் 1995 -2005 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. எஃகு இரும்பு மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டி நடுவில் மின்சார இணைப்பும் கொடுக்கப்பட்டு மின்சார விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு திசையை இந்த வாசுகி பாம்பு தனது கூரிய பார்வையால் காப்பதாக பாலி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இதுதான் இந்த நுழை வாயிலுகக்கான சரித்திரம் இதில் நம் தமிழ் மன்னர்கள் இராஜராஜனோ, இராஜேந்திர சோழனோ காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்படவுமில்லை.இதே படத்தைப்போட்டு பல்லவர்கள் கட்டியது என்று ஒரு பதிவு முன்பு வந்தது. இது தமிழர்களை முட்டாளாக்கும்/குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு பதிவாகும். இதை யாரும் நம்பவேண்டாம். நாம் பெருமைப்பட்டுக்கொள்ள ஏராளம் நம்மிடத்தில் உள்ளது. அடுத்தவன் வீட்டில் விறகு திருடி நாம் குளிர்காயவேண்டிய அவசியம் நமக்கில்லை.\nஉடம்பு நெருப்பாய் கொதிக்கிறது.நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C).இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம்.இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.\nகாய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல . மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.\nகாய்ச்சல் காரணம் குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.\nமருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா\nஅப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.\nகாய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.\nகாய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர் , மற்றும் சில காரணங்களாலும் வரும்.\nஅதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவ. இத்தகைய நிலைகளில் உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போவதால் மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.\nகாய்ச்சலுக்கு என்ன சிகிட்சை செய்யலாம்\nகாய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிட்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிட்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரசுகளை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான்.நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.\nகுழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது\nகாய்ச்சலை குறைக்க முயலும் போது\nகாய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.\nவெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம்.தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்\nஇளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவவாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்\nபச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.\nமுடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்\nAcetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.\n4 muthal 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen எடுத்துகொள்ளலாம். கைகுழந்தகளுக்கு Ibuprofen நல்லதல்ல.\nபெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழநதைக்கு கொடுக்காதீர்கள்.\nகாய்ச்சல் மருந்துக்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து ��ிபரங்களை படித்து விட்டு அதன் படி உபயோகிக்கவும்.\n3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.\nடாக்டரை எப்போது பார்க்க வேண்டும்\nமூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்.100.2°F (37.9°C) மேல் காய்ச்சல் அதிகரித்தால்.\n3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல்101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.\n6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால்.\nஇரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.\nசிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.\n105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிட்சை செய்தும் குறையா விட்டால்.\nஎரிச்சல். பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம். கழுத்து விறைத்தல் ,கை கால் செயலிழப்பு, ஜன்னி ஏற்பட்டால்.\nAcetaminophen போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால்.\nஉடனே டாக்டரை பார்க்க வேண்டும்\nமருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.\nஎவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது\n காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு\nகாய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா\nபோன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.\nமார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை\nகாய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரசுகளை அழிக்கிறது.\nதொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.\nமருந்துகள் பாதுகாப்பானது அல்ல: காய்ச்சல் ஜல தோசத்திற்கு கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.\n\"ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் \"என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் ஒவர் டோசாகவோ, தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்ககூடாது என்று FDA கூறுகிறது.\nமூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும்.அவற்றில் அடங்கியுள்ள Pseudoephedrine இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும்.தொடர்பாக புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் phenylpropanolamine (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும் .எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.\nஉறங்குவதிலோ , பேசுவதிலோ இடையூறு இருந்தால் ஒழிய dextromethorphan அடங்கிய இருமல் மருந்துகள் உபயோகிக்க வேண்டாம்.சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும்.அது விபத்துக்களுக்கு ஆளாக்கும்.சிறிய இருமலை வாயை துணி கொண்டு பொத்தி சகித்துக் கொள்வது நல்லது. சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.\nகாய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்\nகாய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது.எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.\nமிருதுவான, அதே சமயம் காரம் - மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும்.எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும். காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது.இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிட��த்து, காய்ச்சல் குறையும்.\nகாய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான்.நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு - கீரைகள் - காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும்.அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.\nஎந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.\nநீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்\nநோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துக்களையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.\nசத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.\nகாப்பர் சத்து: நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக்கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.\nவைட்டமின் E:இளமையிலிருந்தே வைட்டமின் ணி சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .\nவைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரைவகைகள், பட்டாணி, சூரியகாந்திவிதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.\nதுத்தம் (ZINC):உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.\nதாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.\nசந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.\nநான் ஹிந்து மதம் பற்றி ஆராய்ச்சி செய்த போது என்னை ஆழமாக யோசிக்க வைத்த இந்த கேள்விகள் \n1. ஹிந்து மத அனைத்து கடவுள்களும், இறைவிகளும் இந்தியாவிலேயே பிறந்துள்ளனர் இந்தியாவிற்கு வெளியே யாரும் இவர்களில் யாரையும் ஏன் அறிந்திருக்கவில்லை\n2. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும் இறைவிகளும் இந்திய மிருகங்களையே வாகனங்களாக கொண்டுள்ளனர் ஒரு சில நாடுகளில் மட்டும் காணப்படும் கங்காருகள், ஒட்டகசிவங்கி போன்ற மிருகங்கள் ஏன் இல்லை\n3. ஏன் அனைத்து இந்திய கடவுள்களும், இறைவிகளும் அரச குடும்பங்களிலேயே பிறக்கின்றனர் ���ன் இவர்களில் யாரும் ஏழை குடும்பங்களிலோ அல்லது தாழ்ந்த குலங்களிலோ பிறக்கவில்லை\n4. இந்து கடவுளர்கள் மற்றும் இறைவிகளின் அன்றாட நடவடிக்கைகளான பார்வதி சந்தனம் பூசி குளிப்பது, விநாயகருக்கு லட்டு செய்வது, விநாயகர் லட்டு சுவைப்பது போன்ற விவரங்களுடன் முடிந்து ஏன் முடிந்து விடுகின்றன அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா அனைத்து கடவுளர்களும் மரணித்து விடுகிறார்களா இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இல்லையெனில் இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்\n5. புராணங்கள் கடவுகளும் இறைவிகளும் அடிக்கடி பூமிக்கு விஜயம் செய்துக் கொண்டிருந்ததாக விவரிக்கின்றன. சில நேரங்களில் சிலருக்கு வரங்கள் அளித்தும், பாவிகளை கொன்றும் உள்ளனர். ஆனால் இப்போது என்ன ஆகிவிட்டது, ஏன் அவர்கள் இப்போது வருவதில்லை\n6. புராணங்களில் எப்போதெல்லாம் உலகில் பாவங்கள் அதிகரித்து விடுகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 30-35 வருடங்களுக்கு பிறகு அராஜகம் செய்பவன் கொன்றுவிடுகிறார். கடவுளே அராஜகம் செய்பவனை கொல்கிறார் எனில் ஏன் 30-35 வருடங்கள் காத்திருக்க வேண்டும் அராஜகம் செய்பவனை உத்தரகாண்டில் தன்னுடைய பக்தர்களையே கொன்றது போல் உடனே கொல்லவில்லை\n7. இந்து மதம் மிகவும் பழமையானது எனில் வெளியுலகில் ஏன் பரவவில்லை இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன இஸ்லாம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் ஏன் அதிக வரவேற்பு பெற்றன இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன இவைகள் மிகப் பழமையான இந்து மதத்தைவிட அதிக விசுவாசிகளை எப்படி பெற்றன ஏன் இந்து கடவுள்களாலும் இறைவிகளாலும் இதனை தடுக்க முடியவில்லை\n8. பலதார மணம் இந்து மதத்திற்கு ஏற்புடையது இல்லையெனில் ராமரின் தந்தை மூன்று பெண்களை ஏன் மணந்துக் கொண்டார்\n9. மகன் விநாயகனின் தலையை வெட்டிய சிவன், அதே தலையை மீண்டும் பொருத்த இயலாத கடவுள் என்ன கடவுள் ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும் ஏன் ஒரு அப்பாவி யானையின் தலையை வெட்டி விநாயகரின் உடலோடு சேர்க்க வேண்டும் எப்படி ஒரு யானையின் தலை மனிதனின் உடலோடு பொருந்தும்\n10. இந்து மதத்தில் அசைவ உணவு கூடாதெனில் ராமர் ஏன் பொன் மானை வேட்டையாடச் சென்றார் மானைக் கொல்வது தவறில்லையா\n11. ராமர் கடவுள் எனில் அமுதக் கலயம் ராவணின் வயிற்றில் உள்ளது என்பதனை ஏன் அறியவில்லை ராவணின் குடும்பத்து ஆள் தெரிவிக்க வில்லை எனில் ராமரால் ராவணனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்க முடிந்திருக்காது. இது தான் கடவுளின் நிலையா\n12.குளிக்கும் கோபிகைகளை மறைந்து பார்க்கும் கிருஷ்ணரை கடவுளாக எப்படி கருத முடியும் தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா தற்காலத்தில் ஒரு சாதரண மனிதன் இப்படி செய்தால் கீழ் தரமானவன் எனக் கூறுவோம் இல்லையா அப்படி எனில் கிருஷ்ணரை கடவுள் என எப்படி கூற முடியும்\n13. இந்துக்களில் கற்பழிப்புக் குற்றவாளிகள் அதிகம் ஏன்\n14. இந்துக்கள் ஏன் சிவனின் ஆணுறுப்பை வணங்குகின்றனர் ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை ஏன் மற்ற உறுப்புகள் வணங்கத் தகுதியானதாக இல்லை\n15. மதுரை அழகர் கோவில் மற்றும் கஜுராஹோவில் உள்ள கோவில் சுவர்கள் காமத்தை தூண்டும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. இந்த மாதிரியான இடங்களை புனிதமான கோவில் என கூறலாமா உடலுறவுச் செயல் வணங்கத் தகுந்த வேலையா\nமாற்று மத சகோதரர்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.. தமிழ்நாட்டில் மட்டும்தான் நாம் அனைவரும் நல்ல முறையில் முறை வைத்து உறவுகளாக பழகி வருகிறோமே. இவற்றை குலைக்கும் வகையில் மதவாத சக்திகள் நம்மை தூண்டி விடுகிறது..\nஎன்னிடம் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன, முதலில் இவைகளுக்கு பதில் கிடைக்கட்டும்\nசிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய சிறப்பு பார்வை..\nபெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் நமது நாட்டில் வாழும் மனிதர்கள் பெண்ணிற்கு உரிய முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கவில்லை என்பதற்கு வீர மங்கை வேலு நாச்சியாரே சாட்சி.வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.\nஇராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்குஅருகிலுள்ள ‘சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 1730ஆம் ஆண்டுஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள்.\nஇராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி – கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார்.\n1746ல் சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார்.முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். நெடுநாட்களாக வேலு நாச்சியாருக்கு குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்தது. பின்னர் அவருக்கு ஒரு பெண் மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு வெள்ளச்சி எனப் பெயரிட்டு இளவரசியைப் பாலூட்டிச் சீராட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.\nஇந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர்.மன்னர் மடிந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு இடியாக எட்டியது. கதறி அழுது கண்ணீர் விட்டார்.முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.\nகணவரின் உடலைப் பார்க்க காளையர் கோவில் நோக்கி வேலுநாச்சியார் செல்ல அவரை கைது செய்ய படை அனுப்பினான் நவாப்.அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கித் தாக்கியது. முடிவில் நவாப் படையிடம் இருந்துபிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரைச் சமாதானம் செய்து, இழந்த சீமையை அவர்கள் எவ்வகையிலும் மீட்டுத் தருவதாக ராணிக்கு வாக்குறுதி வழங்கினர். கொல்லங்குடியில் தங்கியிருந்த வேலுநாச்சியார், வெள்ளச்சி நாச்சியார் முதலியோர் பிரதானி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் மேலூர் வழியாக திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாட்சிப்பாளையத்திற்குத் தப்பிச் சென்றார்.\n1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\nஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை தோற்றுவிக்கப் பட்டது.அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர்.மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சியரபான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.\n1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது.\nசிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது.\nஇறுத���யாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.\nவிஜயதசமி, நவராத்திரி நாட்களில் சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி என்ற பெண் தெய்வத்தை காண பெண்கள் கூட்டம் அலைமோதும்.\nவெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சென்று அரண்மனை கோவிலுக்குள் திடீர் தாக்குதல் நடத்தி எதிரிகளை அழித்தொழித்தனர்.\nஅதே போல வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்ததை வரலாறு மிக கவனமாக பதிவு செய்துள்ளது. இவரை உலகின் முதல் மனித ஆயுதமாக கூட கருதலாம்.\nவேலுநாச்சியார் தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரை படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.\nசிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.\n1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார்.\n1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார்.\nமுன்னதாக அவர் வெள்ளையர்களிடம் தம்மைக் காட்டிக் கொடுக்காமல் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வைத்து, தமது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார்.இந்தக் கோவில் இன்று கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று அழைக்கப்படுகிறது.பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில் டிசம்பர் 25, 1796 அன்று மண்ணுலகை வி்ட்டுச் சென்றார்\nஇதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.\nசிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்..\n1. 1728 – 1749 – முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்\n2. 1749 – 1772 – சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்\n3. 1780 – 1783 – வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்\n4. 1783 – 1801 – மருது பாண்டியர்கள் – பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது\n5. 1801 – 1829 – கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்\n6. 1829 – 1831 – உ.முத்துவடுகநாதத்வேர்\n7. 1831 – 1841 – மு. போதகுருசாமித்தேவர்\n8. 1841 – 1848 – போ. உடையணத்தேவர்\n9. 1848 – 1863 – மு.போதகுருசாமித்தேவர்\n10. 1863 – 1877 – ராணி காதமநாச்சியார் போதகுருசாமி\n11. 1877 – முத்துவடுகநாதத்தேவர்\n12. 1878 – 1883 – துரைசிங்கராஜா\n14. 1898 – 1941 – தி. துரைசிங்கராஜா\n16. 1963 – 1985 – து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா\n17. 1986 – முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாக ஏன் துணையாகவும் களமிறங்கிய பெண்களை போற்றி பாராட்ட வேண்டிய வரலாறும், பண்பும் பாழடிக்கப்பட்டுள்ளது.\nஜான் பிள்ளையாக இருந்தாலும் அது ஆண் பிள்ளை என்பது பழமொழி. ஆனால் அந்த ஜான் பிள்ளையைக் கூட மண்ணில் நடமாட வைப்பவள் தான் பெண்.\nவீரர்களின் தியாகங்களுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை கொடுத்து மணி மண்டபம், வீர வணக்க நாள் போன்ற பல நிகழச்சிகளை நடத்துகின்றனர். ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீர மங்கையை மறந்துவிட்டனர்.\nஆக்கம் & தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்\nஹைதராபாத் நிஜாமின் கஜானாவுக்கு வரி உண்டா \nஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.\nஇந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர் காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பண��யாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.\nஅன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.\nதிப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nஇப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்\n1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.\nஇந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்���்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.\nஇதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.\nவெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.\nகட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம். அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.\nஉண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.\nதொகுப்பு : மு.��ஜ்மல் கான்.\nஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும்ரீயூனியன்தீவு \nபாலித்தீவில் கிளிமானுக் என்னுமிடத்தில் அமைக்கபட்டு...\nநான் ஹிந்து மதம் பற்றி ஆராய்ச்சி செய்த போது என்ன...\nசிவகங்கைச் சீமையின் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய...\nஹைதராபாத் நிஜாமின் கஜானாவுக்கு வரி உண்டா \nதமிழ்த் தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் பற்றிய சி...\nபீச் பழங்களின் பயன்கள் என்ன \nஉலகில் உள்ள உன் தேவதையின் பெயர் அம்மா \nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2015/08/blog-post_7.html", "date_download": "2019-12-13T00:30:56Z", "digest": "sha1:GAKSEXVPAKSYGG247EKSEJABHPQB3ABL", "length": 37141, "nlines": 724, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: பூரண மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகமக்கள் !! ஒரு சமூகப்பார்வை..", "raw_content": "\nபூரண மதுவில���்கு கேட்டு திரளும் தமிழகமக்கள் \nகடந்த இரண்டு வாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.\nகோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.\nவிருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.\nதமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.\nகடந்த 31ஆ��் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.\nகாந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.\nதற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்��ுள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.\n35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.\nமதுவின் கொடுமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது நூலில் `கள்ளுண்ணாமை` என்று தனி அதிகாரம் எழுதியுள்ளார்.\nஅதில், \" துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்\" என்று கூறியிருக்கிறார். கள் குடிப்பது அதாவது மது அருந்துவது நஞ்சு உண்பது என்று கூறியிருக்கிறார்.இது தற்போதைய டாஸ்மாக் மதுவகைகளுக்கு சாலப்பொருந்தும்.கல்லீரல்,சிறுநீரக பாதிப்பு என்று பல்வேறு நோய்களைக் கொண்டுவருவது மதுவகைகளால்தான் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள். மேலும் குடிப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பு அளவிட முடியாததாகும். இதனாலயே சமூக பெரியவர்களும் அரசியல் கட்சியினரும் மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.\nதமிழகத்தில் ஆளும் அரசு கொள்கை முடிவு எடுத்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு தீவிர தயக்கம் காட்டிவருகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக அதிமுக ஆகிய இருகட்சிகள். இரண்டிலும் சாராய ஆலை அதிபர்கள் முக்கிய அதிகார மையமாக இருந்து வருகிறார்கள்.\nஎலைட்,எஸ்.என்.ஜே.,கால்ஸ்,இம்பெரியல்,மிடாஸ்,ஈகிள் என்று ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை வாரிக் குவிக்கும் மதுபான ஆலைகள் திமுக அதிமுக கட்சியினரின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானவையே.இதுவே கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கைக் கொண்டுவர வர பெரும் தடையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.\nதமிழகம் அண்மைக்காலமாக பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்கவில்லை.கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்டித்து தமிழக அளவில் மாணவர்கள் தரப்பில் எழுந்த தன் எழுச்சியான போராட்டத்தைப் போல தற்போது மீண்டும் தமிழகத்தில் மாணவர் இயக்கங்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் தாமாகவே முன்வந்து இறங்கியுள்ளன. இது மதுவிலக்குப் போரட்டத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nகடந்த மாதம் திருச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.அதே போல அதற்கு முன்பாக புதுச்சேரியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுக்கடை ஒன்றை அடித்து நொறுக்கினர். தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது.\nடாஸ்மாக் போராட்டம் இன்னும் தீவிரமாக வண்ணமும் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையும் தீர்வும்.\nசுதந்திர தின விழாவின் போது தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையிலான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nஉலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் தமிழ்நாட்டில் ...\nமுஸ்லிம் ஏழை பெண் சகோதரிகளுக்கு வாங்கி கொடு சமுதாய...\nஸ்மார்ட்சிட்டி (SMART CITY) திட்டத்திற்கான நகரங்கள...\nGSAT-6 செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. \nஇந்திய பங்குசந்தையின் இவ்வளவு சரிவு ஏன் \nசென்னை மாநகராட்சி அசிங்காரச் சென்னைஆகிவிட்ட அவலம்\nவீட்டுக்கு வீடு குளிர்சாதன வசதி\nஎறும்பு பற்றிய ஒரு சிறப்பு பார்வை \nவிமானத்தின் டூர்பூலன்ஸ் (Turbulance) என்பது பற்றிய...\nசிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ. பட்டதாரி\nதமிழக கோயில்களில் திருடப்படும் தாமிரத்தால் ஆன கோப...\nசீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் ப...\nஅப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாரா\nஅப்துல்கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள ம...\nபூரண மதுவிலக்கு கேட்டு திரளும் தமிழகமக்கள் \nபாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை ...\nதமிழக திரை உலகம் மீண்டும் திருந்துமா\nடாக்டர் .எ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் எனதுசமூக ...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள��� கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=J&cat=2", "date_download": "2019-12-12T23:45:30Z", "digest": "sha1:VVTRDHH2SFULQW267IJH2BCHON2BLQBZ", "length": 8443, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nஇதழியல் - பி.ஜி டிப்ளமோ\nஇதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் - டிப்ளமோ\nஸ்பெஷல் கிளாஸ் அப்ரென்டிசஸ் தேர்வு பற்றிக் கூறுங்கள்\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம்\nகால் சென்டர்களில் பல்வேறு பிரிவு வேலைகள் உள்ளன அல்லவா எந்தப் பிரிவுக்கு என்ன திறன் தேவைப்படுகிறது என்பதை குறிப்பிடலாமா\nகோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா\nஸ்டேட் பாங்க் சமீபத்தில் அறிவித்துள்ள 3500 பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளேன். இதற்கு எப்படி தயாராவது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Amphenol-Commercial-Products_5159009486354611LF.aspx", "date_download": "2019-12-13T00:07:42Z", "digest": "sha1:SI53XGULSOEJVXK35RX4AQ37KG4AVOTP", "length": 18863, "nlines": 323, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "5159009486354611LF | Infinite-Electronic.hk லிருந்து Amphenol Commercial (Amphenol ICC) 5159009486354611LF பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட 5159009486354611LF", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்இணைப்பிகள், இண்டர்கோன்கோன்கள்பின்னல் இணைப்பிகள் - DIN 416125159009486354611LF\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்நுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ���யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/2882-gods-tree-peculiarities-of-planting-and-care-of-medicinal-wormwood.html", "date_download": "2019-12-12T23:36:19Z", "digest": "sha1:Y7KPB6HJZG63ARORVOP6OWDZ4LOFKSJQ", "length": 31045, "nlines": 119, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "கடவுளின் மரம்: நடவு மற்றும் வெந்தயம் பராமரிக்கும் > தோட்டம்", "raw_content": "\nகடவுளின் மரம்: பயிர் மருத்துவத்தை பராமரித்தல் மற்றும் கவனித்தல்\nகடவுளின் மரம்: பயிர் மருத்துவத்தை பராமரித்தல் மற்றும் கவனித்தல்\nகடவுளின் மரம் (எலுமிச்சை வோர்ம்ட், அலங்கார புழு, வெந்தயம், ஓக் புல், ஆக்ரோடேன், குடார்ட்ஸ், பெஜ்டிரேவ், புனித மரம் போன்றவை) நீண்ட காலமாக உக்ரைன், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் வளர்ந்துள்ளது; குணப்படுத்துபவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பரவலாகப் பயன்படுத்தினர். கூடுதலாக, ஓக் புல் ஒரு அழகான அலங்கார செடி.\nகடவுளின் மரம்: தாவர விளக்கம்\nவிளக்கு மற்றும் காற்று பாதுகாப்பு\nதொழில்நுட்ப நடவுகளை நடவு செய்தல்\nமண் மற்றும் தாவர ஊட்டச்சத்து பராமரித்தல்\nடில் மரம் கத்தரித்து விதிகள்\nகடவுளின் மரம்: தாவர விளக்கம்\nகடவுளுடைய மரமானது, (தெற்கு நாடுகளில்) 1.2 மீட்டர் உயரமுள்ள வற்றாத புதர் ஒரு பசுமையானது. வார்ம்வூட் அலங்கார பொன்னிற-இலைகளின் இலைகள். தண்டுகள் அரை மரம், மற்றும் ரூட் வூட் உள்ளது. இந்தத் தாவரத்தின் தாய்நாட்டானது கிழக்கு மத்தியதரைக்கடல் (சிரியா, ஜோர்டான், லெபனான், முதலியன) மற்றும் ஆசியா மைனர் (துருக்கி) எனக் கருதப்படுகிறது.\n மருத்துவ புழுக்கள் அஸ்ட்ரோவ் குடும்பத்தின் புழு குடும்பம் ஆகும்.\nபுனித மரம் ஈரமான மண்ணை நேசிக்கும், ஏரிகள் மற்றும் ஆறுகள் கடற்கரையில் நன்கு வளரும்.இது பிர்ச் காடுகளில் மற்றும் சாலையோரங்களில் காணப்படுகிறது. அது வீட்டில் நன்றாக வளர்கிறது: தோட்டத்தில், தோட்டத்தில், ஒரு மலர் படுக்கையில். அலங்கார பூச்சி, அல்லது கடவுளின் மரம் நேர்மையான lumbering தளிர்கள் உள்ளது. ஆபிரகாத்தின் இலைகள் ஒளி சாம்பல் ஆகும். தண்டு நடுத்தர மற்றும் கீழ் அடுக்குகளில் இலைகள் petioles கொண்டு வளரும். மலர்கள் சிறிய கூடைகளைக் கொண்டிருக்கும் ஒரு கோள வடிவ வடிவம் உண்டு. அவர்கள் தளர்வான பேனிகுலஸ் inflorescences உருவாக்குகின்றன. நமது காலநிலை மண்டலத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேவனின் மரம் பூக்கிறது.\nசில தோட்டக்காரர்கள் மருத்துவ புழுக்கள் (கடவுளின் மரம்) மற்றும் பூச்சி புழுக்களுக்கு குழப்பம். சாதாரண மக்களில் கொடூரமான புழுக்கள் கடவுளுடைய மரம் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் இந்த தாவரங்களில் சில வேறுபாடுகள் உள்ளன:\nசிறுநீரகப் புழுக்கம் இரண்டு வயதான ஆலை, மற்றும் மருத்துவ புழுக்கள் வற்றலாகும்;\nசிகிச்சை புழுக்கள் மிகவும் இனிமையான மணம் கொண்டவை;\nபனிக்கால புழுக்கள் விதைகளால் பரவுகின்றன, மற்றும் நமது பகுதியில் மருத்துவ புழுக்களின் விதைகளை முழுமையாக பழுக்க வைப்பது இல்லை.\nமேற்கூறிய தகவல்களால், எங்கள் பகுதியில் உள்ள மருத்துவ புழுக்கள் பூஞ்சாணத்தை மட்டுமே உட்செலுத்துகின்றன - அடுக்குமாடி, வேர் தண்டு பிரிவு, வெட்டல்.\nபுதர் அலங்கார நோக்கங்களுக்காக வளர்க்கப்படாவிட்டால், கடவுளின் மரத்தில் சிறப்பு நடவு மற்றும் பாதுகாப்பு தேவையில்லை. மணல் தவிர எந்த மண்ணிலும் ஓக் புல் நன்றாக வளர்கிறது. இந்த ஆலை எங்கள் உறைபனி மற்றும் பனிமயமான குளிர்காலங்களை பொறுத்துக்கொள்கிறது. எனினும், ஒரு இறங்கும் தளம் தேர்ந்தெடுக்கும் சில நிலைமைகள் அறிய வேண்டும். இது வளர வளர வளர உதவும்.\nவிளக்கு மற்றும் காற்று பாதுகாப்பு\nBezdrev சூரிய ஒளி நிறைய நேசிக்கிறார், உங்கள் தளத்தில் தெற்கு பக்க தரையிறக்கும் சிறந்த இடம் இருக்கும். Bezdrev ஒரு தெற்கு ஆலை ஏனெனில் இது, ஆச்சரியம் இல்லை. கூடுதலாக, அது குளிர் வடகிழக்கு காற்று சகித்துக்கொள்ள முடியாது.\n சில ஆசிய நாடுகளில் ஆபிடேன் கூடுதலாக பேக்கிங் செய்கின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, மரங்கள் மற்றும் பிற புற்கள் இடையே வளர வளர வேண்டும். எனவே குறைந்த குளிர் காற்று கிடைக்கும். மரங்கள் சூரிய ஒளியை தடுக்க முடியும் என்ற உண்மையை கவனியுங்கள்.\nஎந்த ஈரமான மண்ணிலும் வயிறு வளரும். நடவுவதற்கு முன்னர், மண் கரிம மற்றும் கனிம பொருட்கள் மூலம் கருத்தரிக்கப்���ட வேண்டும். ஒரு இடத்தில் 10-12 ஆண்டுகள் வளரலாம், அதற்கு பிறகு ஒரு மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. இது மற்ற ஆண்டு மற்றும் வற்றாத மூலிகைகள் மத்தியில் நன்கு வளரும்.அதிக அமிலத்தன்மையுடன் மண்ணை பொறுத்துக் கொள்ளுதல்.\nகோடைகால குடிசைப்பகுதியில் நிலவறைக்கு சுவாரஸ்யமானவை இந்த பசுமையான தாவரங்களாகும்: தளிர், ஹனிசக்கிள், சைப்ரஸ், துயஜா, பாக்வுட்வுட், ஜூனிப்பர், ஃபிர், பைன், யூ.\nதொழில்நுட்ப நடவுகளை நடவு செய்தல்\nவெந்தயம் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த வழி, புஷ் அல்லது பிரித்தல் மூலம் பிரிக்கப்படுகிறது. நடவு செய்ய வெட்டுவது இரண்டு வருடமாக முழுமையாக முதிர்ச்சியடைகிறது. நடப்பட்ட தாவரங்கள் ஈரமான மண்ணில் உடனடியாக இருக்க வேண்டும் (துளையிடுவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீருடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்). இறங்கும் சிறந்த நேரம் ஏப்ரல் மாத இறுதியில் இருக்கும். இந்த நேரத்தில், மண் ஈரமாக இருக்கும், எனவே விதைகளை வேர் எடுக்காமலிருப்பது நல்லது.\nஏப்ரட்டான் நாற்றுகளை 7-10 நாட்களுக்கு நீரில் ஊற்றி, பின்னர் மண்ணில் நடவு செய்யலாம். தண்ணீரில், வெட்டல் இளம் ரூட் அமைப்பை உருவாக்குகிறது. பின்னர், அவர்கள் மண்ணில் வேகத்தை அதிகரிக்கிறார்கள்.\n அறுவடை செய்தபின் 70 வருடங்களுக்கும் மேலாக இறைச்சியின் விதைகளை முளைக்க முடியும்.anija.\nநடவு செய்யப்படும் வெட்டல்களின் நீளம் 10-15 செ.மீ. இருக்க வேண்டும். புதர்களை எளிதில் வளர்க்கும் விதத்தில் நடுநிலையிலும், பாதிக்கும் இடைவெளி இருக்க வேண்டும். நடவு செய்யும் போது, ​​நாற்றங்கால்கள் மட்கிய உரமாகவும், முதல் 10-14 நாட்கள் வழக்கமான முறையில் பாய்ச்ச வேண்டும். சில மலர் கடைகளில் விதைகள் abrotana விற்கின்றன. அவர்கள் வளர்ந்து வரும் நாற்றுகளுக்கு நோக்கம். இந்த ஆலை வெப்பத்தை மிகவும் நேசிக்கின்ற காரணத்தால், அது சிறிய தொட்டிகளில் புழுக்களை நனைத்து, நிலையான சூரிய ஒளியைக் கொண்ட ஒரு சாளரத்தின் மீது வைக்க வேண்டும். ஆலை பிறகு 15-20 செ.மீ. உயர், அது தோட்டத்தில் அல்லது தோட்டத்தில் நடப்படுகிறது.\nசாம்பல் ஸ்பியர்ரா, கிரீன்-கெட்டர் கிரவுண்ட், ஃபோக்ஸ் டெஸ்ட் மிராக்கிரிக்கா, தளர்-பின், ஹைட்ரேஞ்சா பேனிகுலாட்டா, வெள்ளி நிற சக்கர், இளஞ்சிவப்பு, ஃபோர்ஸிதியம், வெய்லலா, மலை ரைட் ஆகியவை பின்வரும் புதர்களை கவனிக்கும்படி பர��ந்துரைக்கிறோம்.\nபல அமெச்சூர் தோட்டக்காரர்கள் சிறப்பு பாதுகாப்பு இல்லாமல் வளர வளர என்று சொல்கிறார்கள். சிலர் ஆலை பற்றி மறந்துவிடுகிறார்கள், ஆனால் அது சிறப்புத் தேவைகள் இல்லாமல் இறந்து வளர்கிறது. எனினும், ஆலை ஒரு அழகான அலங்கார புஷ் பராமரிப்பு உருவாக்க இன்னும் அவசியம்.\nஅலங்கார பூச்சி ஒரு வறட்சி எதிர்ப்பு ஆலை, எனவே அது அடிக்கடி தண்ணீர் தேவை இல்லை. நடவு செய்த பிறகு முதல் நாளில் ஆலைக்குத் தேவையான தண்ணீர் தேவை. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெப்பமான கோடை நாட்களில் அலங்கார அழகு பராமரிக்க முடியும்.ஒவ்வொரு புஷ் கீழ் அறை வெப்பநிலையில் தண்ணீர் 3-4 லிட்டர் ஊற்ற பரிந்துரைக்கப்படுகிறது.\nமண் மற்றும் தாவர ஊட்டச்சத்து பராமரித்தல்\nநடவு செய்த பிறகு வயிற்றுப் பூச்சி சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. ஒரு ஆபிடானை பராமரிப்பது உங்கள் நேரத்தை அதிகம் எடுக்காது. சில சமயங்களில் ஒரு தாவரத்தின் இலைகளில் அப்பிள் தோன்றலாம். இந்த வழக்கில், புஷ் தெளிக்கப்பட வேண்டும். வெந்தயம் தெளிப்பதற்கு, நீங்கள் வீட்டு சோப்பின் ஒரு தீர்வைப் பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீர் சோப்பு 250-300 கிராம் எடுத்து. ஸ்ப்ரே 5-7 நாட்கள் இடைவெளியுடன் 2-3 முறை தேவை.\n ஒரு காலத்தில் அபோரோன் வேர்கள் காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன.\nகளைகள் புதையுடனும் வளரலாம், ஆகவே மண்ணின் வழக்கமான களைப்பு அவசியம். களையெடுத்த பிறகு, அதிகமான கரிம மற்றும் கனிம பொருட்கள் ஆக்ரோடனின் வேர்வைப் பெறும்.\nசிக்கன் உரங்களைப் பயன்படுத்தி புதர்கள் வளர்க்கப்பட வேண்டும். மேலும் புஷ் கீழ் நீங்கள் சாம்பல் ஒரு சில handfuls ஊற்ற முடியும். குளிர்காலத்தின் துவக்கத்திற்கு முன்னர், அபோட்டேன் மலிவானதாக இருக்க வேண்டும். விரும்பினால், மட்கிய புஷ் அருகில் மண் தூவி.\nடில் மரம் கத்தரித்து விதிகள்\nஒரு அழகான அலங்கார புதர் எலுமிச்சை பூச்சி உருவாவதற்கு வழக்கமாக குறைக்கப்பட வேண்டும். கசப்பான குளிர் ஏற்கனவே கடந்துவிட்டால், கன்றுக்கு சிறந்த நேரம் வசந்த காலமாக இருக்கும்.\nஒரு வருடாந்திர ஆலை தளிர்கள் 3-5 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும்.புழுக்களின் வளர்ச்சியை தூண்டுவதற்காக வார்வார்ட் டாப்ஸைக் கிள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. படிப்படியாக புதர்களை தொடர்ந்து கடந்த ஆண்டு அதிகரிப்பில் ���ிரித்தெடுக்க வேண்டும், மற்றும் ஒரு ஆலை புத்துயிர் வேண்டும் - வலுவாக அனைத்து தளிர்கள் கிளை நறுக்கி திருத்தம் செய்.\nநமது காலநிலை மண்டலத்தில், அபோட்டேன் இனப்பெருக்கம் மட்டுமே தாவரங்கள். எனவே நடவு செய்ய சிறந்த நாற்றுகள் இருக்கும்: வெட்டல், வெட்டல் மற்றும் வேகவைத்த பகுதிகள்.\nஇந்த இனப்பெருக்கம் முறையானது ஏப்ரல் மாதத்தில் சிறந்தது. இதை செய்ய, ஒரு வோர்ம்ட் புஷ் தோண்டி. பிறகு முழு பூமியும் மெதுவாக வேரூன்றிவிடும். அடுத்து, ஆலை பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறிய வேர்கள் கொண்ட புதர்களை செழித்து இறக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொரு ஆலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும்.\n நறுமண குணப்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய் நறுமணத்தில் பயன்படுத்தப்படுகிறது.\nபிரித்து பிறகு, ஒவ்வொரு ஆலை தனி துணுக்குகள் நடப்படுகிறது. குழி நடவு செய்வதற்கு முன்பு, சூடான நீரை ஊற்றி, மட்கியுடன் உரமிடுங்கள். 10-15 நாட்களுக்கு, அனைத்து பிரிக்கப்பட்ட புதர்களை abrotana வழக்கமாக watered வேண்டும். நாற்றுக்களின் வேர் முறையை வலுப்படுத்திய பிறகு நீர்ப்பாசனம் நிறுத்தப்படலாம்.\nஇந்த வழியில் இனப்பெருக்கம் செய்வதற்கான சிறந்த நேரம் மே மாதத்தின் இறுதியில் உள்ளது. இனப்பெருக்கம் செய்வதற்கு, 20-30 செமீ நீளமான நீளம் எடுக்கப்பட்டது, அதில் இருந்து அனைத்து இலைகள் அகற்றப்படுகின்றன.\nஇது போன்ற ஒரு படப்பிடிப்பு, ஒரு வளைந்த கீறல் செய்யப்படுகிறது. காயத்தின் தளம் சிறந்த ரூட் உருவாவதற்கு வளர்ச்சி ஊக்கிகளுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்கள் மீது sphagnum பாசி விண்ணப்பிக்க மற்றும் அவர்களின் கைகளில் இறுக்கமாக அதை அழுத்தவும். கீறல் கொண்ட இடத்தில் கறுப்புப் படலத்தோடு இணைக்கப்பட்டுள்ளது, இது கரி கொண்டிருக்கிறது, அதன் இருமுனைகளும் (கீறலுக்கு கீழேயும் மேலேயும்) காப்பீட்டு டேப்பைக் கொண்டு சரி செய்யப்படுகின்றன. வேர்கள் கரி மூலம் உடைந்த பிறகு, ஒரு வேரூன்றி படப்பிடிப்பு ரிப்பன் கீழே வெட்டி ஒரு தொட்டியில் நடப்படுகிறது.\nவெட்டுக்களால் இனப்பெருக்கம் செய்யும் போது வார்ம்வுட் மிகவும் நல்லது மற்றும் விரைவாக வளர்கிறது. வெட்டுவது சிறந்த நேரம் மே-ஜூன் ஆகும். பொதுவாக மண்ணில் நாற்றுகளை நடவேண்டும்.\n புனித மரத்தின் முதல் குறிப்பானது 1201 ஆம் ஆண்டைக் குறிக்கிறது. இந்த ஆலை Ipatie குரோனிக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅவர்களை நடவு மிகவும் எளிது: நீங்கள் அவர்களை தயார் நிலத்தில் வைக்க வேண்டும். நடவு செய்வதற்கு முன் மண்ணை உரமாக்குவதோடு, அதன் மேல் தண்ணீர் ஊற்றவும். நீங்கள் தண்டுகளை வெளியே எடுத்து அதன் வேர்கள் முளைக்கவில்லை என்றால் பார்க்க முடியாது. விதை புதிய தளிர்கள் இருந்தால், அது தாவரத்தின் வேர் முறைமை ஏற்கனவே மண்ணில் வலுவாக மாறியுள்ளது.\nநம் நாட்டில் சில கடைகளில் நீங்கள் ஆபிடானின் விதைகள் கண்டுபிடிக்க முடியும்.அவர்கள் வேர்கள் களிமண்ணில் நட்டு, சூடான இடத்தில் வளரும், வீட்டிலேயே சிறந்தது, அவற்றின் வேர் அமைப்பு வலுப்படுத்தப்படும் வரை. விதைப்பு காலம் 25-30 நாட்கள் ஆகும். அதன் பிறகு, ஆலை கத்திகளுடன் மண்ணில் நடப்பட முடியும்.\nமூலம், எலுமிச்சை பூச்சி குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது தலைவலி மற்றும் தோல் நோய்க்கு உதவுகிறது. நம்முடைய மூதாதையர்கள், தீய ஆவிகள் துரத்துவதற்குப் புழுக்களின் கிளைகள் பயன்படுத்தினர். இப்போதெல்லாம், இந்த புதர், மற்றவற்றுடன், தோட்டங்களிலும், மாடியிலும் சிறந்த அலங்காரமாக உள்ளது.\nநாட்டுப்புற மருத்துவத்தில் லாவெண்டர் குணப்படுத்தும் பண்புகளின் பயன்பாடு\nவெள்ளை க்ளோவர் செய்யப்பட்ட புல்வெளி பராமரிப்பு பற்றி\nமரம் இடுக்கி: நடவு மற்றும் பராமரிப்பு\nஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் தற்போது உள்ளன\nபனி மற்றும் கொறித்துண்ணிகள் குளிர்காலத்தில் ஒரு ஆப்பிள் மரம் மறைக்க எப்படி\nநாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு 'ஃபேரி டேல்' பேரி வளர: நடவு விதிகள் மற்றும் பராமரிப்பு\nவிதைப்பு குளிர்காலத்தில் பார்லி முறை என்ன\nபிரிவுகளின் வகைகள் மற்றும் முதன்மையான வகைகளின் பட்டியல்\nகுளிர்காலத்தில் வெள்ளரிகள் பாதுகாக்க வழிகள்: வெள்ளரிகள் புதிய வைத்து எப்படி\nஇராஜதந்திர உரிமைகள்: உள்ளரங்க நிலைமைகளுக்கான பொதுவான வகைகள்\nமுக்கியமான கல்நெல்லி முக்கியமானது, மருத்துவ நோக்கங்களுக்காக மூலிகை பயன்பாடு\nவெள்ளரிக்காய் \"எமரால்டு ஓட்டம்\": பண்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | கடவுளின் மரம்: பயிர் மருத்துவத்தை பராமரித்தல் மற்றும் கவனித்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/natural-beauty-tips-for-glow-shiny-and-face-023853.html", "date_download": "2019-12-13T01:04:41Z", "digest": "sha1:UGKP3DC6T2H2ETKFW2G6OU257JVPJBD5", "length": 18266, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..! | Natural Beauty Tips For Glow And Shiny Face - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n34 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nபொதுவாகவே ஆண்கள் அதிகமாக வெளியில் சுற்றுவதால் முகம் மிக சீக்கிரமாகவே பொலிவை இழந்து கருமை அடைந்து விடுகிறது. இதனை சரி செய்ய விளம்பரங்களில் போடும் கண்ட கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி கொள்கின்றனர். இந்த கிரீம்கள் முகத்தின் அழகை மேலும் கெடுக்கிறதே தவிர அழகையும் பொலிவையும் தருவதில்லை.\nஇந்த நிலையில் உங்களுக்கு உதவ பலவித இயற்கை முறையிலான குறிப்புகள் இருக்கின்றன. இந்த பதிவில் ஆண்களின் முகத்தை பொலிவாகவும், அழகாகவும் மாற்ற கூடிய நச்சுனு 6 டிப்ஸ் கூறப்பட உள்ளது. இதை நீங்களும் ட்ரை செய்து இதன் பயனை அடையுங்கள் நண்பர்களே...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் சாப்பிட கூடிய ���ணவு பொருட்கள் முதல் அன்றாட பழக்கங்கள் வரை நமது முகத்தை கெடுக்கிறது. இதனால் பருக்கள், முக வறட்சி, கருமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகிறது. இது ஒவ்வொருவரின் முக அமைப்பிற்கு ஏற்ப மாறுபடும்.\nமுகத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சினைகளையும் இந்த டிப்ஸ் தீர்க்கவல்லது. இதற்கு தேவையானவை...\n1 ஸ்பூன் பேக்கிங் சோடா\n1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்\nமுதலில் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடாவை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவு பெறும். இதனை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வரலாம்.\nமுகம் எப்போதும் மினுமினுன்னு மின்னவும், அதிக காலம் பொலிவாகவும் இருக்க இந்த குறிப்பு உதவும்.\nபப்பாளி சாறு 2 ஸ்பூன்\nMOST READ: இந்த இடங்களில் கட்டாயம் பெர்ஃப்யூம் பயன்படுத்த கூடாது..\nபப்பாளியை அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் முகம் தங்கம் போல மின்ன செய்யும்.\nமுகத்தை பளபளக்க செய்ய முதலில் கருமையை நீக்க வேண்டும். அதற்கு இந்த டிப்ஸ் உதவும். இதற்கு தேவையானவை...\nஎலுமிச்சை சாறு 1 ஸ்பூன்\nஆப்பிள் சாறு 1 ஸ்பூன்\nவெள்ளரிக்காய் சாறு 1 ஸ்பூன்\nமுதலில் இந்த மூன்று பழத்தின் சாறுகளையும் தனித்தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமுகத்தை பளபளவென வைத்து கொள்ள ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் உருளை கிழங்கு டிப்ஸ். அதாவது, உருளை கிழங்கை அப்படியே அரிந்து, முகத்தில் தேய்த்தால் முகம் பொலிவாக மாறும். மேலும் முகத்தில் எந்தவித தொற்றுகளும் அண்டாது.\n தம்பதிகள் இப்படி குளிச்சீங்கனா உங்களுக்கு நோயே வராதாம்..\nஉங்கள் முகத்தை தங்கம் போல மின்ன வைக்க 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இந்த டிப்ஸை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனு���்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\nமராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…\nஉலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nசுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...\nநாள் முழுவதும் ஃபவுன்டேஷன் அழியாமல் இருக்க வேண்டுமா இப்படி யூஸ் பண்ணுங்க.\nசரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா\nபாடி லோஷனை எப்படி பயன்படுத்தனுன்னு சில வழிமுறை இருக்கு அத ஃபாலோவ் பண்ணுங்க.\nமஞ்சள் உட்பொருளாகக் கொண்ட சோப்பை ஆண்கள் பயன்படுத்தலாமா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nDec 15, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/gardening/2014/how-to-create-a-perfect-zen-garden-006843.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T01:02:26Z", "digest": "sha1:64N3B763H62YMV5Q4QKP3NWKLHNAY6RN", "length": 16769, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "கச்சிதமான ஜென் தோட்டத்தை உருவாக்குவது எப்படி? | How To Create A Perfect Zen Garden- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\n7 hrs ago இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா\n19 hrs ago வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான��...\n19 hrs ago ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nMovies அட இந்த பிரபல நடிகைக்கு இப்டி ஒரு நிலைமையா.. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு மும்பைக்கு ஓடிட்டாராமே\nNews 17 பேர் பலியாக காரணமான சுவர்.. 'தீண்டாமை சுவர்' என வழக்கு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு\nAutomobiles மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nEducation CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகச்சிதமான ஜென் தோட்டத்தை உருவாக்குவது எப்படி\nஎப்பவும் வீட்டு ஞாபகமாகவே இருக்கும் என பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அப்படியெனில் அந்த வீட்டை அமைதியும், நிம்மதியும் நிறைந்த ஒரு சொர்க்கமாக மாற்ற வேண்டியது அவசியம் இல்லையா\nஇதைச் செய்ய உகந்த ஒரு வழி ஜென் கார்டன் எனப்படும் ஜென் கல் வடிவப் பூங்காக்கள். தினசரி மனச் சோர்வைப் போக்குவதில் இவை பெரும் உறுதுணையாக இருகும். இவற்றின் வரலாறு ஜப்பானின் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே செல்கிறது. இவை மிகவும் கவனமாக அமைக்கப்பட்ட செயற்கை பூங்காக்களாகும். உங்கள் வீட்டில் நிறைய இடம் இருந்தால், வெளியிலோ நடைபாதையிலோ அல்லது ஏன் வீட்டு மாடியில் கூட சிறிது முயற்சியுடன் அழகான ஓய்விடமாக அமையும். வாங்க அது எப்படினு பார்க்கலாம்.\nஇவை ஒரு வெளியுலகத் தோற்றத்தைத் தரக்கூடிய வறண்ட நில அமைப்புகளாகும். வீட்டில் பதிக்கப்படும் மர அல்லது மார்பிள் தரைகளுக்குப் பதிலாக மணல் ஒரு நல்ல மாற்றாக அமையும். ஒரு சவுல் அல்லது கம்பியைக் கொண்டு மணலில் சிறு அலைகளைப் போன்ற அமைப்பை அழகாக உருவாக்கி விருந்தினருக்கு வியப்பூட்டலாம்.\nதண்ணீரின் ஒலியை ஈடு செய்யக்கூடிய விஷயங்கள் மிகவும் அரிது. மேலும் ஜென் தத்துவப்படி தண்ணீர் ஒரு நேர்மறையான உணர்வுகளையும், சக்தியையும் சூழ்ந்துள்ளவற்றில் பரப்பக்கூடியது. உங்கள் தோட்டத்திலும், அதே போன்ற சூழ்நிலை நிலவுவது அவசியம். சுவர் இருந்தால் அதில் ஒரு நீர்வீழ்ச்சியை உருவாக்குங்கள் அல்லது ஒரு மர உருளை இருந்தால் அதன் மூலம் நீர் மெலெழும்பி விழுமாறு அமையுங்கள். ஜென் கலையில் மற்றுமொரு பிரபலமான விஷயம் கல்லில் செய்யப்பட்ட நீரூற்றுகள்.\nதோட்டத்தில் பாறைகளும் அவற்றுடன் பல வடிவங்களில் சிறு கற்களும் வைக்கலாம். இவற்றை ஒரு சீரான நேர்த்தியான வடிவங்களில் அமைப்பது நல்லது. பெரிதும் சிறிதுமாக அல்லடு அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இல்லையென்றால் இவை மிகவும் அலங்கோலமாகத் தெரியும். ஒரு கல்லின் மீது இன்னொன்றை அடுக்கி வைப்பதும் நன்றாக இருக்கும் (பெரிய கல்லை அடியில் போட்டு வரிசையாக சிறிய அதற்கும் சிறிய கற்களை அடுக்குதல்). கரு நிறமுடைய கற்களையும் வெண் கற்களையும் கலந்து சுற்றி எல்லையாக அடுக்குவதைப் போலவும் செய்யலாம்.\nநம்மைச் சுற்றி சிலைகளை அமைப்பதும் இடத்தை அழகாகக் காட்டும். புத்தர் சிலைகள் இவற்றில் மிகவும் பிரபலம். கல்லினால் செய்த தவளை, பறவை, மீன் அல்லது ஆமை பொம்மைகளையும் பயன்படுத்தலாம். இந்த பசுமையான இடத்தில் காற்றில் ஆடி ஒலிக்கும் மணிகள் வழக்கமாக வைக்கப்படுவதுண்டு..\nஅப்புறமென்ன.. உடனே வீட்ல செட் பண்ணி அழகு பாக்கலாமே\nவீட்டிலேயே உங்களுக்கு பிடிச்ச பழங்களையெல்லாம் வளர்க்கணுமா \nவிதையில்லா தர்பூசணி வீட்டுத்தோட்டத்தில் சாத்தியமா \nவீட்டுத்தோட்டத்தில் புதினா வளர்ப்பு சாத்தியம் . நடவு, வளர்ச்சி, அறுவடை - மிக எளிமையான வழிமுறைகள்\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா\nவீட்டிலேயே வளர்க்க வேண்டிய அற்புதமான மூலிகை செடிகள் \nகுழந்தைகள் உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட தோட்டக்கலையை சொல்லிக்கொடுங்கள்\nவெங்காயத்தை வீட்டிலேயே எளிமையாக வளர்ப்பது எப்படி\nதோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்\nஇரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்\nகொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\nவீட்டில் கொசுக்களை கட்டுப்படுத்த உதவும் 10 செடிகள்\nRead more about: gardening garden தோட்டப் பராமரிப்பு தோட்டம்\nNov 1, 2014 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nவாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/unthan-naamam/", "date_download": "2019-12-12T23:46:02Z", "digest": "sha1:HXXQWEHB3JGFLDL5KYW6QZTY4KXCRU5Y", "length": 3148, "nlines": 110, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Unthan Naamam Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஉந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே\nஉந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே\nஇருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே\nசாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே\nசாபம் நீங்கி சமாதானம் வரணுமே\nகண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்\nகரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம்\nசிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே\nஜீவநதி பெருகி ஓட வேண்டுமே\nஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே\nஉபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/19014826/The-tragic-incident-near-Palladam.vpf", "date_download": "2019-12-13T00:25:07Z", "digest": "sha1:BW5WPZSUQMZWBPGKKMXQGZXDLAPSS6HH", "length": 20973, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The tragic incident near Palladam || பல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம் + \"||\" + The tragic incident near Palladam\nபல்லடம் அருகே சோக சம்பவம்: விஷம் குடித்த காதலனை காப்பாற்ற மொபட்டில் ஏற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறுமி வழியிலேயே இறந்ததால் கதறி அழுத பரிதாபம்\nபல்லடம் அருகே விஷம் குடித்த காதலனை காப்பாற்றுவதற்காக சிறுமி மொபட்டில் அழைத்துச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இருப்பினும் வழியிலேயே அவர் இறந்ததை அறிந்த சிறுமி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருப்பூரை அடுத்த பல்லடம், பட்டேல் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ். இவர���டைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 34). வேன் டிரைவர். இவரும், பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். அந்த சிறுமி பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள். இவர்களது காதல் விவகாரம் விக்னேஷின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமியின் வீட்டில் அவருடைய காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டனர். இருந்தாலும் தனது மகளுக்கு 17 வயதே ஆவதால் உடனே திருமணம் செய்து வைக்க முடியாது. 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைப்பதாக விக்னேசிடம் உறுதியளித்தனர்.\nபின்னர் விக்னேஷ், தனது வீட்டை விட்டு வெளியேறி, தன்னை கரம்பிடிக்க காத்திருந்த தனது காதலி வீட்டுக்கே சென்று அங்கேயே தங்கியிருந்தார். இதனால் வீட்டுக்கு தனது மகன் சரிவர வராததால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணவேணி அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது காதலி வீட்டில் தங்கியிருக்கும் விவரம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணவேணி, சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டுள்ளார்.\nஇதை அறிந்த விக்னேஷ், தன்னால் தனது காதலியின் வீட்டார் அவமானம் அடைந்து விட்டார்களே என்ற சோகத்தில் அங்கிருந்து புறப்பட்டு காரணம்பேட்டையில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். தினமும் காதலியின் அருகிலேயே இருந்து அவருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த காலம் போய், தற்போது செல்போனில் மட்டுமே காதலியுடன் பேச முடிகிறதே என்று விக்னேஷ் விரக்தி அடைந்தார். நடந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பி சோகமாக அவர் காணப்பட்டார்.\nஇந்தநிலையில் நேற்று காலை விக்னேஷ் காரணம்பேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பல்லடம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது லட்சுமி மில் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே வந்ததும் ரோட்டோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். காதலியை சந்திக்க முடியாத வேதனை அவரை மிகவும் வாட்டியது. வாழ்க்கையில் வெறுப்படைந்த விக்னேஷ், காதலியை சந்திக்க முடியாமல் தினம், தினம் சாவதை விட விஷம் குடித்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தார். இதற்காக தான் ஏற்கனவே வாங்கி வந்த விஷ பாட்டிலை திறந்த�� விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்த விவரத்தை தனது காதலிக்கு சொல்வதற்காக தனது செல்போனை தேடினார். ஆனால் அவர் தனது செல்போனை எடுக்காமல் வந்தது தெரிந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவரிடம் இரவலுக்கு செல்போனை வாங்கி தனது காதலியை தொடர்பு கொண்டு விவரத்தை கூறி அழுதார்.\nஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு லட்சுமி மில் அருகே நான் ரோட்டோரம் நிற்கிறேன் என்று விவரத்தை தெரிவித்த விக்னேஷ், சம்பந்தப்பட்ட நபரிடம் செல்போனை கொடுத்து விட்டு அங்கேயே அமர்ந்து விட்டார்.\nதனது காதலன் விஷம் குடித்த செய்தியை அறிந்த சிறுமி, கண்ணீரும், கம்பலையுமாக தனது மொபட்டை எடுத்துக்கொண்டு காதலன் இருக்கும் இடம் நோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தாள். அங்கு ரோட்டோரம் அமர்ந்து இருந்த தனது காதலனை கட்டிப்பிடித்து கதறிய சிறுமி பின்னர் உடனடியாக, தனது மொபட்டில் அவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டாள். தன்னை இறுகப்பிடித்துக்கொள்ளுமாறு கூறியதுடன் விக்னேஷ் மயங்கி விடாமல் இருக்க அவரிடம் பேச்சுக்கொடுத்தபடி சிறுமி மொபட்டை ஓட்டினாள். தனது காதலனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மொபட்டை ஓட்டிக்கொண்டு பல்லடம் வந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தாள்.\nடாக்டர்கள் விக்னேசுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அதன்பிறகும் மொபட்டில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றாள். அதற்குள் விக்னேஷ் மயங்கினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வரும் வழியில் விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டதும் தனது காதலனின் உடலை கட்டிப்பிடித்து சிறுமி கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.\nஎன்னை சந்திக்க முடியாத விரக்தியில் விஷம் குடித்தவரை எப்படியும் ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி விடலாம் என்று நினைத்து மொபட்டில் அழைத்து வந்தேனே.. என்னை ஏமாற்றி விட்டு போய்விட்டாரா... என்னை ஏமாற்றி விட்டு போய்விட்டாரா... நன்றாகத்தானே என்னுடன் பேசி வந்தார். இப்படி நடுவழியிலேயே இறப்பார் என்று நி���ைத்துக்கூட பார்க்கவில்லையே... நன்றாகத்தானே என்னுடன் பேசி வந்தார். இப்படி நடுவழியிலேயே இறப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையே... இனி உங்களை எப்போது சந்திப்பேன்... இனி உங்களை எப்போது சந்திப்பேன்... என்று சிறுமி கதறி அழுதது அங்கு நின்றிருந்தவர்களை கண்ணீர் மல்க வைத்தது.\nஇந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை\nபல்லடம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான். இது தொடர்பாக உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை\nபல்லடம் அருகே எல்.ஐ.சி.முகவர் வீட்டில் 25 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.\n3. பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு\nபல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n2. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n3. திருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\n5. புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுக��ப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gtl-toolsbank.com/ta/", "date_download": "2019-12-12T23:44:24Z", "digest": "sha1:73C2M5PMN3NAS6JBGTZRZDXG7ZVDJAWI", "length": 7479, "nlines": 178, "source_domain": "www.gtl-toolsbank.com", "title": "மின்சார புல் Trimmer உலக, பிணிப்பூசி துப்பாக்கி, ஏர் பிணிப்பூசி துப்பாக்கி, கம்பியில்லா துரப்பணம் - GTL கருவிகள்", "raw_content": "ஒரு ஸ்டாப் கருவிகள், பிற் 2005 முதல்\nஎங்கள் தொழிற்சாலை தோட்டத்தில் சக்தி கருவிகளை உருவாக்கும் மற்றும் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற சீனாவில் மிகப் தொழில்முறை நிறுவனங்கள் ஒன்றாகும்.\nநாங்கள் அதிநவீன தொழில்நுட்பம், திறமைமிக்க உற்பத்தி மற்றும் மின் மற்றும் பெட்ரோல் தோட்டத்தில் கருவிகள் சிறந்த தரமான ஒரு நிலுவையில் புகழ் பெற. வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திறன், முழு உற்பத்தித் திறனை மற்றும் OEM திறன் கொண்ட, நாம் உயர்ந்த பொருட்கள் மற்றும் சிறந்த சேவையை வாடிக்கையாளர்கள் திறன் கொண்டுள்ளன\n10 வருடங்களுக்கும் மேலாக இந்த வரிசையில் விளங்கியதால், GTL கருவிகள் இப்போது கை கருவிகள், ஆற்றல் கருவிகள் தோட்டத்தில் கருவிகள் மற்றும் சர்வதேச ரீதியில் மற்றும் DIY பயனர்கள் சீனாவில் தொடர்புடைய உதிரி பாகங்கள் மற்றும் அணிகலன்கள் நிபுணத்துவம் ஒரு முதன்மை விற்பனையாளராக இருக்கிறது ..\nநாம் நீங்கள் ஒரு ஒழுங்கு செய்ய எளிதாகவும் ஒரு கொள்கலன் அவற்றை ஒன்றிணைக்க முயற்சிக்கும் க்கான கை கருவி, தோட்டத்தில் கருவி, சக்தி கருவி, விமான கருவி மற்றும் பெட்ரோல் ஒரு கருவியில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்கள் தேர்வு வழங்க முடியும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/195197?_reff=fb", "date_download": "2019-12-13T00:08:10Z", "digest": "sha1:2ZDRBCZFF2LAPIK4ASJ45WU2VUL63XXM", "length": 10037, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையர்களை கண் கலங்க வைத்த மாணவி! அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையர்களை கண் கலங்க வைத்த மாணவி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணம்\nஉயிரிழந்த தந்தையின் சடலத்தை வணக்கி விட்டு, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சித்தி அடைந்துள்ளார்.\nஅம்பாறையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த நிலையில், மாணவி ஒருவர் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.\nஅம்பாறை, மரியகந்த பிரதேசத்தில் சேர்ந்த 10 வயதான விஹங்கி ஆகர்ஷா என்ற மாணவியே பரீட்சையில் சித்தியடைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nபுலமைபரிசில் பரீட்சைக்கு முதல் நாள் மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.\nதந்தையை இழந்த சோகம் தாக்க முடியாமல் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி, வீட்டில் இருந்தார். எனினும் மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபர் மாணவியின் வீட்டிற்கு சென்று, அவருக்கு ஆறுதல் கூறி பரீட்சையில் தோற்ற வைத்தார்.\nஅதற்கமைய நேற்று வெளியான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுககு அமைய குறித்த மாணவி, சித்தியடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nமாணவி சித்தி அடைந்தமை பாடசாலைக்கு மட்டுமன்றி, அந்தப் பகுதி மக்களுக்கு பெருமை சேர்ந்த விடயமாக மாறியுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.\nபரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் இனி கிடையாது\nஇலங்கையின் பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nஇலங்கை வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாணவனுக்கு கிடைத்த நாற்பது இலட்சம்\nவாயில் பேனை பிடித்து பரீட்சை எழுதி 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவி\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த வறுமையான மாணவர்களுக்கான அதிர்ஷ்ட வாய்ப்பு\nஈழப்போரின் இறுதி சாட்சியம் ராகினி சாதனை சிறுமியின் பின்னணியில் வெளியான துயரம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204411?ref=archive-feed", "date_download": "2019-12-13T00:55:17Z", "digest": "sha1:PSXNZLAGVBMPXE676ZOFB5VSOPIKSBZS", "length": 11903, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு! மைத்திரி - மகிந்தவிற்கு இடையில் கருத்து மோதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு மைத்திரி - மகிந்தவிற்கு இடையில் கருத்து மோதல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றிருந்தார்..\nஇதனையடுத்து பொது மேடைகளில் கடுமையாக மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்து வந்தார்.\nஎனினும், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அரசி���ல் குழப்பங்களையடுத்து மகிந்த மற்றும் மைத்திரி ஆகியோர் கூட்டு சேர்ந்தனர். அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கொழும்பு அரசியிலில் தலைதூக்கியுள்ளது.\nஇதற்கு ஏற்றால் போலவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்ற தொனியில் பேசி வருகின்றனர்.\nஎனினும், அடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டிட போகும் வேட்பாளர் குறித்து மகிந்த - மைத்திரி தரப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக கொழும்பு அரசியலில் இருந்து அறியமுடிகின்றது.\nகுறிப்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கூறிவரும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் அதற்கு மாறாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஇதற்கு இடையில், “இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதால், மக்கள் தயார் என்றால், எந்தவொரு சவாலை எதிர்கொள்வதற்கும் தான் தயாராகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து மகிந்த மற்றம் மைத்திரிக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/11/07/117566.html", "date_download": "2019-12-13T01:01:34Z", "digest": "sha1:3PE6L5HU4VFYMK6U43EZJ7LMQPJ4ZQCP", "length": 19290, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- கட்காரி நம்பிக்கை", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nசிவசேனா ஆதரவை விரைவில் பெறுவோம்- கட்காரி நம்பிக்கை\nவியாழக்கிழமை, 7 நவம்பர் 2019 அரசியல்\nமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலைமையில் மராட்டியத்தில் பா.ஜ.க-சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு சிவசேனா ஆதரவு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கையுடன் கூறினார்.\nமராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.\nபா.ஜ.க.வின் மூத்த தலைவரான நிதின் கட்காரி, நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க நாக்பூருக்கு வந்திருந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமோகன் பகவத் அல்லது ஆர்.எஸ்.எஸ்சுக்கு \"இதில் எந்தப் பங்கும் இல்லை\" , எதுவும் இருக்கக்கூடாது. தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் அவர் தான் அரசை வழிநடத்த வேண்டும். பாரதீய ஜனதா 105 இடங்களை வென்று உள்ளது. எனவே முதல்வர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். நான் டெல்லி அரசியலில் இருப்பதால், மீண்டும் மாநில அரசுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை. மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மிக விரைவில் முடிவு எடுக்கப்படும். சிவசேனா ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்த��மஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n410 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/01/", "date_download": "2019-12-12T23:57:52Z", "digest": "sha1:FL7TMXUO7VGZBKLW6TJLRLW47MXIKXU7", "length": 15743, "nlines": 256, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: January 2015", "raw_content": "\nஎங்கே இருக்கிறது அந்த இணையதளம்\nஎப்போது தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே பைரஸியும் ஆரம்பமாகி விட்டது. திரையரங்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, சிறிய முதலீட்டில் படமெடுத்து, உலகப் பட விழாக்��ளில் திரையிட்டுக் கோடிகளில் வருமானம் சம்பாதிக்கும் இயக்குநர்கள் எப்படிப்பட்ட படத்தை இம்மாதிரியான விழாக்களில் பங்கெடுக்க வைக்கிறார்கள்\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nஜனவரி23 ஆம் தேதி முதல் தொட்டால் தொடரும் தமிழகம், கர்நாடகம், கேரளா, மற்றும் சிங்கப்பூர், மலேசியாவில் வெளியாகிறது. யாருடா மச்சான்” பாடல் எக்ஸ்க்ளூசிவாய் இசையருவில் தொடர்ந்து ஒளிபரப்பாகி படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேரன் மற்றும் திரையுலக நண்பர்களின் கருத்தோடு வெளியான வீடியோக்கள், சில சினிமா மற்றும் நண்பர்கள் அல்லாதவர்களுக்கு படம் போட்டுக் காட்டப்பட்டு ரெண்டொரு நாட்களுக்கு பிறகு அவர்களின் எண்ணத்தில் என்ன உள்ளதோ அப்படியே அதை ஒரு செல்பி வீடியோவாக அனுப்பச் சொன்னேன். நல்ல வரவேற்பு அவர்களிடத்திருந்து. அதே வரவேற்பு ரசிகர்கள் மற்றும் நண்பர்களாகிய உங்களிடமிருந்தும் வருமென்று நம்புகிறேன். கிட்டத்தட்ட கமல்ஹாசனின் வசனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். :)\nLabels: கொத்து பரோட்டா, தொட்டால் தொடரும்.\nகோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி\nகோணங்கள்-13: எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி\nதிரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.\nLabels: கோணங்கள், தமிழ் இந்து, தொடர்\nதிருவாதிரை களியும்.. பேலியோ டயட்டும்\nவாரத்துக்கு ஒரு முறை சீட்டிங்கில் இருக்கும் நிலையில் திங்களன்று மீண்டும் டயட் முருங்கையில் ஏறலாம் என்றால் திருவாதிரை இன்னைக்கு, களி வேண்டாமோ என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்��க்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்” “டயட்டுன்னு சொன்னீங்க என்று எகத்தாளமிட்டாள் மனைவி. வெல்லம், நெய்யோடு, அரிசியை ரவையாய் உடைத்த மாவோடு, தேங்காய், எல்லாம் போட்ட களி ஒரு விதமான அசட்டு தித்திப்போடு இருக்கும். வெறும் களியை விட, உடன் வழங்கப்படும் காய்கறிகள் எல்லாம் சேர்த்த கூட்டுக் குழம்பு தான் திருவாதிரை களியின் ஸ்பெஷாலிட்டி. தித்திக்கும் களியோடு, காரம், மணம் நிரம்பிய காய்கறிக்கூட்டு ஒரு மாதிரி தத்தக்கா பித்தக்காவாக இருக்குமென்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் சாரி.. வாவ்..வாவ்.. சூடான களியோடு, கூட்டை குழைத்து வாயில் போட்டால்.. டிவைன். ”இன்னொரு கரண்டி போடேன்” “டயட்டுன்னு சொன்னீங்க” “அப்படியா சொன்னேன். அது நாளைலேர்ந்து. சாமி குத்தம் ஆயிரப்பிடாது இல்லை..” வாழ்க திருவாதிரையும், நடராஜரும்.\nLabels: கொத்து பரோட்டா, சினிமா வியாபாரம் 2, மாண்டேஜ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார��கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28168", "date_download": "2019-12-13T01:21:30Z", "digest": "sha1:JFXZWUEMA2M2HN4C35JLTDTRQWAOZCR7", "length": 6740, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பூப்போல ஒரு பெண் » Buy tamil book பூப்போல ஒரு பெண் online", "raw_content": "\nவகை : குறுநாவல் (KuruNovel)\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nவாமன புராணம் புற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பூப்போல ஒரு பெண், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nமற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :\nஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20\nவிளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு\nதிருக்குறள் 1330 பாடல்களும் இனிய எளிய தெளிவான விளக்க உரையும்\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி - Irupatham Nutrandil Tamil Urainadai Valarchi\nசுந்தரக் கனவுகள் - Sunthara Kanavukal\nதாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/07/blog-post_8.html", "date_download": "2019-12-13T01:18:11Z", "digest": "sha1:CFOBU6NEVH2MHWC3Q7L56N4LSSIERBMN", "length": 74232, "nlines": 712, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"க்கிழமை : குடமிளகாய் கட்லெட் - ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 8 ஜூலை, 2019\n\"திங்க\"க்கிழமை : குடமிளகாய் கட்லெட் - ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி\nஎங்கள் ப்ளாக் திங்கள் கிழமை,திங்கக்கிழமைக்காக முன்னாள் 2007 இல் எழுதின பதிவைத் தூசி தட்டிக் கொடுத்திருக்கிறேன்.\nஅன்பின் ஸ்ரீராம், எழுத்துக்களைக் கௌரவிப்பதில் வல்லவர்.\nஎப்பொழுதும் நலமுடன் வாழ என் ஆசிகள்.\nஇது stuffed capsicum. இதையே சோளமாவு, துகள்களில் பிரட்டிப் பொரித்தால் கட்லெட் ஆகிடும்.\n1966 செப்டம்பர் மாதம் சேலத்தில் இருக்கும்போது கற்றுக்கொண்ட\nதிருமணமாகி ஆறு மாதங்கள் ஆகி இருந்தது.\nபுதிதாகக் கட்டப்பட்ட காலனி வீடுகள். ஐந்தாம் நம்பர் வீட்டில் நாங்கள்.\nபத்தாம் நம்பர் வீட்டில் ஆயாம்மாவோடு ஒரு சின்னப் பையன் நாச்சியப்பன் இருந்தான் .அவன் பெற்றோர்கள் ராசிபுரத்தில் இருந்தார்கள் ஆறாம் வகுப்பு படிக்கப் பாட்டியுடன் இந்த ஊரில் குடித்தனம்.\n3 ஆம் நம்ப்ர் வீட்டில் புதிதாகக் குடிவந்தவர் ரயில்வேயில் இஞ்சினீயர்.\nஅப்போதுதான் திண்டுக்கல் சேலம் இருப்புப் பாதை போட ஆரம்பித்திருந்தார்கள்.\nஎங்கள் வீட்டில் சிங்கத்துக்கு 7.30 மணிக்கு ஜீப் வந்துவிடும். அதற்குள்\nஇரண்டு மூன்று காப்பிதான் அவருக்குக் காலை உணவு.\nசில நாட்கள் மதியம் வருவார். சில நாட்கள் வரமாட்டார்.\nநான் அங்கிருக்கும் நாடார் கடை,பால் கொண்டு வருபவர், வேலைக்கு வரும்\nசின்னப்பாப்பா,புதிதாக வாங்கின வானொலியில் ,தமிழ் ,இந்தி,ஆங்கிலப் பாடலகள், பெரி மேசன்,சேஸ்,ஹரால்ட் ராபின்ஸ் என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தேன்.\nஅதுவும் இல்லையானால் கடைசி வீட்டுப் பாட்டியுடன் அரட்டை அடிக்கப் போய் விட்டு ஏதாவது குழம்பு வகை, பொரியல் வகை கற்றுக் கொள்வேன்.\nஇந்த கொஞ்சமே போரடித்த வாழ்க்கையில் இஞ்சினீயரின் தங்கை ரேவதி பஞ்சரத்தினம் வந்தாள். இருவருக்கும் ஒத்த சுவை படிப்பிலும், இசையிலும்.\nசிங்கத்தின் ஜீப் கிளம்பக் காத்திருப்பாள். இங்கே வந்துவிடுவாள்.\nஹோம்சயன்ஸ் இரண்டாம் வருடம் படிக்க ஆரம்பித்திருந்தாள். ராணி மேரிக் கல்லூரி மாணவி. சமையல் விதம் எல்லாம் அறிந்திருந்தாள்.\nநீ சத்துடன் உண்ண வேண்டாமா என்றபடி, காய்க்காரரிடம் பேரம் பேசி காலிஃப்ளவர், பட்டாணி, காரட், குடமிளகாய் என்று வித விதமாக வாங்க வைப்பாள். அப்படிக் கற்றுக் கொண்டதுதான் இந்தக் குடமிளகாய் கட்லட்.\nநான் என் வலைப்பதிவில் 2007 ஆம் வருடம் பதிந்திருந்தேன்.\nஅப்போது நம் கீதா,இதற்கு ஸ்டஃப்ட் காப்சிகம் என்று பெயர் வைத்தார்.\nநான் கேட்டுக்கொண்டு ,ரேவதி வைத்த பெயர் காப்ச��கம் கட்லட்.\nஅவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன். உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))\nஇரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 3 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.\nதிடமான பெரிய குடமிளகாய் இரண்டு.அல்லது மூன்று\nஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்\nவேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 5 பெரியது.\nமேல்மாவாக சோளமாவும் + ப்ரெட் தூளும்.\n1, மூன்று குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து, ஆறு பாதிகளாகச் செய்து கொள்ளணும். ஒருபக்கம் குடுமி இருக்கணும். வாகாப் பிடித்துக்கொள்ளலாம் .அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாராக வைத்துக் கொண்டு,நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\n2 காய்கறிகறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும். எல்லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.\n3. மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.\n4. சோள மாவைத் தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும்.\n5. சின்ன வெங்காயம் நறுக்கி, ப. மிளகாய், இஞ்சியோடு வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கோடு, உப்பு, காய்கறி, மசாலா அரைத்தது, கொத்தமல்லித் தழை எல்லாவற்றோடும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.\nஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை\nவிட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.\nகுடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,\nசோள மாவுக் கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி\nசுட்டுக்கொண்டிருக்கும் எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.\nஒரு பக்கம் வெந்தவுடன் அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.\nவடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா இப்படியே பொறுமையா ஆறு கட்லெட் செய்து விடலாம். மீதி கலவை இருந்தால் உ.கிழங்கு பூரி மசாலாவாக வைத்துக் கொள்ளலாம்.\nஎல்லோருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்கான படங்களை கூகிளிலிருந்து தான் கொடுக்கப் போகிறேன்.\nபடம் எடுக்க காமிரா இல்லை.\nஐபாடில் எடுத்தால் முக நூலுக்குக் கொடுக்க முடியும். எல்லோரையும் போல அழகாகப் படம் கொடுக்காததற்கு மன்னிச்சுடணும். சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லவும். நன்றி ��்ரீராம்.\nலேபிள்கள்: குடமிளகாய் கட்லெட், சமையல். Monday Food Stuff, ரேவதி நரசிம்மன் ரெஸிப்பி\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:00\nஸ்ரீராம். 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:03\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....\nஸ்ரீராம். 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:04\nஉங்களுக்கும், இனி வர இருக்கும் நம் நட்பு உறவுகளுக்கும் நல்வரவும், வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.\nவரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் நண்பர்களும், வந்திருக்கும் ஸ்ரீராமுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.\nநெல்லைத்தமிழன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:42\nஇன்று 4 மணியிலிருந்து இப்போ வரை வேலை, திருமணம் ஒன்றிர்க்கும் செல்லவேண்டியிருந்தது. அதுதான் தாமதம்.\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:11\nபார்க்கும் போதே அமர்க்களமாக இருக்கிறது...\nSweet pepper என்றும் Bell pepper என்றும் சொல்லப்படும் இந்த வகை மிளகாய்களில் காரம் இருக்காது...\nஇதன் (கீழ்ப்பகுதியை முழுதாக நறுக்காமல்) மூடி போல திறந்து கொண்டு அதனுள்ளிருக்கும் சூலகத்தை நீக்கி விட்டு ஊற வைத்த பாசுமதியுடன் கேரட் துருவல், கோஸ் துருவல் இவற்றுடன் மசாலா சேர்த்து இதேபோல நீராவியில் Stuffing செய்வது உண்டு...\nதுரை சொல்லி இருப்பது புதுமை\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:19\nஅட இது நன்றாக இருக்கிறதே. நன்றி துரை. எண்ணெய் இல்லாத\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 8:06\nஇவ்வாறு நீராவியில் செய்யும் போது Crisp ஆக இருக்காது.. Knife & Spoon கொண்டு சாப்பிடலாம்... துணைக்கு Sweet Tomato Sauce நன்றாக இருக்கும்...\nசமையலறை கை விட்டுப் போனதால் ஒன்றும் இயலவில்லை...\nநீங்கள் சொல்லியிருப்பது புதிதாக இருக்கிறது துரை சார். உங்கள் செய்முறைப்படி செய்து குழந்தைகளுக்கு லன்ச் பாக்சில் வைத்து கொடுத்து விடலாமே.\nநெல்லைத்தமிழன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:48\nதுரை சார்...அத்துடன் சின்னவெங்காயத்தை நீள்வாக்கில் திருத்திக்கொண்டு, நன்கு எண்ணெயில் வறுத்து, அதனையும் பாஸ்மதியுடன் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். (ஏதோ என்னால் ஆன யோசனை)\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:12\nநெல்லை அவர்களின் விருந்தினர் பக்கம்...\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:27\nஅத்திகிரி அருளாளர் உங்கள் பதிவில் எழுந்தருளி இர���க்கிறார்.\nஇப்போதுதான் படித்துவிட்டு வந்தேன் மிக மிக நன்றி மா அன்பு துரை.\nதுரை செல்வராஜூ 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:56\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா.. நன்றி...\nவல்லியின் ஆரம்பகாலப் பதிவுகளில் படிச்சிருக்கேன். ஆனால் இங்கே குடைமிளகாய்க்கே தடா போணி ஆகாது. பெண், பிள்ளை இருந்தால் முன்னாடி எல்லாம் வாங்க முடியும். அவங்க எல்லாம் அவங்க வாழ்க்கையோடு நிலைக்க ஆரம்பிச்சதிலே இம்மாதிரிச் சில பண்டங்கள் பண்ண முடிவதில்லை போணி ஆகாது. பெண், பிள்ளை இருந்தால் முன்னாடி எல்லாம் வாங்க முடியும். அவங்க எல்லாம் அவங்க வாழ்க்கையோடு நிலைக்க ஆரம்பிச்சதிலே இம்மாதிரிச் சில பண்டங்கள் பண்ண முடிவதில்லை அதிலும் குடமிளகாயை நான் வருஷத்துக்கு 2 தரம் பார்த்தால் பெரிசு\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:21\nஆமாம் கீதாமா. நானும் எழுதினேன் என்பதற்கு நீங்கள் சாட்சி.haa haa.\nஇன்றைய திங்கள் பதிவு சகோதரி ரேவதி நரசிம்மன் அவர்களின் கைவண்ணத்தில் மிகவும் சுவையாக இருக்கின்றது. குடமிளகாய் கட்லெட் இதுபோல் நான் செய்ததில்லை. குடமிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுள்ளேன். மற்றபடி குடமிளகாய் சாம்பார், ரசம், கலவன் சாதம் செய்வேன். அவியலுக்கு கூட சமயத்தில் குடமிளகாய் சேர்ப்பேன். குடமிளகாய் உடல் நலத்திற்கு உகந்தது. அதனுடன் இத்தனை காய்களும் சேரும் போது சுவை மிகுந்ததாக ஆகி விடும்.\nசகோதரியின் பழைய நினைவுகளுடன் குடமிளகாய் கட்லெட் செய்முறையை விளக்கி கூறியிருந்தது சிறப்பு. மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி. நானும் இதுபோல் செய்து பார்க்கிறேன்.தங்களது பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:23\nஅன்பு கமலா மா. அப்பொழுது எல்லாமே புதிது.\nதிருமணம்,சமையல் எல்லாம் தான். சேலத்தில் எல்லாக் காய்கறிகளும் கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கினது எல்லாம் சொப்பனம் போல இருக்கிறது.\nஅனைவருக்கும் காலை வணக்கம். குடமிளகாயில் கட்லட்டா இண்ட்ரெஸ்டிங்\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 7:25\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 6:57\nவந்திருக்கும் அன்பு துரை செல்வராஜுவுக்கும், வரப்போகும்\nஅன்புள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்.\nஅன்பு ஸ்ரீராம் இந்த கட்லெட் செய்முறையை\nஇன்று பதிந்ததற்கு மிக நன்றி.\nஇங்கு வந்து இந்தக் கட்லெட் செய்யவில்லை.\nஇந்த விடுமுறையில் செய்ய வேண்டும்.\nநல்லதொரு ரிசிப்பி அதை கட்லெட் என்று அழைப்பதைவிட stuffed capsicum என்று அழைப்பதுதான் பொருத்தம்.....\nஎனக்கு தெரிஞ்ச வரை கசகசா,சோன்ஃப்,கிராம்பு, இது எல்லாம் பிராமணாள் ஆத்துல இருக்காதே\nஏலக்காய், கிராம்பு எல்லாம் வெற்றிலை, பாக்குடன் வைத்துக் கொடுக்கும் பொருட்கள். அதுவும் ஸ்ராத்தம் முடிந்ததும் சாப்பிட்டவர்களுக்கு வெற்றிலை போடக் கொடுக்கையில் ஏலக்காய், கிராம்பு வைத்துத் தான் கொடுபபர்கள். ஜீரண சக்தியை அதிகரிக்கும். தினசரி வெற்றிலை போடுபவர்கள் கூட ஏலமும், கிராம்பும் வைத்துப் போடலாம்/போடுவார்கள். கசகசா, சோம்பு இரண்டுமே மருத்துவ குணம் கொண்டது. தினம் சோம்பு, ஜீரகம் போட்டுக் கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் வயிற்றுக்கு நல்லது. நான் தினமும் இந்தத் தண்ணீர் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை குடித்துவிடுவேன். குடிக்கலைனா அன்னிக்குக் கொஞ்சம் வயிறு தொந்திரவு செய்யும். எங்க வீட்டில் எல்லாப் பொருட்களுமே மருந்து என்னும் அளவில் வாங்கி வைப்போம்.வைச்சிருக்கோம்.\nநெல்லைத்தமிழன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:40\nமதுரைத் தமிழன் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிராம்பு, கசகசா நிச்சயம் பிராமணாள் வீட்டில் இருக்கும். கிராம்பு சர்வ நிச்சயம். கசகசா, பாயசம் செய்ய உபயோகிப்பார்கள். கல்ஃப் தேசங்களுக்குப் போனபிறகுதான் தெரியும், கசகசா எதிலிருந்து வருகிறது என்று. அங்கெல்லாம் கசகசா கொண்டு செல்வது குற்றம்.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:13\nஅன்பு துரை இனிய காலை வணக்கம். கீதா ,நெல்லை சொன்னது போல\nஜாதிக்காய்,ஏலக்காய்,லவங்கம்,கசகசா எல்லாம் மருந்தாக நிறைய\nபொட்டுக்கடலை, தேங்காய், நாட்டுச்சர்க்கரை(முன்னெல்லாம் பூராச் சர்க்கரை எனக் கிடைக்கும். இப்போ அது என்னன்னே யாருக்கும் தெரியலை.) இவை போட்டுச் செய்யும் சோமாசி என்னும் தின்பண்டத்தில் கசகசா கட்டாயம் இடம் பெறும். நெய்யில் வறுத்துச் சேர்ப்பார்கள்.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:26\nஅன்பு முரளிமா இனிய மாலை வணக்கம்.\nஉண்மைதான்.மருந்தாகவே உபயோகிக்கப்படும் கசகசாவைத் தலையில் வைத்துத் தேய்த்து\nஅம்மா எண்ணெய்க் குளியல் எனக்குச் செய்வார்.\nநீர் பிரிக்க, ஜீரணத்துக்கு சோம்பு ஜீரகம்.\nஆமாம், இவர் அப்போது புல்லட் வைத்திருந்தார். சேலத்திலிருந்து மதுரைக்��ு\n5 மணி நேரத்தில் வந்து விடுவார்,.\nஇந்த கட்லட் மிகவும் பிடித்தது அவருக்கு.\nஅந்தப் பெண் ரேவதி, என் வயது.\nநான் கிளம்பிப் பிரசவத்துக்கு வந்த பிறகு He was looking like a man in an island\nஎன்று எனக்கு கடிதம் எழுதுவாள். எனக்கு வருத்தமாக இருக்கும்.\nஉங்கள் நினைவு சக்தி பிரமிக்க வைக்கிறது.\nஸ்ரீ அத்தி வரத தரிசனப் பதிவுக்கு மிக நன்றி.\nபழைய நினைவுகளுடன் சொல்லியது ரசிக்க வைத்தது.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:44\nஇப்போது எல்லோரும் வித விதமாகக் கற்று சமையல் செய்கிறார்கள்.\nநல்ல கருத்துக்கு நன்றி மா.\nகோமதி அரசு 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:18\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்\nகோமதி அரசு 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 9:22\nஅழகான மலரும் நினைவுகளுடன் சமையல் குறிப்பு அருமை அக்கா.\nஆசை ஆசையாக புதிதாக வித விதமாய் கற்றுக் கொண்டு கணவனுக்கு அளித்து அவர்கள் பாராட்டை பெற விரும்பிய காலங்கள்.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:47\nஇப்போது எல்லோரும் வித விதமாகக் கற்று சமையல் செய்கிறார்கள்.\nநல்ல கருத்துக்கு நன்றி மா.\nதிண்டுக்கல் தனபாலன் 8 ஜூலை, 2019 ’அன்று’ முற்பகல் 10:43\nநல்லதொரு சமையல் குறிப்பு அம்மா... நன்றி...\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 4:48\nஎல்லாக் காய்கறிகளும் சேர்த்து செய்வதால்\nநான் இதையே சோள மாவில் புரட்டாமல் காய்கறிகளை ஸ்டஃப் செய்ததும், அவனில் வைத்து பேக் செய்து விடுவேன்.\nஉங்கள் தோழியிடம் நீங்கள் கற்றுக் கொண்டு செய்தது சரி, அதை உங்கள் கணவர் எப்படி சுவைத்தார் ரசித்தார் என்று சொல்லவே இல்லையே\nஇன்னும் சுவையான ரெசிபிக்களை சுவையான அனுபவங்களோடு எதிர்பார்க்கிறேன்.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:03\nபக்கத்து,எதிர் வீடுகளின் சமையல் முறையை அறிந்து\nகொள்வதில் மிகவும் இஷ்டம் எனக்கு.\nவாரம் ஒரு முறை இந்தக் கட்லெட் செய்து விடுவேன்.\nஅவரும் ,பிற்காலத்தில் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.\nஆவணி மாதத்திலிருந்து காய்கறிகள் நிறையக் கிடைக்கும்.\nபுலாவ், முள்ளங்கி சேர்த்த சப்பாத்தி என்று பலவித உணவு வகைகளைக்\nகற்றுக் கொண்டேன். அவள் இப்போது எங்கிருக்கிறாளோ.\nமாதேவி 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 12:31\nநானும் ஸ்டஃப் செய்வதுண்டு. நல்ல குறிப்பு.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:04\nஅன்பு மாதேவி, நலமாப்பா. கருத்துக்கு மிக நன்��ி.\nநெல்லைத்தமிழன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:35\nகுடமிளகாய் கட்லெட் ரொம்ப அருமையான ரெசிப்பி.\nநான் பெங்களூர்ல உணவுத் தெருவில் இதனைச் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nரெசிப்பி ஆரம்பத்தில் படிக்கும்போது 'பொரிப்பதா', அப்படீன்னா ஸ்டஃப் செய்தது விழுந்துடாதோன்னு யோசித்தேன். திரும்பவும் படித்தபோது செய்முறை புரிந்துவிட்டது. இதுக்கு பட்டாணி தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nஅந்தக் கடையில் கூடுதல் ருசிக்காக அஜினமோட்டோ போடறானோன்னு சந்தேகம்.\nஅருமையான ரெசிப்பி. வாய்ப்பு வரும்போது செய்கிறேன். என் பசங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:13\nஅன்பு முரளி மா. நான் கற்ற போது புதிதாக இருந்தது 53\nசந்தேகமாக இருந்தால் அந்தக் கடையில் சாப்பிடாதீர்கள்.\nநீங்களே இத்தனை அழகாகச் சமிக்கிறீர்களே. மிகவும் பெருமையாக இருக்கிறது.\nநமக்குப் பிடித்த காய்கறி போட்டு செய்து கொள்ளலாமே.\nஏற்காடு மலை அடிவாரத்தில் வீடு இருந்தது.\nஅங்கிருந்து தோட்டக் காய்கறிகளாக எல்லாம் வரும்.\nபழைய நினைவுகள் வசந்தமாக என்னுள் எப்பொழுதும்.\nமிக நல்ல மனிதர். ஒரு குழந்தையைப் போல் என்னக் கவனித்துக் கொள்வார்.\nஎல்லாம் நல்லதுக்குத் தான் அவ்ர் உடல் நலம் குன்றிப் படுத்திருந்தால் நொந்து\nநல்ல வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.\nநெல்லைத்தமிழன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 1:37\nநீங்க உங்க அந்தக்கால வாழ்க்கையைக் குறிப்பிடும்போது, உங்கள் இடுகைகளைப் படித்த நினைவு வந்தது (புல்லட்டில் அவர் சேலம் பிரயாணம் செய்தது, ஆரம்பகால திருமண வாழ்க்கையைப் பற்றி நீங்க எழுதியிருந்தது எல்லாம்).... அத்துடன் :-( சமீபத்தில் உங்க தளத்துல அவரைப்பற்றி எழுதியதும் நினைவுக்கு வந்தது.\n அவர் இந்த மாதிரி புதிது புதிதாக செய்வதை பாராட்டினாரா\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:15\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:23\nதேவை இல்லாமல் காபிடல் லெட்டர்ஸ் வந்து விட்டது.\nஎன் கணினியை மாற்ற வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன்.\nசமையல் குறிப்பு வலைத்தளத்தில் எழுத முன்னோடியாய் இருக்கலாமே\nவல்லிசிம்ஹன் 8 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:21\nவணக்கம் ஜி எம் பி சார். முன்னோடியாக நம் கீதா சாம்பசிவம்,\nநெல்லைத்தமிழன், கோமதி, பாபு வெங்கடேஷ்வரன்,கீதா ரங்கன் எ���்லோரும்\nநடுவில் ஒரு நாள் நான் வந்தேன்.\nஉங்கள் கருத்து மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nபுதன் 190731 : பிடித்த பண்டிகை எது\nகேட்டு வாங்கிப்போடும் கதை : நினைவுகள் - பரிவை சே...\n\"திங்க\"க்கிழமை : பருப்புப் பொடி, இட்லி மிளகாய்ப்...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ...\nபுதன் 190724 :: அரசாங்கக் கட்டிடங்கள் அடர் சிவப்பு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சுற்றுலா வைபோகமே - த...\n\"திங்க\"க்கிழமை : ரமலான் - மலபார் நோன்புக் கஞ்சி -...\nஒரு இலையில் பல மலர்கள்...\nதனியார் பள்ளிக்கு இணையாக - எப்போதும்போல ஆர்வத்துட...\nவெள்ளி வீடியோ : நூறுகோடி பெண்கள் உண்டு உன் போல் ...\nஅட, போப்பா.. உனக்கு போட்டோ எடுக்கத் தெரியல ...\n​கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா\n'திங்க'க்கிழமை : – மோர்க்கூழ் - நெல்லைத்தமிழன் ரெஸ...\nபத்தாயிரம் ரூபாய் இங்கே... உரியவர் எங்கே\nவெள்ளி வீடியோ : மாதுளம்பழம் போல் கன்னம்.... கலை ...\nசொல்லாத சோகத்தைச் சொல்லும் ஒரு படம்...\nபுதன் 190710 : வர வர, பேய்களின் கொட்டம் அதிகமாகிறத...\n​கேட்டு வாங்கிப்போடும் கதை - அவன் அறிவானா\n\"திங்க\"க்கிழமை : குடமிளகாய் கட்லெட் - ரேவதி நர...\nஒரு மழை வந்து கொண்டிருக்கிறது\nகற்றுக் கொள்வதில் ஆண் என்ன, பெண் என்ன..\nவெள்ளி வீடியோ : தத்துப்பிள்ளை இவனைக் கண்டேன்.. தா...\nபுதன் 190703 : உரையாடல்கள் பெ, வ, கு மனோபாவங்கள்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - தாகம் - துரை செல்வராஜ...\n\"திங்க\"க்கிழமை : தேங்காய் மைசூர்பாக் - நெல்லைத்த...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் ��றிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணு���் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?alp=K&cat=2", "date_download": "2019-12-13T00:04:28Z", "digest": "sha1:RMVI6SEU2GTUUDXTE2JDUZRU2N6VQWZ6", "length": 8427, "nlines": 129, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nநிட்டிங் அண்டு கார்மெண்ட் டெக்னாலஜி - பி.ஜி. டிப்ளமோ\nசமீபத்தில் வெளியாகியுள்ள பி.ஓ. பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளேன். தேர்வுகளை முதன் முதலாக எழுத இருப்பதால் இவற்றைப் பற்றி, எப்படித் தயாராவது போன்றவற்றைப் பற்றிக் கூற மு��ியுமா\nஇந்திய கப்பற்படையில் பணி புரிய விரும்புகிறேன். எனக்கான பணி வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nபிரான்ஸ் சென்று படிக்க விரும்புகிறேன். அங்கு என்ன படிக்கலாம் பிரெஞ்சு மொழி அறிந்திருப்பது அவசியமா\nநாஸ்காம் தேர்வு பற்றிக் கூறவும்.\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966788/amp?ref=entity&keyword=bus%20stand", "date_download": "2019-12-12T23:32:06Z", "digest": "sha1:QMIRQDDFEIXSBGRRFNMYQJJJ5M675R54", "length": 12166, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காரைக்கால் பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரைக்கால் பேருந்து நிலையத்தில் காட்சி பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்\nகாரைக்கால், நவ. 7: காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட ஓராண்டில் காட்சிப்பொருளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை சீரமைத்து தர வேண்டும் என பயணிகள் காத்திருக்கின்றனர். காரைக்கால் மாவட்ட பேருந்து நிலையத்தில் பெங்களூர், திருப்பதி, சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொலைதூர வழித்தடங்களிலும் நாகூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட அண்டை மாவட்ட முக்கிய ஊர்களுக்கும் அதிகமான பயணிகள் பேருந்தில் தினசரி சென்றுவருகின்றனர்.அவ்வாறு சென்றுவரும் பயணிகளுக்கு நல்ல குடிநீர் உண்டு என்றால் இல்லையென்றே கூறவேண்டும். பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் 90 சதவீதம் பயணிகள், அங்கு உள்ள குடிநீர் என எழுதியுள்ள பைப்பில் தண்ணீரை குடித்து முகம் சுளித்து, பிறகு கடைகளில் விற்கும் மினரல் வாட்டரைதான் வாங்கி குடித்து செல்கின்றனர். மீதமுள்ள 10 சதவீதம் பயணிகள் வேறு வழியின்றி, நாற்றம் அடிக்கும் அந்த குடிநீரைதான் குடித்துவிட்டு நோயை இலவசமாக வாங்கிசெல்கின்றனர். பேருந்து நிலைய பயணிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கமானது, கடந்த ஏப்ரல் 2018 அன்றுசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தையும், தாய்மார்கள் அமுதூட்டும் அறையையும் அமைத்து, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அப்போதையகலெக்டர் கேசவனால் திறந்து வைக்கப்பட்டது.\nதிறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், அடிக்கடி பழுதாகிகடந்த டிசம்பர் 2018ல் முதல் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நின்று போனது. அதன் அருகில் சாதாரண நீருக்கான குழாயும் உள்ளது. மேற்கண்ட இரு குடிநீர் குழாய்களுக்கு மேலே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பெயர்பலகை இருப்பதால் பலர் சாதாரண குழாயில் வரும் நீரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நினைத்து குடித்து ஏமாந்து போகின்றனர். எனவே செயல்படாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை உடனே பழுதுபார்த்து, பயணிகளுக்கு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். வருவது மழைக்காலம் என்பதால் இது மிக அவசியம் என்பதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர���.இது குறித்து, பயணி ஒருவர் கூறுகையில், பேருந்து நிலையம் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட குடிநீர் அமைப்பு இருக்கவேண்டும். காரைக்கால் பேருந்து நிலையத்தில் ஒரேயொரு குடிநீர் குழாய்தான் உள்ளது. அதுவும் சுத்திகரிக்கப்பப்ட்ட குடிநீர் என ஏமாற்றி சாதாரண குடிநீரை வைத்துள்ளனர். நகராட்சி தன்னால் பராமரிப்பு பணியை செய்யமுடியாவிட்டால், அதே ரோட்டரி கிளப் ஆப் சென்டேனியல் சங்கத்திடமோ அல்லது வேறு சமூக அமைப்பிடமோ வழங்கினால் அவர்கள் முழுமையான பராமரிப்பை செய்வார்கள் என்றார்.\nபுதுச்சேரி அரசு துறைகளில் 9,090 பணியிடங்கள் காலி\nபழுதடைந்து காணப்படும் பேருந்து நிறுத்தங்கள்\nஇலவச மனைப்பிரிவில் வீடு கட்டாதவர்களின் பட்டா ரத்து\nமாணவர்களுக்கு நினைவுத்திறன் முதலுதவி பயிற்சி முகாம்\nபெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு\nசிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோ இலவச அரிசி வினியோகம்\nபெரியகடை காவல் நிலையத்தில் சீனியர் எஸ்பி அதிரடி ஆய்வு\n57 ஆக்கிரமிப்பு குடிசைகளை அதிகாரிகள் அதிரடி அகற்றம்\nபாரதியார் சிலைக்கு சபாநாயகர் மாலை\n× RELATED மேம்பாலத்தை பஸ் ஸ்டாண்ட் வரை நீட்டிக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/749-600-2", "date_download": "2019-12-13T01:31:37Z", "digest": "sha1:QBWRBSXF6MJ6HWOOII4C4CQPX3O3WH2F", "length": 4899, "nlines": 73, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "600 திரையரங்குகளில் வெளியாகிறது “பாகுபலி 2“", "raw_content": "\n600 திரையரங்குகளில் வெளியாகிறது “பாகுபலி 2“\nகொலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.\nஇந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇம்மாதம் 28ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nமுதல் பாகத்தின் மாபெரும் வெற்றி, கட்டப்பாவின் இரகசியம், முன்னோட்டத்திற்பு கிடைத்த உலகளாவிய வரவேற்பு ஆகியவை இந்த ப���த்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.\nஇந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை வெளியிட கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் முன்வந்துள்ளதால் தற்போதைய தகவலின்படி தமிழகம் முழுவதும் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார்.\nகே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் இந்திய மதிப்பில் 250 கோடி ரூபா செலவில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coconut-trees-gaja-storm-decorating-ceremony-stages", "date_download": "2019-12-13T01:23:23Z", "digest": "sha1:PZ3THD4VO7M272HMF6S5VDG5MUDZDCQP", "length": 12500, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "விழா மேடைகளை அலங்கரிக்கும் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்!! | Coconut trees in the Gaja storm decorating ceremony stages !! | nakkheeran", "raw_content": "\nவிழா மேடைகளை அலங்கரிக்கும் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்\nகீரமங்கலம் பகுதியில் புயலில் சாய்ந்த தென்னை மரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் தென்னை மர இருக்கை மற்றும் மேஜைகள் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ளும் விழா மேடைகளை அலங்கரிக்க செல்கிறது.\nகஜா புயலில் புதுக்கோட்டை, மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் அதிகமாக தென்னை மரங்கள் சாய்ந்து தென்னை விவசாயிகளை நடைபிணமாக்கிவிட்டது. நவம்பர் 15 ந் தேதி சாய்ந்த தென்னை மரங்களை இன்னும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் செங்கல் சூலை மற்றும் காங்ரீட் பலகைகளுக்காக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதிலிருந்து அடி மற்றும் நுனி பகுதிகள் தோட்டங்களில் சிதறி கிடக்கிறது. அவற்றையும் அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நெய்வத்தளி கிராமத்தில் மீட்பு பணியில் களமிறங்கிய நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவினர் கழிவுகளாக ஒதுக்கப்பட்ட அடி மற்றும் நுணிப் பகுதிகளில் மேஜை மற்றும் இருக்கைகள் செய்ய தொடங்கினார்கள். இந்த இருக்கைகளை பரிசு பொருளாகவும் கொடுத்தனர். அதற்கு வரவேற்பும் அதிக��ித்துள்ளது.\nஇந்த நிலையில் கீரமங்கலம், கறம்பக்காடு பகுதியில் நடக்கும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்காக விழா மேடையில் தென்னை மர இருக்கைகள் அமைத்துள்ளனர். மேலும் இருக்கைகள் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பாலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nஐந்தாயிரம் சீமைக்கருவேல மரங்களை அழித்த மாணவர்கள்\nகனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (03.12.2019) விடுமுறை\nமான்வேட்டை சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் பணியிடை நீக்கம்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/we-are-opposed-hydrocarbon-way-modi/we-are-opposed-hydrocarbon-way-modi", "date_download": "2019-12-13T01:30:32Z", "digest": "sha1:JBATQXHRBZDA4TL35TA5W7E6MJ5CMPRU", "length": 11092, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "மோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்! | We are opposed to hydrocarbon in the way of Modi | nakkheeran", "raw_content": "\nமோடி வழியில்தான் ஹைட்ரோகார்பனை எதிர்க்கிறோம் -விவசாயிகள் கருத்தரங்கில் அட்டாக்\nவேட்டையிலிருந்து விடுபட்டு தற்சார்புக்காக மனிதன் முதலில் கைவைத்த தொழில் விவசாயம். விவசாயிகள் மண்ணில் கைவைத்தால்தான், அன்னபூரணியே பக்தனுக்கு படியளக்கமுடியும். விளைந்தாலும் பிரச்சனை, விளையாவிட்டாலும் பிரச்சனையென விவசாயிகளின் பிரச்சனைகள் வளர்ந்துகொண்டே வரும் சூழலில், விவசாயிகளின் பிரச்சனைக... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\n பிக்பாஸ் வீட்டில் விபரீத டெஸ்ட்\n துணை முதல்வரை ஓரங்கட்டிய செயல் முதல்வர்கள்\nநீட்டுக்கு கேட் போடுமா அரசு\n -பங்கு கேட்ட முன்னாள் ஒ.செ\nகவிஞரின் தமிழ்த் தொண்டுக்கு விருது\nதனிமைப் பெண்ணிற்கு வலைவீசிய வில்லாதி ஜொள்ளன்\nஅ.தி.மு.க. + தி.மு.க. மா.செ.க்கள் \"கூட்டுறவு' -புலம்பும் தூத்துக்குடி உடன்பிறப்புகள்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக கைகோர்த்த கழகங்கள்\n எடப்பாடியின் \"அந்த ஒரு நாள்'\nராங்கால் : திகார்... திகிலில் ப.சி.\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024101.html", "date_download": "2019-12-13T01:10:19Z", "digest": "sha1:6ODVRUYBDAV5EZOF2GAST3DX5X7VBSEN", "length": 5539, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: தர்மயுத்தம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓற்றை வைக்கோல் புரட்சி தென்னிந்திய வரலாறு II முதுவர் வாழ்வியலும் மொழித்திறன்களும்\nசித்தர்களின் சிறந்த சித்தாந்தங்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் அபிதா (கிளாசிக் வரிசை நாவல்)\nகறுப்பு அடிமைகளின் கதை இந்துமத உபாக்கியானம் சுலப வழியில் ஜோதிடம் கற்றுக்கொள்ளுங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2018/05/21052018.html", "date_download": "2019-12-13T00:34:44Z", "digest": "sha1:ME2F3DMOF6THCFFUMUHRWEO7AABPDE6F", "length": 29363, "nlines": 151, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 21052018", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇந்த வாரம் பாப் மார்லியைப் பற்றி நான் தெரிந்துகொண்டதை சுருக்கமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்...\nபாப் மார்லியைப் பற்றி தமிழில் இருக்கும் ஒரே புத்தகம் ரவிக்குமார் (வி.சி.க.) எழுதியிருக்கும், உயிர்மை வெளியீடான பாப் மார்லி – இசைப்போராளி மட்டும்தான் என நினைக்கிறேன். வரலாற்று புத்தகங்களுக்கென பெயர் பெற்ற கிழக்��ில் கூட மார்லி பற்றி புத்தகம் கிடையாது.\nஉலகெங்கும் இளைஞர்களைக் கவர்ந்த ஹீரோ யார் என்றால் தயங்காமல் சொல்வோம் – சே குவேரா. அவருக்கு இணையாக உச்சரிக்கப்படும் இன்னொரு பெயர் பாப் மார்லி. சே குவேரா கைகளில் ஏந்தியிருந்தது துப்பாக்கி. பாப் மார்லி கைகளில் ஏந்தியிருந்தது கிடார் – இப்படித்தான் துவங்குகிறது புத்தகத்தின் முன்னுரை. நம் சமூகத்தில் டீ-ஷர்டுகளில் அதிகம் இடம் பிடித்திருப்பவர் சே குவேரா. அதற்கடுத்து பாப் மார்லி தானே. ஆனால் சே குவேராவைப் போலவே பாப் மார்லியைப் பற்றியும் அதிகம் பேருக்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். அவர் ஒரு பாடகர், அவர் ஒரு கஞ்சா புகைப்பாளர் என்கிற இரு பிரதான தகவல்கள் வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்.\nபோகிற போக்கில் தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்களும் மார்லியின் டியூனை கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார் ரவிக்குமார். என்னவென்றால் நம் கோலிவுட் இசையமைப்பாளர்கள் செய்த வேலை. மார்லியின் புகழ்பெற்ற பாடலான பஃபல்லோ சோல்ஜர் தமிழ் சினிமாவின் நான்காம் தர இசையமைப்பாளர் ஒருவரால் திருடப்பட்டு கேவலமான முறையில் திரிக்கப்பட்டது என்கிறார். அந்த நான்காம் தர இசையமைப்பாளரின் பெயர் தேவா. அப்பாடல் அகிலா அகிலா (நேருக்கு நேர்).\nஇசையில் ரெகே (Reggae) என்கிற புதிய கலவையை பாப் மார்லி தோற்றுவித்தார். ஜமைக்காவின் தேசிய, நாட்டுப்புற இசைகளான ஸ்கா (Ska), ராக்ஸ்டெடி (Rocksteady), டப் (Dub), டான்ஸ்ஹால் (Dancehall), ரக்கா (Ragga) ஆகியவற்றின் நுட்பமான கூறுகள் கலந்த ஜமாய்க்க இசையே ரெகே \nமுன்னுரையில் இசை விமர்சகர் ஷாஜி, இந்தப் புத்தகம் மார்லியின் அபூர்வமான வாழ்க்கையை மிகுந்த புனைவுத்தன்மையுடன் நம் முன் நிறுத்துகிறது என்கிறார். அது உண்மைதான். எந்த அளவிற்கு என்றால் ஒருவேளை தமிழ் சினிமாவில் யாரேனும் பாப் மார்லியின் வாழ்க்கையை படமாக்க விரும்பினால் திரைக்கதையே எழுத வேண்டியதில்லை. இப்புத்தகத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டால் போதும். ஒரு இடத்தில் ஒரு பெண் பாப் மார்லியின் தாயாரிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியைச் சொல்கிறார். அங்கே ரவிக்குமாரின் வரிகள் – ஸெடில்லாவின் கையில் இருந்த பை நழுவிக் கீழே விழுந்து அதிலிருந்த மாம்பழங்கள் சிதறி ஓடுகின்றன. மேகியின் தோளைப் பற்றிக்கொண்டு கதறுவது போலக் கெஞ்சுகிறாள்...\nமார்லியின் வாழ்க்கையில் முதல் கனல் அவர் பதிமூன்று வயதாக இருக்கும்போது தோன்றுகிறது. கிறிஸ்தவ மதப்பாடல் ஒன்றை தன் அம்மாவிடம் பாடிக் காட்டுகிறார் மார்லி. மார்லியின் குரலில் ஒரு வசீகரம் இருந்ததை அவரால் உணர முடிந்தது. வீட்டில் பாடி தாயாரை பிரமிக்க வைத்த மார்லிக்கு விரைவிலேயே பள்ளியின் தனித்திறன் போட்டியின் மூலம் மேடை வாய்ப்பு கிடைத்து அதில் பிரகாசித்தார்.\nமார்லியின் வாழ்க்கை வரலாறை படிக்கையில் என்னை மிகவும் உறுத்திய விஷயம் அவரது நிலையற்ற வாழ்க்கை. எல்லோரையும் போல ஒரு அப்பா, ஒரு அம்மா, சகோதர – சகோதரிகள், பள்ளிப்படிப்பு, கல்லூரி, வேலை, திருமணம், இரண்டு குழந்தைகள், அப்புறம் மூப்பு, மரணம் என்று சாதாரண வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லை பாப் மார்லி. மார்லியின் அப்பா ஒரு வெள்ளைக்காரர். மார்லியின் அம்மா ஸெடில்லா ஜமைக்காவைச் சேர்ந்தவர். அப்போது ஜமைக்கா வெள்ளையர்களின் கட்டுப்பாடில் இருந்தது. ஜமைக்காவுக்கு தொழில் நிமித்தம் வந்திருந்த நோர்வல் மார்லி என்கிற வெள்ளைக்காரருடன் ஸெடில்லாவுக்கு பழக்கமாகி, கருவுருகிறார். மார்லி பிறக்கும்போது ஸெடில்லாவுக்கு பத்தொன்பது வயது. நோர்வலுக்கு அறுபது. அவர்கள் சில காலம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார்கள். அதன்பிறகு மார்லியின் தந்தை வேறு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு மார்லியின் வாழ்க்கையே ஒரு நாடோடியைப் போலாகிவிடுகிறது. சில காலம் வேலைக்காரனாக ஒரு வீட்டில் பணிபுரிகிறார். சில காலம் அம்மாவுடன் தங்குகிறார். பாப் மார்லிக்கு பன்னி லிவிங்க்ஸ்டன் என்றொரு நண்பர். பின்னாளில் அவருடன் சேர்ந்து தான் தங்கள் வெய்லர்ஸ் எனும் இசைக்குழுவை துவங்கினார். தன் இளவயதில் மார்லி, அவனது அம்மா மற்றும் பன்னி லிவிங்க்ஸ்டன், அவனது அப்பா ஆகியோர் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அச்சமயம் மார்லியின் அம்மாவுக்கும், பன்னியின் அப்பாவுக்கும் பழக்கமாகி அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு மார்லியின் தனிப்பட்ட வாழ்க்கை என்று எல்லாமே முறையற்றதாகவே இருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் முதல் பாதி முழுக்க தோல்விகளாலும் வலிகளாலும் நிறைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்படி என்னதான் சாதித்தார் மார்லி என்று நினைக்கும் அளவிற்கு தோல்வி, தோல்வி என்���ே வருகிறது. மார்லியின் வாழ்க்கையில் முதல் திருப்புமுனை – ஜமைக்காவின் சுதந்திரம் (1962). அப்போது மார்லிக்கு வயது பதினேழு. சுதந்திரத்தை பாராட்டி ஏராளமான பாடல்களும், இசைத்தட்டுகளும் வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதுதான் பாப் மார்லி, பன்னி லிவிங்க்ஸ்டன், பீட்டர் மக்கின்டோஷ் மூவரும் சேர்ந்து வெய்லர்ஸ் என்ற இசைக்குழுவை தொடங்கினார்கள். அவர்களது பாடல்கள் ஓரளவுக்கு பிரபலமடைந்தன. ஆனால் காக்ஸன் என்கிற ரெக்கார்டிங் ஸ்டுடியோ முதலாளியுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் படி பலன்கள் அனைத்தும் காக்ஸனையே சென்றடைந்தது.\nஅதன்பிறகு மார்லிக்கு திருமணமும் நடந்தது. அவரது வாழ்க்கையின் அடுத்த திருப்புமுனை 1965ல், மார்லியின் இருபதாவது வயதில் வந்தது. லண்டனைச் சேர்ந்த கிரிஸ் பிளாக்வெல் என்கிற ரெக்கார்டிங் கம்பெனியின் நட்பு மார்லிக்கு கிடைக்கிறது. அவரது நிறுவனம் மூலம் கேட்ச் எ ஃபயர் என்கிற ஆல்பத்தை கொண்டு வருகிறார் மார்லி. ஒரு பக்கம் மார்லியின் கடின உழைப்பாலும், மறுபக்கம் கிரிஸ் பிளாக்வெல்லின் திறமையான மார்க்கெடிங்காலும் கேட்ச் எ ஃபயர் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைகிறது. அதன்பிறகு மார்லி தொட்டதெல்லாம் வெற்றிதான் \nஇடைப்பட்ட காலத்தில் ரஸ்தஃபாரி என்கிற புதிய மத இயக்கத்தில் மார்லி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அம்மதத்தை தோற்றுவித்ததாக கூறப்படும் எத்தியோப்பிய ஆட்சியாளர் செலாஸியை ஏறத்தாழ கடவுளாக பாவித்தார். அவரைப் பற்றி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒரு கட்டத்தில் செலாஸி கொல்லப்பட்ட பிறகு கடவுளைக் கொல்ல முடியாது என்று பாடினார் மார்லி. ரஸ்தஃபாரி இயக்கம் பல கட்டுப்பாடுகள் கொண்டவை. மாமிசம், மது கூடாது. தலைமுடியை சடை, சடையாக வளர்க்க வேண்டும். கருப்பர்களே உலகில் உயர்ந்த இனம் என்பதும், கருப்பர்கள் அனைவரும் பூர்விக நிலமான ஆப்பிரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்பதும் ரஸ்தஃபாரியின் தத்துவங்களில் முக்கியமானவை. கஞ்சா என்பது ரஸ்தஃபாரி இயக்கக் கொள்கையின்படி ஒரு புனிதமான மூலிகை. உலகில் உள்ள எல்லோரும் கஞ்சா எடுத்துக்கொள்ள வேண்டுமென ரஸ்தஃபாரி வலியுறுத்துகிறது.\nஜமைக்காவின் அப்போதைய அரசியலில் ஒரு தேசிய கட்சியும், ஒரு தொழிலாளர் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. மார்லி நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால் அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்ததால் கட்சிகள் அதனை அறுவடை செய்ய முயன்றன. குறிப்பாக தேசிய கட்சி மார்லியை அணுகி ஜமைக்காவில் அமைதியை நிலைநாட்ட ஒரு இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமென கேட்டு, பின்னர் தந்திரமாக அதனை தங்களுக்கு சாதகமான வாக்குகளாக மாற்றுகின்றனர். அரசியல் பகையில் ஒரு முறை மார்லியின் மீது துப்பாக்கி சூடு கூட நடந்திருக்கிறது. அதனைச் செய்தது எந்த கட்சிக்காரர்கள் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது.\nமார்லியின் பாடல்கள் அவரது வாழ்க்கையிலிருந்து எழுதப்பட்டவையே. அதனாலேயே அதிலே குறிப்பாக கறுப்பின மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி நிறைய பாடினார். இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றார். அவர் காதலித்த சமயத்தில் காதல் பாடல்கள் எழுதினார். ரஸ்தஃபாரியை முன்னிறுத்தி எழுதினார். கஞ்சாவை முன்னிறுத்தி எழுதினார். கடைசியில் தான் மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த வேளையில் கூட அப்ரைசிங் என்கிற உணர்வுப்பூர்வமான ஆல்பத்தை வெளியிட்டார்.\nகாதல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும் மார்லி செய்தது புரட்சிதான். அவரது இருபத்தியொரு வயதில் ரீட்டா மார்லியை காதலித்து மணந்தார். ரீட்டாவும் ஒரு பாடகி. அதிகாரப்பூர்வமாக ரீட்டாவை மட்டும்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால் செக்ஸில் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்தார். பல பெண்களுடன் கூடி குழந்தைகளும் பெற்றுக்கொண்டார். மார்லிக்கு மொத்தம் அதிகாரப்பூர்வ லிஸ்டில் மட்டும் பதினோரு குழந்தைகள் (ஏழு பெண்கள் மூலம்). ஒரு கட்டத்தில் சிண்டி ப்ரேக்ஸ்பியர் என்கிற பிரபல மாடலை (1976 உலக அழகி) காதலித்தார். அவர் மூலமாகவும் மார்லிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் டாமியன். மார்லி இறக்கும்போது டாமியனுக்கு இரண்டு வயது. தற்போது டாமியன்தான் மார்லியின் இசை வாரிசு என்று கருதப்படுகிறது.\n1977ல் பொழுதுபோக்குக்காக கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் மார்லியின் கணுக்காலில் ஒரு காயம் ஏற்படுகிறது. தாங்க முடியாத வலி என்பதால் மருத்துவரை சந்திக்கிறார் மார்லி. மார்லியின் உடலில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் அரிய வகை கரும்புற்றுநோய் மார்லியை தாக்கியிருந்தது. அதனை குணப்படுத்த முதலில் காலை வெட���டி எடுக்க வேண்டும் என்றார்கள். உடலின் பாகங்களை நீக்குவது ரஸ்தஃபாரி கொள்கைக்கு எதிரானது என்பதால் மார்லி அதனை கண்டிப்பாக மறுத்துவிட்டார். அதன்பிறகு அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர் பாடுவதை நிறுத்தவில்லை. கடைசியாக 1980 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார். அதன்பிறகு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. எட்டு மாதங்கள் வரை ஜெர்மனியில் மாற்று சிகிச்சையொன்றை மேற்கொண்டார். அது பலனளிக்கவில்லை. மார்லி இறக்கப் போகிறார் என்று தெரிந்ததும். அவரை தாய்நாடான ஜமைக்காவிற்கே அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். துரதிர்டவசமாக விமானப்பயணத்திலேயே அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மியாமியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே தனது 36 வயதில் உயிரிழந்தார்.\nஒருவேளை மார்லி எண்பது, தொண்ணூறு வயது வரை வாழ்ந்து, மார்க்கெட் இழந்து, பின் இறந்திருந்தால் அவர் இதே புகழோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். புகழின் உச்சியில் இருக்கும்போது மரணமடைவதால் அவர்களது புகழ் மரணமற்றதாக ஆகிவிடுகிறது. மர்லின் மன்றோ, ஷோபா, சில்க் ஸ்மிதா என்று எத்தனை உதாரணங்கள்.\nரவிக்குமாரின் வார்த்தைகளில் மார்லியின் வரலாற்றை படிக்கையில், கூடவே மார்லியின் பாடல்களையும் கேட்டேன். புத்தகத்தில் என்னென்ன பாடல்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதோ அதையெல்லாம் வரிசையாக கேட்டு வந்தேன். (நன்றி: அமேஸான் மியூசிக்). ஆனால் ஒரு பாடல் கூட மனதிற்கு நெருக்கமாக உணரவில்லை. ஒருவேளை சினிமா பாடல்கள் கேட்டு, கேட்டு நம்முடைய ரசனை வேறு மாதிரி இருக்கிறதோ என்னவோ. நேர்மையாகச் சொல்வதென்றால் எனக்கு பஃபல்லோ சோல்ஜரை விட அகிலா அகிலா தான் பிடித்திருக்கிறது.\nமார்லியின் வாழ்க்கையில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை. முன்பே குறிப்பிட்டது போல படிப்பு, வேலை, சம்பாத்தியம், மனைவி, குழந்தைகள் என்று சாதாரண வாழ்க்கை வாழாமல் வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதிர்கொண்டிருக்கிறார் மார்லி. கூடவே மிகவும் வியந்த மற்றுமொரு விஷயம் மரணத்தை மார்லி எதிர்கொண்ட விதம். மரணம் வரும் சமயம் சாக்ரட்டீஸ் போலவோ, மார்லி போலவோ அதனை கம்பீரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran ���திர்த்த நேரம் 08:23:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v3\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 28052018\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nபிரபா ஒயின்ஷாப் – 07052018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bad-breath-causes/", "date_download": "2019-12-12T23:37:05Z", "digest": "sha1:SBJCKD35DDBKM43Y6OEZZH7FC3I5GHCD", "length": 8364, "nlines": 126, "source_domain": "www.sathiyam.tv", "title": "Bad Breath Causes Archives - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவாயில் BAD SMELL … கட்டுப்படுத்த BEST TIPS….\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n“காட்டு மிராண்டிகளின் ஈனத்தனமான..” தெலங்கானா என்கவுண்டர்..\nKPY ராமர் நடிக்கும் “போடா முண்டம்” – படத்தின் போஸ்டர் வெளியீடு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vennilave-vennilave-nalla-song-lyrics/", "date_download": "2019-12-13T00:59:52Z", "digest": "sha1:FD5GOEQIHSPYUXWOMPKHDVE5VLDSKYFO", "length": 7113, "nlines": 232, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vennilave Vennilave Nalla Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : சிற்பி\nஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே\nநல்ல நாள் பார்த்து வா\nஆண் : தொலை தூரம் நின்றும் நீ\nஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே\nநல்ல நாள் பார்த்து வா\nஆண் : அழகே உன் முகத்தில்\nஆண் : அந்த சுகமான நாட்கள்\nஇனி தினம் தோறும் வேண்டும்\nஆண் : அடி உன்னை காணத்தான்\nஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே\nநல்ல நாள் பார்த்து வா\nஆண் : கண்ணோடு கண்ணும்\nஆண் : தொலை தூரம் நீயும்\nஆண் : என் நெஞ்சின் ஓசைகள்\nஆண் : {வெண்ணிலவே வெண்ணிலவே\nநல்ல நாள் பார்த்து வா\nஆண் : தொலை தூரம் நின்றும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6262:%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81&catid=43:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=67", "date_download": "2019-12-13T01:11:33Z", "digest": "sha1:RPC6Z3X6KHYXR2DF4DXFO66BYKHAWCEU", "length": 12960, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "மோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...!", "raw_content": "\nHome கட்டுரைகள் அரசியல் மோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...\nமோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...\nமோடியின் தோல்வி துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது...\nஐயையோ ..ஐயையோ ..காங்கிரசோ பாஜகவோ ஆட்சியைப் பிடிக்க முடியாது போய்விடுமோ... அது தங்களுக்கு பேராபத்து ஆச்சே... என பெருமுதலாளிகள் சங்கம் அலறி இருக்கிறது.\nஅவர்கள் காதில் அது தேளாகக் கொட்டினாலும் நம் காதில் தேனாகப் பாய்கிறது. மோடியை கார்ப்பரேட் எனப்படும் பெருமுதலாளிகளும் அவர்களின் ஊதுகுழல் ஊடகங்களும் விழுந்து விழுந்து ஆதரிப்பதன் ரகசியம் என்ன காங்கிரஸ் , பாஜக அல்லாத மாநிலக்கட்சிகள் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்குமானால் இன்றைக்கு தறிகெட்டோடும் தாராளமயத்த���ற்கு ஒரு சிறிய தடையை உருவாக்க முடியும். இடதுசாரிகள் இதனைத்தான் திரும்பத் திரும்ப சொல்லி வந்துள்ளனர்.\nஇத்தகைய ''மாற்றை'' பெருமுதலாளிகள் விரும்பவில்லை. தங்களுக்கு சேவை செய்ய ஒரு ''முரட்டு அடிமையாக'' மோடி கிடைப்பார் என்கிற பகல் கனவோடு காய்களை நகர்த்தின. விளம்பரத்திற்கென்று கோடிகோடியாய் அள்ளிக்கொட்டின. டில்லி தேர்தல் முடிவும் தேசத்தின் போக்கும் எதிர்திசையில் நகர்வது கண்டு அவர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள். ''அசோசம் (ASSOCHAM)'' எனப்படுகிற பெருமுதலாளிகள் அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியதாம். அதில் யாருக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிந்து விட்டதாம் .\nஒரு வலுவான நிலையான ஆட்சி அமையாதாம். பாப்புலிசம் வெகுமக்கள் நல மற்றும் இடதுசாரி அரசியல் மைய அரசியலில் இடம் பெறுமாம் என ஆய்வின் முடிவு குறித்து பெருமுதலாளிகள் கலங்கிப்போய் உள்ளனர் . அது மட்டுமல்ல இன்றைக்கு தேவைப்படும் வளர்ச்சி அதாவது முதலாளித்துவ வளர்ச்சி திசை திரும்பிவிடும் எனக் கூப்பாடு போடுகின்றனர். (ஆதாரம்: தி இந்து ஆங்கில நாளேடு 6-1-14 பக்கம் 10)\nசமூக நலத்திட்டங்களில் பெரும் முதலீடு அதிகரித்துவிடுமே என அச்சம் தெரிவிக்கின்றனர். ஆம் மூன்று லட்சம் கோடி முதலாளிகளுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் மன்மோகன் கொடுத்தது போதாது. மேலும் அள்ளிதருவார் மோடி. அதுதான் குஜராத் மாடல். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நானோ காரொன்றுக்கு சராசரி எழுபதாயிரம் ரூபாய். ஆம், விலையில் எழுபது விழுக்காடு மானியமாகவும் பல்வேறு சலுகைகளாகவும் அள்ளிக் கொடுத்தவர் மோடி. கனிம வளங்களையும் நிலத்தையும் மக்கள் ரத்தத்தையும் வியர்வையையும் முதாலாளிகள் உறிஞ்சிக் கொழுக்க குஜராத் களமாக்கப்பட்டது .\nஅதே வளர்ச்சிப் போக்கில் தேசத்தை மோடி தயவில் சூறையாடலாம் என்கிற முதலாளிகளின் பேராசை தகர்கிறது . சில ஆயிரம் கோடி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு செலவு செய்ய நேர்ந்தால் அது பெரும் விரயமாம் கண்ணீர் விடுகிறது அசோசம். தில்லியில் ஆம் ஆத்மி மின் கட்டணத்தை குறைத்ததும் , தண்ணீரை இலவசமாக வழங்குவதும் முதலாளிகளுக்கு குளிர் ஜூரத்தை ஏற்படுத்திவிட்டது.\nஇலவசங்கள் என கேலி பேசினாலும் மக்களைக் கவர சில நலத்திட்டங்களை அறிவிப்பதும் அமல்படுத்துவதும் மாநில க���்சிகளின் அரசியல் கட்டாயம் என்பதை அனுபவம் சுட்டுகிறது . இடதுசாரிகள் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமையும் போதெல்லாம் பொதுத்துறையை இஷ்டம் போல் முதலாளிகளால் பிய்த்து சாப்பிட முடிவதில்லை. பன்னாட்டு உள்நாட்டு திமிங்கலங்களின் இராட்சச பசிக்கு உழைக்கும் மக்களை தீனியாக்க முடிவதில்லை . இந்நிலையில் மோடியை எதிர்காலப் பிரதமராக முன்னிறுத்தி தங்கள் சுரண்டல் கோட்டையைப் பாதுகாக்க வகுத்த முதலாளிகளின் வியூகம் தகர்வது கண்டு அசோசம் பெருமுதலாளிகள் கலக்கம் அடைந்துள்ளனர் .\nஅது ஆய்வு முடிவில் வெளிப்பட்டு விட்டது. கல்வியை, வேலையை, மருத்துவத்தை, குடிதண்ணீரை, மின்சாரத்தை, சமூகப் பாதுகாப்பை தருவதே இனிவரும் அரசுகளின் கட்டாயக் கடமையாகும். விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே அரசுகளின் பணியாகும். அப்படியானால் முதலாளிகளின் லாபவெறிக்கு கடிவாளம் போடும் அரசையே மக்கள் விரும்புகிறார்கள். மோடியையோ ராகுலையோ அல்ல. காங்கிரஸின் தோல்வி எழுதப்பட்டுவிட்ட தீர்ப்பு. மோடியின் தோல்வியும் துவங்கிவிட்டது - அது தடுக்கமுடியாதது.\nராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகளைச் சந்தித்து அவர்களின் ரகசிய கோரிக்கைகளை எல்லாம் ஏற்று அடிபணிந்து மோடி முக்கி முனகத் தொடங்கிவிட்டார். ''மாற்றுக்கொள்கை'' எதுவென மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர். அசோசமின் அலறல் சொல்லும் நற்செய்தி இதுவே.....\nகட்டுரையாளர் : சு .பொ. அகத்தியலிங்கம், பத்திரிக்கையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/election-news/", "date_download": "2019-12-12T23:37:25Z", "digest": "sha1:IO34LE42CUD7BTKTS24ZNXDYTVYACD3E", "length": 13684, "nlines": 289, "source_domain": "tamilpapernews.com", "title": "தேர்தல் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு…ஆனா\nவாக்களிப்போம்… சமூகத்தை விமர்சிக்க அது மிக அடிப்படையான தகுதி\nஅமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்\nகற்பனைகள் காலாவதியாகும் பாஜக தேர்தல் அறிக்கை\nநம்பிக்கையூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை\nஎதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nகார் உள்ளவும், பைந்தமிழ் உள்ளளவும்..\nஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்\nநம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்\nவாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்\nவடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா\nகாங்கிரஸ் கூட்டணி: கவனிக்க வைக்கும் ஜார்க்கண்ட் வியூகம்\nவாக்குப் பதிவு ஒப்புகைச் சீட்டு வலுப்படுத்த வேண்டும்\nஅதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையாம்..\nஉ.பி.யில் பாஜகவுக்கு படுதோல்வி: கருத்து கணிப்பில் புதிய தகவல்\nபிரியங்கா காந்தி: உற்சாகம் அளிக்கும் வருகை\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள்\nகரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?p=539", "date_download": "2019-12-13T00:59:26Z", "digest": "sha1:DLT3USVMUWDBW3I3JYO6CEFAOHLUOVWQ", "length": 38064, "nlines": 149, "source_domain": "theeppori.com", "title": "பணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nபணத்துக்காக ஓர் இளைஞன் ‘விலைமகன்’ ஆன கதை\nநீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா உடலை விற்கும் சந்தை இது.’\nஇந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன்.\n“எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பதில் சொன்னேன்.\nஎன்னிடம் கேள்வி கேட்டது நடுத்தர வயதில் இருக்கும் ஒரு பெண்… இல்லை திருநங்கை. முதன்முறையாக அவரைப் பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது.\nஎன்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா ‘உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன், அது அதிகமாக இருக்கிறது, இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது’ என்று அவர் சொன்னது, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.\nதினமும் ஒன்பது மணி நேரம் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நான், இதுபோன்ற வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய அச்சம் அதிகமானது.\nஇருந்தாலும், “சரி, நான் எவ்வளவு நேரம் இங்கு இருக்க வேண்டும், நாளைக் காலை எனக்கு அலுவலகம் செல்ல வேண்டும்” என்று அவரிடம் கேட்டேன்.\n‘போ, போ… ஆபிசுக்கு போய் வேலைய பாரு… இங்க என்ன செய்ய வந்த பெரிய இவன் மாதிரி பேசற பெரிய இவன் மாதிரி பேசற’ என்ற காட்டமான பதில் என்னை மெளனமாக்கியது. சில நிமிடங்களில் நான் விபச்சார சந்தையில் புதிதாக இறக்கப்பட்ட சரக்காகிவிட்டேன்.\nபிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.\nஇவை ‘நவீன இந்திய ஆண்கள்’ பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.\n எனது மனசாட்சியை சாகடித்துவிட��டே இந்த தொழிலில் இறங்க நான் முடிவு செய்தேன். வசதியான நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், நான் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்ததே இல்லை. ஆனால், எனது தேவைகளே இந்த முடிவுக்கு என்னை தள்ளியது.\nஇப்போது என்னிடம் இயல்பாக பேசத் தொடங்கினார் அந்த திருநங்கை. “உன்னுடைய புகைப்படத்தை அனுப்பு, ஆளை பார்க்காமல் வாடிக்கையாளர்கள் கூப்பிட மாட்டார்கள்.”\nஇதைக் கேட்டதும் எனக்கு அவமானமாகிவிட்டது. என்னுடைய புகைப்படம் பொதுவெளியில் அனைவருக்கும் தெரிந்துவிடும் யாராவது தெரிந்தவர்கள், உறவினர்களிடம் புகைப்படம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது யாராவது தெரிந்தவர்கள், உறவினர்களிடம் புகைப்படம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது பிறகு என்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் பிறகு என்னுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்ற பதற்றம் ஏற்பட்டது. இந்தத் தொழிலில் இறங்கினால் பணம் சம்பாதிக்கலாம், யாருக்கும் இதைப் பற்றி தெரியாது என்று தானே நினைத்தேன்\nஆனால், எனது தேவைகள் மீண்டும் என்னை அமைதியாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது. என்னை நிற்கவைத்து பல விதமாக புகைப்படங்கள் எடுத்தார்கள். இயல்பான, கவர்ச்சிகரமான, செக்ஸியான தோற்றத்தில் என பல புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தேன்.\nபுகைப்படங்கள், என் கண் முன்னரே, வாட்ஸ்-அப்பில் அனுப்பப்பட்டது. ‘புதிய சரக்கு, விலை அதிகம், அவசரமாக கொஞ்சம் பணம் தேவை, விலை குறைவில் வேண்டுமென்றால் வேறொருவரை அனுப்புகிறேன்.’\nநான் பேரம் பேசப்பட்டேன். ஒரு இரவுக்கு எட்டாயிரம் ரூபாய் என்று முதல்கட்ட விலை நிர்ணயிக்கப்பட்டு, ஐந்தாயிரம் ரூபாயில் பேரம் முடிந்தது.\nஎன்னை வாடகைக்கு எடுத்த வாடிக்கையாளர் விரும்பும் ‘எல்லாவற்றையும்’ நான் செய்ய வேண்டும். அதிர்ச்சியாக இருக்கிறதா ஆனால் இது உண்மை. இது திரைப்படத்தில் நடைபெற்ற கற்பனையல்ல, உண்மையிலேயே என் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம்.\nவாழ்க்கையில் இப்படிப்பட்ட வேலையை முதல் முறையாக செய்யப்போகிறேன். உணர்வுகளே இல்லாமல் எப்படி காதல் செய்வது அதுவும் யாரென்று தெரியாத ஒருவருடன் எப்படி அதுவும் யாரென்று தெரியாத ஒருவருடன் எப்படி இதுபோன்ற பல குழப்பங்கள் மனதில் எழுந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியமாக இருப்பதுபோல் நடித்தேன். கம்பீரமான ஆண் தானே அழகு\nமஞ்சள் நிற டாக்ஸி ஒன்றில் ஏறி கொல்கத்தாவின் ஆடம்பரமான பகுதிஒன்றினுள் நுழைந்தேன். வீட்டில் இருந்த மிகப்பெரியகுளிர்சாதனப்பெட்டியில் மது பாட்டில்கள் நிறைந்திருந்தன அங்கிருந்ததைப் போன்ற பிரம்மாண்டமான பெரிய தொலைகாட்சித் திரையை நான் இதுவரை பார்த்ததில்லை.\nஎன்னை வரவழைத்த பெண் திருமணமானவர், சுமார் 32-34 வயது இருக்கும். அவர் என்னுடம் இயல்பாக பேசினார். “தவறான இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். என் கணவர் ஒரு கே (ஆணுடன் பாலியல் உறவு கொள்பவர்) அமெரிக்காவில் அவர் வாழ்கிறார், அவரால் எதுவும் செய்யமுடியாது. தனக்கும் குடும்பம் இருக்கிறது என்று சமூகத்தில் காட்டிக் கொள்வதற்காக என்னை திருமணம் செய்திருக்கிறார். எனவே விவாகரத்தும் செய்யமாட்டார். அவரது பாலியல் விருப்பத்துக்காக, பெயரளவில் என்னை திருமணம் செய்துக் கொண்டார். மனைவி என்ற அந்தஸ்தும், தேவையான வசதிகளும் இருக்கிறது. நானும் உணர்வுகள் நிரம்பிய ஒரு பெண் தானே பாலியல் விருப்பங்களும், உடல்ரீதியான தேவையும் இருக்கிறது. வேறு வழியில்லை ” என்று தன் சோகக்கதையை அந்த பெண் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார்.\nஇருவரும் பாடல்களை ஒலிக்கவிட்டு, நடனம் ஆடினோம். சிறிது நேரம் கழித்து, நடனமாடிக் கொண்டிருந்த அறையில் இருந்து படுக்கையறைக்குச் சென்றோம்.\nஇதமாகவும், பதமாகவும் தன்னுடைய பாலியல் நடவடிக்கைகளால் என்னை தூண்டிய அவர், எல்லாம் முடிந்ததும் ‘ஏய், இங்கிருந்து சீக்கிரமாக வெளியேப் போ’ என்று வேண்டாவெறுப்பாக சொன்னார்.\nபேசின தொகைக்கு மேல், நன்றாக வேலை செய்ததை பாராட்டும் வகையில் அதிக பணம் கொடுத்தார். “என்னுடைய கட்டாயத்தால் தான் இதுபோன்ற வேலைக்கு தள்ளப்பட்டேன்” என்று வருத்தத்துடன் சொன்னேன்.\nஅதற்கு அந்தப் பெண், ”உன்னுடைய கட்டாயத்தை உனக்கு மிகப்பிடித்தமான விருப்பமாக, பொழுதுபோக்காக மாற்றிவிடுவேன், நீ இந்தத் தொழிலுக்கு ஏற்றவன்” என்று சொன்னார்.\nசரி, இப்படி நிமிடத்திற்கு நிமிடம் உணர்வுகளை மாற்றி மாற்றி பேசும் மனிதர்களிடம் பணத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். என் சொந்த ஊர், நான் இப்போது இருக்கும் கொல்கத்தாவில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ��னது தந்தை, வேலைக்கு சென்றதேயில்லை. இதுபோன்ற குடும்பப் பின்னணியில் எப்படியோ வளர்ந்தேன், எனக்கு படிப்பதில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் எஞ்சினிரியங் தான் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டேன். பிறகு கொல்கொத்தாவில் வேலை கிடைத்தது. குடும்பத்தின் கஷ்டத்திற்காக நான் பணம் அனுப்பவேண்டும். எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்பது என் கனவு.\nஅலுவலகத்தில் அனைவரும் வங்கமொழிதான் பேசுவார்கள். மொழிப்பிரச்சனை, மற்றவர்கள் சரியாக நடந்து கொள்ளாதது என புது இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். அலுவலகத்தில் புகார் செய்தாலும், எந்தவித பயனும் ஏற்படவில்லை. உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், கழிவறையில் சென்று அழுதுவிட்டு வருவேன். கார்டு மூலம் வெளியே செல்வதை கவனித்து, ‘இவன் எப்போதுமே தனது சீட்டில் இருப்பதில்லை’ என்று ஏசுவார்கள்.\nநாளடைவில் என்னுடைய தன்னம்பிக்கை குறைந்துவிட்டது. மன சோர்வு என்னை சூழத்தொடங்கியது. மனநல் மருத்துவரை அணுகி ஆலோசனையும் செய்தேன். ஆனால், பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nபொறுப்புகளும், பிரச்சனைகளும் என்னை சுமையாக அழுத்தின. பொழுதுபோக்குக்காக இணையதளத்தில் நேரம் செலவிடுவேன். நான் நன்றாக சம்பாதிக்கவேண்டும், அப்போதுதான் நான் விரும்பிய எம்.பி.ஏ படிப்பை படிக்கமுடியும், எனக்கு கொஞ்சமும் பிடிக்காத கொல்கத்தா நகரை விட்டு வெளியேற முடியும்.\nஇணையதளத்தின் மூலமாக, ஆண் நண்பன், ஜிகோலோ (male escort, Gigolo) என்ற வழி எனக்கு கிடைத்தது. திரைப்படங்களில் இதைப் பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தொழிலைப் பற்றி புரியும்படி சொல்வது என்றால், பெண்களுக்கு தேவையான போது, ஆண்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்லலாம்.\nஜிகாலோவாக பணிபுரிவதற்காக ஆண்கள் தங்கள் சுயவிவரங்களைஉருவாக்கக்கூடிய சில இணையதளங்களும் இருக்கின்றன, ஆனால் அது உண்மையில் ஒரு வேலைக்கான வழக்கமான சுயவிவர தகவல்கள் அடங்கியது போன்று இருக்காது. உங்கள் தோற்றத்திற்கே இங்கு முன்னுரிமை.\nமுதலில் சுயவிவரம் எனப்படும் ‘புரஃபைலை’ எழுதத் தொடங்கியபோது கை நடுங்கியது, மனம் வெதும்பியது. ஆனால் என் முன் இரண்டு வழிகள் மட்டுமே இருந்த இக்கட்டான நிலையில் நின்றிருந்தேன்.\nஒன்று தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வது. மற்றொன்று தைரியமாக முன்னேறி ஜிகோலாவாகும் முடிவை எடுத்து வாழ்வை எதிர்கொள்வது. நான் இரண்டாவது தெரிவையே தேர்வு செய்தேன்.\nவிவாகரத்தான பெண்கள், கைம்பெண்கள், திருமணமாகாத பெண்கள்,திருமணமான பெண்கள் என பலவிதமான பெண்களும் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை ஒரு ஆணாக பார்க்கவில்லை, நிறைவேறாத தங்கள் உள்ளார்ந்த விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும் ஒரு கருவியாகவே கருதினார்கள்.\nபேசும்போதும் நன்றாகவே பேசுவார்கள். திருமணமாகாத பெண்கள், என்னை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொல்வார்கள், திருமணமானவர்களோ, கணவனை விவாகரத்து செய்துவிட்டு என்னையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றும் அதற்கு நான் தயாரா என்றும் கேட்பார்கள்.\nபடுக்கையறையில் அவர்கள் விருப்பங்கள் நிறைவேறும் வரையில்தான் அவர்களின் பேச்சு இணக்கமாக இருக்கும். அதன்பிறகு என்னை பார்க்கும் பார்வை எரிச்சலாக மாறும். விரைவில் வெளியே துரத்தும் எண்ணம் வந்துவிடும். மனித மனங்களையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பேன்…\n‘பணத்தை எடுத்துகிட்டு சீக்கிரமா கிளம்பு’\nஇது போன்ற சாதாரண வார்த்தைகளை மட்டும் இல்லை, கேவலமான ஏச்சு பேச்சுக்களையும் வாங்கியிருக்கிறேன், ஏனென்றால் நான் தேர்ந்தெடுத்த தொழில் அப்படி…\nசமூகம் எங்களிடம் இருந்து இன்பத்தையும் வேண்டுகிறது, கேவலமான வார்த்தைகளாலும் திட்டுகிறது. தங்கள் விருப்பங்களை தீர்த்துக் கொண்டது, அதற்கு உதவிய கருவியை பார்த்து அவர்களின் மனசாட்சி உறுத்தும்போல, என்ன இருந்தாலும் இது சமூகத்தின் பார்வையில் தவறாக பார்க்கப்படும் விருப்பம் தானே\nஒரு முறை கணவன் இருக்கும்போதே ஒரு பெண் என்னை கூப்பிட்டிருந்தார். கணவன் சோபாவில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். நான் அவர் கண்ணுக்கு எதிரில் இருந்த படுக்கையில்,அவருடைய மனைவியுடன் இருந்தேன்.\nநான் இதன் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால், சில பெண்கள் கணவனின் சம்மத்துடனே வேறு ஆண்களுடன் உறவு கொள்கின்றனர்\n50 வயதுக்கு அதிகமான பெண்களும் என்னுடைய வாடிக்கையாளர்களாக இருந்தனர். அதில் ஒரு பெண்ணுடனான அனுபவம் என் வாழ்க்கையிலேயே மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதுவே என்னை இந்தத் தொழிலில் இருந்து வெளியேறு���் முடிவை எடுக்கத் தூண்டியது.\nஅந்தப் பெண் என்னை அழைத்த நோக்கம் வேறு, ஆனால் என்னை மகனாகவே பாவித்தார் என்பது அதிர்ச்சியாக இருந்தது. வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண், தனது கணவன், மகன், உறவினர்களிடம் இருந்து பிரிந்து வெகுதொலைவில் வாழ்கிறார்.\nஅந்த பெண்மணி என்னை மகனே, மகனே என்று அழைத்ததும், ஒரு மகனாகவே என்னை நடத்தியதும் ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த படுகுழியில் இருந்து விரைவிலேயே வெளியே வந்துவிடு என்று என்னிடம் கெஞ்சினார்.\nஇரவு முழுவதும் என்னுடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்மணி, காலையில் என்னை அனுப்பும்போது, முன்னரே தொலைபேசியில் பேசி முடிவு செய்திருந்த பணத்தை கொடுத்தார்.\nஎனக்கு அந்த பெண்ணை பார்க்கவே வருத்தமாக இருந்தது. உடல் தேவைகளுக்காக என்னை அழைத்தாலும், என்னைப் பார்த்ததும் அவரது மகனின் நினைப்பு வந்துவிட்டு மனம் மாறிவிட்டது. வாழ்க்கையில் அன்பின், குடும்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது. பணமும், செல்வாக்கும் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதியை கொடுப்பதில்லை.\nபணத்தின் தேவை தானே என்னையும் இந்தத் தொழிலுக்கு தள்ளியது. இதையெல்லாம் யோசித்து யோசித்து மனவேதனை அதிகரித்தது, மது அருந்தினேன். அம்மாவிடம் பேச வேண்டும் என்று ஆசை அதிகமாகிவிட்டது. அம்மாவுக்கு போன் செய்தேன்.\nபேச்சுவாக்கில் இப்போதெல்லாம் பணம் அதிகமாக அனுப்புகிறாயே எப்படி என்று கேட்டதும், நான் விபச்சாரம் செய்கிறேன் என்று சொன்னதும் அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது. “வாயை மூடு, குடிச்சிருந்தாலும், இப்படி கேவலமாக பேசாதே” என்று கடிந்து கொண்டு, போனை வைத்துவிட்டார்.\nஅம்மாவிடம் நான் உண்மையை சொல்லிவிட்டாலும், அதை குடிபோதையில் உளறியது என்று அம்மா அலட்சியப்படுத்திவிட்டார். அதைத்தவிர, நான் அனுப்பிய அதிகப் பணம் குடும்பத்திற்கும் தேவைப்பட்டது என்பதும் உண்மைதானே\nநான் அழுதேன். என் வாழ்க்கையையும், எனது மதிப்பையும் நினைத்து கலங்கினேன். அலுவலகத்தில் வேலை பார்ப்பது சமுதாயத்திற்காக. பணம் அதிகம் இருப்பவர்கள் என்னை உடல் தேவைக்காக விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள், அதே பணம் என் குடும்பத்திற்கு தேவைப்படுகிறது. அப்படியென்றால் என் மதிப்பு வெறும் காகிதங்களில் மட்டுமே எஞ்சியிருக்கிறது.\nஇதன்பிறகு அம்மாவுடன் போனில் பேசு��தையே நிறுத்திவிட்டேன். உடல் சந்தையில் எனக்கு நல்ல ‘ரேட்’ இருந்தது. ஒரு கட்டத்தில் நான் கொல்கத்தாவிலேயே இருந்தால், எனது லட்சியமான எம்.பி.ஏவை ஒருபோதும் படிக்கமுடியாது என்பதை உணர்ந்துக் கொண்டேன். பகலில் அலுவலகம், இரவில் தொழில் என இதற்குள்ளே உழன்று கொண்டிருப்பேன், இதுவொரு புதைகுழி, இதிலிருந்து வெளியேறுவது சிரமம் என்பதை புரிந்துகொண்டேன்.\nஆனால் இந்த தொழிலில் வித்தியாசமான இயல்பு கொண்டவர்களை சந்திக்க நேர்ந்தது. சிலர் மனதில் காயங்களை ஏற்படுத்தினால், சிலர் உடலில் காயங்களை வடுவாக மாற்றி விட்டு செல்கிறார்கள். இதைப்பற்றி ஒரு ஜிகோலாவால் மட்டுமே புரிந்துக் கொள்ளமுடியும். வெறும் வார்த்தைகளால் யாராலும் அதன் வலிகளை உணர முடியாது.\nஇந்த தொழிலில் இருந்து வெளியேறியது பற்றி எனக்கு எந்த வருத்தமும்இல்லை.\nஇப்போது எனது லட்சியமான எம்.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு, கொல்கத்தாவில் இருந்து மிகத் தொலைவில் வேறொரு நகரத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன், ஒரு பெண்ணை காதலிக்கிறேன். ஆனால் என்னுடைய காதலிக்கு கடந்த காலத்தைப் பற்றி எதுவும் தெரியாது, இதைப்பற்றி யாரிடமும் நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்.\nஅலுவலகத்தில் வேலை செய்கிறேன், திரைப்படங்களை பார்க்கிறேன், பாடல்களை ரசிக்கிறேன், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப்போகிறேன். நான் இயல்பான, சாதாரணமான ஆண்மகனாக இருப்பதாக உலகத்திற்கு காட்டிக் கொள்கிறேன்.\nஎன்றாலும், கடந்தகாலத்தின் சுவடுகள் மனதின் ஒரு மூலையில் கனமாக படிந்திருக்கிறது. மிகவும் கொடூரமான அந்த நினைவுகள் நான் மரணிக்கும் வரை மரணிக்காது.\nமாலத்தீவு தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹீம் வெற்றி – இந்தியா, அமெரிக்கா வரவேற்பு\nகடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை\nராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏற்படுகிறது தெரியுமா\nராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்படுவதை நாம் பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கின்றோம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் முடிந்ததும் தீப்புலம்பையும் ஏராளமான புகையைக்...\nஈக்வேடாரில் புதிதாக காணப்பட்ட தேன்சிட்டு காக்கப்படுமா\nஈக்வேடாரில் புதியவகை ஹம்மிங் பேர்ட் (தேன்சிட்டு) ஒன்று சர்வதேச பறவை���ியலாளர் குழு ஒன்றால் காணப்பட்டுள்ளது. அந்த பறவைக்கு ஒரியோட்ரோகிலஸ் சைனோலெமஸ் அல்லது...\n860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது\nஉலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட...\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_368.html", "date_download": "2019-12-13T00:56:15Z", "digest": "sha1:HWEI4KTBPFJUSCVNUIP2O5GFMAK4ZYGA", "length": 38344, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nகால்பந்து விளையாட்டில் கொடிகட்டி பறப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இவர், ஓட்டலில் தங்கும்போது ஊழியர்களுக்கு டிப்ஸ்-ஆக லட்சக்கணக்கில் பணம் வழங்குவார்.\nடின்னர், பார்ட்டி என பணத்தை தண்ணீராக செலவழிப்பார். அந்த அளவிற்கு அவருக்கு வருமானம் கிடைக்கிறது. வருமானம் அவருக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் சிறுவயதில் சற்று பொருளாதாரத்தில் குறைவாகவே இருந்துள்ளார். பர்கர் வாங்கும் அளவிற்குக் கூட அந்த நேரம் பணம் இல்லாமல் தவித்துள்ளார்.\nசிறுவயதில் பயிற்சி முடிந்த பின்னர் சாப்பிட்டிற்கு உணவு இல்லாம் பசியால் வாடியுள்ளார். அப்போது அருகில் உள்ள மெக்டெனால்டில் வேலைப்பார்த்த பெண்மணிதான் அவருக்கு உதவியுள்ளார்.\nடிவி ஒன்றுக்கு பேட்டியளித்த ரொனால்டோ இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது அந்த பெண்ணை கண்டுபிடித்து அவருக்கு கைம்மாறாக, நான் டின்னருக்கு அழைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘போர்ச்சுக்கல் லிஸ்பன் ஸ்போர்ட்டிங்கில் சிறுவனாக இருந்த போது, பயிற்சி முடிந்த பின்னர் பசியாக இருக்கும். அப்போது, நாங்கள் இருக்கும் கட்டிடத்திற்கு அருகில் மெக்டொனால்டு இருந்தது. அங��கு சென்று கதவை தட்டுவோம். அங்குள்ளவர்களிடம் பர்கர் இருந்தால் கொடுங்கள் என்று கேட்போம். எட்னா என்ற பெண் எனக்கு பர்கர் தந்து உதவினார்.\nதற்போது அவருக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அவருடன் சேர்ந்து மேலும் இரண்டு பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடித்து டுரின் அல்லது லிஸ்பனில் டின்னர் கொடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - க���ழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறு���்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/83041/news/83041.html", "date_download": "2019-12-13T01:04:48Z", "digest": "sha1:KUU5P6JRNL434AL7FZWUZOA3DKFU7Z6Z", "length": 6311, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி!! : நிதர்சனம்", "raw_content": "\nஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி\nநாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\n2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை நடத்திச் சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பண்டாரநாயக்க கொள்கை இல்லாதொழிக்கப்பட்டது. அரசாங்க ஊழியர்கள் சுயமாக இயங்க முடியவில்லை. சாதாரண மக்களை மறந்து செயற்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பெற்றோல், டீசல் விலையை குறைத்தார். ஆனால் அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம் இல்லை. இன்று விவசாயிகள் நீரிழிவு நோயாளர்களாக மாறியுள்ளனர்.\nவிதை விலை அதிகம். களஞ்சியசாலை வசதி இல்லை. நீர் முகாமைத்துவம் இல்லை. உர பிரச்சினை உள்ளது. உற்பத்திகளுக்கு உரிய விலை இல்லை. ஜனவரி 8ம் திகதிக்குப் பின் அமையும் கூட்டணி அரசாங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். – இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \nசுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன.. (படங்கள் & வீடியோ)\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/83106/news/83106.html", "date_download": "2019-12-12T23:37:24Z", "digest": "sha1:3752SBRW3K43NICNABXU3PAG2JTAJPYJ", "length": 6321, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிகே படத்துக்கு தடை வி���ிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்! : நிதர்சனம்", "raw_content": "\nபிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்\nஅமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என அரியானா மாநில இந்து மகாசபை வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக அரியானா மாநில இந்து மகாசபை பொறுப்பாளர் நரேந்தர் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிகே படத்தில் வரும் சில காட்சிகள் சிவனைப் போன்ற இந்துக் கடவுள்களையும் இந்துக்களையும் அவமதிக்கும் வகையில் மோசமாக உள்ளன.\nஇந்துக்களை சித்தரிக்கும்போது மட்டும் இவர்கள் கொஞ்சமும் சிந்திக்காமல் மனம் போன போக்கில் எல்லாம் காட்சிகளை அமைத்து படம் எடுக்கின்றனர். இதேபோல் மற்ற மதங்களை இவர்கள் ஏன் பேசுவதில்லை இந்த படத்துக்கு சினிமா தணிக்கை குழுவினர் அனுமதி அளித்திருக்க கூடாது.\nபிகே படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்து மதத்தை இழிவுப்படுத்திய அமீர் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை உருவாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \nசுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன.. (படங்கள் & வீடியோ)\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2019-12-12T23:26:48Z", "digest": "sha1:MRIZZ4VDH6CIZFQ4MKY7OGZLPOET4NUA", "length": 164214, "nlines": 1018, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: மக்கள் மனங்களைக் கவர இஸ்லாம் காட்டும் வழி !! ஒரு சிறப்பு பார்வை...", "raw_content": "\nமக்கள் மனங்களைக் கவர இஸ்லாம் காட்டும் வழி \nஅழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். த���ம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.\nஇந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன்.\n1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்:\nமக்கள் உங்களை நேசிக்க வேண்டுமா அவர்களது மனதில் நீங்கள் நீங்காத இடத்தைப் பெற வேண்டுமா அவர்களது மனதில் நீங்கள் நீங்காத இடத்தைப் பெற வேண்டுமா அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.\nஅல்லாஹ்வின் நேசத்தைப் பெற பர்ளான கடமைகளையும், மேலதிகமான ஸுன்னத்தான அமல்களையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.\n“ஒரு அடியான் நபிலான வணக்கங்களால் அல்லாஹ்வை நெருங்கும் போது, “அவர் பார்க்கும் கண்களாகவும், கேட்கும் காதுகளாகவும், பிடிக்கும் கைகளாகவும், நடக்கும் கால்களாகவும் நான் மாறி விடுகின்றேன். அவன் கேட்டால் நான் கொடுப்பேன்” என அல்லாஹ் கூறுகின்றான். (புகாரி 6502)\nஇவ்வாறு நெருங்கி அல்லாஹ்வின் நேசத்தையும், நெருக்கத்தையும் பெற்று விட்டால் அல்லாஹ் என்ன செய்கின்றான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது;\n“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்து விட்டால் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, “அல்லாஹ் இந்த மனிதரை நேசிக்கின்றான் நீரும் அவரை நேசி” என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்திலுள்ளவர்களை அழைத்து, “அல்லாஹ் இந்த மனிதரை நேசிக்கின்றான் நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று கூறுவார். அவரை வானத்திலுள்ளவர்கள் நேசிப்பார்கள். பின்னர் பூமி யிலுள்ளவர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6040)\nஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பில் மேலதிகமாக;\n“அல்லாஹ்வின் கோபத்தை ஒருவன் பெற்று விட்டால், அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து “நான் இவரை வெறுக்கின்றேன் எனவே நீரும் இவரை வெறுப்பீராக என���ே நீரும் இவரை வெறுப்பீராக” என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்திலுள்ளவர்கள் மத்தியில் “அல்லாஹ் இந்த மனிதனை வெறுக்கின்றான்” என்று கூறுவான். ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்திலுள்ளவர்கள் மத்தியில் “அல்லாஹ் இந்த மனிதனை வெறுக்கின்றான் நீங்களும் இவரை வெறுத்து விடுங்கள் நீங்களும் இவரை வெறுத்து விடுங்கள்” என்று கூறுவார். அவர்களும் அவரை வெறுப்பார்கள். பின்னர் பூமியில் அவர் மீது வெறுப்பு உண்டாகி விடும்” என்று கூறுவார். அவர்களும் அவரை வெறுப்பார்கள். பின்னர் பூமியில் அவர் மீது வெறுப்பு உண்டாகி விடும்\nஎனவே, மக்களால் நேசிக்கப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவதற்கு பர்ழான சுன்னத்தான அமல்களுடன், நீதி-நியாயம் தவறாமல் வாழ வேண்டும்.\n“..அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.”\n“..நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர் களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.” (2:222)\n“..நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமை யாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.” (3:159)\n“..நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.” (5:42)\n“..நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கின்றான்.” (9:4)\n“..ஒரே அணியாக நின்று தனது பாதையில் போரிடுவோரை நிச்சய மாக அல்லாஹ் நேசிக்கின்றான்.”\nஇவ்வாறு அல்லாஹ்வின் நேசத்தைப் பெற பல வழிகளைக் குர்ஆனும், ஸுன்னாவும் கூறுகின்றன. அவற்றைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் கோபத்தைப் தேடித் தரும் செயல்களை விட்டும் ஒதுங்கியிருந்து அவனது நேசத்தைப் பெற வேண்டும். அவனது நேசத்தைப் பெற்று விட்டால் மக்களது நேசத்தை இலகுவாகப் பெற்று விடலாம். மக்களது நேசத்தைப் பெறுவதற்கு இஸ்லாம் பல வழிகளை எமக்குக் கற்றுத் தந்துள்ளது.\nமக்கள் மனங்கள் எம்பால் ஈர்க்கப்படும்\nஒவ்வொரு சமூகமும் தமக்குள் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது வாழ்த்துக் கூறும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன. தமிழர்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர் “வணக்கம்” என்று கூறுகின்றனர். சில போது இவ்வாறு கூறும் போது கைகூப்பிக் கும்பிட்டு வணக்கம் கூறுவதுமுண்டு. ஆங்கிலேயர் “குட் மோனிங்” என்று கூறுகின்றனர். சில போது இவ்வாறு கூறும் போது கைகூப்பிக் கும்பிட்டு வணக்கம் கூறுவதுமுண்டு. ஆங்கிலேயர் ���குட் மோனிங்”, “குட் ஆப்டனூன்” என நேரத்துக்கு ஏற்றாற்போல் முகமன் கூறுவர். இஸ்லாம், “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு” என்ற அழகிய முகமனைக் கற்றுத் தந்துள்ளது. உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அன்பும், அருளும் உண்டாகட்டும் என்பது இதன் அர்த்தமாகும். இந்த முகமனை மகிழ்வோடு இருப்பவருக்கும் கூறலாம், துக்கத்தோடு இருப்பவர்களுக்கும் கூறலாம். காலைப் பொழுதைக் கவலையுடன் அடைந்தவனைப் பார்த்து “குட் மோனிஹ்” என்ற அழகிய முகமனைக் கற்றுத் தந்துள்ளது. உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அன்பும், அருளும் உண்டாகட்டும் என்பது இதன் அர்த்தமாகும். இந்த முகமனை மகிழ்வோடு இருப்பவருக்கும் கூறலாம், துக்கத்தோடு இருப்பவர்களுக்கும் கூறலாம். காலைப் பொழுதைக் கவலையுடன் அடைந்தவனைப் பார்த்து “குட் மோனிஹ்” (நல்ல காலைப் பொழுது) என்று கூற முடியாதல்லவா\nஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமைச் சந்திக்கும் போது அவசியம் ஸலாம் கூற வேண்டும். எமக்கொருவர் ஸலாம் கூறி விட்டால் கட்டாயமாகப் பதில் கூறியே ஆக வேண்டும். பதில் கூறும் போது ஸலாம் சொன்னவர் சொன்னது போன்றோ அல்லது அதை விட அதிகமாகவோ கூற வேண்டும். இந்த ஸலாம் அன்பை வளர்க்கும். பிறரை நம் பால் ஈர்க்கும் புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், இருக்கும் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஸலாம் பெரிதும் உதவும். எனவே, தெரிந்த-தெரியாத அனைத்து முஸ்லிம் களுக்கும் ஸலாம் கூறுங்கள்.\n அதை நீங்கள் செய்தால் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை நேசிப்பீர்கள் அதை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா அதை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா” என நபி(ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புங்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம்)\nஇந்த நபி மொழி ஸலாம் பரஸ்பரம் அன்பையேற்படுத்தும் என்று கூறுகின்றது. இங்கே ஸலாம் கூறுங்கள் என்று கூறாமல், “ஸலாத்தைப் பரப்புங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.\n“நபித் தோழர்கள் ஒன்றாகச் சேர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மரம் இடையில் குறுக்கிட்டு மீண்டும் சந்திக்கும் போது கூட தமக்குள் ஸலாம் கூறிக் கொள்வார்கள்\n(முஸன்னப் இப்னு அபீஷைபா 59, அபூதாவூத் 5202)\nஎனவே சந்திக்கும் போதெல்லாம் சளைக்காமல் ஸலாம் கூற வேண்டும்.\n“இருவருக்கிடையே ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டு, மனக் கசப்பு ஏதேனும் ஏற்பட்டால் அந்த இருவரில் யார் முதலில் மற்றவருக்கு ஸலாம் கூறுகின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார்\nபுகாரி 6077, முஸ்லிம் 25, 2560.\nஎனவே நாம் அதிகமதிகம் ஸலாம் கூற வேண்டும். செலவில்லாமல் மக்கள் மனதைக் கவர இஸ்லாம் கூறிய அழகிய வழிமுறை இது ஸலாம் கூறுவதால் எமக்கு நன்மையும் கிட்டுகின்றது. எனவே ஸலாம் சொல்லுங்கள் ஸலாம் கூறுவதால் எமக்கு நன்மையும் கிட்டுகின்றது. எனவே ஸலாம் சொல்லுங்கள் தகுதி-தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் தகுதி-தராதரம் பார்க்காமல் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் அன்பும், நட்பும் மலரும். பலம்பெறும்.\n3. மலர்ந்த முகம் வேண்டும்:\nபிறர் எம்மால் ஈர்க்கப்பட மலர்ந்த முகம் அவசியம். எப்போதும் எரிந்து விழும் முகத்தோடும், கடுகடுத்த சுபாவத்தோடும் இருப்பவர்கள் மக்களால் நேசிக்கப்பட மாட்டார்கள். ஏன் சாதாரண மக்களை விடுங்கள். கடுகடுத்த முகத்தையுடைய, கோபத்தைக் கக்கும் வார்த்தை உடையவனை பெற்ற பிள்ளையும் ஒதுக்கும். கட்டிய மனைவியும் வெறுப்பாள். எனவே மலர்ந்த முகம் வேண்டும். அடுத்த சகோதரனை மலர்ந்த முகத்துடன் நோக்குங்கள். ஒரு புன்முறுவல் பூப்பதில் எதற்காக இந்தக் கஞ்சத்தனமென்று சிந்தித்துப் பாருங்கள். அடுத்தவரைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதில் அப்படியென்ன சிரமம் இருக்கின்றது சாதாரண மக்களை விடுங்கள். கடுகடுத்த முகத்தையுடைய, கோபத்தைக் கக்கும் வார்த்தை உடையவனை பெற்ற பிள்ளையும் ஒதுக்கும். கட்டிய மனைவியும் வெறுப்பாள். எனவே மலர்ந்த முகம் வேண்டும். அடுத்த சகோதரனை மலர்ந்த முகத்துடன் நோக்குங்கள். ஒரு புன்முறுவல் பூப்பதில் எதற்காக இந்தக் கஞ்சத்தனமென்று சிந்தித்துப் பாருங்கள். அடுத்தவரைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதில் அப்படியென்ன சிரமம் இருக்கின்றது செலவு இருக்கின்றது எனவே சந்திக்கும் சகோதரனைப் பார்த்து ஒரு முறை புன்னகைத்து விடுங்கள்\nநீங்கள் எதைக் கொடுக்கின்றீர்களோ அதுவே உங்களுக்கும் கிடைக்கும். புன்முறுவல் பூத்த முகத்துடன் அடுத்தவரை நோக்கும் போது அவரும் புன்முறுவல் பூப்பார். உங்களை அடுத்தவர் சிரித்த முகத்துடன�� நோக்குவதை நீங்கள் விரும்பவில்லையா மலரும் மலர்களைப் பார்க்க விரும்பாதவர்களும் பாரினிலுண்டோ\nசிரித்த முகத்துடன் உங்கள் சகோதரனைப் பார்ப்பதொன்றும் சாதாரண விடயம் அல்ல.\nஇறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்\n“எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ண வேண்டாம் உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாயினும் சரியே உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாயினும் சரியே” என்று நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 144, 2626, 6857)\nஇந்த நபி மொழி சிரித்த முகத்துடன் அடுத்தவரைச் சந்திப்பதை நல்ல செயலென்று கூறுவதுடன், அதைச் சாதாரண விடயமாக எண்ணி விட வேண்டாம் என்று கூறுகின்றது. அபூ தாவூதில் இடம் பெறும் நீண்ட ஒரு அறிவிப்பில் சிரித்த முகத்துடன் தன்னுடைய சகோதரனுடன் கதைப்பதைச் சாதாரண விடயமாக எண்ணி விட வேண்டாம் அதுவுமொரு நல்ல காரியம் (அபூதாவூத் 4086) என்று இடம்பெற்றுள்ளது.\nசிரித்த முகத்துடன் மக்களைச் சந்திப்பது ஒரு ஸுன்னாவாகும். சிலர் மார்க்கத்தில் தாம் அதிக பேணுதலாக இருப்பதாகக் காட்டுவதற்காக அதிகம் பேச மாட்டார்கள். அதிகம் சிரிக்க மாட்டார். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தலையசைப்பையே பதிலாக அளிப்பர். இது நபி(ஸல்) அவர்களது ஸுன்னாவுக்கு முரணானதாகும்.\n“நபி(ஸல்) அவர்கள் சிரித்த முகத்துடனன்றி என்னைப் பார்த்ததே இல்லை” என ஜரீர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\n(புகாரி 3035, முஸ்லிம் 135, 2475, 6519,இப்னு மாஜா 159)\nநபி(ஸல்) அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனே தன்னைச் சந்தித்ததாக இந்த நபித் தோழர் கூறுகின்றார். இந்த ஸுன்னாவை நாம் புறக்கணிக்கலாமா\n“அல்லாஹ்வின் தூதரை விடப் புன்முறுவல் பூக்கக் கூடிய எவரையும் நான் கண்டதில்லை” என அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ்(ரழி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (திர்மிதி 3641, அஹ்மத் 17704)\n(குறிப்பு: இந்த அறிவிப்பில் இப்னு வஹீயா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றிருந்தாலும், இது “ஹஸன்” என்ற தரத்தில் உள்ள அறிவிப்பாகும் என அஹ்மதின் அடிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. திர்மிதியின் குறிப்பில் அறிஞர் அல்பானீ இந்த அறிவிப்பை ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்.)\nமக்கள் மனதைக் கவர விரும்புகின்றவர்களும், அன்பும் நட்பும் நீடிக்க விரும்புகின்றவர்களும் புன்முறுவல் பூத்தல் என்ற இந்த ஸுன்னாவை அவசியம் கைக்கொள்ள வேண்டும்.\n“உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 1956, இப்னு ஹிப்பான் 474)\nஒருவரைச் சிரித்த முகத்துடன் பார்ப்பதை ஒரு தர்மமாக இஸ்லாம் நோக்குகின்றது. நாம் சிரித்த முகத்துடன் ஒருவரைப் பார்க்கும் போது அவரும் புன்முறுவல் பூக்கின்றார். அவனது உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கின்றது; சோகம் களைகின்றது. உள்ளத்தில் இலேசாக மின்சாரம் பாய்வது போல் உற்சாகம் பிறக்கின்றது.மாறாக, ஒருவனைக் கடுகடுத்த முகத்துடன் பார்க்கிறீர்கள். அவனுக்கு ஸலாம் சொல்லாமல் ஒதுங்கிக்கொள்கிறீர்கள். அவனது மனதில் ஆயிரம் குழப்பங்கள் தலை காட்டுகின்றன.ஏன் சிரிக்காமல் போகின்றார் நானேதும் தவறு செய்து விட்டேனா நானேதும் தவறு செய்து விட்டேனா நான் அன்று அப்படிச் செய்ததைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ நான் அன்று அப்படிச் செய்ததைத் தவறாகப் புரிந்து கொண்டாரோ இப்படிப் பேசியதால் கோபித்துக் கொண்டிருக்கின்றாரோ இப்படிப் பேசியதால் கோபித்துக் கொண்டிருக்கின்றாரோ என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. அவன் தேவையில்லாத அவஸ்த்தைக்கு உள்ளாகின்றான். எனவே நீங்கள் புன்முறுவல் பூப்பது நிச்சயமாக ஸதகாவேதான். எனவே இதில் கஞ்சத்தனம் காட்டாமல் மலர்ந்த முகத்துடன் உங்கள் சகோதரர்களையும், நண்பர்களையும் நோக்குங்கள். அவர்களது மனதை உங்களால் வெல்ல முடியும்.\nஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமைச் சந்திக்கும் போது இருவரும் தமது வலது கரங்களால் கைலாகு செய்துகொள்வதே முஸாபஹாவாகும். இந்த நல்ல பண்பு நட்பை வளர்க்கும்; அன்பை ஏற்படுத்தும்.\n அது விரோதத்தைப் போக்கி விடும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஅத்தாவில் (3368) முர்ஸலான ஒரு அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.\nஎனவே நண்பர்களையும், சகோதரர்களையும் சந்திக்கும் போது ஸலாம் கூறுவதுடன் முஸாபஹாவும் செய்வது அன்பை அதிகரிக்கும்; மக்களை நம் பால் ஈர்க்கும்.\nநாம் சிரித்த முகத்துடன் ஸலாம் கூறி முஸாபஹாச் செய்யும் போது நட்பும், அன்பும் வலுப் பெறுமல்லவா ஒதுங்கிச் செல்பவரும் ஒட்டிக்கொள்வார் அல்லவா\n“நபி(ஸல்) அவர்களை ஒருவர் சந்தித்து முஸாபஹாச் செய்தால், அவ்வாறு செய்தவர் தனது கையைத் தானாக எடுக்காத வரையில் நபி(ஸல்) அவர்கள் தனது கையைக் கழட்டி எடுத்து விட மாட்டார்கள்” என அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(திர்மிதி 2490, அபூதாவூத் 4794, இப்னுமாஜா 3716)\nஎனவே, முஸாபஹாச் செய்த பின்னர் வேண்டா வெறுப்பு டன் செய்தது போல் கையை உடனே இழுத்து எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போன்று விரல் நுனிகள் படுமாறு சாதாரண மாக முஸாபஹாச் செய்வதைத் தவிர்த்து, உள்ளங்கைகள் முறை யாக இணையும் வண்ணம் முஸா பஹாச் செய்தல் வேண்டும்.\n(5) முகத்துக்கு முகம் பாருங்கள்எம்மை நோக்கி ஒரு சகோ தரர் வரும் போது நாம் வேறு பக் கம் திரும்பிப் பார்த்தவாறு செல் வது அல்லது கதைக்கும் போது நேருக்கு நேராக முகத்தைப் பார்க் காமல் வேறு திசையைப் பார்த்துக் கதைப்பது வெறுப்பின் வெளிப்பாடாகவே இருக்கும். எனவே நாம் நேருக்கு நேராக முகம் பார்த்துச் சிரிக்க வேண்டும்; கதைக்க வேண்டும். அன்பும் நட்பும் வளரவும், அடுத்தவர் எம்மைப் பற்றி உயர்வாக எண்ணவும் இது வழிவகுக்கும். இதற்கு மாற்றமாக நடந்துகொள்வது பெருமையின் அடையாளமாகக் கூட ஆகிவிடும்.\nலுக்மான்(அலை) அவர்கள் தனது மகனுக்குப் பின்வருமாறு உபதேசித்தாக அல்குர்ஆன் கூறுகின்றது;\n“(பெருமை கொண்டு) உனது முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பி விடாதே மேலும், பூமியில் கர்வத்துடன் நடக்காதே மேலும், பூமியில் கர்வத்துடன் நடக்காதே நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொண்ட எந்தப் பெருமைக்காரனையும் நேசிக்க மாட்டான்.” (31:18)\nஎனவே, மக்களை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது கர்வத்தின் அடையாளமாகும். கர்வம் கொண்டவனை யாரும் நேசிக்க மாட்டார்கள். எனவே நேருக்கு நேராக முகம் பார்த்துப் பேசுங்கள்.\nஇது குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;\n“என் சகோதரனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகள் மூன்று உள்ளன:\n- அவன் முன்னோக்கி வரும் போது வேறு திசையைப் பார்க்காமலிருத்தல்\n- சபைகளில் அவன் அமர்வதற்காக ஒதுங்கி இடங்கொடுத்தல்\n- அவன் பேசினால் செவி கொடுத்துக் கேட்டல்\nஇந்த மூன்று பண்புகளும் ஒருவரது அன்பையும், நேசத்தையும் பெறுவதற்கான சிறந்த இலகுவான வழிகளாகும். எனவே உங்கள் சகோதரன் உங்களை எதிர்நோக்கி வரும் போது முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாதீர்கள். முகத்துக்கு முகம் பார்த்துச் சிரியுங்கள் கதையுங்கள் இதன் மூலம் அவர் மனதைக் கவர முடியும்.\nநாம் சபைகளில் இருக்கும் போது ஒருவர் அமருவதற்காக இடம் தேடிக்கொண்டிருக்கின்றார். அவர் அருகில் அமர்வதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தால் அவர் வெகுவாக எங்களால் கவரப்படுவார். அவரது அன்பையும், நேசத்தையும் நாம் பெறலாம்.\nஇது நாம் அவரை மதிப்பதையும், அவரது அந்தஸ்த்தைக் காப்பதையும், அவரது நலனில் அக்கறை காட்டுவதையும் எடுத்துக் காட்டும். அப்படியே அவர் அமரக் கூடிய அளவுக்கு இடமில்லை என்றாலும் இடம் கொடுப்பது போல் நாம் ஒதுங்க முயற்சி செய்யலாம்.\nஅதைப் பார்க்கும் அவர் தனக்கு அங்கே அமர இடம் போதாதென்று கருதி அமர வராமல் கூட இருக்கலாம். ஆனால், அது அவரது உள்ளத்தில் உங்களைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும். நான் சபைக்குப் போனேன். ஒருவர் கூட எனக்கு இடம் தர முன்வரவில்லை என்ற கவலையையாவது அவருக்கு அளிக்காதிருக்கும்.\nநாம் ஏற்கனவே கூறிய இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களது கூற்று இது சின்னச் செயலென்றாலும் நட்பையும், அன்பையும் வளர்ப்பதில், மக்கள் மனங்களைக் கவர்வதில் இதற்கு அதிக பங்கிருப்பதை உணர்த்துகின்றது.\nஇது குறித்து உமர்(ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்;\n“மூன்று விஷயங்கள் உமது சகோதரரது அன்பைப் பெற்றுத் தரும்\n- அவனைச் சந்திக்கும் போது அவனுக்கு ஸலாம் உரைத்தல்\n- சபைகளில் அவனுக்காக ஒதுங்கி இடமளித்தல்\n- அவன் விரும்பக் கூடிய அழகான பெயர்களைக் கொண்டு அவனை அழைத்தல்\nஎனவே, உங்கள் சகோதரருக்காக சபைகளில் ஒதுங்கி இடம் கொடுங்கள். அவரது உள்ளத்தில் உங்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்.\n(7) பேசும் போது கவனத்துடன் காது கொடுங்கள்அல்லாஹ் மனிதனுக்கு ஒரு வாயையும், ஒரு நாவையும் கொடுத்துள்ளான். இரண்டு கண்களையும், இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளான். அதிகம் கேட்டு, அதிகம் பார்த்து அளவோடு பேச வேண்டும். ஆனால், சிலருக்கு உடலெல்லாம் வாய்தான் உள்ளது.\nஅடுத்தவர் பேசுவதைக் கேட்க இவர்களுக்குப் பிடிக்காது. இவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்; அடுத்தவர் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் நடந்துகொள்வர். இத்தகையோரை மக்கள் விரும்புவதில்லை. சரியான அறுவை என்று கண்டாலே வெருண்டோட ஆரம்பித்து விடுவர்.\nசிலர் அடுத்தவர்கள் பேசும் போது அதை அவதானிக்க மாட்டார்கள். அது அவசியமற்ற பேச்சு என்பது போல் முகத்தைத் திருப்பிக்கொள்வர். அல்லது கவனத்தை வேறு திசையில் செலுத்துவர். பேசுபவர் பேச்சை முடிக்கும் முன்னரே பக்கத்தில் இருக்கும் மற்றொருவரிடம் வேறு ஒரு விடயம் பற்றிப் பேச ஆரம்பிப்பார்.\nஅல்லது பேச்சை இடையில் நிறுத்தித் தான் பேச ஆரம்பிப்பார். இத்தகைய செயற்பாடுகள் பேசுபவரின் பேச்சையும், அவரையும் இழிவுபடுத்துவதாக அமையும். எனவே உங்கள் சகோதரன் பேசும் போது அவனது பேச்சை ஆர்வத்துடனும், அவதானத்துடனும் கேளுங்கள்.\nசிலருக்கு மனதில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். அதை யாரிடமாவது சொன்னால் மனதுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பேசுவர். இவர்களது பேச்சைக் காது கொடுத்துக் கேட்காவிட்டால் “அவன் எனக்கு ஒன்றும் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை நான் சொல்வதைக் கூட அவன் காது கொடுத்துக் கேட்கவில்லையே நான் சொல்வதைக் கூட அவன் காது கொடுத்துக் கேட்கவில்லையே இவனெல்லாம் ஒரு மனுஷனா” என அழுத்துக்கொள்வார்கள். எனவே நீங்கள் மக்கள் மனங்களைக் கவர வேண்டுமென்றால், உங்களது நட்பும், நேசமும் தொடர வேண்டுமென்றால் அடுத்தவர் பேசும் போது சற்றுக் காது கொடுத்துக் கேட்கப் பழகுங்கள்.\n(8) நல்ல பெயர் கொண்டழையுங்கள்மரியாதையையும், கௌரவத்தையும் விரும்பாத மனிதர்கள் எவருமில்லை. ஒருவருக்கு நாம் உரிய மரியாதை வழங்காவிட்டால் அவர்கள் எங்களை விட்டும் விலகிச் செல்ல ஆரம்பிப்பார்கள். தாயிகளும், மனிதர்களை வழிநடாத்த முன்வரும் தலைவர்களும் மக்களை விரட்டுபவர்களாக இல்லாமல் தன் பால் ஈர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.\nஇந்த வகையில் ஒருவரை அழைக்கும் போது அவருக்கு விருப்பமான பெயரைக் கொண்டு அழைக்க வேண்டும். கட்டாயமாகப் பட்டப் பெயர் சூட்டி அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். பட்டப் பெயர்களைச் சின்னப் பிள்ளைகள் கூட விரும்புவதில்லை.\n ஒரு கூட்டத்தினர் மற்றொரு கூட்டத்தினரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்.) இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர் களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்க��் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.” (49:11)\nஇந்த வகையில் பட்டப் பெயர் சூட்டுவதையோ, இழிவாகக் கிண்டல் பண்ணுவதையோ தவிர்ந்து அழகிய பெயர் கூறி அழைக்க வேண்டும்.\nமனிதர்களில் சிலர் சர்வ சாதாரணமாகப் பழகுவார்கள்.\nஅவர்கள் ஆசிரியராகக் கடமையாற்றினாலும் தம்மைச் சேர்ந்தவர்கள் நட்புணர்வுடனும், சகோதரத்துவ வாஞ்சையுடனும் “நானா” என்று அழைப்பதையோ, ப்ரதர்-சகோதரர் என்று அழைப்பதையோ விரும்பி ஏற்றுக்கொள்வர். சிலர் தமது ஆசிரிய அந்தஸ்த்துக்கு ஏற்ப தம்மை “சேர்” என்று அழைப்பதையோ, ப்ரதர்-சகோதரர் என்று அழைப்பதையோ விரும்பி ஏற்றுக்கொள்வர். சிலர் தமது ஆசிரிய அந்தஸ்த்துக்கு ஏற்ப தம்மை “சேர்” என அழைக்க வேண்டுமென எதிர்பார்ப்பர்.\nஇதை நாம் குறை காண வேண்டியதில்லை. அவருக்கு உரிய அந்த அந்தஸ்த்தை அளித்து அவரை அழைக்க வேண்டும்.\nசிலர் எடுத்த எடுப்பிலேயே சுவாரஷ்யமாகப் பேச ஆரம்பித்து விடுவர். சாதாரண அறிமுகத்துடனேயே “மச்சான் மச்சான்” என உரையாட ஆரம்பித்து விடுவர். மற்றும் சிலர் கண்ணியமாக உரையாடுவர்.\nபிறரும் தம்முடன் அப்படித்தான் உரையாட வேண்டுமென்று எதிர்பார்ப்பர். இத்தகையோருடன் “மச்சான்” என்ற தோரணையில் உரையாடினால் எம்மைக் கண்டால் ஓட ஆரம்பித்து விடுவர். எனவே அவரவர் இயல்புகளைப் புரிந்து அவர்கள் எதிர்பார்க்கும் சமூக அந்தஸ்த்தை அளித்தே அவர்களுடன் உரையாட வேண்டும்.\nசிலர் தனிமையில் இருக்கும் போது எத்தகைய கௌரவமும் பார்க்காது தோழமையுடன் சர்வ சாதாரணமாக உரையாடுவர். எனினும் அவர்களது பணியாட்களும், அவர்களுக்குக் கீழ் மட்டத்தில் பணி புரியும் ஊழியர்-மாணவர் முன்னிலையில் அப்படி உரையாடுவதை விரும்ப மாட்டார்கள். தமக்குக் கீழே இருப்பவர்களிடம் தனது ஆளுமை குறைந்து விடும் என அவர்கள் எண்ணுவது அவர்களது நிர்வாக ஒழுங்கை வைத்துப் பார்க்கும் போது குறை காணத் தக்கதல்ல.\nநபி(ஸல்) அவர்களுடன் உரையாடிய ஒரு காபிர் நபி(ஸல்) அவர்களது தாடியைப் பிடித்தவராகப் பேசினார். இதை விரும்பாத ஒரு நபித் தோழர் அவரது கையைத் தட்டி விட்டார். இந்தச் செயலை நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை; அங்கீகரித்தார்கள்.\nஇதிலிருந்து ஒரு இடத்தில் ஒருவருக்கு வழங்க வேண்டிய மரியாதையை மறுப்பது சரியல்ல என்பதைப் புரியலாம்.\nஅந்தக் காபிரின் செயற்பாடு நபி(ஸல்) அவர்களது அந்தஸ்த்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் தமது உயரிய பண்பு காரணமாக அதைக் கண்டிக்கவும் இல்லை; தடுக்கவும் இல்லை.\nஎனினும், ஒருவர் தடுத்த போது அதை அங்கீகரித்துள்ளார்கள். எனவே, மக்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையையும், அந்தஸ்த்தையும் வழங்குவதில் நாம் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை. பிறரை மதிப்பதைத் தமக்கு இழிவாகச் சிலர் கருதுகின்றனர். இது கர்வம் கொண்ட போக்காகும். அதே வேளை, இஸ்லாமிய அழைப்பாளர்களும், மக்கள் சேவகரும் மக்கள் எமக்கு அப்படி மரியாதை செய்ய வேண்டும் இப்படி மரியாதை செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்திராது கீழ் மட்ட மக்களுடனும் சர்வ சாதாரணமாகப் பழகும் பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களால் மக்கா வெற்றிகொள்ளப்பட்டது. நபி(ஸல்) அவர்களையும் அவரது தோழர்களையும் ஊரை விட்டும் விரட்டியவர், கொலை செய்தவர், கொடுமை செய்தவர்களெல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கு முன் மண்டியிட்ட நிலையில் இருக்கிறார்கள்.\nவெற்றி வீரர் உத்தம நபி(ஸல்) அவர்களது கண்ணி யம், அந்தஸ்த்து அனைத்துமே உயர்வானது. இந்த நிலை யில் ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களது உயர்ந்த அந்தஸ்த்துக் காரணமாகக் கூனிக் குறுகிக் கதைக்கலானார். நபி(ஸல்) அவர்கள் அந்த நிலையில் கூட அவரைப் பார்த்து, “அச்சமற்று சாதாரணமாகப் பேசு நான் ஒன்றும் மன்னன் கிடையாது நான் ஒன்றும் மன்னன் கிடையாது காய்ந்த உரொட்டித் துண்டுகளைத் தின்றுகொண்டிருந்த ஒரு குறைஷிப் பெண் ணின் மகன்தான் நான் காய்ந்த உரொட்டித் துண்டுகளைத் தின்றுகொண்டிருந்த ஒரு குறைஷிப் பெண் ணின் மகன்தான் நான்\nஅல்முஃஜமுல் அவ்ஸத் 1260, இப்னுமாஜா 3312)\nஎனவே சமூகத் தலைவர்களையும், தாயிகளையும் கீழ் மட்ட உறுப்பினர்களும் சர்வ சாதாரணமாகச் சந்தித்துத் தனது நிலை குறித்துக் கதைக்கும் சந்தர்ப்பமிருக்க வேண்டும். இத்தகைய பண்பாளர்களால் மக்கள் வெகுவாகக் கவரப்படுவார்கள்.\nஇத்தகையவருடன் நேசத்தையும், பாசத்தையும் தொடர்வார்கள்.\n(9) நான் உன்னை நேசிக்கின்றேன்:ஒருவரை நாம் அல்லாஹ்வுக்காக நேசித்தால் அந்த நேசத்தை அவருக்கு எத்தி வைப்பதும் நேசமும், பாசமும், நட்பும், தொடர்பும் நீடித்து நிலைக்க உதவும்.\n“ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தார். அப்போது ஒருவர் அவரைக் கடந்து சென்றார். இந்த மனிதர் அவரைச் சுட்டிக் காட்டி “அல்லாஹ்வின் தூதரே நான் அவரை நேசிக்கின்றேன்” என்று கூறினார். அப் போது நபி(ஸல்) அவர்கள் “இதை நீ அவருக்கு அறிவித்து விட்டீரா\n” என்று கூறியதும், “அதை அவருக்கு அறிவித்து விடு” என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அந்த மனிதர் அவரைச் சந்தித்து “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கின்றேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். அந்த மனிதர் அவரைச் சந்தித்து “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கின்றேன்\nஅதற்கவர் “யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அவனும் உன்னை நேசிப்பானாக\n(அபூதாவூத் 5127, 5125, அஹ்மத் 12590)\nமிக்தாத் இப்னு மஃதீகரிப்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\n“உங்களில் ஒருவர் தன் சகோதரனை நேசித் தால் அதனை அவருக்கு அறிவித்து விடட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(திர்மிதி 2392, அஹ்மத் 17171)\nஇந்த ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் ஒருவரை நேசித்தால் அவரிடம் “உங்களை நான் நேசிக்கின்றேன்” என்று கூறி விடுவது நேசமும், நெருக்கமும் அதிகரிப்பதற்கும், அன்பும் நட்பும் நீடிப்பதற்கும் குறித்த அந்த நபரும் நம்மால் கவரப்படுவதற்கும் உதவியாக அமையும்.\nதொல்லைகள் தொடர்வதை யாரும் விரும்புவதில்லை. ஒரு கணவர் தன் மனைவியிடம் நேர-காலம் பார்க்காமல் தொடர்ந்தும் தேனீர் கேட்டுக்கொண்டிருந்தால் கட்டிய மனைவியும் அவனை வெறுப்பாள். இந்த மனுஷனுக்கு என்னுடைய கஷ்டம் விளங்குவதே இல்லையென அலுத்துக்கொள்வாள்.\nஇவ்வாறே, தொடர்ந்து தன்னிடம் உதவி கேட்கும் எவரையும் எவரும் விரும்பப் போவதில்லை. எனவே முடிந்த வரை பிற மனிதரிடம் உதவியையும், தேவையையும் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். பிறரிடம் தேவையற்று இருந்தால் நம்மை நேசிப்பார்கள்.\nஸஹ்ல் இப்னு ஸஃதுஸ் ஸாஇதீரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;\nஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே ஒரு செயலை எனக்குக் காட்டித் தாருங்கள் ஒரு செயலை எனக்குக் காட்டித் தாருங்கள் அதைச் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும் அதைச் செய்தால் அல்லாஹ்வும் என்னை நேசிக்க வேண்டும் மனிதர்களும் என்னை நேசிக்க வேண்டும் மனிதர்களும் என்னை நேசிக்க வேண்டும்” எனக் கேட்டார். “உலகில் பற்றற்று வாழ்” எனக் கேட்டார். “உலகில் பற்றற்று வாழ் அல்லாஹ் உன்னை நேசிப்பான்” எனக் கூறினார்கள். (இப்னுமாஜா 4102)\n(குறிப்பு: இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் குறித்து சர்ச்சையுள்ளது. இந்த அறிவிப்பைச் சில அறிஞர்கள் “ழயீப்” என்றும், சிலர் “ஹஸன்” என்றும் அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஸில்ஸிலா ஸஹீஹா 944)\nஇந்த அறிவிப்புக் குறித்து கருத்து முரண்பாடு இருப்பினும் பொதுவாகப் பிற மனிதர்களிடத்தில் தேவையற்று வாழ்வது வேண்டத்தகாத வெறுப்புகளைத் தவிர்ப்பதற்கான வழியாக இருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எனவே மனிதர்களிடம் தேவையற்று வாழ்வது அவர்களது அன்பை இழக்காது இருப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றாகும். எனவே இதில் உறுதியாக இருங்கள் மக்கள் மனங்களை வெல்ல முடியும்.\n(11) மக்கள் தொண்டு:மக்களுக்குத் தொண்டு செய்பவனையே மக்கள் தலைவன் என்று கூறுவார்கள். ஒரு சகோதரன் தேவையுடன் உங்களிடம் வந்தால் அந்தத் தேவையை நிறைவேற்ற நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் அலுத்துக்கொள்ளாதீர்கள். பிறருக்கு உதவி செய்து அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியில் பங்கெடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.\n“அந்த மனிதரிடத்தில் ஒரு தேவைக்காகப் போனேன். உடனே வந்து உதவினார். இதை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன்” எனப் பலரும் பேசுவதை உங்கள் காதுகளால் நீங்கள் பல தடவைகள் கேட்டிருப்பீர்கள். நீங்கள் செய்யப் போவது பெரிய வேலையாக இருக்க வேண்டும் என்பதில்லை. வேலை சின்னதாக இருந்தாலும் அவருக்காக நீங்கள் எவ்வளவு அக்கறை செலுத்துகின்றீர்கள் என்பதைத்தான் அவர் பார்க்கின்றார். மக்கள் மனங்களைக் கவருவதற்கும், அன்பும் நட்பும் நீடிப்பதற்குமான வழியாக மட்டும் இது அமையாது. அல்லாஹ்வின் உதவி நமக்குக் கிட்டுவதற்கும், அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்கும் இது வழியாக அமையும்.\n“ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரனாவான் அவன் அவனுக்கு அநீதம் இழைக்க மாட்டான் அவன் அவனுக்கு அநீதம் இழைக்க மாட்டான் யார் தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றும் பணியில் இருக்கின்றானோ அவனது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான் யார் தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றும் பணியில் இருக்கின்றானோ அவனது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுவான் யார் ஒரு முஸ்லிமின் உலகக் கஷ்டத்தை நீக்குகி��்றானோ அவனது மறுமைக் கஷ்டத்தை அல்லாஹ் நீக்கி விடுவான் யார் ஒரு முஸ்லிமின் உலகக் கஷ்டத்தை நீக்குகின்றானோ அவனது மறுமைக் கஷ்டத்தை அல்லாஹ் நீக்கி விடுவான் யார் முஸ்லிமின் குறையை மறைக்கின்றானோ அவனது குறையை அல்லாஹ் மறுமையில் மறைத்து விடுவான் யார் முஸ்லிமின் குறையை மறைக்கின்றானோ அவனது குறையை அல்லாஹ் மறுமையில் மறைத்து விடுவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 7028, அபூதாவூத் 4948, திர்மிதி 1425, இப்னுமாஜா 225)\nதேவைகளை நிறைவேற்றுதல், கஷ்டங்களை நீக்குதல், மானத்தைக் காத்தல் போன்ற இந்தப் பண்புகள் சமூக அமைதி நிலவ அவசியமானவை. அத்துடன் இப்பணிகளைச் செய்வோர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுவர்.\n“மனிதர்களுக்கு அதிகம் நன்மை அளிப்போரே மனிதர்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்துக்கு உரியோராவர்” (தபரானீ – மஃஜமுல் கபீர் 13468)\nஎனவே அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது உதவியையும் பெற மனிதர்களுக்கு உதவுவது என்பது சிறந்த வழியாகும். உங்களால் முடிந்த வரை ஒருவரது கஷ்டத்தின் போது கைகொடுங்கள். தேவையின் போது கொடுத்து உதவுங்கள். வழி தெரியாமல் தடுமாறும் போது வழி காட்டுங்கள். சிக்கல்களின் போது தீர்வுகளுக்கான வழியைச் சொல்லுங்கள். அதன் பின்னர் அவர்களின் மனங்களில் ஏறி அமர்ந்துகொள்ள உங்களால் முடியும். நீங்கள் நேசிக்கப்படுவீர்கள். நீங்கள் சொல்வது காது தாழ்த்திக் கேட்கப்படும்.\nமனித உள்ளம் மாறுந்தன்மை கொண்டது. தனக்காக ஒருவர் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது அது நெகிழ்ந்து போகும். அவர் பால் பற்றுக்கொள்ளும். இவ்வாறே அன்பளிப்புக்களை வழங்கும் போது இயல்பாக மனித மனம் இறங்கி வந்து நம்முடன் முஸாபஹாச் செய்துகொள்ளும்.\nஎனவே அன்பும், நட்பும் தொடர நீங்கள் அழைப்பாளர்களாகவும், சமூகத் தலைவர்களாகவும் திகழ, மக்கள் மனங்களைக் கவர அன்பளிப்புச் செய்யுங்கள். அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்.\n அதன் மூலம் ஒருவரையொருவர் நேசித்துக்கொள்வீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(ஷுஃபுல் ஈமான் 8568, அதபுல் முப்ரத் (594)\n(இந்த அறிவிப்பு முர்ஸல் என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அறிஞர் அல்பானீ இது “ஹஸன்” எனும் தரத்தில் உள்ள ஏற்றுக்கொள்ளத் தக்க அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.)\n“நபி(ரழி) அவர்கள் மனிதர்களிலேயே எனக்கு வெறுப்புக்கு உரிய ��ருவராக இருந்தார் அவர் எனக்குத் தாராளமாகத் தந்து உதவினார் அவர் எனக்குத் தாராளமாகத் தந்து உதவினார் அவர் தொடர்ந்தும் அன்பளிப்புகளைத் தந்து மனிதர்களில் எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக மாறினார் அவர் தொடர்ந்தும் அன்பளிப்புகளைத் தந்து மனிதர்களில் எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியவராக மாறினார்\n(முஸ்லிம் 59, 6162, அஹ்மத் 15305)\nஇஸ்லாத்தின் மீது வெறுப்புடன் இருந்த ஒருவருக்கு நபி(ரழி) அவர்கள் அன்பளிப்புகளைக் கொடுத்து அதன் மூலம் அவரது வெறுப்பை நீக்கித் தன் மீது நேசத்தை உண்டாக்கியுள்ளார்கள். நபி(ரழி) அவர்கள் மீதிருந்த வெறுப்பு நீங்கி நேசம் பிறந்ததும் அவர் சொல்லும் சத்தியம் இந்த நபித் தோழருக்குப் புரிந்துள்ளது. எனவே, அன்பளிப்புச் செய்யுங்கள் அன்பை வளருங்கள்\nநட்புக்கும், அன்புக்கும் அடிப்படை தொடர்புகள்தான். பாடசாலைக் காலத்தில் சக மாணவர்கள் நண்பர்களாகின்றனர். பணி புரியும் இடத்தில் சக ஊழியர்கள் நண்பர்களாகின்றனர். இந்த நட்புக்குத் தொடர்புதான் காரணம்\nஎனவே நட்பு நீடிக்க வேண்டுமென்றால், அன்பு மங்கி மறைந்து விடாதிருக்க வேண்டுமென்றால் தொடர்பு கள் நீடிக்க வேண்டும். இந்தத் தொடர்புகளை நீடித்து நிலைக்கச் செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன.\nநண்பர்களுடன் ஏதேனும் ஒரு அடிப்படையில் சந்திப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். அது விருந்தாகவோ, மார்க்க ஒன்றுகூடலாகவோ, சமூக சேவையுடன் சம்பந்தப்பட்டதாகவோ, சுற்றுலாவாகவோ அல்லது குடும்ப விஜயமாகவோ இருக்கலாம். இது நட்புணர்வு வளரப் பெரிதும் வழிவகுக்கும்.\nஇயந்திரமயமான இந்த உலக வாழ்வில் இதற்கெல்லாம் எங்கே நேரமுள்ளது என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது. முழுமையாக இதற்கு நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் எப்போதாவது ஒரு நாள் இதற்கென நேரம் ஒதுக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் இன்றைய நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் நமக்கு வழங்கியிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி குறுந்தகவல், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு எனத் தொடர்பு மங்கி மறைந்து விடாது பார்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் நட்பு நீடிக்க முயற்சிக்கலாம். எனவே, ஏற்பட்ட தொடர்பு அறுபட்டு விடாதிருக்கத் தொடர்ந்து தொடர்புகளை நீடியுங்கள்\nஉங்களை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முத��ில் நீங்கள் அவரை நேசியுங்கள் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் எதைக் கொடுக்கின்றீர்களோ அதுதான் திரும்பக் கிடைக்கும்.\nஎனவே, உங்களை ஒருவர் நேசிக்க வேண்டுமென்றால் அவர் மீது உங்களுக்கு நேசம் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்துங்கள் இந்த நேசத்தை வெளிப்படுத்த அவருக்கு ஸலாம் சொல்லலாம். அவரை சுகம் விசாரிக்கலாம். அவர் நோயுற்றால் சென்று பார்க்கலாம். இப்படிப் பல வழிகள் மூலமாக உங்கள் நேசத்தை வெளிப்படுத்தலாம். நீங்கள் அவரை நேசிப்பதை அவர் உணர்ந்து கொண்டால் நிச்சயம் அவரும் உங்களை நேசிப்பார். அன்பையும், நேசத்தையும் கொடுத்துப் பெறுங்கள் இந்த நேசத்தை வெளிப்படுத்த அவருக்கு ஸலாம் சொல்லலாம். அவரை சுகம் விசாரிக்கலாம். அவர் நோயுற்றால் சென்று பார்க்கலாம். இப்படிப் பல வழிகள் மூலமாக உங்கள் நேசத்தை வெளிப்படுத்தலாம். நீங்கள் அவரை நேசிப்பதை அவர் உணர்ந்து கொண்டால் நிச்சயம் அவரும் உங்களை நேசிப்பார். அன்பையும், நேசத்தையும் கொடுத்துப் பெறுங்கள் அதன் மூலம் அவர்களது மனங்களை வெல்லுங்கள்\n(15) நல்ல வார்த்தை கூறக் கற்றுக் கொள்ளுங்கள்:\nஒரு மனிதர் உங்களிடம் ஒரு பிரச்சினையைச் சொன்னால் கெட்ட வார்த்தைகளை அவரிடம் பேசாதீர் கள் சிலரிடம் ஆலோசனைக்காகவோ, ஆறுதலுக் காகவோ ஒரு செய்தியைச் சொன்னால், “அப்படியா சிலரிடம் ஆலோசனைக்காகவோ, ஆறுதலுக் காகவோ ஒரு செய்தியைச் சொன்னால், “அப்படியா அதைக் கைகழுவ வேண்டியதுதான் அது எங்க கிடைக்கப் போகுது விட்டு விட்டு வேலையைப் பாருங்க விட்டு விட்டு வேலையைப் பாருங்க”, “இந்தச் சனியன் உங்கள விட்டு எப்ப தீருமோ”, “இந்தச் சனியன் உங்கள விட்டு எப்ப தீருமோ” என்ற தொணியில் பேசுவர். இப்படிப் பேசுவதை எவரும் விரும்புவ தில்லை. நடந்து முடிந்த பிரச்சினையை ஒருவன் பேசு கின்றான் என்றால் ஆறுதல் வார்த்தைகளைப் பெறும் எண்ணத்தில்தான் பேசுகின்றான். அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டும் உபதேசங்களும் தான் தேவையாக இருக்கும். “அந்த மனிதனிடம் போய்ப் பேசினதுக்குப் பிறகு நிம்மதியா இருக்கு. மனசில் இருந்த பாரமெல்லாம் இறங்கின மாதிரி இருக்கு” என்று பலரும் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கு மாற்ற மாகக் கெட்ட வார்த்தைகள் பேசினால் “ஏண்டா அந்த ஆள்கிட்ட போய்ப் பேச்சுக் கொடுத்தேன்” என்று நொந்து போய் ��ிடுவான்.\nநபி(ஸல்) அவர்கள், “சகுனம் என்பது இல்லை இருப்பினும் அல்பஃல் என்பது எனக்கு விருப்பமானது இருப்பினும் அல்பஃல் என்பது எனக்கு விருப்பமானது” என்று கூறினார்கள். “அல்பஃல் என்றால்; என்ன” என்று கூறினார்கள். “அல்பஃல் என்றால்; என்ன” என நபித் தோழர்கள் வினவிய போது, “நல்ல வார்த்தை கூறுவது” எனக் கூறினார்கள். (புகாரி 57,54,55,56, முஸ்லிம் 5931)\nநல்ல வார்த்தை தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி:6022) இந்த அடிப்படையில் நல்ல வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் நாம் நல்லுள்ளங்களைக் கவர முடியும். எமது பேச்சு எமக்கு முன்னுள்ளவர்களை முகம் சுழிக்கச் செய்யக் கூடாது. மனது நோகும்படி அமைந்துவிடக்கூடாது. எம்முடன் கதைத்த பின்னர் அவர்களது மனக் குழப்பம் நீங்க வேண்டும். உள்ளத்தின் பாரம் குறைய வேண்டும். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எம்முடன் பேசுபவர் நண்பராகவோ அல்லது தஃவா ரீதியாக எம்முடன் தொடர்புபட்டவராகவோ அல்லது முன் பின் அறிமுகமில்லாதவராகக்கூட இருக்கலாம். எமது நல்ல பேச்சு அவர்களது உள்ளத்தில் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.\n(16) பணிவு உயர்வைத் தரும்:-\nகர்வம் கொண்டவர்களை எவரும் விரும்ப மாட்டார்கள். பணிவு என்பது உயர்வைத் தரும் நல்ல பண்பாகும். ஆகவே தான் அப்துல்லாஹ் இப்னு முஃகஸ்(ரழி) அவர்கள், “பணிவு என்பது கண்ணியத்தை அடைந்து கொள்வதற்கான ஏணியாகும்\nமுஸ்லிம்கள் தமக்கிடையே ஒருவர் மற்றவருடன் பணிவுடன் நடக்க வேண்டும் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது;\n“(பெருமை கொண்டு) உனது முகத்தை மனிதர் களை விட்டும் திருப்பி விடாதே மேலும், பூமியில் கர்வத் துடன் நடக்காதே மேலும், பூமியில் கர்வத் துடன் நடக்காதே நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொண்ட எந்தப் பெருமைக்காரனையும் நேசிக்க மாட்டான்.” (31:18)\nநபி(ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் இதை ஏவினான்;\n“அவர்களில் பல தரப்பினருக்கு நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது இரு கண்களையும் நீர் செலுத் தாதீர். அவர்கள் குறித்து நீர் கவலைப்படவும் வேண் டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக\n“உங்களில் ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாத அளவுக்கு அல்லது ஒருவர் மற்றவர் மீது அத்துமீறாத அளவுக்கு உங்களுக்கிடையே பணிவுடன் நடக்குமாறு எனக்கு வஹி மூல���் அருளப்பட்டது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இயாழ் இப்னு இமார்(ரழி) -ஆதாரம்: முஸ்லிம்-7389, இப்னுமாஜா-4179, அபூதாவூத்-4897)\nஎனவே ஒருவருக்கொருவர் பணிவை வெளிப்படுத்த வேண்டும். அந்தப் பணிவு உங்களுக்கு உயர்வைப் பெற்றுத் தரும். கர்வம் கொண்ட சிலருக்கு பணிவு என்பது கூழைக் கும்பிடுவாகவும், கை-வாய் பொத்தி இருப்பதாகவும் அடிமைத்தனமாகவும் தெண்படலாம் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளத் வேண்டியதில்லை. பணிவு எனும் பண்பைக் கடைப்பிடியுங்கள் அது மார்க்கம் எமக்குச் சொல்லித் தந்த பண்பு. அதன் மூலமாக உயர்;ச்சி கிட்டும். மக்களால் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.\nஒரு மனிதன் மன்னிப்பதால் அல்லாஹ் அவனுக்கு கண்ணியத்தைத் தவிர வேறெதையும் அதிகரிப்பதில்லை. “அல்லாஹ்வுக்காக ஒரு மனிதன் பணிவுடன் நடந்தால் அவனை அல்லாஹ் உயர்வடையச் செய்யாதிருப்பதில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரழி), ஆதாரம்: ஹிஃபுல் ஈமான்-7974 – முஅத்தா-3663)\n(இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்கள் வரை உயர்த்தப்பட்டதா இல்லையா என்பதை நான் அறிய மாட்டேன்” என இமாம் மாலிக்(றஹ்) அவர்கள் இந்த அறிவிப்புக் குறித்துக் கூறியுள்ளார்கள்.)\nஅதீஃ இப்னு ஹாதம் என்பவர் ஒரு கிறிஸ்தவ சிற்றரசர். அவரது சகோதரி போர்க்கைதியாக நபி(ஸல்) அவர்களிடம் இருந்தாள். இந்த அதீஃ நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதீஃ அவர்களைக் கண்டதும், தாம் அமர்ந்திருந்த துணியை எடுத்து விரித்து அதில் அமருமாறு கூறி விட்டுத் தரையில் அமர்ந்தார்கள். இதைக் கண்ட அதீஃ தனக்கு ஏற்பட்ட உணர்வைக் கூறும் போது “நபி(ஸல்) அவர்களது செயலையும்;, பணிவையும் நான் கண்ட போது இவர் பூமியில் உயர்வையோ, குழப்பத்தையோ விரும்பக்கூடியவர் அல்ல” என்று நான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்கள். இந்த சந்திப்பின் பின்னர் அதீஃ இஸ்லாத்தில் இணைந்துகொள்கின்றார். நபி(ஸல்) அவர்களின் பணிவும், பண்பும் ஒருவரை நேர் வழியின் பால் ஈர்த்தது.\nபணிவு என்பதற்கான வரைவிலக்கணத்தை விளக்கும் அறிஞர்கள் “நீங்கள் சந்திக்கும் அனைத்து சகோதரனையும் உங்களை விடச் சிறந்தவராக எண்ணுதல் என்பதே பணிவாகும்.\nமற்றும் சில அறிஞர்கள் பணிவின் உயர்வைப் பற்றிச் சொல்லும் போது, நீங்கள் பணிவைக் கைக்கொள்ளுங்கள். அப்போது நட்சத்திரம் போன்று ���ருப்பீர்கள். அது நிலத்தில் இருக்கும் நீரில் பார்ப்பவர்களுக்குப் புலப்படும் எனினும் அது வானத்தில் இருக்கிறது நீங்கள் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ளும் புகை போன்று இருக்காதீர்கள். அது ஆகாயத்தில் வலம் வந்தாலும் தரம் தாழ்ந்ததுதான் என்று குறிப்பிடுகின்றனர்.\nஎனவே பணிவைக் கைக் கொள்வது அல்லாஹ்விடமும், அடியார்களிடமும் உயர்வைப் பெற உதவும். அத்துடன் நட்பும் அன்பும் தொடரவும், மக்கள் மனங்களில் இடம்பிடிக்கவும் பெரிதும் உதவும்.\nஅடுத்தவருக்கு ஹித்மத் எனும் பணிவிடை செய்யும் போது அவர்களின் அன்பையும், மதிப்பையும் இலகுவாகப் பெறமுடியும். அவர்களிடம் எமது ஆளுமைகளைச் செலுத்த முடியும். பார்ப்பதற்கு இது கௌரவக் குறைச்சலாகத் தென்பட்டாலும் இது கௌரவத்தைப் பெற்றுத் தரும்.\nமக்களுடன் ஒரு பணியாள் போன்று பழகுங்கள் என சில அறிஞர்கள் குறிப்பிடுவர். நாம் பழகுகின்றவர்களுக்குச் சின்னச் சின்னப் பணிவிடைகள் செய்யலாம். தண்ணீர் தேவைப்படும் போது எடுத்துக் கொடுக்கலாம். ஏதேனும் பொருட்களைச் சுமக்க சிரமப்படும் போது சுமந்து கொடுக்கலாம். நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு இருக்க இடம் கொடுக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பணிவிடை செய்யும் போது அவர்களது அன்பைப் பெறமுடியும்.\nஉன் சகோதரனைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்: நீ நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். வழி தெரியாமல் தடுமாறுபவனுக்கு வழி காட்டுவதும் தர்மமாகும். பார்வையற்றவருக்கு வழிகாட்டுவதும் தர்மமாகும். பாதையில் இருக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் தர்மமாகும். உனது வாளியில் இருந்து உன் சகோதரனின் வாளியில் நீரை ஊற்றுவதும் தர்மமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: அபூதர்(ரழி) , ஆதாரம்: திர்மிதி – 1956)\nஎனவே முடிந்தவரை பணிவிடை செய்வதன் மூலம் தர்மம் புரிகின்ற நன்மையைப் பெற்றுக் கொள்வதுடன் அன்பையும் மதிப்பையும் பெற்றுக் கொள்வோமாக.\nபயணங்களின் போது ஒருவரை முறையாகப் புரிந்து கொள்ள முடியும். அத்துடன் பயணங்கள் என்பது நட்பையும் அன்பையும் வளர்க்கின்றன. எனவே தான் உமர்(ரழி) அவர்களிடம் யாரேனும் ஒருவர் மற்றொருவர் குறித்து நற்சான்று கூறினார். நீ அவருடன் கொடுக்கல்-வாங்கல் செய்துள்ளாயா அவருடன் பயணம் செய்துள்��ாயா\nஏனெனில், பயணத்தின் போது நண்பர்களுடன் நடந்து கொள்ளும் விதம் ஒருவரது சுய ரூபத்தை வெளிப்படுத்தக்கூடியதாகும்.\nஇமாம் முஜாஹித்(றஹ்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களுக்குப் பணிவிடை செய்யும் நோக்கத்தில் அவருடன் பயணம் செய்வார்கள். இது குறித்து அவர் குறிப்பிடும் போது, “நான் அவருக்குப் பணிவிடை செய்யச் சென்றால் அவர் எனக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்\nஇமாம் ரபீஆ(ரழி) அவர்கள் பயணத்தின் பண்பாடுகள் பற்றிக் கூறும் போது, “தனது கட்டிச்சாதனங்களை அடுத்தவருக்காக அர்ப்பணித்தல், தோழர்களுடன் கருத்து முரண்பாடு கொள்வதைத் தவிர்த்தல், அல்லாஹ்வின் வெறுப்பைப் பெற்றுத் தராத, நட்புக்கு மெருகூட்டும் விடயங்களில் நகைச்சுவை செய்வது” எனக் குறிப்பிட்டார்கள்.\nபயணங்களின் போது தான் எடுத்துச் சென்ற உணவு தண்ணீர் போன்றவற்றை அடுத்தவருக்கு கொடுப்பது, சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அதை அப்படிச் செய்ய வேண்டாம், வாகனத்தை இங்கே நிறுத்த வேண்டாம், அங்கு தான் நிறுத்த வேண்டும் என்பது போன்ற விடயங்களில் கருத்து முரண்பட்டுக் கொண்டிருக்கலாகாது.\nஇவ்வாறே பயணத்தின் போது பேசாது “உம்” என்று இருப்பவர்கள் பயண நண்பர்களின் நெருக்கத்தை இழப்பர். பயணங்கின் போது பயணத்தின் களைப்பும், சோர்வும் நீங்க நகைச்சுவையாக உரையாட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது அடுத்தவர்களைக் கவி பாடச் செய்து கேட்டு இரசித்துள்ளார்கள்.\nநான் பயணத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமையத் இப்னு அபூ ஸவ்த் என்பவரது பாடல்கள் எதுவும் தெரியுமா என்றார்கள். நான் தெரியும் என்றதும் பாடு என்றார்கள். அது முடிந்த பின் இன்னும் பாடு என்றார்கள். இவ்வாறு அவரது கவிதைகளில் நூறு கவிதைகள்வரை பாடினேன். (முஸ்லிம்-6022, அஹ்மத்-19476)\nசிலர் பயணத்தின் போது நான் ரொம்பப் பேணுதலான ஆள் எனக் காட்டிக் கொள்வதற்காக ரொம்ப முயல்வர். நபி(ஸல்) அவர்கள் பயணத்தின் போது சர்வ சாதாரணமாக இருந்துள்ளார்கள். நண்பர்களிடம் தவறுகளைக் காணும் போது தடுத்துள்ளார்கள். அதே வேளை அவர்களுடன் நகைச்சுவையாக உரையாடியுள்ளார்கள். கவிதை பாடவைத்துக் கேட்டுக்கொண்டு வந்துள்ளார்கள்.\nஹஜ்ஜின் பயணத்தின் போது கூட இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கவித��� பாடிய செய்திகளை நாம் காண்கின்றோம்.\nஅடுத்து பயணத்தின் போது ஏதேனும் பணிகள், வேலைகள் செய்ய வேண்டி ஏற்பட்டால் அதில் கட்டாயம் நாமும் பங்கெடுக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் சமைப்பதற்கான ஏற்பாடு நடந்த போது தான் விறகு சேர்த்து வரும் பொறுப்பை எடுத்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம். எனவே பயணங்களின் போது கலகலப்பாகவும் பொது வேலை களில் பங்குகொள்பவராகவும், அடுத்தவருர்களுக்குப் பணிவிடை செய்பவர்களாகவும் இருப்பவர்கள். மக்கள் மனங்களை வெல்வார்கள். மக்களால் நேசிக்கப் படுவார்கள். இத்தகையவர்களுடன் பயணம் செய்ய எவரும் விரும்புவர் என்பதும் கவனத்திற்கொள்ளத் தக்கதாகும்.\nஇரகசியம் பேணுதல்:-நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும்.\nஅப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார்.\nஇவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்;று கூறுவர்.\nஇரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது உள்ளங்கள் எனும் கப்ருகளுக்குள் அவை அடக்கப்பட்டுவிடும் மீண்டும் அவை வெளியே வராது என்று குறிப்பிடுகின்றனர்.\nஉமர்(ரழி) அவர்களது மகள் ஹப்ஸா(Ë) அவர்களை உனைஸ் இப்னு குதாபா(ரழி) மணந்நிருந்தார். இவர் ஒரு பத்ர் ஸஹாபியாவார்.\nஇவர் மரணித்த பின்னர் உமர்(ரழி) அவர்கள், உஸ்மான்(ரழி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் ஹப்ஸாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்\nஉஸ்மான்(ரழி) அவர்கள் இது குறித்து யோசித்து முடிவு சொல்வதாகக் கூறி விட்டு சில நாட்களின் பின்னர் “தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை\nஇதன் பின்னர் ஹப்ஸா(Ë) அவர்களது திருமணம் தொடர்பாக அபூபக்கர்(ரழி) அவர்களிடம் உமர்(ரழி) அவர்கள் பேசினார்கள். அவர் ஒன்றும் கூறவில்லை. இவர் எந்தப் பதிலும்; தராததால் உமர்(ரழி) அவர்கள் வருத்தப்பட்டார்கள்.\nஇதன் பின்னர் ஹப்ஸா(Ë) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பெண் கேட்டு மணமுடித்தார்கள்.\nஇதன் பின்னர் அபூபக்கர்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் ஹப்ஸா விடயமாகப் பேசிய போது நான் பதிலளிக்காதது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதா\n” என்று கூறினார்கள். அது கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள், “நபி(ஸல்) அவர்கள் ஹப்ஸா பற்றிப் பேசினார்கள் நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது நபி(ஸல்) அவர்களது இரகசியத்தை வெளியிடவும் முடியாது மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன் மறுக்கவும் முடியாது என்பதால்தான் நான் மௌனமாக இருந்தேன் அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன் அவர்கள் மணமுடிக்காது விட்டிருந்தால் தாங்கள் வேண்டுதலை நான் ஏற்றிருப்பேன்\nஅபூபக்கர்(ரழி) அவர்கள் தனது நண்பரும் நபியுமான அல்லாஹ்வின் தூதரின் இரகசியத்தைப் பாதுகாப்பதில் காட்டிய அக்கறையை இந்த செய்தி எடுத்துக்காட்டுகிறது.\nஒருவரிடமும் கூற வேண்டாம் என்று கூறும் செய்தியை அதே போன்று ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று நாமும் கூறிவிடுகின்றோம். அவரும் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் ஒருவரிடமும் கூறிவிடாதீர்கள் என்று கூறுகின்றார். இப்படியே இரகசியம் பரகசியமாகின்றது.\nசிலர் நகமும் சதையும் போல ஒன்றாக இருந்து விட்டு ஏதேனும் பிரச்சினை காரணமாகப் பிரிந்து விட்டால் அவர் அப்படி இப்படி என்று பழைய குப்பைகளைக் கிளற ஆரம்பிப்பார்கள்; இரகசியங்களை அம்பலப்படுத்துவார்கள்.\nஇத்தகையவர்கள் நட்புக்கொள்ள அருகதையற்றவர்கள். அவர்களிடம் தூய அன்பையோ, நல்ல நட்பையோ எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது.\nநண்பன் எதிரியானாலும் அவன் நட்புடன் இருந்த போது நடந்த இரகசியங்களைப் பேணுவது கட்டாயமாகும்.\nஆனால், சிலர் எதிர் காலத்தில் பகையாளியாக ஆகிவிட்டால் பழிவாங்குவதற்காகவே நட்போடு இருக்கும் போதே திட்டமிட்டு செயற்படுகின்றனர். இரகசியங்களைச் சேகரித்து அதற்கான சாட்சியங்களையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனிதனாக இருக்கவே தகுதியற்றவர்களாகின்றனர்.\nதீமையை நன்மையைக் கொண்டு தடுத்தல் :-மனிதன் அடுத்தவர்களுடன் இணைந்து வாழும் போது பல்வேறுபட்ட பிரச்சனைகளை எ��ிர்கொள்ள நேரிடலாம். பல எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம். தனது எதிரிகளை எதிர்ப்புணர்வுடனும் எதிர்கொள்ளலாம்.\nஅவ்வாறு எதிர்கொள்ளும் போது போபமும், குரோதமும் அதிகரிக்கும். எதிரிகளை அவர்களே நாணிக் கூணிப் போகும் அளவுக்கு நன்மை மூலம் எதிர்கொள்ளலாம் இதன் மூலம் எதிரியின் எதிர்ப்புணர்வு நட்பாகக் கூட மாறலாம்.\nஎனவே அன்பும் நட்பும் வளர மக்கள் மனங்களைக் கவர தீமையை நன்மை மூலம் தடுத்தல் என்பது நல்ல வழியாகும்.\nமுள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இரும்பை இரும்பால் தான் அறுக்க வேண்டும் என்ற தத்துவம் கூறுவர் பலர். இது அன்பை வளர்க்க வழி வகுக்காது.இது குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது;\n“எது மிகச் சிறந்ததோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக அவர்கள் வர்ணிப்பவற்றை நாமே மிக அறிந்தவர்கள்.” (23:96)\n“நன்மையும் தீமையும் சமமாக மாட்டாது. மிகச் சிறந்ததைக் கொண்டே (தீமையை) நீர் தடுப்பீராக அப்போது, எவருக்கும் உமக்கும் இடையில் பகைமை இருக்கின்றதோ அவர் உற்ற நண்பரைப்போல் ஆகி விடுவார்.” (41:34)\nநபி மொழிகளில் இதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகளைக் காணலாம்.\nநபி(ஸல்) அவர்கள் தனது பகிரங்க எதிரிகளான துமாமா, ஹிந்தா, வஹ்ஸி போன்றோரை மன்னித்து இஸ்லாத்தின் பால் அவர்களை ஈர்த்தார்கள். தன்னையும் தனது தோழர்களையும் கொடூரமாக சித்திரவதை செய்தவர்களையும், தனது தோழர்கள் பலரைக் கொலை செய்து ஊரை விட்டும் விரட்டியடித்தவர்களையும் மன்னித்ததன் மூலம் அவர்கள் அனைவரையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றினார்கள்.\nஅபூஸினா(ரழி) அவர்கள் அறிவிக்கும் துமாமா(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் இந்த அடிப்படையில் சிந்திக்க வேண்டிய நிகழ்வாகும்.\nதூமாமா என்பவர் யமாமாவின் சிற்றரசராவார். அவர் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தார். நபி(ஸல்) அவர்களை எங்கு கண்டாலும் கொலை செய்யுமாறு அவர் தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.\nஒரு முறை முஸ்லிம்கள் இவரைக் கைது செய்தனர். இவரை இனம்காணாத அவர்கள் இவரை மஸ்ஜிதின் தூணில் கட்டிவைத்திருந்தார்கள்.\nஇவரைப் பார்வையிட்ட நபி(ஸல்) அவர்கள் “துமாமாவே உங்களது நிலை என்ன” எனக் கேட்ட போது,\n“நான் செய்த குற்றங்களுக்காக என்னை நீங்கள் கொல்வதாக இருந்தால் என்னைக் கொல்லலாம்.என்மீது நீங்கள் இரக்கம் காட்டினால் ��ன்றியுடைய ஒருவருக்கே நீங்கள் இரக்கம் காட்டுகின்றீர்கள்.நீங்கள் செல்வத்தை விரும்பினால் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்\nநபி(ஸல்) அவர்கள் துமாமாவை விடுதலை செய்தார்கள். அவர் குளித்து விட்டு ஷஹாதா கலிமா கூறி இஸ்லாத்தை ஏற்றார்கள்.\nஅப்போது அவர் “இந்த உலகிலேயே உங்கள் முகம்தான் எனக்கு வெறுப்பான முகமாக இருந்தது. இப்போது உங்களது முகம்தான் எனக்கு எல்லா முகங்களை விடவும் நேசத்திற்குறிய முகமாகத் திகழ்கிறது” என்று கூறினார்கள். (புகாரி 4372, முஸ்லிம் 4688)\nநபி(ஸல்) அவர்களதும் நபித் தோழர்களினதும் மிகப்பெரிய எதிரியாக இருந்த துமாமா இஸ்லாத்தின் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார். நபி(ஸல்) அவர்களை வெறுத்த அவர் தனது உயிரை விட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.\nஎனவே, தீமையைத் தீமை மூலம் தடுக்காமல் தீமையை நன்மை மூலம் தடுப்பதனால் அன்பும் நட்பும் வளரும்.\nஎனவே, எதிரிக்கும் நன்மை செய்து அன்பை வளர்க்கவும், உள்ளங்களை வெல்லவும் முயல்வோமாக.\nபிறரது உள்ளத்தை ஈர்க்கவும், அன்பையும் நட்பையும் பெற்றுக்கொள்ளவும் நாம் நற்பண்புள்ளவர்களாகத் திகழ்வது அவசியமாகும். மக்கள் நம் மீது மதிப்பு வைக்கவும், நாம் கூறுவதைக் கேட்டு நடக்கவும் இது பெரிதும் உதவும். நபி(ஸல்) அவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்களாக இருந்தார்கள்.\nநபி(ஸல்) அவர்களது உயர்ந்த நற்பண்புகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். நபித்துவத்திற்கு முன்னரே அஸ்ஸாதிக் (உண்மையாளர்), அல் அமீன் (நம்பிக்ககையாளர்) என மக்களால் போற்றத்தக்க விதத்தில் நபி(ஸல்) அவர்களது நற்பண்பு உயர்ந்து திகழ்ந்தது.\nநபி(ஸல்) அவர்களிடம் இயல்பாகக் காணப்பட்ட மென்மையான போக்கு அன்பு, பாசம், கருணை, பிறருக்கு உதவும் பண்பு போன்ற எண்னற்ற நற்குணங்களால் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்டார்கள். எனவே பிறரது அன்பையும், நட்பையும் பெற விரும்புவர். பிறர் மீது தனது ஆளுமையைப் பிறயோகிக்க விரும்புவர் எவராயினும் நற்பண்புகள் அதற்குப் பெரிதும் துணையாக இருக்கும் என்பதைக் கவனத்திற் கொண்டு நடத்தல் அவசியமாகும்.\nதவறைக் கண்டிக்கும் போதும் சாதாரனத் தொடர்பாடலின் போதும் மென்மையாக நடந்து கொள்வதன் மூலம் பிறரது அன்பை நாம் பெறமுடியும். கடுமையான போக்கு நண்பர்களையும் எதிரியாக்கி விடும். நெருங்கி வருபவர்களையும் தூரப்படுத்தும்.\n) அல்லாஹ்��ின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்துகொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.” (3:159)\nநபி(ஸல்) அவர்களைச் சூழ எப்போதும் நபித் தோழர்கள் திரண்டிருப்பர். இதற்கு அவர்கள் போதித்த போதனை மட்டும் காரணம் அல்ல. அவர்களது மென்மையான போக்கும் காரணம் என மேற்படி வசனம் கூறுகின்றது.\nநபி(ஸல்) அவர்கள் கடும் சொல் சொல்பவராகவும் கடுகடுப்பானவராகவும் இருந்திருந்தால் இந்த நபித் தோழர்களெல்லாம் எப்போதோ அவரை விட்டும் வெருண்டோடி இருப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.\nநபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் கூட மிக மென்மையான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். உணவில் தனக்கு விஷம் கலந்த பெண்ணுடனும், தான் உறங்கும் போதும் தன்னைக் கொலை செய்ய சதி செய்தவனுடனும் கூட அவர்கள் மென்மையான போக்கைக் கைக்கொண்டிருப்பதனை அவதானிக்கலாம்.\nதன்னுடன் கூட இருப்பவர்கள் தன்னைச் சூழ இருப்பவர்கள் தவறு செய்யும் போது மென்மையாகவே அந்தத் தவறுகளைச் களைய முயன்றுள்ளார்கள்.\nஅதனால் அவர்கள் அனைவரதும் அன்பையும் நட்பையும் பெற்றார்கள்; அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்கள்.\nஒரு நாட்டுப் புற அறபி மஜ்ஜிதுக்குள் சிறுநீர் கழிக்க முயன்ற போது நபித் தோழர்கள் அவரைத் தடுக்க முற்பட்டார்கள்.\nநபி(ஸல்) அவர்கள், தனது தோழர்களைப் பார்த்து “அவரை விடுங்கள் அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும் அவர் தனது தேவையை நிறைவு செய்யட்டும் நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல நீங்கள் இலகுபடுத்துபவர்களாக அனுப்பப்பட்டவர்களே தவிர கஷ்டப்படுத்த அனுப்பப்பட்டவர்களல்ல” எனக் கூறினார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி ���ிடுமாறு கூறினார்கள்.\n(புகாரி 220, 6128, முஸ்லிம் 685, திர்மிதி 147)\nபின்னர் நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தவரை அழைத்து “இது அல்லாஹ்வை ஸுஜூது செய்யும் இடமாகும் இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது இங்கு மலசலம் கழித்தல், அசுத்தப்படுத்துதல் என்பது கூடாது இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும் இது அல்லாஹ்வினது வேதத்தை ஓதுவதற்கும், அவனை நினைவுபடுத்துவதற்கும் தொழுவதற்கும் உரிய இடமாகும்” என இதமாக எடுத்துக் கூறினார்கள். (அஹ்மத் 12984)\nமஸ்ஜிதுக்குள் சிறுநீர் கழித்த அவரிடம் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு மென்மையாக நடந்துள்ளார் என்பதை அவதானியுங்கள். அந்த மனிதரிடம் பேசும் போது நபி(ஸல்) அவர்கள் அவரை எந்த விதத்திலும் கடிந்துகொள்ளவில்லை. குறைத்துப் பேசவுமில்லை. எவ்வளவு இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டிய விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.\nஇதனை உணர்த்தும் மற்றுமொரு நிகழ்ச்சியையும் நினைவுபடுத்துவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.\nஆரம்பத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறுவதும் பதில் கூறுவதும் வழக்கத்தில் இருந்தது. பின்னர் அது தடுக்கப்பட்டு விட்டது. முஆவியதிப்னுல் ஹகம் அஸ்ஸுலமீ(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்,\n“நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மி விட்டு “அல்ஹம்துலில்லாஹ்” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்” எனக் கூறினார். நான் அதற்குப் பதில் கூறும் முகமாக “யர்ஹமுகல்லாஹ்” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன். அப்போது மக்கள் என்னை முறைத்துப் பார்த்தனர். “என்ன இப்படிப் பார்க்கிறீர்கள்” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்த���் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது” என நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் தமது கரங்களால் தமது தொடைகளில் அடித்து எனது பேச்சை நிறுத்தினர். நான் மௌனமானேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். என் தாயும், தந்தையும் அவருக்கு அர்ப்பணமாகட்டும். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவரை விடச் சிறந்த ஒரு ஆசிரியரை நான் கண்டதில்லை. அவர் என்னை அதட்டவில்லை. எனக்கு அடிக்கவில்லை. என்னைத் திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையில் மனிதர்களிடத்தில் பேசக் கூடிய பேச்சுக்கள் எதையும் பேசலாகாது அதில் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தும் தக்பீர்கள் அவனது வேதத்தை ஓதுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்;று கூறினார்கள்.\n(முஸ்லிம்: 1227, 33 – அபூதாவூத்: 931, 930)\nஇந்த அடிப்படையில் மென்மையாக நடத்தல் என்பது பிறரது அன்பையும் நட்பையும் பெறவும், இருக்கும் அன்பையும் நற்பையும் வளர்க்கவும் சிறந்த வழியாகும். கடுகடுத்த முகமும், கடும் போக்கும் இருக்கும் நட்பையும் இழக்கச் செய்யும் என்பதைக் கவனத்திற்கொள்வோம்.\nஎனவே மென்மையான போக்கைக் கைக்கொள்வதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர முனைவோமாக\nஅழகிய தோற்றம்:-அழகை விரும்பாதவர் எவருமில்லை. அசிங்கத்தையும், அறுவருப்பையும் கண்டு விலகி ஓடுவதே மக்கள் இயல்பாகும். பிறர் தன் மீது நேசம் வைக்க வேண்டும் மற்றவர்கள என்னுடன் நெருங்கிப் பழக வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் தமது வெளித் தோற்றத்தை அழகாகவும் கவர்ச்சிகரமானதாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.\nவெளித்தோற்றத்தை அழகுபடுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்தே மக்கள் மனிதனை எடைபோடுகின்றனர். எனவே ஆடைகள் அழகானதாகவும், கண்ணியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்துங்கள் கண்ணியமான ஆடை என்பது ஆளுமையை உயர்த்திக் காட்டும். இத்தகையவர்களுக்கு வார்த்தைக்கு மக்கள் அதிக மளிப்பளிப்பர்.\nவெளித்தோற்றத்தை அழகு படுத்துவதில் தலைமுடிக்கும் அதிக பங்குள்ளது;\n“யாருக்கு தலை மயிர் உள்ளதோ அதை அவர் கண்ணியப்படுத்தட்டும்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் 4165, 4163)\nஇவ்வாறே நடை, உடை, பாவனை அனைத்தையும் அழகாக வைத்திருப்பது மக்களை நம்மிடம் நெருக்குவதாக இருக்கும்.\nசிலர் சமூக அந்தஸ்துப் பெற்ற பெரியவர்களாக இருப்பர். இவர்களது ஆடை நடைமுறையும் அவர்களுக்கு அதிக அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக இருக்கும். எனினும் அவர்கள் ஒழுங்காக வாய்ச் சுத்தம் செய்யாததால் நெருங்கிக் கதைப்பவர்கள் முகத்தை சுழிக்கின்றனர். எப்போது விஷயம் முடியும் எழுந்து ஓடிவிடலாம் என்ற எதிர்பார்ப்புடனேயே கதைப்பர். பிறர் நம்மை அண்டி வருவதில் பல் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது.\nஒவ்வொரு தொழுகைக்காகவும் வுழூச் செய்யும் போதும் பல் துலக்குவது கட்டாய சுன்னத்துக்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்கள் பயணம் சென்று வீடு வந்தால் முதலில் பல் துலக்குவார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன.\nவெற்றிலை சாப்பிடுவோர், புகை பிடிப்போர் தமது அருவருப்பான வாய் தோற்றம், நாற்றம் என்பவற்றைக் கருத்திற் கொண்டாவது இவற்றைத் தவிர்க்க வேண்டும். குறைந்த பட்சம் தமது மனைவியர் தம்முடன் இல்லறத்தில் ஈடுபடும் போது எவ்வளவு வெறுப்புடன் நடந்து கொள்வர் என்பதையாவது இவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் தமது வாயிலிருந்து கெட்ட வாடை வெளியேறாதவாறு பார்த்துக் கொள்ளல் அவசியமாகும்.\nஅத்துடன் நல்ல மணம் வீசும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதும் சுன்னாவாகும்.\nநபி(ஸல்) அவர்கள் சிவந்த தோற்றமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களது வியர்வை முத்துப் போல் இருக்கும். நபி(ஸல்) அவர்களது கரத்தை விட மென்மையான பஞ்சையோ பட்டையோ நான் தொட்டதில்லை. நபி(ஸல்) அவர்களை விட அதிக மனம் உள்ள கஸ்தூரியையோ அன்பரையோ\n(முஸ்லிம் 82, 6200, அஹ்மத் 13374)\nஎனவே அழகிய ஆடை அமைப்பு, நாகரீகமான சிகை அலங்காரம், உடல் சுத்தம், வாய் சுத்தம், நல்ல வாசனை என்பன போன்ற பிறரைக் கவரக்கூடிய அம்சங்கள் எம்மிடம் குடிகொள்வது அவசியமாகும். இவற்றின் மூலம் மக்கள் நம் மீது நேசம் கொள்வர். நெருங்கி வருவர். நமது தோற்றம் அவர்கள் மீது ஆளுமை செலுத்தும் வண்ணமிருந்தால் நாம் கூறுவதை அவர்கள் கேட்பார்கள். தஃவாவிற்கு இது பெரிதும் உதவியாக அமையும். எனவே உங்கள் வெளித்தோற்றத்தை அழகானதாகவும், பிறரைக் கவரத்தக்கதாகவும் அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.\nசிலர்; எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எதிலும் அவர்கள் நிறை காண மாட்டார்கள். குறை காண்பதில் கிள்ளாடியாக இருப்பார்கள். இத்தகையவர்களை மனிதர்கள் நேசிக்க மாட்டார்கள். நெருங்கி இருக்கவும் விரும்ப மாட்டார்கள். எனவே, பிறரை வாழ்த்தவும், போற்றவும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும் போதும் சில நிறைகளைச் சுட்டிக்காட்டி இந்தக் குறையை மட்டும் திருத்திக் கொண்டால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும் என நாசுக்காகக் குறையைச் சுட்டிக்காட்ட முடியும்;. இதற்கு மாற்றமாகச் சிலர் எந்த நன்மையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். குறைகளை மட்டும் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிடுவர். அதே நேரம், தனது இந்த நடத்தை பற்றி போற்றிப் புகழ்ந்து கொள்வர். நான் அப்படித்தான் யாரெண்டும் பார்க்க மாட்டேன் முகத்துக்கு முகம் நேராகச் சொல்லிவிடுவேன் என்றெல்லாம் கூறுவர். இத்தகையவர்களது முன்னிலையில் மக்கள் சமாளித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களைக் கண்டால் விலகி ஓட விரும்புவர்.\n“நான் நபி(ஸல்) அவர்களிடம் பத்து வருடங்கள் பணியாற்றியுள்ளேன் அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை அவர்கள் ஒரு போது கூட சீ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை நான் செய்த ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதுமில்லை செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை செய்யாத ஒரு வேலை குறித்து ஏன் இப்படிச் செய்யவில்லை\nநபி(ஸல்) அவர்கள், இப்னு உமர் (வ) அவர்கள் பற்றிக் கூறும் போது “இப்னு உமர் நல்ல மனிதர் இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும் இரவிலே அவர் எழுந்து தொழுதால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்கள். இதன் பின்னர் இப்னு உமர்(ரழி) சிறிது நேரமே உறங்குபவர்களாக இருந்தார்கள். (புகாரி 1122, 1157, 3739, முஸ்லிம் 6525)\nகுறையைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது எளிதில் பயனளிக்கும். எனவே, குறையை மட்டும் பார்க்காது நிறையையும் பார்க்கும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் குறை கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறையைப் போற்றி குறையை நாசூக்காகக் கூறக் கற்றுக்கொள்ளுங்கள். மக்கள் உங்களை மதிப்பர். மக்கள் மனங்களைக் கவர முடியும்.\nஎழுதியவர்- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்..\nஉலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ...\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர-.டாக்டர் ஜ...\nநான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் \nகாய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து.....\nஇக்ராமுல் முஸ்லிமீன்(நற் குணங்கள்/தீய குணங்கள்)\nஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்\nசிறுநீரக கோளாறு போக்கும் எருக்கன் பூக்கள்\nஏஜண்டுகளை நம்பி மோசம் போகும் இளைஞர்கள்.....\nஇஸ்லாம் காதல் திருமணத்தை அனுமதிக்கின்றதா\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nமழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்....\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு \nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும் (Time and...\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\nமது அருந்துவதால் முப்பதுக்குள் வரும் முடிவு\nதனுஷ்கோடி வரலாறு -ஒரு பார்வை\n“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nசோமாலியா - பசியின் பிண்ணணி.....\nமன அழுத்தத்தை (Mental Stress) கட்டுப்படுத்தி நோயை ...\nநம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்\nகுறட்டை (Snore) – இருக்கா\nபிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ் - (tiny menst...\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்.....\nநிச்சயிக்கப்பட்ட பெண்களைப் பார்ப்பதின் இஸ்லாமிய வர...\nடிசம்பர் – 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தின...\nசண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்.....\nஇஸ்லாத்தில் தாம்பத்திய உறவு ......\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nமக்கள் மனங்களைக் கவர இஸ்லாம் காட்டும் வழி \nஉலகம் அழியும் வரையில் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்...\nகுர்ஆனில் கொசு ஓர் அதிசயம்\nஎளிய தமிழ் மருத்துவக் குறிப்புகள்....\nகல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்\nகடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன...\nதிருமண வாழ்த்து என்ற பெயரால்\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nடிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... \nநான்கு இமாம்களுக்கும் இன்றைய மதுகபுகளுக்கும் எந்த ...\nபெற்றோர்களே கவனம் – உஷார்\nஉடலில் என்ன, என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம்...\nஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது\nமுகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2019-12-12T23:52:20Z", "digest": "sha1:3ZXDMPB6GMKTT6RPGRIAEUPILK6XDL55", "length": 23615, "nlines": 729, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: ஆலம்பழம் சாப்பிட்டா 'ஆம்பிளை'யாகலாம்!", "raw_content": "\nஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் நுண்ணியவையாக இருந்தாலும் மருத்துவ குணம் நிறைந்தவை.\nஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.\nஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழ��் பயன்படுகிறது. மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். நாற்பத்தி எட்டு நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம்.\nஆலம் பழம் தசைவலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது\nபல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும்.\nமினரல் வாட்டரை வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஒரு குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருப்பது எப்படி\nYou Tube மூலம் முழு திரைப்படத்தையும் இலவசமாக காண...\nஉங்கள்மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளி...\nமுல்லை பெரியாறு வரலாறு-ஒரு பார்வை ..\nஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ஆலிவர் ஸ்டோனின் மகன...\nஇதயமில்லாது வாழும் உலகின் முதல் மனிதன்\nஉங்கள் பிளாக்கை பிரபலப்படுத்த 30 மேற்பட்ட திரட்டிக...\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந...\nஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ வழங்கும் தொலைநிலைப் படிப்புகள் \nஇஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்ப...\nஎன்ஜினீயரிங் மாணவர்களுக்கு கோடைகால ஃபெல்லோஷிப்...\nGoogle தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறத...\nமாணவர்களை மயக்கும் மருத்துவப் படிப்பு\nதீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்......\nஅவ்லியாக்கள் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள...\nசூதாட்டம் (Gambling) என்பது மக்களை வழி கெடுப்பதற்...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/08/", "date_download": "2019-12-13T01:10:29Z", "digest": "sha1:CX62N55GCQJGZRSRQWZ3LNMJE2V5KEFO", "length": 99788, "nlines": 526, "source_domain": "engalblog.blogspot.com", "title": "August 2010 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசெவ்வாய், 31 ஆகஸ்ட், 2010\nபொழுது போக ஒரு ரிலாக்ஸ் பதிவு..\nசில புகழ் பெற்ற வசனங்களைச் சொன்னால் படம் பெயர் தெரிந்து விடும்.... உதாரணமாக \"மாமா.. காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்...\" என்ற வசனத்தைச் சொன்னால் உடனே படம் பெயர் சொல்லி விட முடியும்... அது போல கீழே உள்ள வசனங்களை வைத்து என்ன படம் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்...\n1) \"மாயா...உனக்குள்ள இருக்கற அதே மிருகம்தான் எனக்குள்ளேயும் தூங்கிகிட்டு இருக்கு...அதைத் தட்டி எழுப்பிடாதே...\"\n\"உனக்குள்ள இப்படி ஒரு கிராமத்தான் இருக்கறது தெரியாமப் போச்சு சக்தி...\"\n2) \"கஷ்டப் படாம எதுவும் கிடைக்காது... கஷ்டப் படாம கிடைக்கற எதுவும் நிலைக்கவும் நிலைக்காது...\"\n3) \"வாழ்க்கை ஒரு வட்டம்டா... இங்க ஜெயிக்கறவன் தோப்பான்..தோற்கறவன் ஜெயிப்பான்...\"\n4) \"கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும் நாய் கடிக்காம விடாது\"\n5) \"லதா...விஸ்கியைத்தானே குடிக்கக் கூடாதுன்னு சொன்னே, விஷத்தை இல்லையே\n6) \"தம்பி....தம்பி....என் பொண்ணு உங்க படத்துல நடிக்கிறதுக்கு எவ்வளவு ஆயிரம் பணம் தருவீங்க... நான் கார் வாங்கணும், பங்களா வாங்கணும்...எஸ்டேட் வாங்கணும்...\"\n...ஏமாந்தா எங்கப்பனையே வாங்கிடுவே போலிருக்கு...இது முதல் படம், கொடுக்கறதை வாங்கிக்கோ..இந்தா நூத்தி ஒரு ரூபாய் அட்வான்ஸ்..\"\n7) \"வாழறத்துக்காக சாகற அளவு ரிஸ்க் எடுக்கத் தயார்..\"\n8) \"சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்..\"\n9) \"பழமொழி சொன்னா அனுபவிக்கணும்...ஆராயக் கூடாது..\"\n10) \"நான் ஒரு தடவை சொன்னா, ஐநூத்து ஒரு தடவை சொன்ன மாதிரி .... \" (வசனம் சரிதான். நூறு இல்லை. .... )\n நீங்களும் உங்களைக் கவர்ந்த வசனங்களையோ / குத்து வசனங்களையோ (Punch dialog) பின்னூட்டத்தில் பதியலாம்.)\nஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010\nஎன் சாதியை உன்சாதி தாக்குதல்\nஎன் சாதி தாக்கி போலீசில் புகார்\nஅண்டை மாநிலத்து நீர் வராமை\nஅண்டை மாநிலம் நீர் கோருதல்\nஇந்திய நாடு என் நாடு\nஇந்தியர் யாவரும் எம் மக்கள்\nவியாழன், 26 ஆகஸ்ட், 2010\nதொடர்பதிவில் ஒரு வசதி... என்ன தலைப்பு என்று யோசிக்கத் தேவை இல்லை. சப்ஜெக்ட் பற்றி குழம்ப வேண்டாம். ஆனால் என்ன, தொடர் அழைக்கும் பாதையில் பயணம், அல்லது நம் பாதைக்குத் தொடரைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.\nகொஞ்ச நாள் முன்பு தமிழ் உதயம் இந்தப் பதிவை எழுதி இருந்தார். அதைப் பற்றிய சிந்தனையில் இருந்த பொழுது.\nசிறு வயதிலிருந்தே பாக்கெட் மணி போல காசு கிடைத்தால் செலவு செய்து பழக்கம் இல்லை. பாக்கெட் மணி கொடுக்கும் பழக்கம் குடும்பத்தில் இல்லை. ஆனால் 'ஊர்க்காசு' உண்டு. ஊரிலிருந்து வந்து செல்லும் உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது குழந்தைகளுக்கு ஐம்பது பைசா / ஒரு ரூபாய் என்று ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. அதனால் ஒரு சிறு கணிசமான சேமிப்பும் இருந்தது.\nநண்பர்கள் இந்த மாதிரி காசை மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் உடனே செலவு செய்து விடுவார்கள். சிலர் என்னைப் போல சேமித்து வைத்திருப்பார்கள். அஞ்சு பைசா அம்மு போல உண்டியல் வைத்திருப்போம். செலவு செய்யாமல் சேர்த்து சும்மா வைத்திருப்பதற்கு பெற்றோரிடமே கொடுத்து விடலாமே என்று நண்பர்கள் கிண்டலடிப்பார்கள்.\nபின்னர், பள்ளியில் சஞ்சாயிகா திட்டத்தில் சேர்த்து வைக்கப் பட்டு, சேர்த்ததுண்டு. ஆனால் அது பள்ளியின் கட்டாய திட்டம் என்பதால் அதிகம் சேர்க்க முடிந்ததில்லை கட்டாயப் படுத்தும் போது சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது\nகடைக்கு போகும் வேலைகள் கொடுக்கப்பட்ட பொழுது, கமிஷனில் கொஞ்சம் காசு பார்த்ததுண்டு\nஅஞ்சலக சேமிப்பில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் தொடங்கியது. நம் கையெழுத்தையே சந்தேகப் படத் தொடங்கி ஒருமுறை பணம் திரும்பி வாங்குவதில் தாமதமானது. அதில் சேர்த்த பணத்தில் முதல் முறை பெற்றோர், மற்றும் உடன் பிறந்தோருக்கு ஒரு தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிய போது ஏற்பட்ட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை. சேமிப்பேன். சந்தோஷமாகச் செலவு செய்ய\nவேலைக்குப் போகத் தொடங்கிய பிறகு கணக்கு எழுதும் பழக்கம் அப்பாவினால் சொல்லிக் கொடுக்கப் பட்டது. வாங்கும் சம்பளத்துக்கு வரவு செலவு எழுதும் பழக்கம் வந்தது. நல்ல பழக்கம்தான். இதில் சில பல உதவிகள் உண்டு. ஒருசமயம், கேபிள்காரர் ஆறு மாதமாய் பணம் தரவில்லை என்றபோது கணக்கு நோட்டுப் புத்தகத்தை இன்ஸ்டன்ட்டாகக் காட்டி நிரூபித்திருக்கிறேன். கணக்கு எழுதும்போது , சில குறிப்புகளுடன் எழுதுவது வழக்கம். செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டு கொடுத்து பின்னர் நானே வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது' என்று அடைப்புக் குறிக்குள் இருக்கும்.. இது போல வாசகங்களை நினைவு படுத்தி சொன்னதும் அவரும் ஒப்புக் கொண்டார்.\nபணம் குறித்த பொதுவான மனநிலையை சொல்லலாம்.\nசம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது இருபது சதவிகிதமாவது சேமிக்க வேண்டும் என்று யாரோ சொன்னது. அதைக் கடை பிடிப்பதோடு சரி. ரொம்ப சேமித்து வைத்துக் கொள்வதெல்லாம் இல்லை. சாத்தியமும் இல்லை. 'கடனில்லாமல் வாழ்கிறோமா' அது போதும் என்ற மனநிலைதான் இப்போது.\nமுக்கியமான இடங்களில் செலவு செய்யத் தயங்குவதும் இல்லை. நண்பர்களோடு கூடும் இடங்களிலும் கூட்டமாகச் செலவு செய்யும் இடங்களிலும் பணம் எடுத்துக் கொடுக்கத் தயங்கியது இல்லை. பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்ற எண்ணம் இருக்கும். பணத்தைச் சேர்த்து வைத்து ஒன்றும் ஆகப் போவது இல்லை. நாளை போகும்போது ஒன்றையும் எடுத்துக் கொண்டு போகப் போவது இல்லை. இன்றைய சந்தோஷத்துக்கு நம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் தயக்கம் இல்லை. பணத்தில் அல்ல, மனதில் பணக்காரன் நம் குழந்தைகளை அவர்கள் நல்லபடியாய் (அவர்கள் கா��ிலேயே) நிற்க வழி செய்து கொடுத்து விட்டால் போதும் என்று நினைப்பவன்.\nபணம் கையில் இருந்தும் எடுத்து செலவு செய்யத் தயங்குபவர்தான் வறுமையில் இருப்பவர் என்று எங்கோ படித்ததாய் ஞாபகம். 'பணம் என்னடா பணம் பணம்' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' என்று கூட ஒரு பாடல் உண்டு.\nமுன்பெல்லாம் ஒரு பொருளை வாங்கும்போது பேரம் பேசும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அதன் நியாயமான விலை விவரம் தெரிந்திருக்குமாயின் நியாயமாய் இருந்தால் வாங்கி விடுவது.\nசிக்கனத்துக்கும் கருமித் தனத்துக்கும் என்ன வேறுபாடு என்று அடிக்கடி யோசித்ததுண்டு.\n*எனக்குத் தெரிந்த வியாபாரி ஒருவர் அன்று வியாபாரம் சரியாக ஆகவில்லை என்றால் இரவு உணவைத் தியாகம் செய்து விடுவார்.\n*ஊரிலிருந்து வந்திருந்த அவர் அப்பா மாலை நாளிதழ் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்த தம்பியைக் கடிந்து கொண்டார் இவர். \"ஏண்டா இதுல அப்பா என்ன படிக்கக் கேட்கிறார் இதுல அப்பா என்ன படிக்கக் கேட்கிறார் ஜோசியப் பகுதி.. பக்கத்துக் கடைல வாங்கறாங்க... ஒரு எட்டு அங்க போய் கேட்டால் கொடுத்திருக்கப் போறாங்க...காசை வேஸ்ட் செய்து விட்டாயே...\" என்றார். நான் அவர் அப்பாவின் முகத்தைப் பார்த்தேன், வருத்தப் பட்டிருப்பாரோ என்று. பெருமையான புன்னகை. அவரும் வியாபாரிதான். மகன் முன்னுக்கு வந்து விடுவான் என்ற நம்பிக்கை தெரிந்தது அவர் முகத்தில்.\nஇதில் தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் பார்வையைப் பொறுத்ததுதான்.\nஆனால் காசு கையில் இருந்தும் அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொள்ளாமல் வாழ்வதும், எல்லாவற்றையும் சேமிப்பில் போட்டு விட்டு மிகச் சிக்கனமாக வாழ்ந்து வருவதுமாக இருக்கும் நண்பர்களைப் பார்க்கும்போது, 'பூதம் போல பணத்தைக் காத்து என்ன செய்யப் போகிறார்கள்' என்று தோன்றும். எதிர்காலத்துக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைதான். ஆனால் இது ரொம்ப ஓவராகப் படும் எனக்கு.\nஎல் ஐ சி பற்றி ஒரு ஜோக் உண்டு. செத்தபிறகு வரும் காசுக்காக நிகழ்காலத்தில் ஏழையாய் இருப்பது என்று. நேற்று என்பது போன கதை. நாளை என்பது நிச்சயமில்லாதது. இன்று என்ற இறைவன் கொடுத்த கொடையில் சந்தோஷமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.\nசெலவு செய்கிறேன் என்றோ, சந்தோஷமாக இருக்கிறேன் என்றோ பார்க்கும் பொருளை எல்லாம் வாங்குவதும் இல்லை. எந்தப் பொருளை வாங்கினாலும் ஏதாவது ஒரு உபயோகம் இருக்கும்தான். ஆனால் இந்த உபயோகம் அவசியம், இது இல்லாமல் இருப்பது கடினம் என்ற, தேவைப் பட்ட பொருட்களை வாங்கத் தயங்கியதும் இல்லை.\nமொத்தத்தில் பணம் மனதை அடிமை கொண்டதில்லை. அது இல்லாமல் கஷ்டப்படும் நிலையிலும் கடவுள் வைக்கவில்லை.\nதலைப்பை ஒட்டி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. மனதில் வந்ததை எல்லாம் எழுதி விட்டேன். தவறு என்பதும் சரி என்பதும் அவரவர் வாழ்க்கை முறையில்.\nபுதன், 25 ஆகஸ்ட், 2010\nமுன்பு பேச்சு என்ற தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது. படிக்காதவர்களுக்கு சுட்டி இங்கே\nபேச்சு என்பது ஒரு கலைதான். பேச்சில் வளர்ப்பது நட்பையா, பகையையா... பேச்சைப் பொறுத்தது.\nவாதம் விதண்டாவாதம் ஆவதும் உண்டு. அது பற்றி எழுதியது இதோ\nஅடுத்தது அடுத்தவர்களைப் புரிந்து கொள்வது.\nபேசும்போது சொல்வார்கள். \"நீ என்னைப்பத்தி யோசிச்சி பாரு...என் பக்கத்துல நின்னு யோசிச்சிப் பாத்தா தெரியும் உனக்கு...\"\nநம்மில் எத்தனை பேர் நம்முடன் விவாதிக்கும் எதிராளியின் பார்வையில் பிரச்னையைக் காண்கிறோம் நிறையப் பேர் எதிராளி என்ன சொல்கிறார் என்பதையே காதில் வாங்குவது இல்லை. ஒரு சின்ன இடைவெளி எப்போது கிடைக்கும், தான் சொல்லக் காத்திருக்கும் புள்ளி விவரங்களை அடுக்கலாம் என்று காத்திருப்போம்... சுலபமாக மறந்து விடுவது எதிராளியும் அதே நிலையில்தான் இருப்பார் எனபதையும், நாம் சொல்லும் விஷயங்களில் முழு மனத்தைக் கொடுக்காமல் அவர் தனது குறிப்புகளையும், வாதங்களையும் சொல்லக் காத்திருக்கிறார் என்பதையும்.\nஒரு அம்மா தன் மகனிடம் சொன்னாளாம், \"டேய் கண்ணா.... இந்த மாதிரிப் பசங்களோட சேராதடா... நல்ல பசங்களாப் பார்த்து சேர்ந்து விளையாடுடா...\"\nபையன் சொன்னானாம், \"அது சரிதான் அம்மா... ஆனால் அவர்கள் (நல்ல பசங்களுடைய) அம்மாக்கள் அந்தப் பசங்களை என்னோட சேர விட மாட்டேங்கறாங்களே...\nஎல்லா அம்மாக்களும் ஒரே மாதிரிதான் யோசிக்கிறார்கள்.\nஉபயோகமற்ற வாதங்களால் இருவர் சொலவதையும் இருவரும் கேட்காமல் தன் பக்கம்தான் நியாயம் என்று மனதினுள் நினைத்து நிம்மதி இல்லாமல் நிற்பதுதான் மிச்சம்.\nஒரு சிறுவன் ஒரு ஐஸ் க்ரீம் கடைக்கு சென்று பெரிய கப் ஐஸ் க்ரீம் விலையைக் கேட்டானாம். இருபது ரூபாய் என்றாராம் கடை��்காரர். தன்னிடமுள்ள காசை எண்ணிப் பார்த்த சிறுவன் சற்று சிறிய கப்பின் விலையைக் கேட்டானாம். கடைக் காரர் சற்றே எரிச்சலுடன் பதினெட்டு ரூபாய் என்றாராம். சரி என்று அதைக் கொண்டுவரச் சொல்லி சாப்பிட்டு விட்டு பில் பணம் வைத்து விட்டு சிறுவன் சென்ற பிறகு தட்டைப் பார்த்த கடைக் காரர் நெகிழ்ந்து போனாராம். மூன்று ரூபாய் டிப்ஸ் வைக்கப் பட்டிருந்ததாம்.\nகடைக் காரர் நினைத்தது என்ன, சிறுவன் மனதில் ஓடிய எண்ணம் என்ன\nநாம் எப்படி நினைக்கிறோமோ அப்படித்தான் அடுத்தவர்கள் நினைக்க வேண்டும் என்றும் கட்டாயமில்லை...\nவிலை உயர்ந்த, அழகிய தன் காரை ஆவலுடன் பார்த்துக் கொண்டு நின்ற சிறுமியிடம் 'வா ஒரு சுற்று சுற்றி வரலாம்' என்று சொல்லி, காரில் ஏற்றி, சுற்றி வந்து நிறுத்தினாள் அந்தப் பெண்.\n\"ஆஹா.... ஓடுவதே தெரியவில்லை...உள்ளே பாடலுடன் சுகமாக இருந்தது...என்ன விலை ஆண்ட்டி\n\"எனக்குத் தெரியாது... என் அண்ணன் எனக்குப் பரிசாகக் கொடுத்தது...ஏய்... என்ன அப்படிப் பார்க்கிறாய் உனக்கும் அபபடி ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறாய்.. உனக்கும் அபபடி ஒரு அண்ணன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறாய்..\n\"இல்லை ஆண்ட்டி... உங்கள் அண்ணனைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்...\"\nஎதிர்பார்ப்புகளுக்கும் எண்ணங்களுக்கும் என்னவொரு வித்யாசம் 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nதிங்கள், 23 ஆகஸ்ட், 2010\nஅப்பாவி தங்கமணி அழைத்த தொடர்பதிவு தொங்கலில் இருப்பதால் கற்பனைக் குதிரையை தட்டி விடலாம் என்று கிளம்பினேன். மூன்று காலில் சோர்வுடன் நின்றிருந்தது. ஒரு காலை யாரோ உடைத்து விட்டார்கள் போலும்\n\"புறப்படணும்...\" அதை விட சிக்கனமாக நான்.\n\"ஸாரி...ஒரு கால் உடைந்திருக்கு, இன்னொரு காலும் ரிப்பேர். இப்போ என்ன அவசரம்\n ஏற்கெனவே லேட்.. அப்பாவி தங்கமணி ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காக...\"\n\"அவங்க எப்பவுமே அவங்களை அழைத்த தொடர்பதிவுக்கு ஒண்ணரை மாசம் கழிச்சுதானே எழுதுவாங்க....உனக்கு மட்டும் என்ன அவசரம்\n\"ஆயிடிச்சி...அவ்வளவு நாள் ஆயிடிச்சி...\" பொய்.\n\"சரி..சரி.. வந்து தொலை... ஒரு கால் உடைஞ்சிருக்குங்கறேன்....\"\n\"விடு... அதான் நல்லது... பதிவு சரியா வரல்லைன்னா கற்பனைக் குதிரை கால் உடைஞ்சிருந்தது என்று சொல்லி வ���டலாம்...\"\nஒரு குதிரை உடம்பிலேயே புகுந்தால் என்ன...\n\"ரேசில சரியா ஓடலைன்னா உடனே துப்பாக்கியைத் தூக்கி சுட்டுடுவீங்க...எங்க உடம்புல புகுந்து சொல்லணும்னா உங்களை மாதிரி மனிதர்களுக்குதான் நிறைய திட்டு விழும்..மாடு ட்ரை செய்யலாமா...அதோ ஒரு பசு மேயுது பாரு...போ,,\"\nவயதான பசுவாகத் தெரிந்தது. மெல்ல அருகில் சென்றேன். \"என்ன என் உடம்பில் புகப் போகிறாயா...வேண்டாமப்பா...அதுக்கு என் உடம்புல தெம்பில்லை ..\"\n\"நான் எதுக்கு வரேன்னு எப்படித் தெரிஞ்சுது நீ கத்தறது...ஸாரி பேசறது எப்படி எனக்குப் புரியுது\n\"அதுக்கு உன் கற்பனைக் குதிரைதான் காரணம்...விடு உனக்கு என்ன தெரியணும் சொல்லு...\"\n\"ஏன் இவ்வளவு விரக்தியாப் பேசறே..\n\"ஆமாமப்பா.. பால் வேணும்கற வரைக்கும் கறந்துப்பீங்க... வத்திப் போச்சு என்று தெரிஞ்சதும் வெட்டறதுக்கு அனுப்பிடுவீங்க...தப்பிக்கறது எங்க சாமர்த்தியம்... உங்களைச் சொல்லிக் குத்தமில்லே.. நீங்க உங்க அப்பா அம்மாவையே முதியோர் இல்லத்துல சேர்க்கறவங்க ... போப்பா...போ..பொழைப்பைப் பாரு...\" மேய்ச்சலைத் தொடர்ந்தது கிழப் பசு.\nசங்கடத்துடன் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை நெருங்கினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஆட்சேபம் ஏதும் இல்லாததால் மெல்ல உள்ளே புகுந்தேன்.\nவெளியே வந்தேன். ஆடு நிச்சலனமாக நிமிர்ந்து பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தது. ஏதாவது பேசினேனா... தெரியவில்லை. வேண்டாம்... ஆடு வேண்டாம்.\nஎறும்புக் கூட்டம் சீராக ஓடிக் கொண்டிருந்தது. வழி தவறிய எறும்பு ஒன்று எனது அலைவரிசையுடன் ஒத்துப் போனது போலும்... சிரித்து விட்டு \"வா..\" என்றது.\nசூபர்வைசர் எறும்பு ஒன்று வேகமாக அருகில் வந்து இதன் தலையில் தட்டி வரிசையில் சேர்த்தது. ஓடிய எறும்புக் கூட்டத்தில் என்னைப் புரிந்த எறும்பைத் தேடி கூடவே ஓடினேன். எதனிடமிருந்து வருகிறது என்று தெரியாமல் எறும்பு சைசில் குரல் மட்டும் வந்தது...\"அண்ணே... நேரமில்லைண்ணே ...'அவங்களுக்குதான் வேலை இல்லை.. உனக்குமா...போ, வேலையைப் பாரு'ன்னு திட்டறாங்கண்ணே ... மீறினா தலையைக் கிள்ளிடுவாங்க. போயிட்டு வாங்கண்ணே..\"\nநம்ம வீட்டு நாயாய் மாறினால்...\nஅட... பின்னாலேதான் வந்து கொண்டு இருக்கிறது.\n\"நீங்கள் தின்று போடும் மிச்சங்களைக் கொடுத்து எங்கள் நன்றியை வாங்கிக் கொள்கிறீர்கள்' என்று குத்திக் காட்டும���.... நன்றியுள்ள பிராணி. எஜமானைப் பாராட்டுகிறேன் என்று என்னையே புகழ ஆரம்பித்து விடும். எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது. கூச்ச சுபாவம்..\nபுலி, சிறுத்தை கண்ணில் கண்ணில் பட்டாலும் நான் அருகில் சென்றால் அது என்னை தின்னும். நான் உள்ளே புகுந்தாலும் நானே என்னைத் தின்றாலும் தின்று விடுவேன். வேண்டாம் ரிஸ்க்கு...\nபுலி சிறுத்தை என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது...\nஒரே வழி...எனது அதிகாரியாய் மாறுவதுதான். தொல்லை இல்லாத வேலை. ஒரு நாள் முழுதும் கீழே வேலை செய்பவர்களை விரட்டிக் கொண்டே சும்மா இருக்கலாம்\nபேசாமல் சுஜாதா, சாண்டில்யன் என்று மாறி ஒரு நாள் முழுக்க ஏதாவது எழுதி சேமித்து வைத்து விட்டால் என்ன பாவம் அவர்கள் பேரைக் கெடுக்க வேண்டாம்...\nசும்மா சரித்திரக் கதா பாத்திரங்களாய் மாறி பிரிந்தவர்களைச் சேர்த்தும், சேர்ந்தவர்களைப் பிரித்தும் பார்த்தால் என்ன..\nசெத்துப் போன என் அம்மாவாய் மாறினால் என்ன\n\"கொஞ்சம் இந்த வேலையை எல்லாம் விட்டுட்டு சாப்பிட வாடா கண்ணா...உடம்பு என்னத்துக்காகும்...\"\nநான் என் மனைவியாய் மாறினேன்.\nஅப்புறம் எனக்குப் பேசவோ சிந்திக்கவோ நேரமில்லை. தொடர்ந்து கணவருக்கு என்ன செய்ய, குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசனை ஓடிக் கொண்டே இருக்க, துணிகள் துவைத்துக் கொண்டே அரிசி, பருப்பை ஊற வைத்து விட்டு மகன் ஆஃபீசுக்குக் கிளம்ப உடைகள் எடுத்து வைத்து விட்டு \"என்னங்க... அவனுக்கு நெட்டுல ஒரு வரன் பார்த்தீங்களே...என்ன ஆச்சு\" வேலைக்காரியிடம் துலக்க வேண்டிய பாத்திரங்களைக் காட்டிவிட்டு காய்கறி வாங்கக் கடைக்குக் கிளம்புமுன் இவருக்கு ஒரு ரவா உப்புமாவாவது கிண்டி கொடுத்து விட்டுப் போகலாமா, அப்புறம் காஃபி வேறு கேட்பாரே என்ற சிந்தனையுடன் ஃபிரிஜ்ஜைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு திரும்பி, 'ஐயையோ காலைப் பாலை உறை குத்தினோமோ...' ஆஹா...கால்ல என்ன வழ வழாங்குது.... என்னவோ கொட்டி இருக்கு. இதைக் கிளீன் செய்யணுமே...இந்தாம்மா...(வேலைக்காரியை) இதைக் கொஞ்சம் துடை...'\nகம்ப்யூட்டரையும் கீ போர்டையும் விட்டு எழுந்தேன்...\n\"அந்தப் பையை இப்படிக் குடும்மா... நான் காய்கறி வாங்கி வர்றேன்... அப்படியே கடையில் ரெண்டு இட்லி சாப்பிட்டுடறேன்... நீ அலட்டிக்காதே.. உனக்கும் வாங்கி வரவா...\"\nஅதிசயத்துடன் என்னைப் பார்த்த மனைவி, \"வேண்டாம்.. நான் கோவிலுக்குப் போகணும்..என்னாச்சு உங்களுக்கு..\" என் கண்களில் புதிதாய்த் தெரிந்த வாஞ்சையை பார்த்து பீதியானாள்.\nபையை வாங்கிக் கொண்டு நடந்தேன்...\nகிழங்கெல்லாம் வேணாம்... மண்ணுக்குள் போக வேண்டியதிருக்கும்....\nஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010\nமராட்டிய மாநிலத்தில் கோலாப்பூர் அருகே சித்தகிரி கலைக்கூடத்தில் காணப்படும் மெழுகு மற்றும் சிமெண்டால் செய்யப்பட்ட உருவங்களைக் காணக் கண் கோடி வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது - siddhagiri என்று கூகிளிட்டுப் பாருங்கள்.\nவியாழன், 19 ஆகஸ்ட், 2010\nராகவன், 'சாயந்திரம் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் உனக்கு பயம் காட்டுகிறேன்' என்று சொல்லிப் போனதிலிருந்து லக்ஷ்மிக்கு உள்ளூரப் பயம் தான்.ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை .\n ஏதாவது பயங்கரமான மனிதர்களை உடன் அழைத்து வருவானா நாய் பேய் என்று ஏதாவது இருக்குமோ நாய் பேய் என்று ஏதாவது இருக்குமோ நெருப்புப் பெட்டியில் கரப்பான் பூச்சியோ நெருப்புப் பெட்டியில் கரப்பான் பூச்சியோ' என்றெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்தவண்ணம் உள்ளும் புறமும் அலைந்து கொண்டிருந்தாள்.\nகாலையில் ராகவன், \"லக்ஷ்மி, என் பேனாவை நீ எடுத்தியா \" என்று கேட்டதும், 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல் ஏதேதோ பேசி விட்டதன் தாக்கம் அந்த சூளுரை வரை போய் விட்டது. நாம் வேறு மாதிரியாகப் பேசியிருக்கலாமோ என்று ஒரு கணம் நினைத்தாலும், அடுத்த நிமிடமே இந்த ராகவன் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை. எல்லாவற்றிலும் அவன் சொன்னபடிதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதே அவன் வழக்கம். ஆகையால் ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய் போல் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயத்திலேயே பொழுதைக் கழித்தாள்.\nமாலை ராகவன் வந்ததும் வராததுமாக பயம் பற்றிய சர்ச்சையைக் கிளப்பவே பயமாக இருந்தது. இருப்பினும் ராகவன் ஞாபகமாக \"லக்ஷ்மி, காலையில் நான் சொன்னேன் இல்லையா, மாலை நான் வந்ததும் பயம் காட்டுகிறேன் என்று...\" என்று சொல்லிக் கொண்டே தன் பையைத் திறந்து அதனுள் கையை விடவும் மின்சாரம் தடைப்படவும் சரியாக இருந்தது. ஒரே நிசப்தம். ராகவன் கையை வெளியே எடுக்கும் பொழுது \"ஆ, அது என்ன ஜன்னலிலிருந்து வந்த அரைகுறை வெளிச்சத்தில் ஒரு தலை விரி கோலமான குட்டிச் சாத்தான் பொம்மை போல ஒன்றை எடுக்கிறானே என்று நினைத்துக் கொள்ளு��் பொழுது மின்சாரம் திரும்பி வர....\n'அம்மா' என்று ஒரு அலறல் - லக்ஷ்மியிடமிருந்து அல்ல - ராகவனிடமிருந்து. 'அண்ணா நல்லாவே பயம் காட்றே' என லக்ஷ்மி சொல்ல, ' அ... அ...அ..ங் ' தவிர ராகவனால் வேறு எதுவும் சொல்ல முடிய வில்லை.\nராகவன் பையிலிருந்து எடுத்தது ஒரு கீரைக் கட்டு என்றாலும் அவன் பார்த்து அலறியது ஒரு பச்சைப் புழுவைப் பார்த்துதான். அவனே அலறியதை விட்டு விட்டு அவன் லக்ஷ்மிக்கு எப்படி பயம் காட்ட நினைத்தான் என்பது தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர்கள் 'bayam' ('பயம்') என்று கூகிளிடவும் அல்லது இந்தோனேசியா வரை பொடி நடையாக போய்ப் பார்த்து வரவும்.\n(\"ஒபாமாவுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது.\nஎன்று வந்த ஒரு குறுஞ்செய்தி தான் இதற்குத் தூண்டு கோல்.)\nபுதன், 18 ஆகஸ்ட், 2010\nதியானம் மெடிடேஷன் என்று இப்போது ஒரேயடியாக பிரபலம் ஆகி விட்டது. தியானத்தில் பல பிராண்டுகள் வந்து விட்டன தாடி வைத்த குரு, நெடுமுடி குறுந்தாடி, குறுமுடி நெடுந்தடி தரித்த குரு, தலைப்பாகட்டு சால்வை குரு, வயிற்றை எக்கியே கம்யூனிகேட் செய்யும் சிரித்த முகத்து குரு, ஒரு நாள் மழித்து ஒரு நாள் வளர்த்து வெரைட்டி காட்டும் சிநேகமான குரு, 'சொல்' என்பதை 'சொள்' என்றும் 'கொள்' என்பதை 'கொல்' என்றும் உச்சரித்து நம்மைக் குழப்பும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (இதுவரை மூன்றுதான் லிமிட். இது என்று ஐந்து ஆறு என்று பெருகப் போகிறதோ அப்போ இருக்கு நமக்கு ஆப்பு. ) சுவாமி என்று நமக்கு தியான / விளக்க சூப்பர் மார்க்கெட்டே இருக்கிறது.\nஇப்படி பலமாதிரியான ஆசான்கள் நமக்கு தீட்சை அளிக்கத தயாராக இருக்கிறார்கள்.\nஎன் தியான மண்டபம் வேறு மாதிரியானது. என் குருவோ ஒரு நிஜமான கர்மயோகி அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது. ஆனால் தியானத்துக்கு மிகவும் ஏற்ற இடம். இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக 'ஞிஞய் சிசிர்' என்றோ, 'ஜிகு ஜிகு ஜிகு சட' என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். 'தடக் தடக்' என்று ஒரு தாள ஜதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல், 'சள சள' வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது. இந்த அபூர்வ சூழ்நிலை தினமும் வாய்க்காது. ஐம்பது அறுபது நாட்கள��க்கு காத்திருக்க வேண்டும்.\nஆகா, மனம் ஒருமித்து நம் மூச்சை நாமே கவனிப்பதும், நம் எண்ண ஓட்டங்களை மிகச் சரியாக எடை போடுவதும் உலகின் நன்மை தீமைகளை சீர் தூக்கிப் பார்ப்பதுமாக நாம் ஆழ் நிலையில் அமிழ்ந்து போகும் போது திடீரென்று குருவின் குரல் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரும்:\nசெவ்வாய், 17 ஆகஸ்ட், 2010\nநாள் : ஆகஸ்ட் 16, 2010.\nஇடம் : ரங்கிரி :: டம்புள்ளா:: ஸ்ரீலங்கா\nபோட்டி: இந்தியா இலங்கை இடையே நடந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி.\nவெற்றி பெற ஐந்து ரன்கள் தேவை. சாதாரண வெற்றிக்கு பதினாறு ஓவர் இருக்கிறது. கூடுதல் புள்ளி பெற ஆறு ஓவர்கள். ஒரு ஓட்டம் எடுத்து தொண்ணூற்று ஒன்பதை அடைந்த சேவாக் ஒரு ஓட்டம் எடுத்து நூறை எட்ட வேண்டும் என்று தோனி Defence விளையாடி மூன்று பந்துகளைக் கடந்த நிலை.\nஅடுத்த ஓவர் தொடக்கம். ரன்திவ் பந்து வீச சேவாக் ஒரு ரன்னைப் பெறும் முயற்சியில் ஆடத் தொடங்க, ஒரு சாதாரண பந்தை சங்ககாரா பிடிக்க முயலாமல் நான்குக்கு அனுப்ப, (அது intentional என்றும் சொல்ல முடியாதுதான்.. ஆனாலும் சங்கக்காரா வின் விக்கெட் கீப்பிங் தரமும், இந்த ஆட்டத்திலேயே அவர் விராத் கொஹ்லியின் கேட்ச் பிடித்ததும் நினைவுக்கு வருகிறதே) இப்போது தேவை வெற்றிக்கு ஒரு ரன். வெற்றிக்கு ஏராளமான பந்துகளும் இந்தியாவின் கையில் ஆறு விக்கெட்டுகளும் இருக்க வேறு மாதிரி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லாத நிலை. சேவாக்குக்குத் தேவை ஒரு ரன் இந்தியாவுக்குத் தேவை ஒரு ரன்.... நூறுக்கும் வெற்றிக்கும்.\nஅடுத்த பால் ரந்திவ் போடுகிறார். சேவாக் அடிக்கிறார். \"சிக்ஸ்\"... கையை உயர்த்தி பேட்டைத் தூக்கி கொண்டாடுகிறார்...ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப் பட்டு ஒரு ரன் உதிரிக் கணக்கில் மட்டுமே சேர சேவாக் தொண்ணூற்று ஒன்பதிலேயே...\nவெற்றிக்குத் தேவையான ரன் வந்த பிறகு பந்து போட முடியாது. முன்னாலேயே போட்ட பந்துதான். போடப் பட்ட பந்து செல்லாது என்றும் அறிவிக்க முடியாது. ஆட்டக் காரர் அதை ஆடுவதை தடுக்கவும் முடியாது. விளையாடினால் ஓட்டங்கள் கணக்கில் சேரத்தானே வேண்டும்... என்ன இழவு ரூல் இது..முதலில் நோ பால் அதனால் வெற்றி பெற்றாயிற்று..எனவே அதற்குப் பின் வந்த எண்ணிக்கை கணக்கில் வராது.. இந்த சூழ்நிலையில் நோ பாலை விட்டு விட வேண்டியதுதானே.. ஆறை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே...\nசேவாக் மறுபடி மறுபடி வெவ்வேறு வார்த்தைகளில் இது திட்டமிட்டு நடந்தது என்று வலியுறுத்துகிறார். எந்த பந்து வீச்சாளரும் தனது பாலில் எதிரணி ஆட்டக் காரர் நூறு அடிப்பதை விரும்புவதில்லை என்று சொல்லி, 'ரந்திவ் நோ பாலே போடாதவர், இந்த ஆட்டத்தில் அதுவும் இயற்கைக்கு மாறாக காலை வெகு வெளியே வைத்து போட்டது யதேச்சையானது அல்ல, ஆனாலும் இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே' என்று சொல்ல, குற்றச் சாட்டுக்கு கோபப் படாமல் சங்கக்காரா 'எனக்குத் தெரிந்து இல்லை,ரந்திவ் அபபடி இல்லை, வேறு யாராவது அப்படிச் சொல்லி இருக்கிறார்களா என்று விசாரிக்கிறேன்' என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இரண்டு நாள் முன்பு மைதானத்தை தோனி குறை சொன்னதும் நினைவில் இருக்கும்.\nஆட்டக் காரர்கள் என்னமோ செய்து விட்டுப் போகட்டும். முன்பெல்லாம் ஆடும் போது இந்த மாதிரி சூழ்நிலை வந்தால் ஏழு ரன்கள் கணக்கில் சேர்க்கப் பட்டு இருக்கும். பேட்ஸ்மேன் கணக்கில் ஆறு சேர்ந்திருக்கும் இந்த ரூல்,எப்போது திருத்தப் பட்டது, அது ஏன் ஆட்டக் காரர்களுக்கே தெரியவில்லை இந்த ரூல்,எப்போது திருத்தப் பட்டது, அது ஏன் ஆட்டக் காரர்களுக்கே தெரியவில்லை சேவாக் கையை உயர்த்தி கொண்டாடுகிறார், சங்கக்காரா பரிசளிப்பு நிகழ்ச்சியில்,\"ஓ..அப்படியா...அந்த ரூல் எனக்குத் தெரியாது...' என்கிறார். என்ன ரூலோ...யார் போட்டதோ...எப்படி இவ்வளவு நுணுக்கமாக யோசித்து பிரச்னை செய்கிறார்களோ...\nகொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் சதத்தின் மிக அருகில் இருக்கும்போது நம்மூரு தினேஷ் கார்த்திக் ஆறு அடித்து அவருக்கு அந்த வாய்ப்பை மறுத்தது நினைவுக்கு வருகிறது.\nகட்டாக்கில் கொஞ்ச நாள் முன்பு டெண்டுல்கர் 99 இல் இருக்கும்போது இதே அணி ஒரு வைட் போட்டதையும் சேவாக் நினைவு கூர்ந்திருக்கிறார்..\nஇதை எல்லாம் பார்க்கும்போது இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.\nஆட்டத்தின் இறுதிக் கட்டம். பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஆட்டம்...வெற்றிக்கு ஓரிரு ரன்களே தேவை. பாகிஸ்தான் பேட்டிங். கடைசி விக்கெட். வால்ஷ் பௌலர். அவர் ஓடிவந்து பாலை போடுமுன்னரே பாகிஸ்தான் ஆட்டக்காரர் அப்துல் காதிர் ஓடத் தொடங்குவதைக் கவனித்து கொண்டிருந்த வால்ஷ், பால் போடுவதைக் கடைசி வினாடியில் நிறுத்தி வெளியே ஓடி விட்ட அப்துல் காதிரை பார்த்து எச்சரிக்க��றார். ஆனால் ரன் அவுட் செய்யவில்லை. அசட்டுச் சிரிப்புடன் காதிர் திரும்ப வந்து நின்று கொள்கிறார். வால்ஷுக்கு ஜென்டில்மேன் ஆஃப் கிரிக்கெட் என்று பெயர் கிடைத்தது... ஜியா உல் ஹக் கூட அவரைப் பாராட்டியதாய் ஞாபகம். இந்தப் பட்டத்தால் என்ன பிரயோஜனம் என்கிறீர்களா\nகபில் தேவ் ஒருமுறை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே போல சீனியர் கிரிஸ்டனை எச்சரித்தார். அவர் மறுபடி மறுபடி அதே போலச் செய்ய அவரை அடுத்த முறை அவுட் ஆக்கி விட்டார் கபில்.\nஅப்படியெல்லாம் ஆட்டங்களைப் பார்த்து விட்டு இப்படி ஆட்டம் பார்த்தால்... அதுக்குதான் நான் இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்கிறீர்களா சாய்... நானும் மதிப்பதில்லைதான்...ஆனால் அவ்வப்போது இம்மாதிரி ஜெம் இன்னிங்க்ஸ்களை ரசிப்பதுண்டு.\nஏற்கெனவே தோனியின் முன்னேற்பாடான மைதானம் பற்றிய டயலாக் கேட்டு ஆட்டத்தின் போக்கை வேறு மாதிரி கற்பனை செய்திருந்தேன்...\n(தலைப்புக்கும் கட்டுரைக்கும் உள்ள சம்பந்தத்தை யாரேனும் பின்னூட்டத்தில் எழுதவும்)\nதிங்கள், 16 ஆகஸ்ட், 2010\nஆகஸ்ட் 15 என்றவுடன் நினைவுக்கு வருவது நள்ளிரவில் பெற்றோம் விடுதலை எப்போது விடிவு வருமோ என்ற (மு.மேத்தா) குறுங்கவிதை, மற்றும் கொடித்துணியைக் கிழித்துக் கோவணமாகத் தந்தேன் என்ற சமத்காரச் சொல்லாட்டமும்தான்.\nசுதந்திரம் நம் மக்களுக்கு, ஒரு செண்ட்டிமெண்ட்டல் கிளுகிளுப்பு தவிர வேறு எதையும் தரவில்லை. எதிலிருந்து சுதந்திரம் பெற்றோம் ஆங்கிலேயருக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட்டு, வாணலிக்குத் தப்பி நெருப்பில் விழுந்த கதையாக இப்போது நம்மவராலேயே சுரண்டப் பட்டு சோகத்தில் தவிக்கிறோம். இதில் நம் (கம்ப்யூட்டர், கார், வீடு என்று சற்று வசதியாக வாழ்கின்ற) ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுப் புது மாதிரியாக சுரண்டலுக்கும் பிளாக்மெயிலுக்கும், அச்சுறுத்தலுக்கும் மன மயக்கங்களுக்கும் ஆளாகி கௌரவம் மரியாதை இழந்து தாம் தவிப்பதையும் உணராது அவலத்தில் இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் ஒரு சில நூறு கோடிகளை செலவழித்து சுதந்திர தினம் கொண்டாடுவது ஒரு கேலிக் கூத்து என்பதைத் தவிர வேறு என்ன தவறான வழியில் சம்பாதித்த செல்வாக்கு என்பதைத் தவிர வேறு தகுதியேதும் அற்ற பலப் பலர் லட்சாதிபதிகள் அல்ல அதற்கும் மேலாக கோட���ஸ்வரர்கள் ஆகி இருப்பதைக் காண்கிறோம். கேவலமான நடத்தையும் குற்றவாளித்தனமும் கொண்ட அயோக்கியர்கள் தொலைக் காட்சியில் தோன்றி \" நான் குற்றம் இழைத்தேன் என்பதற்கு என்ன சாட்சி இருக்கிறது \" என்று கேட்கிறார்கள். (நான் குற்றம் செய்ய வில்லை என்று பெரும்பாலும் இவர்கள் சொல்வதில்லை என்பது ஒரு விசித்திரம்).\nயாரும் யாரும் கூடி யாரைக் கவிழ்க்கலாம் என்பது தவிர வேறு லட்சியங்கள் அற்ற அர்சியல்வாதிகளால் சீரழிகிறோம். அரசில் எனக்குப் பங்கு என்று கொள்ளைக்குத் துணைபோன சின்னத் திருடர்கள் பெரிய திருடர்களிடம் உரிமை கொண்டாடும் வெட்கமற்ற காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. இந்த லட்சணத்தில் யாரோ சில ஆயிரம் குழந்தைகளை விடிகாலையில் எழுப்பி புது சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்பி யாரோ ஒரு பூஜ்யர் பித்துக் குளித்தனமாக உளறுவதைக் கேட்கவும் கை பிசு பிசுக்க ஓரிரண்டு பப்பரமுட்டுக்களை வாங்கிக் கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம். \" இல்லைன்னா டீச்சர் திட்டுவாங்க \" ( டீச்சரை திட்ட வேறு ஏற்பாடுகள் இருக்கின்றன.)\nபெரும்பதவிப் பெருச்சாளிகள் மைக் முன்னே நின்றுகொண்டு லட்சியப் பிரசங்கங்கள் செய்வதைக் கேட்கும் போது சிரிப்பு வரவில்லை, அழுகை வருகிறது.\nஅண்மையில் பயங்கரவாதிகளை, \"தயவு செய்து பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் \" என்று கெஞ்சாத குறையாக அழைப்பு விடும் காமெடிக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இடையே 600 டன் (கிலோ இல்லை டன்) வெடி மருந்தை சில புத்திசாலிகள் வண்டியில் ஏற்றி அனுப்பி, அவை காணாமல் போய் வெறும் வண்டிகள் மட்டும் தெருவில் அம்போ என்று நிறுத்தப்பட்டிருந்தனவாம். இந்த வெடிமருந்து எத்தனை இந்தியர்களை அல்லது இந்தியச் சொத்துக்களை அழிக்கப் பயன்படப் போகிறதோ யாரறிவார்\nகைதேர்ந்த குற்றவாளிகளை \"அவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும் அழகே அழகு \" என்று பாராட்டி லாபம் பார்க்கிறார்கள். ஒரே குத்தில் எதிரியை (எதிரிகள் ஒவ்வொருவராகத் தான் வர வேண்டும் என்பது எழுதாத விதி) பம்பரமாக நாற்பது அடி தூரத்துக்கு சுழற்றி அடிப்பதாகக் காட்டி ஹீரோக்கள் சிருஷ்டிக்கப் படுகிறார்கள். அவருக்குப் படத்துக்குப் பதினைந்து கோடி, இவருக்கு பாட்டுக்கு 2 லட்சம், காமெடிக்காரருக்கு ஷாட்டுக்கு 2 லட்சம் என்று சுவாரஸ்யமாகச் செய்திகள் போட்டு மக்கள் வெங்க��ய பக்கோடாப் பொட்டலம் வாங்கி ரசித்துச் சாப்பிடுவதைப் போல கொறித்துத் தள்ளுகிறார்கள்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது என்ன என்று கூற முடியுமா\nஎன்ன ஒரு ஆச்சரியகரமான கண்டுபிடிப்பு\nசின்ன மனிதன், பெரிய மனிதன் செயலைப் பார்க்க ....\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ர��� பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் ��ார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள ���ோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967701/amp", "date_download": "2019-12-13T00:46:40Z", "digest": "sha1:FDCCQ4E7C5EIJEZTMRKAOXKZO2BGE5EG", "length": 8933, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "ராதிகா சரத்குமாருக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nராதிகா சரத்குமாருக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து\nசென்னை: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘கோடீஸ்வரி’ என்ற நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி 1 கோடி பரிசு தொகையை கொண்டது. உலகில் முதன்முறையாக பெண்கள் மட்டும் பங்கேற்க இருக்கும் இந்த பிரத்யேக நிகழ்ச்சியில் அவர்களின் அறிவுக்கூர்மை, விழிப்புணர்வு ஆகியவற்றை உலகிற்கு அடையாளம் காட்டும் விதமாக உருவாகிறது. இந்நிலையில் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி வெற்றியடைய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ராதிகா சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nஅதில் அமிதாப் பச்சன் கூறியிருப்பதாவது: கலர்ஸ் கோடீஸ்வரி நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துகிறேன். தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முதல் பெண் நடிகை நீங்கள். இதுவொரு தனித்துவமான நிகழ்வாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களை மிகவும் ஊக்குவிப்பதாக, உத்வேகம் அளிப்பதாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது. உங்களுக்கும், போட்டியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nபாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையில் கட்டிய கோயில் அகற்றம்: நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை\nஅரசு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெண் கோட்டாட்சியருக்கு மிரட்டல் அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு: கிண்டியில் பரபரப்பு\nகுழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை\nமாநகராட்சி பணிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு: புகாரை தொடர்ந்து ஆணையர் அதிரடி\nபாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி\nதுணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை\nவிசாரணைக்கு அழைத்து தாக்கப்பட்ட சிறுவனுக்கு 2 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு\nபோலி ஆதார் கார்டு தயாரித்து 1 கோடி நிலம் அபகரித்தவர் கைது\nதிருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 10 லட்சம், 5 சவரன் அபேஸ்: மோசடி பெண் மீது போலீசில் புகார்\nவேலை வாங்கி தருவதாக 3 லட்சம் மோசடி தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி\nஎழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பாரம்பரிய நீராவி ரயில் நாளை இயக்கம்\nகுற்றப்பிரிவு காவலர்கள் என்று கூறி கேரள வாலிபரிடம் 1.5 லட்சம் அபேஸ்\nமின்சாரம் பாய்ந்து மேஸ்திரி சாவு காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை\nபடியில் பயணித்தபோது ரயிலில் இருந்து விழுந்த காவலாளி பரிதாப பலி\nபணிக்கு சேர்ந்த ஒரே நாளில் தொழிலதிபரின் காரை திருடிய டிரைவர் கைது\nகார்த்திகை தீபத்துக்கு பட்டாசு வெடித்தபோது விபத்து 30 கோழிகள், 2 ஆடுகள் கருகின\n138வது பிறந்தநாள் பாரதியார் படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை\nசெம்பியம் தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுகம் : கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்பு\nசாலையோரம் தூங்கிய சிறுமிக்கு தொல்லை கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை : போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 16.3 லட்சம் தங்கம், லேப்டாப் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/967417/amp?ref=entity&keyword=jewelry%20robbery", "date_download": "2019-12-13T00:12:55Z", "digest": "sha1:LMW6HZXM4CBI5CT7XBSXYVX3LBHJ4ONA", "length": 8531, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "வேதாரண்யத்தில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் நகை,பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் ���ரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேதாரண்யத்தில் பட்டப்பகலில் ஆசிரியை வீட்டில் நகை,பணம் கொள்ளை\nவேதாரண்யம், நவ.12: வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வடகட்டளை முதலியார் தோப்பு கிழக்கு பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை (40). இவர் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே மருந்துக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி அருணாதேவி (34). வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒருமகன், ஒரு மகள்.இந்நிலையில் அண்ணாதுரை நேற்று மதியம் தனது காரில் வேதாரண்யம் வந்துள்ளார். குழந்தைகள் மற்றும் அவரது மனைவி பள்ளிக்கு சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கொல்லைப்புற வேலியை திறந்து உள்ளே வந்து வீட்டின் முன் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.32 ஆயிரம் மற்றும் 6 பவுன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.\nவேதாரண்யம் சென்று திரும்பிய அண்ணாதுரை பூட்டு உடைந்து கிடந்தது கண்டு உள்ள சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்கள் விட்டுச்சென்ற கை கிளவுசை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.\nஅகற்றிய வேகத்தடையை மீண்டும் அமைக்காவிட்டால் சாலை மறியல் கிராம மக்கள் முடிவு\nவேட்புமனு தாக்கல் ���டிவத்தில் ஒன்றியத்தின் பெயர் மாற்றம்\nமீனவரிடம் ரூ.20 லட்சம் கேட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு மீனவ பஞ்சாயத்தில் முடிவு\nதலித் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்\nகார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை\nபெண்கள் பாதுகாப்பிற்கு காவலன் எஸ்ஓஎஸ் செயலியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்\nபாரம்பரிய சிகை அலங்காரம் குறித்து விழிப்புணர்வு\nநஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் மனு தாக்கல்\nகுழந்தை உடல்நலம் பாதிப்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை\nபள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கல்\n× RELATED அரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/7", "date_download": "2019-12-13T01:37:53Z", "digest": "sha1:XBZ7ZGOZCE4MSYJK2DTDJ4RXSZ2UEZ7Y", "length": 18857, "nlines": 247, "source_domain": "tamil.samayam.com", "title": "ட்விட்டர்: Latest ட்விட்டர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 7", "raw_content": "\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷா...\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவ...\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி ச...\nகுடியுரிமை சட்டத் திருத்த ...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ...\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலைய...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nமூன்று ZenFone மாடல்களின் மீது அதிரடி வி...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்��ார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சேதுபதி: ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nசங்கத்தமிழன் படம் இன்று ரிலீஸாகாத சோகத்தில் இருக்கும் ரசிகர்கள் விஷாலின் ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதியை பார்த்து ஆறுதல் அடைந்துள்ளனர்.\nகுழந்தைகளோடு கொஞ்சி மகிழ்ந்த கௌதம் கார்த்திக்\nகுழந்தைகளோடு கொஞ்சி மகிழ்ந்த கௌதம் கார்த்திக்\nChakra First Look மீண்டும் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஷால்\nவிஷாலின் சக்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஆமா... காஷ்மீரிகளுக்கு போர் பயிற்சி அளித்தோம்... முஷாரஃப் தெனாவட்டு பேச்சு\nஇந்திய ராணுவத்துக்கு எதிராக சண்டையிட, காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது உண்மைதான் என்று அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\n#samayamtamilsummary இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - 14.11.19\n#samayamtamilsummary இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் - 14.11.19\nபார்த்து முருகதாஸ், இதுவும் 'அது' மாதிரி ஆகிவிடப் போகுது: ரஜினி ரசிகர்கள் கவலை\nஇயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.\nஅஜித், விஜய் ரசிகர்கள் மோதல்\nமீண்டும் இந்திய பிட்ச்சை பத்தி விமர்சனம் செஞ்ச ஓட்டை வாய் வான்...\nஇந்தூர்: இந்திய ஆடுகளத்தின் தன்மையைப்பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், இந்தூர் ஆடுகளம் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார்.\nஅக்கா, ஒரு வார்த்தை கேட்க 2 வாரமா காத்திருக்கோம்: சோக கீதம் பாடும் விஜய் ரசிகர்கள்\nபிகில் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.\nRohit Sharma 264: யார் என்று புரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா இவன் தீ என்று தெரிகிறதா... : தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா\nபுதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுக்கு முன�� இதேநாளில் இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து உலக சாதனையை அரங்கேற்றினார்.\nபோஸ்டரில் மறைந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடித்தால் தங்கச் செயின்: படக்குழுவின் பலே ஐடியா\nபுதிர் போட்டியில் வெற்றி பெற்றால் 8 கிராம் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என்று வி 1 படக்குழு தெரிவித்துள்ளது.\nசூரியனைக் கடந்த புதன்: நாசா வெளியிட்ட வீடியோ\nபுதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வு நூற்றாண்டில் 13 முறை நிகழுமாம்...\nஆவின் பால் மூலம் முப்பால் பரப்பும் ராஜேந்திர ‘பாலா’ஜி\nஆவின் பால் பாக்கெட்களில், திருக்குறள் பாஜக கோரிக்கை... அமைச்சர் அதிரடி...\nஇந்த விஷயத்தால் தான் ட்விட்டரில் இருந்து விலகினேன் - குஷ்பு\nநடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு திடீரென ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். இதற்கான காரணம் குறித்து இங்கே காணலாம். அதேசமயம் இன்ஸ்டாகிராமில் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nஅந்தமான் போக இவ்ளோ சின்ன பட்ஜெட்டா இதான் சரியான நேரம் இப்பவே கிளம்புங்க\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\nஇனிமே பானி பூரி சாப்பிடும் போதெல்லாம் இதுதான் ஞாபகம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-8-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2560300.html", "date_download": "2019-12-12T23:51:28Z", "digest": "sha1:KHUPQ6M7GYTBK5DOZ4QKH6B54LVVM3H3", "length": 6682, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப். 8-இல் பேச்சாவடி ஸ்ரீகுபேர சாய்பாபா கோயில் குடமுழுக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம��\nசெப். 8-இல் பேச்சாவடி ஸ்ரீகுபேர சாய்பாபா கோயில் குடமுழுக்கு\nBy DIN | Published on : 06th September 2016 07:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி, சக்திவேல் மெளனசுவாமிகள் மடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுபேர சாய்பாபா கோயிலின் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா வியாழக்கிழமை (செப். 8) நடைபெறவுள்ளது.\nகுடமுழுக்குப் பணிகள், புதன்கிழமை (செப். 7) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் தொடங்குகிறது. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் 2 ஆம் கால யாகபூஜைக்குப் பின்னர், 10 மணியளவில் குடமுழுக்கு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சதாசிவ மூர்த்திகளின் 12 ஆம் ஆண்டு வருடாந்திர பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/international-syllabus-grade-6-to-9-religion-buddhism/colombo-district-colombo-15/", "date_download": "2019-12-12T23:31:05Z", "digest": "sha1:2SZFHSYDJYQOWW3UDEUF23QIC47HXTQ6", "length": 4315, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "சர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9 : பௌத்தம் - கொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்) - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9 : பௌத்தம்\nகொழும்பு மாவட்டத்தில் - கொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nHome Visiting வகுப்புக்களை - தரம் 1 to சா/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கல்கிசை, கொட்டிகாவத்த, கொலன்னாவ, கொழும்பு, தேஹிவல, முல்லேரியா\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-13T00:45:17Z", "digest": "sha1:PEFET4WGUYLX446NY2KWUZ7FDSYLU3GB", "length": 9320, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பிகில்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் பல விதங்களில் 'பிகில்' சாதனை: முழுமையான பட்டியல்\nதன்னைக் குறித்துப் பரவும் வதந்தி: இந்துஜா வேதனை\n'ஜடா' வழக்கமான படம் அல்ல: கதிர்\n'பிகில்' வசூல் விவகாரம்: தனஞ்ஜெயன் - 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் மோதல்; நடந்தது என்ன\nஉனைப் பார்த்து எப்போதும் வியக்கிறேன்: நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்த நாள் வாழ்த்து\nசிங்கப்பூர் விநாயகர் கோயிலில் நயன்தாராவுக்கு அர்ச்சனை: இணையத்தில் வைரலாகும் அர்ச்சனை சீட்டு புகைப்படம்\nதமிழகத்தில் 'விஸ்வாசம்' சாதனையை முறியடித்தது 'பிகில்': இதர சாதனைகளின் பட்டியல்\nட்விட்டர் வாக்கெடுப்பு: 'விஸ்வாசம்' வெற்றி\n'பிகில்' படத்துக்காக விமர்சகர்களைச் சாடிய ஆனந்த்ராஜ்\nவட்டத்துக்கு வெளியே: பெண்ணைக் கேலி செய்வதா ஹீரோயிஸம்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/70227-india-s-squad-for-3-tests-against-south-africa.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:22:24Z", "digest": "sha1:LLMCSBWDFRHPFOSDSSIG7KNVLJLEUBW7", "length": 10830, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா? | India’s squad for 3 Tests against South Africa", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு, ராகுல் அதிரடி நீக்கம், அவருக்கு பதில் யார் தெரியுமா\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, மயாங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷூப்மான் கில்.\nசமீபகாலமாக டெஸ்ட்டில் சொதப்பலாக ஆடி வந்த ராகுல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷூப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, குல்தீபிற்கு அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும், ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமுதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனி ஓய்வை அறிவிப்பதாக தகவல் பரவல்: இன்று இரவு காத்திருங்கள்\nஇந்தியா -தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு\nஇந்தியா மீது பழி போட்ட பாகிஸ்தான்: இலங்கை அமைச்சர் மறுப்பு\nமேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபஞ்ச அழகி-2019 பட்டத்தினை தட்டிச்சென்ற தென்னாப்பிரிக்கா பெண்\nஇந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா திணறல்\nமும்பையில் 3000 மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/142770", "date_download": "2019-12-13T01:10:51Z", "digest": "sha1:DG6ZUMTCDVE25TWWRNYRLRX2VCCFC5U5", "length": 5072, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 09-07-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்.. கிரிக்கெட் வீரர் அளித்த ஷாக்..\nதனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்\nசீமானை மீண்டும் எச்சரித்த தமிழ் நடிகர்... கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன் என்று பளீர் பேச்சு\nஇரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nபிரித்தானிய தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகிறது\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nநன்றி கூறிய ஈழத்து பெண் மகிழ்ச்சியின் உச��சத்தில் ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்\nநடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nநடிகர் பிரபு தேவா வாழ்க்கையில் கடந்து சென்ற மிகப் பெரிய புயல் பரிதாபமாக முடிந்த வாழ்க்கை... கடும் சோகத்தில் அதிர்ந்து போன குடும்பம்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nபுதிய லுக்கில் மாறிய பிக்பாஸ் தர்ஷன்- புகைப்படம் பார்த்து இவரா என பார்த்த ரசிகர்கள்\nஇணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2016_07_03_archive.html", "date_download": "2019-12-13T00:18:59Z", "digest": "sha1:KYWZVRY3NHTNIY43IQPYQNM6HSBTFV25", "length": 24420, "nlines": 359, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\nஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.\nஇது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை\nரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங்கினேன். சு…\n2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்.\nடானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து \" கம் கம்\" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை விரட்டியபடியே இருக்கிறது)\n\" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன்.\n அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார்.\n\"என்னால் அப்படி முடியாது,\" என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க சீருடை அணிவது ஒழுங்கின் குறியீடல்லாவா சீருடை அணிவது ஒழுங்கின் குறியீடல்லாவா\nஎன் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும்.\nமகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன்.\nமனைவி இல்லாத வேளையில் பானுவோடா அதுவும் தாய்லாந்துக்கா என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு நாயர். போதுமா\n2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமையாதலால் ' உல்லாச விரும்பிகள்' எல்லைச் சாவடியை அடைத்துக் கொண்…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\n3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்த���்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்���ிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/11_25.html", "date_download": "2019-12-13T00:22:49Z", "digest": "sha1:63DI4BGHNFI3MSFWOND54CFFTQ4KD73W", "length": 9351, "nlines": 165, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ கற்றறிந்த அறிஞர் பலர் பலவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள் என்றால் அதுதான் சுத்தமான முதல்தரமான மூட நம்பிக்கை\nகாரணம் அதை வாழ்க்கை அனுபவங்களுடன் சரியாகப் பொருத்த முடியவில்லை\nஅத்தகைய கருத்துக்களைத்ததான் ஆணித்தரமான நிரூபிக்கப்பட்ட தத்துவங்களாகச் சொல்லி உலக மக்களை அறியாமை இருளிலேயே நீண்ட நெடுங்காலம் வைத்துள்ளார்கள்\nஇந்த நிலை மாறவேண்டுமானால் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உண்மையான ஆன்மிகவாதிகள் போராடவேண்டும்\nஅத்தகைய தத்துவப் போராட்டம்தான் உலக மக்களை வருங்காலத்தில் நிம்மதியாக வாழவைக்கும்.\nநாம் வாழும் உலகு உயிரின வாழ்க்கைக்கு என்றென்றும் ஏற்புடையதாக விளங்கும். இழந்தது மீட்கப்படும்\nஒருபகுதியினரால் ஏற்கப்பட்டு வேறோருபகுதியினரால் மறுக்கப்படும் எதுவும் ஆன்மிகம் ஆகாது\nஉலகத்தில் இறைநம்பிக்கையுடைய அத்தனை மக்களையும் தலைமைதாங்கி வழிநடத்தும் அத்தனை மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தத்துவங்களே ஆன்மிகம்.\nஅதேபோல அனைத்தினாலும் மறுக்கப்படும் ஒரு தத்துவம்தான் ஆன்மிகமறுப்பு அல்லது நாத்திகம்.\nஇவை இரண்டும் சாராம்சத்தில் வாழ்க்கைத் தத்துவத்தின் இருவேறு இணையான பாதைகள். ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல\nஉண்மையான ஆன்மிகமும் ஆன்மிக மறுப்பும் அறிவியலுக்கு முரண்படமுடியாது.\nஇரண்டும் வலியுறுத்தும் வாழ்க்கைக் கடமைகள் ஒன்றுதான்.\nஇவை இரண்டுக்கும் அப்பால் பேசப்படும் முரண்பாடுள்ள அத்தனையும் மூடநம்பிக்கைகளே\nஅவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு என்றென்றும் வாழ்க்கையைப் போர்க்க்களமாக்கி வைத்துள்ளன.\nஎனவே வருங்காலம் உலகமக்கள் அனைவர் வாழ்வும் அன்பால் பி���ைக்கப்படவேண்டுமானால் அத்தகைய மூடநம்பிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து உண்மையான ஆன்மிகத்தின்கீழ் திரளவேண்டும்\nஅந்த நிகழ்வின் வளர்ச்சிப்போக்கில் காலவெள்ளத்தில் மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட அனைத்து தத்துவங்களும் அவற்றைத் தாங்கி நிற்கும் மதங்களும் கரைந்துபோய் உலகம் முழுவதும் ஒரே தத்துவத்தின் வழி நடக்கும்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1148614940/9213-2010-06-04-04-30-42", "date_download": "2019-12-12T23:41:56Z", "digest": "sha1:72FIK25BNQ6DXOMAKQAGKSZBILCXGSUP", "length": 18083, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "ஐந்து பொய் வழக்குகளிலிருந்து கொளத்தூர் மணி விடுதலை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2010\nகொள்கைத் தோழர் கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம்\n“உள் ஒதுக்கீடு மட்டுமே நம்முடைய நோக்கம் அல்ல’’\nநாம் தமிழர் தோற்றமும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆனந்தமும்\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம்\nகாஷ்மீர் மக்கள் மீதான இந்திய அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; கொளத்தூர் மணி கைது\nஎரிச்சலைக் கொட்டும் சிங்கள ஊடகங்கள்\nமதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்\nதமிழக தேர்வாணைய அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபெரியார் முழக்கம் - ஜூன் 2010\nஎழுத்தாளர்: பெரிய��ர் முழக்கம் செய்தியாளர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 04 ஜூன் 2010\nஐந்து பொய் வழக்குகளிலிருந்து கொளத்தூர் மணி விடுதலை\nவீரப்பனுக்கு ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச் சென்றதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது கர்நாடக அரசு அடுக்கடுக்காக பொய் வழக்குகளைத் தொடர்ந்து கைது செய்தது. பிணையில் வெளிவர முடியாத பல்வேறு அடக்குமுறை சட்டங்களின் கீழ் பொய் வழக்குகளைத் தொடர்ந்ததால், ஒரு ஆண்டு, 20 நாட்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருநாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். சிக்மகளூர், பீஜப்பூர், மைசூர், பெல்லாரி சிறைகளுக்கு மாற்றப்பட்டார். தமிழர் உரிமைகளுக்கான கோரிக்கைகளை முன் வைத்து கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது, ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சிகளில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஈடுபட்டார் என்பதாலும், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார் என்பதாலும் கருநாடக அரசு இந்த பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியது.\n2002 மார்ச் 8 ஆம் தேதி கொளத்தூரிலிருந்து மேட்டூர் நோக்கி காரில் வந்தபோது வழியில் மடக்கி, கர்நாடக அதிரடிப்படை கழகத் தலைவரை கைது செய்தது. வீரப்பனுக்கு வெடி மருந்துகள் கொடுத்தனுப்பியதாகவும், கடைசியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியே வெடி பொருட்களை வீரப்பனிடம் கையளிக்க எடுத்துச் சென்றபோது காட்டுக்குள் பிடிபட்டதாகவும், பொய் வழக்குகள் புனையப்பட்டன. எளிதாக பிணையில் வெளிவர முடியாத கர்நாடக அரசின் வெடிமருந்துகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ததோடு, காலாவதியான தடா சட்டத்தின் கீழும் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். ஆனாலும் மாநில காவல்துறை இயக்குனர்,காலாவதியான ‘தடா’வில் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்து,இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கை நடத்த உத்தரவிட்டார்.\nகழகத் தலைவர் சிறையில் இருக்கும்போதே வீரப்பன், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை கடத்தினார். நாகப்பாவை மீட்பதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்து,தூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்தார். சிக்கலில் மாட்டிக்கொண்ட கர்நாடக அரசு, கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் தூது சென்று, வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டது. கருநாடக அரசின் அடக்கு முறைகளை சந்தித்துக் கொண்டிருந்த அந்த நிலையிலும்,மனிதநேயத்துடன், நாகப்பாவை விடுவிக்குமாறு வீரப்பனுக்கு,வானொலி வழியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார். நாகப்பன் மீட்புக்கு வீரப்பன் விதித்த கெடு முடிந்த நிலையில், தமிழக அதிரடிப்படையே காட்டுக்குள் சென்று,ரகசியமாக நாகப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டு பழியை வீரப்பன் மீது போட்டது.\nகழகத் தலைவர் கர்நாடக சிறையில் இருக்கும்போது அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து, கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர். மைசூரில் கழகத் தலைவர் விடுதலை கோரி நாகப்பாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓராண்டு 20 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணி,பிணையில் விடுதலையானார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எல்லையிலுள்ள கர்நாடகாவின் கொள்ளேகால் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணைக்காக கொள்ளேகால் நீதிமன்றத்திற்கு கழகத் தலைவர் சென்று வந்தார். விரைவு நீதிமன்றம் ஒவ்வொரு பொய் வழக்கிலிருந்தும் கழகத் தலைவரை விடுதலை செய்தது. கடைசியாக கொள்ளேகால் நீதிமன்றத்தில் நடந்த அய்ந்தாவது வழக்கில் கடந்த மே 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.\nஇப்போது சாம்ராஜ் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் ‘தடா’வில் பதியப்பட்டு, பிறகு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/537947/amp?ref=entity&keyword=child%20laborers", "date_download": "2019-12-12T23:44:51Z", "digest": "sha1:HADV2XNTXOQGUO6RNYHWDFGLUSIWDWV5", "length": 11056, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Pennagaram | பென்னாகரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் ��ுற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபென்னாகரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, வாலிபர் பலி\nபென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் ராமகவுண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவருக்கு 2 வயதில் மித்ரா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மித்ராவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை ஏரியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளனர். அப்போது, மருத்துவர்கள் குழந்தைக்கு மருந்து மாத்திரைகளை வழங்கினர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில், மித்ராவின் பெற்றோர், குழந்தைக்கு உணவு கொடுத்த பின்னர் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்து கொடுத்து குழந்தையை உறங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலை எழுந்து பார்த்த போது, குழந்தை மூச்சிபேச்சின்றி அசைவில்லாமல் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ���ெற்றோர் பதறிபோய் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு இரவில் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை இறந்ததாகவும் தெரிவித்தனர்.\nஇதேபோல், ராமகவுண்டஅள்ளி குண்டப்பனகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் ராஜன் (35). சொந்தமாக மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் ராஜனை தனி வார்டில் வைத்து, பல்வேறு சோதனைகள் செய்யப்பட்ட பின், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் ராஜனின் குடும்பத்தினர் இன்று காலை அவரை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜன் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகவுண்டஅள்ளியில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு\nமாமூல் கொடுக்கவே கூடுதல் விலைக்கு விற்பனை டாஸ்மாக் நிர்வாக சீர்கேட்டிற்கு அமைச்சர்தான் காரணம்\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\n31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பல்கலை. துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்\nசானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு\nகாதலிக்க சொல்லி மிரட்டல்,.. மாணவி தீக்குளித்து தற்கொலை\nமருத்துவ கல்லூரி பணியை துவங்க கோரி நாகையில் கடையடைப்பு போராட்டம்: மாணவர்கள் கவனஈர்ப்பு பேரணி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்\n× RELATED திருட்டு பொருளை விற்ற பணத்தை பங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spottamil.com/members/thamini/", "date_download": "2019-12-13T00:57:57Z", "digest": "sha1:DLDTPWDXORHVXQ6KI72VBYCVKUGNB243", "length": 6777, "nlines": 112, "source_domain": "spottamil.com", "title": "| ஸ்பொட் தமிழ் - சமூக வலைத்தளம்", "raw_content": "\nசும்மாவே எங்கட யாழ்ப்பாண சனம் படம் காட்டும். இப்ப ஒரு மணித்தியாலத்தில சென்னையில நிக்கலாமாம். எங்கட ஆட்கள் காட்டப்போற பயாஸ்கோப் படத்தை நினைச்சால் இப்பவே கண்ணைக்கட்டுதே😎\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்கால சம்பவங்கள்\nதிருமணங்கள், பதிவுத் திருமணங்கள் மட்டுமில்லாமல் பொம்பிளை பார்த்தல் வடபழனியில் நடக்கும்.\nபிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வின் நிறைவின்போது…\nதாமினி லிங்கம் commented on the post, பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் 1 month, 4 weeks ago\nபசுமை குடில் பத்தி உங்களுக்கு தெர்யுமா\n800 கோழிகளுடன் அகரம் கடக்நாத் பண்ணை\nஇயற்கை முறையில் நேர்த்தியாக காய்கறிகள் பயிரிடும் விவசாயி\nஎன் பெயர் சுப்பு லஷ்மி\nஉங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள். spottamil@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/motorola-moto-one-macro-price-190415.html", "date_download": "2019-12-13T00:53:39Z", "digest": "sha1:VKAIBL6R5VEVNSVHM6MHPZDBHIVZJ74W", "length": 12702, "nlines": 401, "source_domain": "www.digit.in", "title": "Motorola Moto One Macro | மோடோரோலா Moto One Macro இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - December 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nமோடோரோலா Moto One Macro Smartphone IPS உடன் 720 X 1560 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 282 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.1 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. மோடோரோலா Moto One Macro Android 9 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nமோடோரோலா Moto One Macro Smartphone November 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதன் திரை NA கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஃபோன் Mediatek MT6771 Helio P60 (12 nm) புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 256 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 4000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமோடோரோலா Moto One Macro இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 13 + 2 + 2 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 8 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nமோடோரோலா Moto One Macro அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Motorola\nவெளியான தேதி (உலகளவில்) : 09-10-2019\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 9\nதிரை அளவு (அங்குலத்தில்) : 6.1\nகாட்சித் தொழில்நுட்பம் : IPS\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 X 1560\nகாட்சி அம்சங்கள் : Capacitive\nகேமரா அம்சங்கள் : Triple\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 4000\nபிராசசஸர் கோர்கள் : Octa\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 256 GB\nமோடோரோலா Moto One Macro செய்திகள்\nMotorola One Hyper 64MP பிரைமரி கேமரா மற்றும் 32 MP செல்பி கேமராவுடன் அறிமுகம்.\nMotorola One Hyper பாப்-அப் செல்பி கேமரா உடன் டிசம்பர் 3 தேதி அறிமுகமாகும்.\nMoto G8 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.\nMOTOROLA MOTO G8 PLUS இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.\nமோடோரோலா Moto X4 6GB\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54262", "date_download": "2019-12-13T01:12:59Z", "digest": "sha1:SI3GPOR4HDTUJVAIYLSPYB52S6DYWPJ5", "length": 12080, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "கைதியின் முதுகில் ஓம் என எழுதிய அதிகாரி - இந்தியாவில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nதிடீர் வாகன சோதனையில் பொலிஸார்\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nதனது நாயுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற போரிஸ் ஜோன்சன்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,292 சதுர அடி மனித தோல் தேவையாம்.\nதுறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி ந���யமனம்\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பான சிங்கப்பூரின் முடிவு 2 வாரங்களில்\nடைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு \nகைதியின் முதுகில் ஓம் என எழுதிய அதிகாரி - இந்தியாவில் சம்பவம்\nகைதியின் முதுகில் ஓம் என எழுதிய அதிகாரி - இந்தியாவில் சம்பவம்\nஇந்தியாவின் திகார் சிறையில் கைதியொருவரின் முதுகில்இரும்பு கம்பியினால் ஓம் என்ற இந்து மத அடையாளத்தை அதிகாரியொருவர் பொறித்தமை குறித்து நீதிமன்றம் விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளது.\nஇஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கைதியொருவரின் முதுகிலேயே அதிகாரியொருவர் ஓம் என்ற சொல்லை இரும்புகம்பியால் எழுதியுள்ளார்.\nசிறைக்கண்காணிப்பாளர் ராஜேஸ் சவுகான் என்பவரே இந்த துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.\nகுறிப்பிட்ட கைதி தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள குறைபாடுகள் குறித்து முறையிட்டவேளை இந்த அதிகாரியும் மற்றொருவரும் இணைந்து கைதியை தாக்கியுள்ளனர்.\nபின்னர் ராஜேஸ் சவுகான் பழுக்க காய்ச்சிய கம்பியினால் கைதியின் முதுகில் ஓம் என்ற அடையாளத்தை பொறித்துள்ளார்\nபாதிக்கப்பட்ட கைதி தனது வழக்கறிஞருக்கு இது குறித்து தெரிவித்ததை தொடர்ந்து வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்துள்ளார்.\nநீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டவேளை பாதிக்கப்பட்ட நபர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை காண்பித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து நீதிமன்றம் 24 மணிநேரத்தி;ற்குள் இது குறித்த விசாரணையை பூர்த்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.\nசிறையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏனைய கைதிகளின் வாக்குமூலங்களை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nகுடியுரிமை திருத்த சட்டமூலத்துக்கு எதிரான இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்தும் உள்ளனர்.\n2019-12-12 22:29:25 இந்தியா அசாம் துப்பாக்கிசூடு\nஇராணுவம் பொதுமக்களை சுற்றிவளைத்து படுகொலை செய்வது இனப்படுகொலையில்லையா ஆங் சான் சூகி கருத்து குறித்து ரொகிங்யா மக்கள் சீற்றம்\nதிருடன் ஒருவன் தான் திருடன் என்பதை ஒருபோதும்ஏற்றுக���கொள்வதில்லை, ஆனால் ஆதாரங்கள் மூலம் நீதியை வழங்கலாம்\nதனது நாயுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற போரிஸ் ஜோன்சன்\nபிரிட்டனின் அதிகாரமிக்க அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்ற வேளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாயுடன் சென்று வாக்களித்துள்ளார்.\n2019-12-12 15:53:46 போரிஸ் ஜோன்சன் வாக்களிப்பு நிலையம் நாய்\nநைஜரில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - 70 இராணுவ வீரர்கள் பலி\nநைஜரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கோர தாக்குதலில் இராணுவ வீரர்கள் 70 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,292 சதுர அடி மனித தோல் தேவையாம்.\nநியூசிலாந்தில் சுற்றுலா தளமான வைட் தீவில் அமைந்துள்ள எரிமலை, கடந்த திங்கட்கிழமை எரிமலை வெடிப்பின்போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,292 சதுர அடி தோல்கள் தேவை என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.\n2019-12-12 15:15:42 நியூசிலாது எரிமலை 1\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nசட்டவிரோத புதையல் தோண்டிய 4 பேர் கைது\nவைத்தியர் ஷாபி விவகாரம் ; ஆரம்பத்திலிருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்ய சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு\nசஜித்தை தலைவராக்குங்கள் - ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/12/55.html", "date_download": "2019-12-12T23:26:14Z", "digest": "sha1:KLBQAFHYN2LD5OICN7NWAI6VCTDVVN3J", "length": 3557, "nlines": 116, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 55 )", "raw_content": "\nஅரசியல் ( 55 )\nஒரு அரங்கில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.\nஅதில் நிறையத் திருடர்களும் இருக்கிறார்கள்.\nஅவர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை...\nகடைசியில் திருடர்களைப் போட்டுத்தள்ள தடிகள் வழங்க முடிவு செய்யப்படுகிறது\nஅதன்படி அரங்கில் உள்ள அனைவருக்கும் தடிகள் வழங்கப் படுகிறது\nபிரச்சினை என்னவென்றால் யார் யாரைப் போட்டுத் தள்ளுவது\nவிவசாயம் ( 71 )\nஎனது மொழி ( 149 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 29 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 28 )\nஎனது மொழி ( 148 )\nஅரசியல் ( 55 )\nஉணவே மருந்து ( 78 )\nதத்துவம் ( 22 )\nஉணவே மருந���து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-12-12T23:59:51Z", "digest": "sha1:OIC2CWJONKYWCR2CWIXYIE4NWKFEXOP4", "length": 20085, "nlines": 98, "source_domain": "www.trttamilolli.com", "title": "இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.\nவெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைபர்மிங்காம்:\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.\nஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் நீயா-நானா என்று இரு அணி வீரர்களும் எப்போதும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.\nகுறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆஷஸ் தொடரை 33 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 5 தொடர் ‘டிரா’வில் முடிந்துள்ளது. கடைசியாக 2017-18-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் போட்டித் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றதில்லை.\nதற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஒரு நாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக உலக சாம்பியன் மகுடத்தை சூடிய இங்கிலாந்து அணி சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டு அதிர்ச்சிக்குள்ளானது. எப்படியோ சுதாரித்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டு இங்கிலாந்து வெற்றிக்கனியை பறித்தது.\nகேப்���ன் ஜோ ரூட், துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்டோர் இங்கிலாந்தின் பேட்டிங் தூண்கள் ஆவர். பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் மிரட்டக்கூடியவர்கள். உள்ளூர் சூழல் இங்கிலாந்துக்கு சாதகமான அம்சமாகும். முதலாவது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை நேற்று அறிவித்த ஜோ ரூட், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் ஆகியோருக்கு இடமில்லை என்பதை தெளிவுப்படுத்தினார். உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அணியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் மூன்று பேரும் இந்த டெஸ்டில் ஒரு சேர அடியெடுத்து வைக்கிறார்கள். இவர்கள் நிலைத்து நின்று ரன்கள் குவிக்க தொடங்கி விட்டால், இங்கிலாந்து ரசிகர்களின் கேலி-கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம். அதை சகித்துக் கொண்டு ஆட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது முக்கியமாகும்.\nவேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ், பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்க காத்திருக்கிறார்கள். இதில் ஸ்டார்க்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். இங்குள்ள ஆடுகளங்களில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபடும். அதனால் உணவு இடைவேளைவரை எந்த அணி திறம்பட சமாளிக்கிறதோ அவர்களின் கையே ஓங்கும்.\nபர்மிங்காமில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு 15 சர்வதேச போட்டிகளில் விளையாடியும் ஒன்றில் கூட ஆஸ்திரேலியா ஜெயிக்கவில்லை. இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘பர்மிங்காம் மைதானம் இங்கிலாந்தின் கோட்டை என்று வர்ணிக்கப்படுவது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. தனிப்பட்ட முறையிலும், ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினால் போதும். மற்றபடி நாங்கள் பர்மிங்காமில் விளையாடினாலும் சரி அல்லது நிலவில் விளையாடினாலும் சரி அது பற்றி எங்களுக்கு கவலையில்லை’ என்று குறிப்பிட்டார்.\n‘பவுன்சர்’ பந்து ஹெல்மெட்டோடு தலையில் தாக்கி பயங்கர அதிர்வுடன் வெளியேறும் வீரர்களுக்கு பதிலாக மாற்று பேட்ஸ்மேன்களை சேர்க்கும் புதிய விதிமுறை இந்த தொடரில் அறிமுகம் ஆகிறது. அதாவது மாற்று வீரர் பேட்டிங்கும் செய்யலாம். பந்தும் வீசவும் முடியும்.\nஇந்த போட்டியின் முடிவுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் எதிரொலிக்கும் என்பதால் இந்த முறை ஆஷஸ் தொடரில் அனல் பறக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் இதுவரை 346 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 144-ல் ஆஸ்திரேலியாவும், 108-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. எஞ்சிய 94 போட்டி டிராவில் முடிந்துள்ளது.\nபோட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-\nஇங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.\nஆஸ்திரேலியா: வார்னர், பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட் அல்லது மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), நாதன் லயன், கம்மின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் அல்லது ஹேசில்வுட்.\nஇந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. போட்டியின் போது மழை குறுக்கிடவும் வாய்ப்புள்ளது.\nவிளையாட்டு Comments Off on இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் Print this News\n3-ந்தேதி ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் பிரசாரம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள்\nயூரோ சாம்பியன்ஸ் லீக் : இன்டர் மிலான் அணிக்கெதிரான போட்டியில் மெஸ்சிக்கு ஓய்வு\nஐரோப்பிய கால்பந்தாட்ட தொடர்களின் பிரபலமான யூரோ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இன்டர் மிலான் அணியை எதிர்த்து விளையாடும் போட்டியில் லியோனல்மேலும் படிக்க…\nதெற்காசிய போட்டியில் யாழ்.மாணவி விஜய பாஸ்கர் ஆர்ஷிகா சாதனை\nதெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயபாஸ்கர் ஆர்ஷிகா வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார். 13 வது தெற்காசியமேலும் படிக்க…\nலியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பலோன் டி ஆர் ���ிருதை வென்று சாதனை\nடென்னிஸுக்கு மீண்டும் திரும்புவதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அறிவிப்பு\nபாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா அணி டேவிஸ் டென்னிஸ் உலக கிண்ண தொடருக்கு தகுதி\nஇன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலிய அணி\nடேவிஸ் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஸ்பெய்ன், பிரித்தானிய அணிகள் முன்னேற்றம்\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி\nபாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.\nபாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – கோப்பையை வென்றார் ஜோகோவிச்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nடி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து\nஇலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலிருந்து முக்கிய ஆஸி வீரர் விலகல்\nரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nபரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு\nடோனி நிகழ்த்திய சாதனையை நானும் நிகழ்த்துவேன்- விராட் கோலி நம்பிக்கை\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படம் – மன்னிப்பு கேட்ட வாட்சன்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.info-4all.ru/Avto-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%BE/vibor-avtomobilya-motocikla/", "date_download": "2019-12-13T01:28:19Z", "digest": "sha1:57H4HKJLHBATBLOUYRG54D3JWK5AH3GG", "length": 34192, "nlines": 381, "source_domain": "ta.info-4all.ru", "title": "ஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு | அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்.", "raw_content": "\nஅறிவைக் குறித்து ஆர்வம் கொண்டவர் யார்\nசேவை, பராமரிப்பு மற்றும் பழுது\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ-மோட்டோ ஒப்பந்தங்கள் பதிவு செய்தல்\nமதச்சார்பற்ற வாழ்க்கை மற்றும் ஷோபிசினஸ்\nஜாதகம், மந்திரம், அதிர்ஷ்டம் சொல்லும்\nபுகைப்படம் மற்றும் வீடியோ படப்பிடிப்பு\nபுகைப்படங்கள் செயலாக்க மற்றும் அச்சிடும்\nகொள்முதல் மற்றும் தயாரிப்புகளின் தேர்வு\nபிற மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்\nவெளியீடுகள் மற்றும் கட்டுரை எழுதுதல் கட்டுரைகள்\nநிரந்தர குடியிருப்பு, ரியல் எஸ்டேட்\nநகரங்கள் மற்றும் நாடுகளின் பிற\nகாலநிலை, வானிலை, நேர மண்டலங்கள்\nஉணவு விடுதிகள், கஃபேக்கள், பார்கள், விடுதிகள் மற்றும் taverns\nஉப வேலை, தற்காலிக வேலை\nகைக்குட்டை, பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nபிற சுகாதார மற்றும் அழகு\nரூபிக்: கார் தேர்வு, மோட்டார் சைக்கிள்\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nபுதிய தொடரிலிருந்து பயன்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் வீட்டோ அல்லது வோக்ஸ்வாகன் டிரான்ஸ்போர்ட்டரை வாங்குவது சிறந்தது - 2003g இலிருந்து. அல்லது ஓப்பல் விவாரோ\nபுதிய தொடரிலிருந்து பயன்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் வீட்டோ அல்லது வோக்ஸ்வாகன் டிரான்ஸ்போர்ட்டரை வாங்குவது சிறந்தது - 2003g இலிருந்து. அல்லது ஓப்பல் விவாரோ T4 மற்றும் T5 போக்குவரத்துக்கான அனைத்து கைகள் மற்றும் கால்களுடன். என்றால் ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nசெடான் மற்றும் ஹேட்ச்பேக் என்றால் என்ன\nசெடான் மற்றும் ஹேட்ச்பேக் என்றால் என்ன வேறுபாடுகள் என்ன இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. சரி, நீங்கள் ஒரு செடானுக்கு ஒரு உன்னதமான உடற்பகுதியையும், ஒரு காருக்கு ஹேட்ச்பேக்கையும் கேட்பதால் உங்களுக்கு கார் இருக்க வேண்டியதில்லை…\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nமற்றும் தயவு செய்து என்னிடம் சொல், எங்கே சேகரிக்கப்படுகிறது போலோ செடான்\nமற்றும் தயவு செய்து என்னிடம் சொல், எங்கே சேகரிக்கப்படுகிறது போலோ செடான் ரஷ்யாவில் உள்ள கார்கள் குடிபோதையில்லாத குடிகாரர்களால் குடித்துவிட்டு, குறைந்த குடிகார பாலலிகா விபச்சாரிகளின் ஆதரவுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா ரஷ்யாவில் உள்ள கார்கள் குடிபோதையில்லாத குடிகாரர்களால் குடித்துவிட்டு, குறைந்த குடிகார பாலலிகா விபச்சாரிகளின் ஆதரவுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nகிளமிடா மனாடா இது என்ன\n இது வேறு பிரிவில் உள்ளது))) கிளமிடோமோனாஸ் அமைப்பு: 1. ஃ��ிளாஜெல்லா 2. Vakuoli3. செல் சுவர் 4. Glazok5. Yadro6. பைரனாய்டு முக்கியமாக தாவர ரீதியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது, பாலியல் செயல்முறை ஐசோ - அல்லது ஹீட்டோரோகாமி, சில சந்தர்ப்பங்களில் ஓகாமி. ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nவருடத்திற்கு 300 குதிரைகளுக்கு எவ்வளவு வரி செலவாகும்\nவருடத்திற்கு 300 குதிரைகளுக்கு எவ்வளவு வரி செலவாகும் சரி, சுமார் 30 ஆயிரம், இங்கே எனக்கு ஒரு லேண்டிக் 200 288 உள்ளது. வரி வைக்கோல், ஓட்ஸ் மற்றும் ஒரு குமிழிக்கு 25 Plus ஐ சுற்றி அழுதபடி ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஐபிசி டிரைரைட் 125 பிட்ஸ்பைக்கு உங்களுக்கு உரிமை வேண்டுமா எல்லா இடங்களிலும் அவர்கள் வகிக்கும் உரிமைகள் பிரிவு A. இல் தேவையில்லை. பலர் தேவை என்று எழுதுகிறார்கள். யார் நம்ப வேண்டும்\nஐபிசி டிரைரைட் 125 பிட்ஸ்பைக்கு உங்களுக்கு உரிமை வேண்டுமா எல்லா இடங்களிலும் அவர்கள் வகிக்கும் உரிமைகள் பிரிவு A. இல் தேவையில்லை. பலர் தேவை என்று எழுதுகிறார்கள். யார் நம்ப வேண்டும் எல்லா இடங்களிலும் அவர்கள் வகிக்கும் உரிமைகள் பிரிவு A. இல் தேவையில்லை. பலர் தேவை என்று எழுதுகிறார்கள். யார் நம்ப வேண்டும்\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஒரு நல்ல வேலையை எப்படி கண்டுபிடிப்பது\nஒரு நல்ல வேலையை எப்படி கண்டுபிடிப்பது ஒரு நல்ல வேலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது விண்ணப்பதாரர்கள் செய்யும் முக்கிய தவறுகள். வேலை தேடும் போது முக்கிய வேலை தேடும் பிழைகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்படலாம்: * வேலை தேடல் மூலோபாயத்தில் பிழைகள், ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nசிறந்த டாட்ஜ் சேலஞ்சர், ஃபோர்டு முஸ்டாங் அல்லது செவ்ரோலெட் கமரோ எஸ்.எஸ் \nசிறந்த டாட்ஜ் சேலஞ்சர், ஃபோர்டு முஸ்டாங் அல்லது செவ்ரோலெட் கமரோ எஸ்.எஸ் கமரோ சேலஞ்சர் மற்றும் முஸ்டாங், அவர்களுக்கு அதிக சக்தி இருக்கிறது, கமரோ ஒரு போனிகர் ஃபோர்ட் முஸ்டாங் முதலாளி 302 அகழி போல நடந்து சென்றார்…\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nமெர்சிடிஸ் “கெலிக்” ஜீப்பின் உண்மையான பெயர் எப்படி, அதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள்.\nமெர்சிடிஸ் “கெலிக்” ஜீப்பின் உண்மையான பெயர் எப்படி, அதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். ஸ்டெய்ர் டைம்லர் புச் கெலாண்டேவாகன் மற்றும் மெர்சிடிஸுக்கு, அவர் ஒரு மேலோட்டமான உறவைக் கொண்டிருக்கிறார், கார் அடிப்படையில் ஆஸ்திரியமாகும். ஒழுக்கமான சாதனங்களின் விலை ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nநாங்கள் பயன்படுத்திய வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஆறாவது தலைமுறையை வாங்குகிறோம் (2009-2013 ஆண்டுகள் வெளியானது)\nஎங்கள் பல குடிமக்களுக்கான வோக்ஸ்வாகன் கோல்ஃப் வாழ்க்கையின் முதல் வெளிநாட்டு காராக மாறியுள்ளது. 90 களின் முடிவில், “இரண்டாவது” கோல்ஃப் வைத்திருப்பது விலை உயர்ந்தது. அதன் பின்னர் நிறைய நேரம் கடந்துவிட்டது, ஆனால் கோல்ஃப் மீதான காதல் ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nநிஸ்ஸான் கஷ்காய் அல்லது மிட்சுபிஷி ASX இது நல்லது மற்றும் நியாயப்படுத்துதல் இது நல்லது மற்றும் நியாயப்படுத்துதல் \nநிசான் கஷ்காய் அல்லது மிட்சுபிஷி ஏ.எஸ்.எக்ஸ் எது சிறந்தது மற்றும் தயவுசெய்து நியாயப்படுத்துங்கள் எது சிறந்தது மற்றும் தயவுசெய்து நியாயப்படுத்துங்கள் .. இந்த கார்கள் வகுப்பில் சமமானவை, முற்றிலும் எனது கருத்து QASHQAI மிகவும் வசதியானது மற்றும் தனித்துவமானது, ஆக்ஸ் போன்ற லான்சர் யூல் ஹாய்\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஆட்டோ பிரிவில் “வெட்டு” என்றால் என்ன\nஆட்டோ பிரிவில் “வெட்டு” என்றால் என்ன காரை வெட்டுங்கள், இது ஒரு புதிய வகை. வெட்டுடன் கூடிய காரின் தோராயமான சுங்க அனுமதி 600 டாலர்கள். செயல்பாட்டின் கொள்கை இதுதான்: உங்களிடம் பழைய கார் மற்றும் ஆவணங்கள் உள்ளன ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஇப்போது ரஷ்யாவில் மோட்டார் சைக்கிள்களைப் பார்க்கிறீர்களா\nஇப்போது மோட்டார் சைக்கிள்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்படுகின்றனவா மாஸ்கோவில் ஒரு சைக்கிள் தொழிற்சாலையில் திருட்டுத்தனம் தயாரிக்கப்படுகிறது. பால்டிமோட்டர்கள் கலினின்கிராட்டில் இருந்து சீனர்களை சேகரிக்கின்றனர்; இதே நிலைமை நாட்டில் எல்லா இடங்களிலும் உள்ளது. பெலாரஸில், மின்ஸ்க் புதிய மாடல்களையும் தயாரிக்கிறது ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nநான் சீன கார் உரிமையாளர்கள் இருந்து கருத்துக்களை கேட்க விரும்புகிறேன்\nசீன கார்களின் உரிமையாளர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்க விரும்புகிறேன். உரிமையாளர் கு-குவின் பக்கத்து வீட்டுக்காரரின் மதிப்புரை இங்கே. 3 ஆயிரம் கி.மீ. மூடப்பட்ட ஜெனரேட்டர், உத்தரவாதத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது, ��னால் அது அவருக்கு நிறைய பணம் மற்றும் நரம்புகளை செலவழித்தது. எல்லாம் ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nபொக்டானை விட, தொழில்நுட்பத்தில், தரத்தில், XHTML வடிகட்டிகள் வேறுபடுகின்றன\nபோகாடன் தொழில்நுட்ப ரீதியாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் குவளைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, தரத்தில் - லாடா பிரியோராவிலிருந்து சில போக்டன் கார்களில் சஸ்பென்ஷன் (ஸ்ட்ரட்கள், நீரூற்றுகள் மற்றும் சில மாற்றங்களில் முன் ஸ்ட்ரட்களின் ஆதரவு) .- முன் பம்பர் மற்றும் கிரில் ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஒரு தானியங்கி பரிமாற்றத்துடன் மோட்டார் சுழற்சிகள் உள்ளனவா அத்தகைய அதிசயம் எவ்வளவு செலவாகும்\nதானியங்கி பரிமாற்றத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளனவா அத்தகைய அதிசயம் எவ்வளவு நான் அதைக் கேட்டேன், ஆனால் நான் அதை என் கண்களால் பார்க்கவில்லை. நான் ட்விஸ்ட் கோ ஸ்கூட்டர்களைப் பார்த்தேன், ஆனால் நான் மோட்சிக் நேரலை பார்க்கவில்லை. நான் இணையதளத்தில் சீனனைப் பார்த்தேன் ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nலம்போர்கினி அல்லது லம்போர்கினி எவ்வளவு சரியாக உச்சரிக்கப்படுகிறது\nலம்போர்கினி அல்லது லம்போர்கினியை உச்சரிப்பது எப்படி லம்போர்கினி இத்தாலிய மொழியில் “gh” இன் வாசிப்பு “g” போல் தெரிகிறது. எனவே, லம்போர்கினி. அத்துடன் ஆரவாரமான - ஆரவாரமான மற்றும் ஆரவாரமான அல்ல. மொழிகளைக் கற்கவும்). லம்போர்கினி \nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nதசை கார் என்றால் யாருக்கு தெரியும் \nதசை கார் என்றால் யாருக்கு தெரியும் அத்தகைய சக்திவாய்ந்த கார்கள், ஜிடி; எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹெச்பி, எடுத்துக்காட்டாக ஷெல்பி, ஃபோர்டு முஸ்டாங், செவ்ரோலெட் கமரோ தசைக் கார் (ஆங்கிலம் தசை கார்) அல்லது அமெரிக்காவில் இருந்த கார்களின் தசை கார் வகுப்பு ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஹம்மர் XX இன் எரிபொருள் நுகர்வு என்ன\nஹம்மர் 2 இல் எரிபொருள் நுகர்வு என்ன ஒரு கனமான கணினியில், இது முடுக்கம்-பிரேக்கிங் எண்ணிக்கையைப் பொறுத்தது. நீங்கள் எப்படி சவாரி செய்வீர்கள் ... ஆனால் 20-chka இருக்க வேண்டும் ... 30 லிட்டர் 25 பற்றி 100 கிமீ. ...\nஒரு கார், மோட்டார் சைக்கிள் தேர்வு\nஒக்காவின் உண்மையான எரிபொருள் நுகர்வு என்ன\nஓகாவின் உண்மையான எரிபொருள் நுகர்வு என்ன நியாயத்தில் மட்டுமே. 5-6 லிட்��ர் மதிப்பீட்டில், 7 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. அவள் ஒரு மினிகார். பாஸ்போர்ட்டில்: நகரத்தில் 6,4 l / 100 கிமீ, நெடுஞ்சாலையில் ...\nபக்கம் 1 பக்கம் 2 ... பக்கம் 5 அடுத்த பக்கம்\nதளத்தின் மொழியைத் தேர்வு செய்க\n© பதிப்புரிமை 2017 - 2019 அனைவருக்கும் பயனுள்ள தகவல்\n53 வினாடிகளில் உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தில் 0,314 வினவல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/526225-fraudster-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:55:40Z", "digest": "sha1:QDO4U7K6KCRIYNMVHPSORJ6BRYWLLVL5", "length": 18174, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி அபகரிக்க முயன்ற பொறியாளர் உட்பட 2 பேர் கைது | fraudster arrested", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி அபகரிக்க முயன்ற பொறியாளர் உட்பட 2 பேர் கைது\nஇன்போசிஸ் நிறுவனத்தின் பெயரில் போலியான விளம்பரம் செய்து ரூ.5 கோடி வரை அபகரிக்க முயன்ற பெண் பொறியாளர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த சுகுமாறன் மனைவி மகேஷ்வரி (35). பிஇ பட்டதாரி. இவர், இன்போசிஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய பயிற்சி கட்டணத்துடன் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக கடந்த வாரம் செய்தித்தாள் ஒன்றில் விளம் பரம் செய்திருந்தார். இதற்காக தல்லாகுளம் பகுதியிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றுக்கு நவ.16 அன்று நேர்காணலுக்கு இளைஞர்கள் அழைக்கப்பட்டனர்.\nஇது பற்றி தகவலறிந்த இன்போசிஸ் நிறுவன அதிகாரி மதுரை காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்ததோடு தல்லா குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நவ.,16 அன்று தல்லாகுளம் பகுதியிலுள்ள ஓட்டலை போலீஸார் கண்காணித்தனர். போலி விளம்பரத்தை நம்பி பிஇ, டிப்ளமோ பட்டதாரிகள், கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த சுமார் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெற்றோருடன் அங்கு திரண்டனர்.\nநேர்காணல் தொடங்குவதற்கு முன்னதாக மதுரை நகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் சந்திரன், தல்லாகுளம் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட போலீஸார், இன்போசிஸ் நிறுவன அதிகாரி களுடன் ஓட்டலுக்குச் சென்றனர்.\nஅங்கு ஆய்வு செய்தபோது மகே��்வரி, அவரது உதவியாளர் பூர்ணக்குமார் (35) ஆகியோர் போலியாக விளம்பரம் செய்து வேலைக்கு ஏற்ப ரூ. 50 ஆயிரம், ரூ. 1 லட்சம், ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் என்ற அடிப்படையில் பயிற்சிக் கட்டணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த இளைஞர்கள், பெண்கள், பெற்றோரிடம் முறைகேடு குறித்து போலீஸ், இன்போசிஸ் அதிகாரிகள் எடுத்துரைத்து அனைவரையும் அனுப்பி வைத்தனர்.\nபூர்ணக்குமார் கடச்சனேந்தலில் ஆதித்யா என்ற பெயரில் கணினி மையம் நடத்துகிறார். இவர் மூலம் ஏற்கெனவே 4 பேர் மட்டும் வங்கி மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மகேஷ்வரிக்கு செலுத்தியது விசாரணையில் தெரிந்தது. இதைத் தொடர்ந்து மகேஷ்வரி, பூர்ணக்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇது குறித்து துணை ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது: மகேஷ்வரி ஏற்கெனவே ஐடி துறையில் பணிபுரிந்துள்ளர்.\nஇந்த அனுபவத்தின் மூலம் பூரணக்குமாரை உதவிக்கு வைத்துக்கொண்டு போலியான விளம்பரம் கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட முயன்றார். இன்போசிஸ் நிறுவனத்துக்கு இந்தத் தகவல் தெரிய வந்ததால் எங்களிடம் புகார் தெரிவித்தனர். இதன்மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்தோம்.\nவேலை தேடுவோரின் நிலை மையைப் பயன்படுத்திக் கொண்டு ரூ.5 கோடி வரை சுருட்டி வெளியூர் தப்பிக்க இருந்தனர். ஆனால், அதைத் தடுத்துவிட்டோம்.\nமகேஷ்வரி மீது ஏற்கெனவே திருச்சி, சென்னை யிலும் இது போன்ற மோசடியில் ஈடுபட முயன்றதாக புகார்கள் உள்ளன.\nபெற்றோர்களும், படித்த இளைஞர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற பிரபல நிறுவனங்கள் பெயரில் விளம்பரம் வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது.\nஇன்போசிஸ் நிறுவன வேலைவேலை மோசடிபொறியாளர் கதைபொறியாளர் மோசடிஆட்கள் தேர்வு மோசடிவேலைவாய்ப்பு மோசடி\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவ��ல் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nசுற்றுலா அமைச்சரின் உதவியாளர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்\nரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக: பல கோடி மோசடி செய்தவர் கைது\nகப்பல் வேலை மோசடி: ரூ.50 லட்சம் சுருட்டிய இளைஞர் கைது\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு; டிச.17-ல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்:...\nகாவலன் செயலியை 5 நாட்களில் 1.5 லட்சம் பேர் தரவிறக்கம் செய்துள்ளனர்: காவல்...\nகுப்பைகளைக் கொண்டு குட்டிக் குட்டி காடுகள் உருவாக்கும் திட்டம்: மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nவிரைவில் இணைய சேவை மீட்டெடுக்கப்படும்: ஈரான்\nகவுன்சிலர்கள் மூலம் தேர்வாகும் மறைமுக தேர்தல் வந்தால் மேயர் தேர்தலில் ஆர்வம் காட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69571-wife-seeks-divorce-from-husband-because-he-s-always-busy-studying-for-upsc-never-has-time-for-her.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:21:27Z", "digest": "sha1:PCO7EV52ZEU672KJXVFLNUGZCLFICYMF", "length": 11655, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கும் கணவர்; விவாகரத்து கேட்கும் மனைவி | Wife Seeks Divorce From Husband Because He's Always Busy Studying For UPSC & Never Has Time For Her", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nயு.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்கும் கணவர்; விவாகரத்து கேட்கும் மனைவி\nமத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவர் கூறிய காரணமும் சற்று அதிர்ச்சி அடைய வைப்பதாகவே இருக்கிறது.\nஇதுகுறித்து அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 'எனது கணவர் சிபிஎஸ்சி அரசு பணித் தேர்வுக்கு தயாராகி வருகிறார். இதனால் அவர் நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்கிறார். என்னுடன் செலவழிக்க எந்த நேரத்தையும் அவர் ஒதுக்கவில்லை' என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nமேலும், \"வெளியில் கடைக்கு செல்லவேண்டும் என்றாலோ, திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்றாலோ அவர் என்னை கூட்டிச் செல்வதில்லை. அதேபோன்று, அவரது உறவினர்கள் வீட்டிற்கு கூட செல்வதில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தர வேண்டும்\" என்று அவர் அளித்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதையடுத்து, கணவன்-மனைவி இருவரையும் அழைத்து குடும்ப நல நீதிமன்றம் கவுன்சிலிங் செய்து வருகிறது. இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறும்போது, 'யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அந்த கனவை அடையும்வரை நான் தொடர்ந்து முயற்சிப்பேன் எனது மனைவி மீது எனக்கு எந்த கோபமும் வருத்தமும் கிடையாது எனக்கு எனது கனவு நிறைவேற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அதற்காக அதிக நேரம் செலவிடுகிறேன்' என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தொடங்கியது\nஇந்திய ராணுவப்படையில் ஓர் அரிய வாய்ப்பு\nகடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு, யு.பி.எஸ்.சி தேர்வில் குறையும் தமிழக தேர்ச்���ி விகிதம்\nயு.பி.எஸ்.சி தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐஐடி பட்டதாரிகள்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ops-vijayabaskar-dinakaran", "date_download": "2019-12-13T01:23:08Z", "digest": "sha1:W2EPM2QGAFK5JGHFF74YRNVUOQRTHTYB", "length": 13861, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா? தங்க தமிழ் செல்வன் பேட்டி! | ops, vijayabaskar, dinakaran | nakkheeran", "raw_content": "\nஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா தங்க தமிழ் செல்வன் பேட்டி\nபாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் களம் இறங்கி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் களமிறங்கப் போகிறாரா என்பதை அறிய தங்க தமிழ்ச்செல்வனிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆண்டிபட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மீண்டும் டிடிவி ஆசியோடு போட்டியிட இருக்கிறேன். அதன் மூலம் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெறுவேன். என்னை எதிர்த்து போட்டியிடும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் டெபாசிட் கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு என் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்.\nகுடும்ப அரசியல் வேண்டாம் என்று கூறி வந்த ஓபிஎஸ் இப்ப குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். நேற்று பெய்த மழையில் முலைத்த காளான் மாதிரி திடீரென அரசியலுக்கு வந்த ஓபிஎஸ் மகன் தற்போது எம்பி தேர்தலில் போட்டியிடுவேன். கட்சிக்காக உழைத்து இருக்கிறேன் என பேட்டி கொடுத்து வருகிறார். இந்த ஓபிஎஸ் மகன் கட்சியை வளர்ப்பதற்காக எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருப்பார். எந்தெந்த போராட்டத்தில் கலந்து இருப்பார் என்று சொல்ல முடியுமா தொகுதியில் கட்சிக்காக உழைத்த ஜெயிலுக்கு போனவர்களை எல்லாம் மறந்துவிட்டு ஓரங்கட்டிவிட்டு மகனுக்கு சீட் கொடுக்க ஓபிஎஸ் முடிவு செய்திருக்கிறார்.\nஓபிஎஸ் பதவி மூலம் அவர் அவருடைய மகன் அரசு நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டு வந்தாரே தவிர தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் எத்தனை ஊர்களுக்கு சென்று இருப்பார் என்று சொல்ல முடியுமா அதுபோல் பொதுமக்களுக்கும். கட்சிக்காரர்களுக்கும் என்னென்ன உதவிகள் செய்து இருப்பார் என்று சொல்ல முடியுமா ஓபிஎஸ் பெயரை சொல்லி பகுமானமாத்க தான் அவருடைய மகன் தொகுதியில் வலம் வருகிறார். அதுனால ஓபிஎஸ்சின் குடும்ப அரசியலும் இந்த தேர்தலில் தோற்றுப் போகும் என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nஓபிஎஸ்ஸை புறக்கணிக்கும் எடப்பாடி... ஓபிஎஸ்ஸிற்கு பயத்தை ஏற்படுத்திய சம்பவம்... அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்\nதிமுகவில் இணையப் போகும் அதிமுக முன்னாள் அமைச்சர்\nஅமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2019-12-13T01:15:25Z", "digest": "sha1:S4UCTT3PQSK5MGDHPKMLA7CR5OWQI2NH", "length": 12326, "nlines": 136, "source_domain": "www.dinacheithi.com", "title": "அச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (77) சென்னை (52) செய்திகள் (418) அரசியல் செய்திகள் (49) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) ��ினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (61)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் அச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன்\nஅச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன்\nஅச்சமற்ற தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.என். சேஷன் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் நேற்று முன்தினம் மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 86. டி.என். சேஷன் கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் 10-வது தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார். நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.\nகடந்த சில வருடங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\nஇதேபோன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்றைய காலசூழலை போன்று இல்லாமல், பாகுபாடில்லாத, மரியாதைக்குரிய, தைரியம் வாய்ந்த மற்றும் அச்சமற்றவர்களாக ஒரு காலத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பதவி வகித்துள்ளனர்.அவர்களில் ஒருவர் திரு.டி.என். சேஷன். அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் கலாசாரப்படி கோவை பெண்ணை மணந்த ஜெர்மனி வாலிபர் Next Postஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதி விபத்து\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள��� கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\nவிஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.48 ராக்கெட்\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஇவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanths-second-freedom-war-in-tamil-nadu/", "date_download": "2019-12-13T00:57:39Z", "digest": "sha1:QPGIDX6RX36AYTBCAUVZUYMGMT75T4B6", "length": 19492, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "தமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்! – தலைவர் ரஜினி | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General தமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nதமிழகத்திலிருந்து இன்னுமொரு புரட்சி… மீடியாவின் பங்கும் முக்கியம்\nசென்னை: தமிழகத்தில் இன்னுமொரு சுதந்திரப் போர், புரட்சி நடக்கவிருக்கிறது. இதில் உங்கள் பங்களிப்பும் முக்கியம் என்று ரஜினிகாந்த் மீடியாக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி பெரிய மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து அமைதி காத்து வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மாவட்ட வாரியாக ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். தனது அரசியல் முடிவை 31-ந் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.\nஅதன்படி, 31-ந் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்றும், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் மூட்டியது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அவரது அரசியல் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், புத்தாண்டு காலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, ரஜினிகாந்த் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவர்களுக்கு, மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை ரசிகர்கள் உடனான தனது தொடர்பை மேலும் நெருக்கமாக்கும் வகையில் www.rajinimandram.org என்ற பிரத்தியேக புதிய இணையதள பக்கம் மற்றும் செயலியை ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமுன்னதாக தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகத்துடன் ‘பாபா’ முத்திரையுடன் தன்னுடைய வீடியோ காட்சியை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஒரு நிமிடம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக உள்ளது. வீடியோவில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை கொண்டுவர தான் இந்த இணையதளத்தை உருவாக்��ியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை அரசியல் செய்தியாளர்களுடன் திடீர் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேட்டியளித்த ரஜினிகாந்த், “உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியலே மதச்சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மிக அரசியல்,” என விளக்கம் அளித்தார். மேலும் ஆன்மிகம் ஆத்மாவுடன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.\nபின்னர் பத்திரிகையாளர்கள் உடனான சிறப்பு சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:\nஅரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் பேச நினைப்பதை கூட்டங்களில் பேசி விடுகிறேன். அதன் பிறகு தனியாக பேட்டியில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.\nபெங்களூரில் நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்துபவராக பணி செய்துள்ளேன். நடிகனான பிறகு நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன்.\nநம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை.\nகட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கட்சிகொடியை அறிமுகம் செய்யும் போது பத்திரிகையாளர்கள் சந்திப்பு இருக்கும்.\nமிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்திலிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. சுதந்திரப் போராட்டம் கூட இங்கிருந்துதான் தொடங்கியது. மகாத்மா காந்தி எளிய உடைக்குத் திரும்பியதும் இந்த தமிழகத்தில்தான். இப்போது நான் தொடங்கியிருப்பதும் ஒருவித சுதந்திரப் போர்தான். இதில் உங்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது. அனைவரது பங்கும் முக்கியம்,” என்றார்.\nTAGfreedom war Politics rajinikanth அரசியல் சுதந்திரப் போர் மீடியா ரஜினிகாந்த்\nPrevious Postதலைவர் ரஜினி அரசியல்... மொத்த மீடியாவும் வாழ்த்து Next Postஅன்புத் தலைவரின் வேண்டுகோள்... நீங்கள் இணைந்துவிட்டீர்களா\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டி���் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/74_181398/20190806124953.html", "date_download": "2019-12-13T01:10:52Z", "digest": "sha1:5IIN4A556R33HZON55Y3WJUULKUAN4K5", "length": 8996, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படக்குழுவுக்கு ரஜினி பாராட்டு!!", "raw_content": "அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படக்குழுவுக்கு ரஜினி பாராட்டு\nவெள்ளி 13, டிசம்பர் 2019\n» சினிமா » செய்திகள்\nஅரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படக்குழுவுக்கு ரஜினி பாராட்டு\nதனது அரசியல் வருகையைக் கலாய்த்த கோமாளி படத்தின் டிரெய்லரைப் பார்த்த ரஜினி, படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.\nஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கோமாளி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.\nஇந்தப் பட டிரெய்லரில், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை பகடி செய்யும் காட்சிகள் இடம்பெற்றதையடுத்து ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்து, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் கோமாளி டிரெய்லரைப் பார்த்துள்ளார். உடனடியாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசனை தொடர்புகொண்டு, ‘இதை என்னால் நகைச்சுவையாகப் பார்க்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும் என்று அறிவித்தார்.\nஇந்த நிலையில், ரஜினிகாந்த் படத்தின் டிரெய்லரைப் பார்த்துள்ளாராம். பார்த்ததோடு மட்டுமல்லாமல், படக்குழுவைப் பாராட்டியுள்ளார் ரஜினி. டிரெய்லரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கடைசி காட்சி தன்னை தாக்கியதாக அவர் கருதவில்லை என்கிறது படக்குழு. மேலும், சினிமா வேறு, அரசியல் வேறு என்று கூறிய அவர், அக்காட்சியை அகற்ற வேண்டாம் என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கோமாளி படத்தை விரைவில் காணவுள்ளதாகக் கூறி படக்குழுவை உற்சாகப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போன படக்குழு, அக்காட்சியை எடுப்பதில் இன்னும் உறுதியாகவுள்ளதாம். அதற்குப் பதிலாக மேலும் எவ்வாறு அதை மாற்றி சுவாரஸ்யப்படுத்தலாம் எனவும் யோசித்து வருகிறதாம் கோமாளி படக்குழு .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமணிரத்னம் இயக்கும் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு: தாய்லாந்தில் தொடங்கியது\nரஜினி - இயக்குநர் சிவா படம் பூஜையுடன் தொடங்கியது\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து\nரஜினி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ்\nபிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\nஜெ. வாழ்க்கை வரலாறு இணையதள தொடர்: கவுதம் மேனன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதர்பார் இசை வெளியீட்டு விழா: சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/10/27/7791/", "date_download": "2019-12-13T00:39:43Z", "digest": "sha1:YX4CT73CPDQZMNLZPQZMJD4JOTQJNZHE", "length": 17895, "nlines": 94, "source_domain": "www.newjaffna.com", "title": "27. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n27. 10. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் மேலோங்கும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத���தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் புத்திகூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்ப்புகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும் சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5\nஇன்று மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று காரிய தடைகள் விலகி அனுகூலமான பலன் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும். எதிர்ப்புகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். ப��ிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\n← யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்\n தப்பி ஓடிய பொலிஸார் →\n27. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n01. 11. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n22. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=70800", "date_download": "2019-12-13T00:10:07Z", "digest": "sha1:3YU5DSRWGQTQN5EDMEYB2MEE6ERXVR22", "length": 9996, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "தேவை அறிந்து அரச சார்பற்ற நிறுகள் திட்டங்களை தயாரிக்க வேண்டும் – மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதேவை அறிந்து அரச சார்பற்ற நிறுகள் திட்டங்களை தயாரிக்க வேண்டும் – மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி வழங்குனர்களின் நோக்கம் அறிவுறுத்தல்களுக்கப்பால் மாவட்டத்தின் தேவைகள், ப��ரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தலும் முக்கியமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்டத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் 2019ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படும் நிறுவனங்கள் தங்களது செயற்திட்ட அறிக்கைகளை தனித்தனியாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் வழங்க வேண்டும், பிரதேச செயலகங்களில் மாதாந்தம் நடைபெறும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கூட்டங்களில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மாதாந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,\nமட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு தேவைகளைக் கொண்ட பல பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். பிரதேசங்களுக்கு ஏற்றால் போல் திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தயாராக வேண்டும். ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட பிரதேசங்களில் மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தவிர்க்கப்படவேண்டும்.\nகுறித்த பிரதேசத்தில் இரண்டு மூன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.\nஅதே நேரத்தில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அதன் நிறைவில் அடைவு மட்டம் சிறப்பானதாக இருப்பது கட்டாயமாகும். அதனை இலக்காகக் கொண்டு நிறுவனங்கள் செயற்படுவது முக்கியமாகும் என்றும் தெரிவித்தார்.\nஇக் கூட்டத்தின் போது, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், விளக்கங்கள் வழங்கப்பட்டு குறைபாடுகளை நிவர்த்திக்கும் வகையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.\nஉதவி மாவட்டச் செயலாளர் அ.நவேஸ்வரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பறற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து க���ண்டனர்.\nஇதன்போது, வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம், கரித்தாஸ் – எகெட், இளைஞர் அபிவிருத்தி அகம், இலங்கை சமூக முயற்சிகள், சிறுவர் அபிவிருத்தி நிதியம், சோஆ, செட்ஸ், சீரி, காவியா – பெண்கள் அபிவிருத்தி நிலையம், வை.எம்.சீ.ஏ., வேல்ட் விசன் லங்கா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது 2019ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களை முன்வைத்தன.\nPrevious articleயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள்\nNext articleஜனநாயக போராளிகள் கட்சியினர் விடுக்கும் ஊடக அறிக்கை\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nஜனாதிபதியினால் மட்டக்களப்பில் இலங்கை தொழில் வழிகாட்டி பயிற்சி நிறுவன திறந்து வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theevakam.com/archives/209689", "date_download": "2019-12-13T00:24:40Z", "digest": "sha1:MKHAXP7W7FUNLL2HTXRAFRR3SVUIIKYL", "length": 32326, "nlines": 475, "source_domain": "www.theevakam.com", "title": "சாம்பியன் ஹீரோ விஷ்வா தனுஷ் இடத்தை பிடிப்பார்! கூறியது யார் தெரியுமா ?? | www.theevakam.com", "raw_content": "\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nபொரி உருண்டை செய்வது எப்படி\nமழையின் குறுக்கீட்டினால் இன்றும் போட்டி பாதிப்பு: இலங்கை அணி 263 ஓட்டங்கள் குவிப்பு\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nஇயற்கை முறையில் முகம் பளிச்சிட வேண்டுமா\nசிறுநீரக கற்கள் ஏற்படுவதை எப்படி தடுப்பது\nஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை\nலண்டன் இரயிலில் ஏறிய 13 வயது சிறுமி எட்டு நாட்களாக மாயம்\nHome கலையுலகம் சாம்பியன் ஹீரோ விஷ்வா தனுஷ் இடத்தை பிடிப்பார்\nசாம்பியன் ஹீரோ விஷ்வா தனுஷ் இடத்தை பிடிப்பார்\nசுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக ஹீரோ விஷ்வா நடித்திருக்கும் படம் ‘சாம்பியன்’. கலஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய படமாகும். மிருணாளினி, சௌமிகா ஆகிய ���ருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nநடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடியை நம் மனதில் கொண்டு சேர்த்தவர் இப்படத்தில் புதுமுகங்களுடன் கால்பந்தை தொட்டுள்ளார்.\nஅரோல் கொரோலி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.\nநிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், “இந்தப்படத்தில் பாடகர் கார்த்தியை அறிமுகப்படுத்தியது மொத்த படக்குழுவுக்கும் பெருமை. அவர் தான் உண்மையான சாம்பியன். அரோல் கொரோலி ரொம்ப அருமையான பின்ணணி இசை தந்திருக்கார். நரேன் சார் அவர் கிட்ட 10 நாள்னு சொல்லி நிறைய நாள் வேல வாங்கிட்டேன். அடுத்த படத்தில் சரி பண்ணிடுறேன். மனோஜ்க்கு இந்தப்படம் ஒரு கம்பேக்கா இருக்கும், நான் அறிமுகப்படுத்தினதிலேயே சிறந்த நடிகரா விஷ்வா வருவார். கடுமையான உழைப்பாளி, தனுஷ் மாதிரினு அவர பத்தி சொல்லிருக்கேன். அவர் மாதிரி கண்டிப்பா பெரிய இடத்தை அடைவார். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. பாரதி ராஜா சாருக்கு நன்றி.” என்றார்.\nநடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “டாகடர் R களஞ்சியம் என்னோட அப்பா, அவரின் நினைவாக அவரோட பேர்ல தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். அவரோட பேரனை இந்தப்படத்தில் அறிமுகப்படுத்தினதுக்கு சுசீந்தரன் சாருக்கு நன்றி. Studio 9 பற்றி உங்களுக்கு தெரியும். ரொம்ப தேர்ந்தெடுத்த படங்கள் மட்டும் தான் எடுப்போம். அதே மாதிரி இந்த நிறுவனமும் வளரனும். விஷ்வாவை சின்ன வயசுலருந்து தெரியும். ஒரு படத்துக்கு சரியான அறிமுக நடிகரா அவன் உழைப்பை கொடுத்திருக்கான். அவன் இந்தப்படத்துக்கு 1 1/2 வருஷம் டிரெய்னிங் எடுத்திருக்கான். அவன் ஒரு ஸ்குவாஷ் பிளேயர். லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடிப்பு பத்தி படிச்சான். எல்லாவைகயிலும் தன்னை தயார்படுத்திகிட்டு நடிச்சிருக்கான். சு���ீந்திரன் சார் ஸ்போர்ட்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவர் சராசரியாலாம் படம் எடுக்க மாட்டார்னு எல்லோருக்கும் தெரியும். அப்புறம் இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோரும் மிகத்திறமையானவர்கள். மிருணாளினி ஹீரோயினா நடிச்சிருக்காங்க. டிசம்பர் 13 இந்தப்படத்த திரைக்கு கொண்டுவர்றோம் எல்லோரும் ஆதரவு தாங்க நன்றி.” என்றார்.\nஇயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “நானும் டி ராஜேந்தர் மாதிரி பேசாம வந்துடலாம்னு வந்தேன், அவனே பேசிட்டான். அப்புறம் நமக்கு என்ன பேசலாம். அவன் எமோஷனல் மேன். அவனை எனக்கு பிடிக்கும். என்னையும் அவனுக்கு பிடிக்கும். சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒத்துக்கல, இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன், ஆனா அது எனக்கு ஒரு கம்பேக்கா இருந்தது. சுசீந்திரன் படம் எல்லாமே நல்லாத்தான் இருக்கும். அவன் படம் பார்த்து படம் எப்படி இருக்கும்னு சொல்ல தேவையில்ல. அவன பார்த்தே சொல்லிடலாம். அவன் படம் இது, அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.\nடி.ராஜேந்தர் பேசுகையில், “சமீபகாலமாக நான் எந்த ஒரு ஒலி நாடா விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியிருந்தேன். ஒதுங்கினால் ஒய்வெடுப்பதற்கு, பதுங்கினால் பாய்வதற்கு. சுரேஷ் என்னை அன்பால் அழைத்தார் அதனால் வந்தேன். ஒரு படத்திற்கு அழைத்தால் அந்தப்படத்தை பாராட்ட வேண்டும். எனக்கு பந்தாட்டம் பிடிக்கும். தமிழ் நாட்டில் தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்று அடமாக இருந்தவர் பாரதிராஜா. அவரைப்போல் நானும் இருந்தேன். தமிழில் பேர் வைக்க வேண்டும் என்று நாங்கள் பட்ட பாடு போதும். இனி வரும் தலைமுறை பிழைத்து கொள்ளட்டும். விஷ்வா விஷ் பண்ண வாவென அழைத்தார், அதனால் வாழ்த்த வந்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு அடையாளாம் இருக்கு. சுசீந்திரனுக்கும் ஒரு அடையாளம் இருக்கு வெண்ணிலா கபடி குழு. அந்தப்படம் போல் இந்தப்படமும் ஜெயிக்கும்.\nஅமைச்சர் விஜய பாஸ்கர் பேசுகையில், “வெளியே மழை, உள்ளே கலை. இந்த கலை விழாவிற்கு அழைத்ததற்கு நண்பர் R K சுரேஷ் அவர்களுக்கு நன்றி. எனக்கு விருப்பமானவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். பாரதிராஜா, T ராஜேந்தர் படங்கள் எனக்கு பிடிக்கும். இவர்கள் இருக்கும் மேடையில் நானும் கலந்து கொண்டது பெர��மை. சுசீந்திரன் தரமான படங்கள் தரும் கலைஞர் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.\nநாயகன் விஷ்வா பேசுகையில், “இந்த மேடை நெருக்கமானது. எனக்காக எல்லாரும் வந்திருக்கீங்க அதுக்கு நன்றி. என்னோட அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம். இந்தப்படமே ஒரு அப்பா மகன் கதை தான், அது மாதிரி நிஜ வாழ்விலும் என்ன சின்ன வயசுலருந்து எழுப்பி, குளிப்பாட்டி, ஸ்கூல் கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சவர் அவர் தான். அப்புறம் சுசி சார் அவர் தான் இந்தப்படம் உருவானதற்கு முக்கியமான காரணம். சார் உங்களுக்கு நன்றி. இதுக்கு மேல என்ன சொல்லனும்னு தெரியல நன்றி சார். ரொம்ப எமோஷலான நேரம் என்ன வாழ்த்தின இந்த இடத்துக்கு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.\nஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் வெளியிடும் இப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.\nஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பார்களாம் தெரியுமா\nவிஜய்யின் பிகில் படத்தின் சூப்பர் ஸ்பெஷல் டே…\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nபிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இதோ\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு..\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி..\nதமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா\nவிஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர் லிஸ்டில் இணைந்த பிரபல இயக்குநர்\nநடிகை ஸ்ரேயாவை சுற்றி வளைத்த லண்டன் பொலிசார்..\nநடிகர் ஆர்யாவின் 39வது பிறந்தநாள் இன்று…\nஇயக்குனரிடம் சம்பளம் வாங்க மாட்டேன்..\nசதீஷ் திருமணத்தால் நெட்டிசன்களுக்கு வந்த டவுட்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nகிளி/ வட்டக்கச்சி கட்சன் வீதி\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nபுங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம் மடத்துவெளி\nயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/05/blog-post_5.html", "date_download": "2019-12-13T01:02:36Z", "digest": "sha1:2VW2CXLES2VBQSFXZ2T5V2OR6RTWBRTI", "length": 65470, "nlines": 731, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 5 மே, 2019\nஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...\nஅங்கே காரெல்லாம் நிற்பதைப் பார்த்தீங்கதானே...\nஅங்கே வலது புறம் திரும்பியதும்....\nஅப்பாடா... நெருங்கிட்டோம்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டாம்\nஷில்லாங் போக வலது புறம் போகணும்னு 7 குரல்கள்\nஆமாம், நேராகப் போவதை விட்டு இந்த கேட்டுக்குள் ....\nஅட தெரிந்துவிடக்கூடாது என்று தானே போர்டு இருக்கும் இடத்தில் கண்ணை மூடிக்கொள்ளச் சொன்னோம்\nசென்னை வாசிகள் யாராயினும் அங்கேயே இருந்து விடலாமா என்றெண்ணுவது இயல்பு\nநீங்க பாட்டுக்கு எங்கேயாவது போகாமல் பின்னாலேயே வரணும் என்றால் இப்படியா\nஇந்த view point சும்மா சும்மா வருவதன் காரணம் கடைசியில்\nபழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை\nஒரு வழியாக உமியம் ஏரி வரை வந்துவிட்டோம்\nஉமியத்தில் குமிந்து... அப்புறம் என்ன ஆச்சு\nதுரை செல்வராஜூ 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:01\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:14\nதுரை செல்வராஜூ 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:02\nகீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nவாங்க துரை செல்வராஜூ ஸார். உங்களுக்கும் இனி வரப்போகும் அனைத்து நட்புறவுகளுக்கும் (மாத சந்தா கட்டியவர்கள் உட்பட) நல்வரவு.\nவரவேற்ற துரைக்கும் மற்றும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும்\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:24\nகடந்த பதிவொன்றில் உங்களை (மட்டும்) துரை ஸார் வரவேற்பதை எதிர்த்துக் குரல் கொடுத்த வீராங்கனையை நீங்கள் அறிய மாட்டீர்களா அக்கா\n எப்போவும் ஜெரியிடம் தோற்றுப் போவதால் எழுந்த பொறாமை\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:45\nடாமைத் தெரியாத ஜெரியும் உண்டா\nதுரை செல்வராஜூ 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:07\nஅது யாருங்கோ - சந்தா\n இத என்ன புது கதை அனுஷ்கா, தமன்னா இவர்களெல்லாம் யாரையும் கட்டியதாக தெரியவில்லையே.\nபூஸார் தான் சந்தாக் கட்டி இருப்பதாகச் சொன்னது\nகாணாமல் போன:) அதிரா��‍♀️ 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:53\nசே சே சே..... ஒரு ஜண்டையை மூட்டி:), பசுமைப் புரட்சியைக் கிளப்பலாம் என வெளிக்கிட்டால் இப்பூடி புஸ்ஸ்ஸ் என அணைச்சிட்டினமே:).. இனிமேல் முகத்தைக் கொஞ்சம் சீரியசாக வச்சுக்கொண்டுதான் ஆரம்பிக்கோணும்போல கர்ர்ர்ர்ர்:)...\nசந்தா முடிஞ்சிட்டால் ஜொள்ளோணும்:) மீ கட்டுவேன்:)...\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:02\n//அது யாருங்கோ - சந்தா\nதுரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந்தியில் நிலவுன்னு அர்த்தம். அப்போ அது அனுஷ்தான் த man னா வா இருக்காது\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:03\n//அனுஷ்கா, தமன்னா இவர்களெல்லாம் யாரையும் கட்டியதாக தெரியவில்லையே.//\n​ஹையோ பானு அக்கா... எத்தனை படங்களில் எத்தனை கட்டி நடித்திருக்கிறார்கள்...\nகாணாமல் போன:) அதிரா��‍♀️ 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:18\n////துரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந்தியில் நிலவுன்னு அர்த்தம். அப்போ அது அனுஷ்தான் த man னா வா இருக்காது த man னா வா இருக்காது\nஆஆஆஆஆஆஆ விடுங்கோ என்னை விடுங்கோஓஓஓ ஆரும் தடுக்காதீங்கோ அமாவாசையும் முடிஞ்சு போச்சூஊஊஉ மீ தேம்ஸ்க்கு ஓடுறேன்ன்ன்ன்ன்ன்:)\nசே சே காசிக்குப் போயும் மாறல்லியே:)....\nபோகாதையா போகாதூஊஊ எங்கு போனாலும் ..... போகாதூஊஊஉ\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:21\n காசிக்குப்போவதற்கு முன் அனுஷ் பற்றி மறந்திருந்தேன். காசி சென்று வந்த எபெக்டில் மறுபடி நினைவு வந்து விட்டது.\nதுரை செல்வராஜூ 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:05\n>>> சென்னை வாசிகள் யாராயினும் அங்கேயே இருந்து விடலாமா என்றெண்ணுவது இயல்பு...<<<\nஅவர் தமக்கு அடையாறும் கூவமுமே அழகின் அழகு..\nஆதலின் இந்த அழகெல்லாம் அப்படி அப்படியே இருக்கட்டும்...\nஅழகைக் கண்டு கண் வைக்க வேண்டாம்..\nஅழகின் ஊடாக கையும் வைக்க வேண்டாம்\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:16\nநம் அழகு நம் கண்களுக்குப் பழகிவிட்டால் அயலழகெல்லாம் அழகே அல்ல\nநெல்லைத்தமிழன் 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:36\nதுரை ச��ல்வராஜு சார்... எனக்கு அப்படித் தோன்றவில்லை. இருந்தாலும் பெங்களூரில் இருக்கும்போது 'இது நம்ம இடம் இல்லை' என்ற எண்ணம் வருவதைத் தடுக்கமுடியலை... 'அங்க' இருந்தபோது, அந்த ஊரே மிகவும் சுகமாக இருந்தது.. சுத்தம், மின்வெட்டின்மை, செளகரியம் போன்று பல...\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:04\nரொம்ப சுத்தமா இருந்தா போர் அடிக்கும் நெல்லை... கொஞ்சம் அழுக்கு இருக்கணும்.. நம்ம ஊர் மாதிரி\nதுரை செல்வராஜூ 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:05\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:16\nஉங்கள் அன்பும் அழகு. நன்றி.\nஅருமையாக இருக்கு. சென்னைவாசிகள் அங்கேயே தங்க நினைப்பாங்களா தெரியலை. ஆனால் என் தம்பி குடும்பம் ஷிம்லா போயிட்டுக் குளிர் தாங்கலைனு (இத்தனைக்கும் மே மாதம்) போய் இறங்கிய மறுநாளேதிரும்பிட்டாங்க தெரியலை. ஆனால் என் தம்பி குடும்பம் ஷிம்லா போயிட்டுக் குளிர் தாங்கலைனு (இத்தனைக்கும் மே மாதம்) போய் இறங்கிய மறுநாளேதிரும்பிட்டாங்க வெயிலிலேயே பழகினவங்க கொஞ்சம் குளிர்னாலே ஒத்துக்காம பயந்துடறாங்க.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:25\nஅதுதான் அக்கா... யாரும் இருக்கும் இடத்தில் பழகி விட்டால் அதுதான் அவர்களுக்கு சொர்க்கம். வெயிலாவது, நாற்றமாவது\nகீதா அக்கா சொல்வது ரொம்ப சரி. என் அக்கா பெண்ணிற்கு மார்ச் கடைசியில் திருமணம் ஆனது. சிம்லாவிற்கு ஹனிமூன் போனார்கள். அங்கு போன ஒரு மணி நேரத்தில் \"என்னால் இங்கு இருக்க முடியாது\" என்று அக்கா மகள் அழ ஆரம்பித்து விட்டாளாம். மாப்பிள்ளை எப்படியோ அவளை சமாதானப்படுத்தி இருக்க வைத்தாராம்.\nஇப்போது சமீபத்தில் விடுமுறைக்கு லண்டனுக்கு சென்றிருந்தார்கள். அவள் பெண் லண்டன் பிடிக்கவில்லை என்று கூறி விட்டது. காரணம் லண்டனில் குளிராக இருக்கிறதாம். அதற்கு வெய்யில்தான் பிடிக்குமாம்.\nநெல்லைத்தமிழன் 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:34\nலண்டன்ல உள்ள குளிர்..... ஆஹா.... சுகமாகத்தான் இருந்தது. நம்ம ஊர்ல வெக்கை.....\nஆனால், அந்தக் காலநிலையிலேயே 3 மாதம் தாக்குப்பிடிக்க முடியுமா\nஎன், இதுவரை நிறைவேறாத ஆசை... பனி சூழ்ந்த, குளிர்காலத்தில் கனடா போன்ற நாடுகளில் ஒரு மூன்று மாதம் வசிக்கவேண்டும்.\nஎனக்குச் சின்ன வயசிலேருந்து லண்டன் அக்டோபர் மாலையை அனுபவிக்கணும்னு ஒரு ஆசை உண்டு. அகதா க்றிஸ்டி கதைகளில் வரும் :)))) ஆனால் லண்டன் போயே போனதில்லை. துபாய் இல்லைனா ஃப்ராங்க்ஃபர்ட் போய்த் தான் அம்பேரிக்கா போறோம். அதுவும் ட்ரான்சிட் தான் :)))) ஆனால் லண்டன் போயே போனதில்லை. துபாய் இல்லைனா ஃப்ராங்க்ஃபர்ட் போய்த் தான் அம்பேரிக்கா போறோம். அதுவும் ட்ரான்சிட் தான் வெளியே எல்லாம் வர முடியாது வெளியே எல்லாம் வர முடியாது\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:05\nஎனக்கு சென்னைக் குளிர் ரொம்பப் பிடிக்கும்\nகாட்சிகள் ரசிக்க வைத்தன... வர்ணனையும்.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 6:45\nராமலக்ஷ்மி 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 7:19\nபயணம் சென்ற பாதைக் காட்சிகளும், அழகான உமியம் ஏரியும் அழகு.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:05\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:06\nநெல்லைத்தமிழன் 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 8:32\nஎங்கே செல்லும் இந்தப் பாதை\nகாலம் காலம் சொல்ல வேண்டும்........\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:06\nஷில்லாங்தான்... மேலே போர்ட் போட்டிருந்ததே பார்க்கவில்லையா நெல்லை\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:07\nதிண்டுக்கல் தனபாலன் 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 9:45\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:07\nபடங்கள் மிக அழகு. அதற்குரிய வாசகங்கள்\nகவிதையாய், மிக மிக அழகு. இயற்கை அன்னை பார்க்கும் இடங்களிலெல்லாம் கண் வழி குளிர்வாய், மனப்பாதைக்கு இதமாய் இருந்து மகிழ்வூட்டுகிறாள். அத்தனையும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:07\nகோமதி அரசு 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:06\nஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:08\nகோமதி அரசு 5 மே, 2019 ’அன்று’ முற்பகல் 10:11\n//பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை//\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:08\n//பழுவேட்டரையரும் கரிகாலனும் போன வழி மாதிரி இல்லை//\nஇல்லையே,அவங்க ரெண்டு பேரும் சந்திப்பதே கதைப்படி நான்காம் பாகத்தில் சம்புவரையர் மாளிகையில் தானே அதனால் இரண்டு பேரும் போன வழி இல்லை. வேணா ஆழ்வார்க்கடியானும், வந்தியத் தேவனும் போன வழினு சொல்லலாம். அல்லது ஆதித்த கரிகாலனும், வந்தியத் தேவனும், சம்புவரையர் மாளிகையில் வேட்டைக்குப் போறாங்களே அந்த வழினு வைச்சுக்கலாம். எத்தனையோ வழிகள் இருக்கே எந்த வழினு சொல்ல அதனால் இரண்டு பேரும் போன வழி இல்லை. வேணா ஆழ்வார்க்கடியானும், வந்தியத் தேவனும் போன வழினு சொல்லலாம். அல்லது ஆதித்த கரிகாலனும், வந்தியத் தேவனும், சம்புவரையர் மாளிகையில் வேட்டைக்குப் போறாங்களே அந்த வழினு வைச்சுக்கலாம். எத்தனையோ வழிகள் இருக்கே எந்த வழினு சொல்ல நாமாக ஏன் இந்த வழிதான் என முடிவு கட்டணும் நாமாக ஏன் இந்த வழிதான் என முடிவு கட்டணும்\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:09\nஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் அக்காவை அடிச்சுக்க முடியாது... கந்தமாறன் விஷயத்தில்தான் சொதப்புவார்களே தவிர...\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கந்தமாறன் விஷயத்தில் நான் எங்கே சொதப்பினேன். உங்களை பானுமதி கந்தமாறன்னு சொல்லி இருந்ததை மறுத்து நல்ல பிள்ளையான சேந்தன் அமுதன்னு சொன்னதுக்கு எனக்கு இதுவும் வேண்டும், இதுக்கு மேலேயும் வேணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் உங்களை சேந்தன் அமுதன்னு சொன்னதை வாபஸ் வாங்கிட்டுக் கந்தமாறன் இல்லைனா பார்த்திபேந்திர பல்லவன், இல்லைனா ரவிதாஸன்னு வைச்சுக்கறேன். ஹிஹிஹி, ரவிதாஸன் பொருத்தமா இருக்குமோ\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:19\nஅச்சச்சோ... அச்சச்சோ.... நீங்கள் சொல்லவில்லையா\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:20\nநான் ரவிதாஸன் இல்லை... ரவிதாஸன் இல்லை...\nநிச்சயமாக நீங்கள் ரவிதாசன் கிடையாது. உங்கள் calibreக்கு சிறிய பழுவேட்டரையர் பொருத்தமாக இருக்கும்.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:59\nஎன்னை பானுக்கா பூங்குழலி என்று சொல்லிருந்தாங்கனு நினைக்கிறேன். அப்பூடியா இருக்கேன் ஆஹா அனுஷையே பூங்குழலிக்கு ஒத்து வரமாட்டாங்கனு சொல்லி எனக்கு பூங்குழலி ரோல் கொடுத்த பானுக்கா வாழ்க ஹா ஹா ஹா ஹா...\nபோகுமிடம் வெகு தூரமில்லை நீவா ஒரு மலசியாளப்படமிதா இவிடம் வரெ என்று சொல்லியே வெகுதூரம்கூட்டிப் போவார்கள்\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:09\nஅழைத்துப்போய் அன்போடு காட்டுமிடங்கள் ஜி எம் பி ஸார்...\nகாமாட்சி 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 4:38\nஅழகான வர்ணனையுடன் ஷில்லாங் போகிற வழி பூரவும் படங்கள் அருமை. நான் போயுள்ளேன்.எதுவுமே ஞாபகமில்லை. ரஸித்துப் பார்த்திருக்கமாட்டேன். இப்போது ரஸித்துப் பார்க்கிறேன். நன்றி. அன்புடன்\nவல்லிசிம்ஹன் 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅன்பு காமாட்சி, உங்கள் நேபாள் நாட்களிலிருந்து\nமும்பை நாட்கள் வரை எத்தனையோ பயணித்திருப்பீர்கள் . நாங்கள் எல்லாம் அறிய நீங்கள் சொல்லணும். என் வேண்டுகோள்.\nஷில்லா���்க் மிகப் பசுமை. அந்தப் பாடை எனக்கு சிவகாமியின் சபதத்தை நினைவு படுத்துகிறது. நரசிம்ம பல்லவர் முன்னே போக பல்லக்கில் சிவகாமி போவது போல ஒரு தோற்றம்.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:58\nஆமாம் காமாட்சி அம்மா. எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. முடிந்தால் எழுதுங்கள்.\nஸ்ரீராம். 5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 7:58\nகாமாட்சி 6 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 4:55\nஎனக்குப் பலவித தேக அஸௌகரியங்கள் உள்ளது. உங்கள் யாவரையும் விட்டுவிடக் கூடாது என்று வருகிறேன். மிக்க நன்றி வல்லிம்மா,ஸ்ரீராம். அன்புடன்\nகண்களுக்குக் குளிர்ச்சியான, இதமான புகைப்படங்கள்.\nபடங்கள் அழகாக இருக்கின்றன படங்கள் வழி ஷில்லாங்க பார்த்துக் கொள்கிறேன்.\nபசுமை நிறைந்த படங்கள் ஏரி அழகாக இருக்கிறது. அந்த டவர் மீண்டும் மீண்டும் வருவது காரணம் என்னனு சொல்லலையே....\nசாப்பாடு பற்றி சொன்னாலும் நல்லாருக்கும். பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்குமே என்றுதான்.\nஎனக்குக் குளிர் தான் மிகவும் பிடிக்கும். ஊர் ஊராகச் சென்றிருப்பதால் எந்த ஊர் என்றாலும் எனக்கு ஓகே குளிர்பிரதேசம் என்றால் மிகவும் பிடிக்கும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nவெள்ளி வீடியோ : வார்த்தை மீறிப் போனாப்பாரு... வா...\nகேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....\nபுதன் 190529 :: சின்ன வயசில் சைக்கிள் ஓடியிருக்கீங...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - கோபம்- பரிவைசே .குமார...\n\"திங்க\"க்கிழமை : வாழைக்காய் அப்பளம் - கோமதி அரசு ...\nபாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் ...\nவெள்ளி வீடியோ : கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளைய...\nபக்கியும் பக்தியும்... மதன் மஹால் மகாத்மியம் - மர...\nபுதன் 190522 பெண்களுக்கு மீசை இல்லையே\nகேட்டு வாங்கிப்போடும் கதை : மறுபடியும் அம்மா.. -...\n​\"திங்க\"க்கிழமை : 5 ஸ்டார் கேக் - பானுமதி வெங்கட...\nஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...\nமுதல்வர்... முதலில் மருத்துவர் - மோனநிலை மோகினி\nவெள்ளி வீடியோ : வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உ...\nஅந்தர் ஜெகா ஹை க்யா\nபுதன் 190515 : மதிப்பைக் கூட்டுங்கள்\nகேட்டு வாங்கிப்போடும் கதை : நீர்மோர் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை : ப��ட்ரூட் தயிர்ப் பச்சடி - பானும...\nவெள்ளி வீடியோ : மனம் தேடும் சுவையோடு.. தினம்தோறு...\nஏன் சமையல் செய்யவில்லை என கேட்ட கணவனின் கதி...\nபுதன் 190508 :: சிரித்து வாழவேண்டும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரி...\nதிங்கக்கிழமை : இளநீர் பாயசம் - சாந்தி மாரியப்பன் ...\nஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...\nகஜா புயலில் வீடிழந்த சஹானா பள்ளியிலேயே தங்கி ....\nவெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்த...\n'இங்கிட்டு அங்கிட்டு' திரும்பாமல் கேட்கவேண்டும்\nபுதன் 190501 : பொன்னியின் செல்வனில் உங்களைக் கண்டத...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கர��ணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட��. பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E2%80%93_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-12-12T23:31:38Z", "digest": "sha1:KHFI6MNOFGZT7ZAQWQ7SHU2SGFS7ISDZ", "length": 7848, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்\nசிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் என்பது தமிழ் திரைப்படங்களில் சிறப்பான இயக்கத்தை வெளிப்படுத்தும் இயக்குனருக்கு ஆண்டுதோறும் பிலிம்பேர் பத்திரிகையால் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகளில் ஒரு பிரிவாகும். இவ்விருது 1972 ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இயக்குநர் பாலசந்தர் ஏழு முறை பெற்று இவ்விருதை அதிகமுறை பெற்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\n2012 பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9\n2010 வசந்தபாலன் அங்காடித் தெரு\n2002 மணிரத்னம்[10][11] கன்னத்தில் முத்தமிட்டால்\n2001 சேரன்[12] பாண்டவர் பூமி\n2000 ராஜீவ் மேனன்[13] கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்\n1998 சேரன்[15] தேசிய கீதம்\n1997 சேரன்[16] பாரதி கண்ணம்மா\n1996 அகத்தியன்[17] காதல் கோட்டை\n1992 பாலசந்தர்[19] வானமே எல்லை\n1989 பாலசந்தர்[20][21] புது புது அர்த்தங்கள்\n1988 பாலு மகேந்திரா வீடு\n1986 மணிரத்னம்[22] மௌன ராகம்\n1985 பாசில்[22] பூவே பூச்சுடவா\n1984 பாலசந்தர்[22] அச்சமில்லை அச்சமில்லை\n1983 ஏ. ஜெகநாதன்[22] வெள்ளை ரோஜா\n1982 பாலு மகேந்திரா[22] மூன்றாம் பிறை\n1981 பாலசந்தர்[22] தண்ணீர் தண்ணீர்\n1980 பாலசந்தர்[22] வறுமையின் நிறம் சிவப்பு\n1979 ஜே. மகேந்திரன்[23] உதிரிப்பூக்கள்\n1978 பாரதிராஜா[23] சிகப்பு ரோஜாக்கள்\n1977 எஸ். பி. முத்துராமன்[23] புவனா ஒரு கேள்விக்குறி\n1976 எஸ். பி. முத்துராமன்[23] ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது\n1975 பாலசந்தர்[23] அபூர்வ ராகங்கள்\n1974 பாலசந்தர்[23] அவள் ஒரு தொடர்கதை\n1973 ஏ. சி. திருலோகச்சந்தர்[23] பாரத விலாஸ்\n1972 பி. மாதவன்[23] ஞான ஒளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1268-2017-10-23-11-43-44", "date_download": "2019-12-13T01:27:04Z", "digest": "sha1:NCFMUV6AVJ5ICGVZNAASJXMEFUPOMSSW", "length": 8074, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'மெர்சல்' முக்கியப் பிரச்சினையைப் பேசியிருக்கிறது", "raw_content": "\n'மெர்சல்' முக்கியப் பிரச்சினையைப் பேசியிருக்கிறது\n'மெர்சல்' முக்கியப் பிரச்சினையைப் பேசியிருக்கிறது என ரஜினி தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.\nபல்வேறு திரையுலக பிரபலங்கள் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஆனால், ரஜினி மட்டும் எந்ததொரு கருத்தையுமே தெரிவிக்கவில்லை. இதனை சமூகவலைத்தளத்தில் பலரும் குறையாக தெரிவித்து வந்தார்கள்.\nஇந்நிலையில், '2.0' படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திற்கு 'மெர்சல்' படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:\n'முக்கியப் பிரச்சினையைப் பேசியிருக்கிறது. படம் அருமை. வாழ்த்துகள் மெர்சல் குழு'' எனத் தெரிவித்துள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/face-beauty-tips-1/", "date_download": "2019-12-13T01:22:23Z", "digest": "sha1:2KX4KCLZ7WQH544SOQOYODXJAIYHCMRV", "length": 11765, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..! | face beauty tips #1 | nakkheeran", "raw_content": "\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவரின் வீடுகளிலும் உள்ள கடுகு எண்ணெய். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி, 10 நிமிடம் முகத்தை மென்மையாக மசாஜ் செய்துவிட வேண்டும். நாம் செய்வதை விட நண்பர்கள் உதவியுடன் செய்யும் போது பலன் அதிகம் கிடைக்கும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.\nமேலும் பருக்களால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க, கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த புள்ளிகள் இருந்த இடம் காணமல் போகும். கடுகு எண்ணெய் இல்லை என்றால் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. அது முற்றிலும் தவறான ஒன்று. ஆலிவ் எண்ணெய் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் என்பதே உண்மை. அதற்கு பருக்களை குணப்படும் தன்மை இல்லை என்பதே எதார்த்தம். எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்ணின் அழகில் ‘கணிதம்’ உண்டு-கண்ணில் மின்னும் பொன் விகிதம்\nமொரீசியஸில் அழகி போட்டி - கோவையை சேர்ந்த பெண் பட்டம் வென்றார்\nதமிழகத்தை சேர்ந்த திர���நங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு\nஎன்னை சாப்பிட போகிறாயா... இதோ இறந்துட்டேன்... அதிகம் ரசிக்கப்பட்டு வரும் கீரி குட்டியின் நடிப்பு...(வீடியோ)\nகர்ப்பிணிகளுக்கு பேருதவி புரியும் குங்குமப் பூவின் நற்பலன்கள் பற்றி தெரியுமா..\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/biggboss-madhumitha-viral-photo", "date_download": "2019-12-13T01:11:37Z", "digest": "sha1:M7XQHSLNWW44CKEVI77LTBY4FCEEPDM4", "length": 12801, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெட்டுக்காயங்களுடன் பிக்பாஸ் மதுமிதா... அதிர்ச்சியில் ரசிகர்கள்... | biggboss madhumitha viral photo | nakkheeran", "raw_content": "\nவெட்டுக்காயங்களுடன் பிக்பாஸ் மதுமிதா... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nஇந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்‌ஷி, மதுமிதா, அபிராமி, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே வந்த கஸ்தூரியும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.\n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் கடந்த வாரம் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இவர்கள் வீட்டுக்குள் சென்று போட்டியாளர்களிடையே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.\nமுன்னதாக போட்டியாளர் மதுமிதா தற்கொலை முயற்சி செய்துகொண்டு போட்டியைவிட்டு வெளியேறினார். முதலில் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை முயற்சி செய்துகொண்டார் என்று சொல்லப்படவில்லை. அண்மையில் அவரை வைத்தே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கப்பட்டது. அதில் அவர் தற்கொலைக்கான காரணத்தை தெரிவித்தார். வீட்டில் உள்ள பலரும் தன்னை மனரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் மதுமிதா கத்தியால் கையை அருத்துகொண்ட காயத்தை காட்டுவதுபோன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படவில்லை- மீரா மிதுன் பேட்டி\nசிறுவன் சுஜித் மரணம் குறித்து பிக் பாஸ் கவினின் பதிவு\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை ராக்கிங் செய்த வீடியோவால் பரபரப்பு...இப்படி நடக்குமா அதிர்ச்சி சம்பவம்\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்...எதிர்பார்க்காத போட்டியாளர்...பிக் பாஸ்ஸில் ட்விஸ்ட்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nபொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கப்பட்டதா\nபாட்டு மட்டுமல்ல பன்ச் வசனமும் எழுதியிருக்கிறார் பாரதியார் தமிழ் சினிமாவில் பாரதியின் வரிகள்\nபிராவோ கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nதாய்லாந்துக்கு கிளம்பிய கார்த்தி, ஜெயம் ரவி... விரைவில் பொன்னியின் செல்வன்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chocolate-chocolate-song-lyrics/", "date_download": "2019-12-13T00:40:56Z", "digest": "sha1:6Z672RD5WUU3ALHTW7T75LHNZF54TTW6", "length": 6670, "nlines": 178, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chocolate Chocolate Song Lyrics", "raw_content": "\nஆண் : சாக்லே சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் போர்டு எதுக்கு டா\nஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஆண் : சேட்டு கடையில்\nசாதா பிகர் அண்ணன்னு சொன்னா\nஆண் : தோட்டா இல்லாமல்\nபேட்டா கடையில் அஞ்சு பைசா\nஒன் வே-ல போக சொன்ன தாங்க் யு\nசண்டேல தூங்க சொன்ன தாங்க் யு\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் போர்டு எதுக்கு டா\nஆண் : குவாட்டர் வாங்கையில்\nஆண் : தினத்தந்தி கன்னி தீவு\nடி கடை சீட் மேல காலை வச்சா\nதினம் லைப்ல சொல்லி பாரு\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\nஎல் போர்டு எல் ப��ர்டு எதுக்கு டா\nஆண் : பூக்களின் சிரிப்புக்கெல்லாம்\nஆண் : சாக்லேட் சாக்லேட் போலவே\nலைஃப்பே டேஸ்ட்டு டேஸ்ட்டு டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152680-election-commission-to-undertake-day-long-trek-for-lone-voter", "date_download": "2019-12-13T00:21:52Z", "digest": "sha1:TIRQH5DXSEEVPE44PAZ7DETFHA7FQI2N", "length": 8668, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..!’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம் | Election Commission to undertake day long trek for lone voter", "raw_content": "\n‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம்\n‘அந்த இடத்துக்குப் போகவே ஒரு நாள் ஆகும்..’- ஒரே ஒரு பெண் வாக்காளருக்காக ரிஸ்க் எடுக்கும் தேர்தல் ஆணையம்\nஇந்தியா – சீனா எல்லையில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமத்தில், ஒரே ஒரு வாக்காளருக்காகத் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை உணர்ச்சியை அனைவரும் பாராட்டிவருகின்றனர். என்ன விஷயம் என்பதைப் பார்ப்போம்.\nஅருணாசலப்பிரதேச மாநிலம், அஞ்சவ் மாவட்டத் தலைநகர் ஹயுலியாங்கிலிருந்து 39 கி.மீ தொலைவில் மலோகம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, வெகு சில குடும்பங்கள் மட்டுமே தற்போது வசிக்கின்றன. பலர், பிழைப்பு தேடி புலம்பெயர்ந்துவிட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. வெகு சில குடும்பங்களே இருப்பதால், இங்கிருப்பவர்கள் அனைவரும் பக்கத்து ஊரில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.\n2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, மலோகம் வாக்குச்சாவடியில் 39 வயது பெண் சொகேலா மற்றும் அவரது கணவர் ஜனிலும் ஆகிய இரண்டு வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். ஜனிலும் வேறு சாவடிக்குத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஆனால், சொகேலாவின் பெயரை மாற்றுவதில் தாமதாகிவிட்டதால் மாற்றாமல் விட்டுவிட்டார். தற்போது , மலோகம் கிராம வாக்குச்சாவடியில் சொகேலா பெயர் மட்டுமே பதிவாகியுள்ளது. ஒரே ஒரு வாக்காளர் இருந்தாலும் கடமையை செய்ய வேண்டும் என்பதில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீர்க்கமாக உள்ளது. மலோகம் கிராமத்துக்குச் செல்வது அவ்வளவு சுலபமில்லை. கரடுமுரடான மலைப்பாதைகளைக் கடந்துசெல்ல வேண்டும். மலோகம் கிராமத்தினுள் வாகனங்கள் செல்ல இயலாது. நடந்துதான் செல்ல வேண்டும். மலோகம் கிராமத்தினுள் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தேர்தல் அதிகாரிகள் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு நடந்தே செல்ல உள்ளனர்.\nஇதுகுறித்து துணை தலைமைத் தேர்தல் அதிகாரி லிகென் கோயு பேசுகையில், ‘‘வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் மலோகம் வாக்குச்சாவடிக்கு முந்தைய நாளே புறப்பட்டுவிடுவார்கள். காரணம், அங்கு செல்லவே ஒரு நாள் ஆகும். வாக்குப்பதிவு தினத்தன்று, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அங்கு இருப்பார்கள். சொகேலா, தனக்கு வசதியான நேரத்தில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்லலாம். விரைந்துவந்து வாக்களிக்கும்படி அவரை நாங்கள் அவசரப்படுத்த மாட்டோம்’’ என்றார் உறுதியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?m=20190731", "date_download": "2019-12-13T01:02:20Z", "digest": "sha1:CHD4GNYR2AW7ZOP3SAV2ZWKWKRFVCEIV", "length": 5116, "nlines": 70, "source_domain": "theeppori.com", "title": "July 31, 2019 – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nகல்முனையின் எல்லையை விட்டுக்கொடுக்க முடியாது.\nகல்முனையில் முஸ்லிம்களின் பிரச்சினை என்ன முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சின�� என்ன முஸ்லிம்கள் உள்ளூராட்சி சபை கேட்கவில்லை; ஏனெனில் அவர்களுக்கு மாநகரசபை இருக்கின்றது. 1946ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு உள்ளூராட்சி சபை இருக்கிறது. கல்முனையில் முஸ்லிம்கள் பிரதேச செயலகம் கேட்கவில்லை. ஏனெனில் 1946ம் ஆண்டு DRO முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு பொதுநிர்வாகக் கட்டமைப்பு இருந்துவருகிறது. அவர்களுக்கென்று 90% முஸ்லிம்களைக்கொண்ட கிழக்குமாகாணத்திலேயே மிகப்பெரும் வர்த்தக கேந்திர நிலையம் இருக்கின்றது. எனவே, கல்முனையில் புதிதாக முஸ்லிம்கள் எதையும் கேட்கவில்லை. இருப்பதை நவீனமயப்படுத்தவேண்டிய தேவை மட்டுமே இருக்கின்றது. இலங்கையிலேயே முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரேயொரு பெருநகரம் இதுவாகும். இதனால்தான் இது முஸ்லிம்களின் தலைநகரமென்றும் தென்கிழக்கின் முகவெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. பிரச்சினை என்ன ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ————————- கல்முனையில் எதுவுமே கேளாத முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை ஏன் இவ்வளவு பதட்டம் ஏனெனில் கல்முனையின் ஒரு பிரதான பாகத்தைத் தமிழர்கள் கேட்கிறார்கள். அதுதான்…\nகட்டுரை, கல்முனைLeave a comment\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-12-13T00:29:43Z", "digest": "sha1:AX3CUQIAKZ2HJNFXECSAXBEJXZQ6HERL", "length": 13878, "nlines": 165, "source_domain": "www.envazhi.com", "title": "இசை | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nTag: Music, Record Player, vinyl records, இசை, ரிகார்ட் ப்ளேயர், வினைல் ரிகார்ட்\nரிகார்ட் ப்ளேயர் ஒரு காலத்தில் இசை கேட்புக்கு பிரதான மூலமாகத்...\nலிங்கா இசை… நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது\nலிங்கா இசை… நவம்பர் 9-ம் தேதி சத்யம் சினிமாஸில் நடக்கிறது\nசூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் கோச்சடையான் இசை வெளியீடு\nசூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் கோச்சடையான் இசை வெளியீடு\n சின்ன வயதில் பார்த்த பல படங்கள்...\nகிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்\nகிஷோர் குமார்… இசை நாயகனுக்கு இன்று பிறந்த நாள்\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக்...\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் ...\n‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும் வெட்கங்களே\n‘மான் கண்ட சொர்க்கங்கள்…. காலம் போகப் போக யாவும்...\nலாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nலாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம்; ரசிகர்கள்...\nஅந்தி மழை பொழிகிறது… இசையால் இதயம் நனைகிறது\n‘பாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்’ – சில படங்கள்… குறிப்புகள்\nபாப் இசைச் சக்கரவர்த்தி ஜாக்ஸன்- சில படங்கள்… குறிப்புகள்- சில படங்கள்… குறிப்புகள்\nமறைந்தார் இசை உலக சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸன்\nமறைந்தார் இசை உலக சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸன் \n“கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது\nநினைவுகளை மீட்டும் இசை… இசை பற்றி ஒருவருக்கு என்ன தெரிய...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் த���ைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75275-husband-and-wife-both-reached-100-age-death-simultaneously-in-pudukkottai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T23:35:18Z", "digest": "sha1:GMXMDNT4CNFX6HHR6ACCXM4MU5TQS35P", "length": 10373, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி | Husband and wife both reached 100 age death simultaneously in pudukkottai", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியி�� தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n104 வயது கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார் - சாவிலும் பிரியாத ‘செஞ்சுரி’ தம்பதி\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பகுடியில் 104 வயது கணவன் இறந்த துக்கத்தில் 100 வயது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூறு வயதை கடந்தும் இணைபிரியாமல் வாழ்ந்து இறந்த முதியவர்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியை சேர்ந்த 104 வயது முதியவர் வெற்றிவேல். இவருடைய மனைவி 100 வயதுடைய பிச்சாயி. இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் 23 பேரன், பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேரன்களும் பேத்திகளும் உள்ளனர். 104 வயதான வெற்றிவேல் நீண்ட காலமாக விவசாயம் செய்து குடும்பத்தை காத்து வந்தார்.\nஇந்நிலையில், வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த வெற்றிவேல் இன்று காலை திடீரென உயிரிழந்தார். வெற்றிவேல் இறந்ததும் அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி மரியாதை செய்வதற்கான பணிகளை செய்து வந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நூறு வயது ஆன பிச்சாயி, கணவன் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.\nநூறு வயதை கடந்தும் வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத ஜோடியை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 100 வயதை கடந்த தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்து, இறப்பிலும் பிரியாமல் ஒன்றாக மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோழியை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு - தைரியமாக பிடித்த இள���ஞர்கள்\n“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்” - ஆட்டோவில் தங்கி மனைவி தர்ணா\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜக மோசமான விளைவுகளை சந்திக்கும் - ப.சிதம்பரம்\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் \nகொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு\n“காதல் மனைவி சமைக்கவில்லை”- கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய கணவர்..\n‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை\nவிளம்பர கம்பம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு\nஆடு மேய்க்க சென்ற பெண் வெட்டிக் கொலை - குற்றவாளிகளை தேடும் போலீஸ்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகம் பார்க்காத காதலரைச் சந்தித்தபோது... அதிர்ச்சியில் முடிந்த ’மிஸ்டு கால்’ ரொமான்ஸ்\n‘எதிர்ப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கின்றனர்’ - ஜெகன் மோகன் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/133611", "date_download": "2019-12-13T01:13:25Z", "digest": "sha1:4VDZTR4V37P3V5QPTWT5XICLIH5JYH3F", "length": 5034, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 02-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்.. கிரிக்கெட் வீரர் அளித்த ஷாக்..\nதனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்\nசீமானை மீண்டும் எச்சரித்த தமிழ் நடிகர்... கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன் என்று பளீர் பேச்சு\nஇரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nபிரித்தானி�� தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகிறது\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nநன்றி கூறிய ஈழத்து பெண் மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... குவியும் வாழ்த்துக்கள்\nநடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nநடிகர் பிரபு தேவா வாழ்க்கையில் கடந்து சென்ற மிகப் பெரிய புயல் பரிதாபமாக முடிந்த வாழ்க்கை... கடும் சோகத்தில் அதிர்ந்து போன குடும்பம்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nபுதிய லுக்கில் மாறிய பிக்பாஸ் தர்ஷன்- புகைப்படம் பார்த்து இவரா என பார்த்த ரசிகர்கள்\nஇணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ajmal-mahdee.blogspot.com/2019/10/", "date_download": "2019-12-13T00:17:57Z", "digest": "sha1:5MFZVJK3JG4OTI6ICFF6FRIQBCIT7PCV", "length": 47580, "nlines": 795, "source_domain": "ajmal-mahdee.blogspot.com", "title": "Discover Islam In Tamil: October 2019", "raw_content": "\nமழைக்காலங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் \nஇன்று நம் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதால் டெங்கு நோயின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கின்றது. இதை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்து எங்களால் உணரமுடிகின்றது.\nடெங்கு காய்ச்சலானது வைரசினால் ஏற்படும் நுளம்பினால் பரப்பப்படும் நோயாகும். இது சிலவேளைகளில் உயிராபத்தையும் ஏற்படுத்தலாம். டெங்கு நோயின் தாக்கத்தின் அளவு குறையும் பொழுது எமக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வும் குறைவடைகின்றது. இச்சந்தர்ப்பத்திலேயே அதிகளவான டெங்கு நுளம்புகள் பரவி கூடுதலானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.\nடெங்கு நுளம்பு பரவாமல் தடுக்கும் முறைகள்.\nடெங்கு வைரஸுக்கான தடுப்புமருந்து இன்னும் பாவனைக்கு வராததால் டெங்கு நுளம்பின் பெருக்கத்த�� கட்டுப்படுத்துவதே இப்போது எமக்கு உள்ள ஒரே வழி. சாதாரணமாக எமது வீட்டிலும் விட்டுச் சூழலிலும் காணப்படும் நீர் தேங்கும் இடங்களிலேயே டெங்கு நுளம்பு பெருகுகின்றது.\nஎனவே நாம் செய்யக் கூடிய தடுப்பு முறைகளாவன.\n1. வீட்டின் உள்ளே காணப்படும் நீர் சேர்த்து வைக்கக் கூடிய பாத்திரங்களை கவனமாக வைத்து பராமரித்தல் அல்லது நீரினை அடிக்கடி மாற்றி விடுதல். உதாரணமாக வீட்டினுள்ளே பூக்களை அழகுக்காக காட்சிப்படுத்தும் பாத்திரம்.\n2. கூரையில் நீர் வழிந்தோட வைத்திருக்கும் பீலிகளில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல்.\n3. வீட்டுச் சூழலில் நீர் தேங்கக்கூடிய இடங்களை மண்ணினால் நிரப்பி விடுதல்.\n4. வீதியில் நீர் தேங்கும் இடங்களை சுத்தம் செய்தல்.\n5. குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னால் நீர் வழிந்தோட இருக்கும் பாத்திரத்தில் அடிக்கடி நீரை மாற்றுதல்.\n6. வெற்று காணிகளில் நீர் தேங்காதவாறு பராமரித்தல் அல்லது உரிமையாளருக்கு உடனடியாக தெரியப்படுத்துதல்.\n7. கிணறுகளை நன்றாக நுளம்புகள் செல்லாதவாறு வலையினால் மூடி விடுதல்.\n8. கிணற்றினுள் மீன்களை வளர்ப்பதன் மூலம் அவை நுளம்பின் குடம்பிகளை உட்கொள்ளும்.\n9. உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பணிப்புரைகளுக்கு செவிமடுத்தல்.\nஇவ்வாறான சிறு மாற்றங்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யுமிடத்தில் எனது சூழலில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இதன் மூலம் டெங்கு நோய் தாக்கத்திலிருந்து எங்களையும் எங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கலாம்.\nஇவ்வாறான அறிவுரைகள் எமக்கு காலங்காலமாக கொடுக்கப்பட்டாலும் இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.\n• கண்ணுக்கு பின்னால் ஏற்படும் வலி\nகாய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகள் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்\n• காய்ச்சல் முற்றாக விட்ட பின் உடல்நிலை மோசமடைந்தது காணப்படுதல்.\n• நீராகாரத்தை அருந்த முடியாதவிடத்து.\n• மிக அதிகமாக தாகம் ஏற்படும் பொழுது.\n• மிக அதிகமாக வயிற்று வலி உள்ள போழுது.\n• கைகால்கள் குளிர்வடையும் போழுது.\n• உடம்பிலிருந்து குருதிப்போக்கு ஏற்படும் பொழுது.\n• ஆறு மணித்தியாலத்திற்கு மேல் சிறுநீர் போகாத போழுது.\nஒருவருக்கு காய்ச்சலுடன் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்படும் பொழுது செய்ய வேண்டியவை\n• இயலுமான வரை ஓய்வெடுக்க வேண்டும்.\n• காய்ச்சலுக்கு பனடோல் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக NSAIDs (அஸ்பிரின், Brufen) எனப்படும் மருந்து வகைகளை பயன்படுத்தக்கூடாது. சிலவேளைகளில் வைத்தியர்களால் இந்த வகையான மருந்துகள் வழங்கப்பட்டால் அதை சற்று விளக்கமாக கேட்டறிந்து தவிர்த்து கொள்ளவும்.\n• தேவையான அளவு நீராகாரத்தை குடித்தல் வேண்டும்.\n• போதுமான அளவு சிறுநீர் போவதை உறுதி செய்ய வேண்டும்.\n• கண்டிப்பாக காய்ச்சல் ஏற்பட்டு மூன்றாம் நாளில் வைத்தியரின் ஆலோசனைக்கு ஏற்ப இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.\nஎனவே இந்த ஆட்கொல்லி நோயிலிருந்து எம்மையும் எமது உறவுகளையும் பாதுகாப்போமாக\nதமிழர்க்கும், தென் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு \nதென் அமெரிக்காவிற்கும் தமிழர்க்கும் உள்ள தொடர்புகள் வியக்க வைக்கிறது.\nஇங்கு உள்ள பழங்குடியினர் 16,000 ஆண்டுகள் முந்திய வரலாறுகள்\nநம்மை போல அறுவடை திருநாள் ஒன்றை வருடம் ஒருமுறை கொண்டாடுகின்றனர்.\nஇவர்கள் இந்திர திருவிழா கொண்டாடுகின்றனர். இன்று நாம் வணங்கும் சிவலிங்கத்தை அவர்கள் இந்திரனாக வணங்குகின்றனர்.\nமலை / மக்கள் / ஊர் பெயர்கள்\n2. மொச்சை இன மக்கள் (MOCHE)\n25. யானயான மக்கள் - YANAYANA\n26. குருவையா/குருவாயு - KURUAYA,BRAZIL\n27. நாகுவா, மெக்ஸிகோ - NAGUVA\n37. பரண் மேடுகள் - Pyramids\nINCA (அங்க /எங்க ) அரச பரம்பரை மிகவும் புகழ் வாய்ந்தது. அதில் ஒரு அரசனின் பெயர் \"பச்சை குட்டி\"\nவடிவே லெறிந்த வான்பகை பொறாது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்\nகுமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள\nவடதிசைக் கங்கை இமயமும் கொண்டு\nதென்திசை ஆண்ட தென்னவன் வாழி \nதண்ணீரில் இருக்கும் கனிமங்கள் பற்றிய புள்ளிவிவரம் \nதண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி. எஸ். (Total Dissolved Solids) என்பா ர்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளு க்குள் இருந்தால் மட்டு மே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவ ட்டங்க ளில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவி ட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும்லயோ லா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர் பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங���கில் பகிர்ந்து கொ ள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.\nஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண் ணீரின் வளத் தையும் வணிக நோக்கில் மனிதன் எவ் வாறு எல்லாம் சூறையாடு கிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளப் பட்ட பல தகவ ல்கள் பகீர் திகீர் ரகம்.\nகடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போ ன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத் தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச் சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவு களும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங் கள் வெளியே ற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின் அந்தப் பகுதியில் இருந்து மீன் கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளியேற வே ண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந் தைய அளவை ஒப்பிட் டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது\nகடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களு க்கும் இடையிலான பந்தத்தை விளக்கி னார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழி ந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக் கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோ ட்டங்களை நன்கு அறிந்தவை ஆமைகள். செயற்கை க்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொ லைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடை கின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந் தைய டைனோசருக்கு இணை யான மூதாதையரான இந்த ஆமைகள், காலம் கால மாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்க ளை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண் டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உல கில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உல கம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல் லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்க ளைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவு களை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.\nசென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண் கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வா ங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண் டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவா ரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொ ட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது'' என்று முடித்தார்.\nஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல் லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லை யெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொ டங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சா யப்பட்டறைத் தொழி ற்சாலைகள் ஆற்றை விஷமா க்கி வருகின்றன. பாலாற்றங்கரை யில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியி டும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக் கும் 46 ஊர்களில் 27,800 கிணறுக ளின் தண்ணீரை உபயோகிக் கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப��� பார்த்தாலே ரசாயன நெடி தாக்கு கிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலா று மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங் கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.\nதோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந் நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுக ளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகி ன்றன. ஏன் அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடை கள் இல்லையா அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடை கள் இல்லையா. அந்த நாடுகளுக்குத் தோல் பொருட் களைத் தயாரிக்கத் தெரியாதா. அந்த நாடுகளுக்குத் தோல் பொருட் களைத் தயாரிக்கத் தெரியாதா தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி\nகுடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப் பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்த ப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேக ரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறு வனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என் றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல் கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.\nநாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ கத்தில் பரவலாக நாம் குடிக��கும் ஒரு லிட்டர் தண்ணீ ரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடு தலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இத னால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்க ளில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக்கற் கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது\nஇயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன் னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தா ய்ப்பான உண்மை. ''பூமி யை ஓர் உயிரினம் என்பா ர்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவது போலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செ ய்யப் பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்\nமழைக்காலங்களில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் \nதமிழர்க்கும், தென் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு...\nதண்ணீரில் இருக்கும் கனிமங்கள் பற்றிய புள்ளிவிவரம்...\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான ப��ரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/11/19/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-13T00:02:27Z", "digest": "sha1:6WGMDYW4TEW6YG47DMFE4TGEFPT7BROZ", "length": 10365, "nlines": 172, "source_domain": "rkg.net.in", "title": "சலூன் – கவிதை – எழுத்துக்காரன்", "raw_content": "\nஆர்.கே.ஜி (இராம் கார்த்திக் கணேசன்)\nஅடிக்கடி செல்லும் நெருக்கடிக் காலம் வேறு\n“வெட்ட ஒன்னுமே இல்லையே சார்”\n“வெள்ள முடியாப் பார்த்து பொறுக்கி எடப்பா”\nசலூனில் கண்கள் எதன் எதன் மீதோ வழுக்கி விழும்\n“முடிவெட்டவே மத்ராஸ் வரைக்கும் வந்தேன்”\nதன்னை அறிமுகம் செய்தப் படி நுழைந்தான்\nஅவன் தலை முடி அடர்த்தியாக\nவெளி நாட்டுக்காரனின் வெளுப்புடன் காட்சித் தந்தது\n“ஐயோ இந்த ஆளா” என்பது போல் முழித்தான் நாவிதன்\nஅவன் சிதறிக் கிடந்த நாளிதழ்களை அகற்றி\nமொத்த மேசையும் ஆக்கரமித்து அமர்ந்தான்\n“நேத்து தான் சிக்காகோலேந்து இறங்கினேன்\nவேப்பம்பூ ரஸம் வெச்சாப் பாரு…”\nசாம்பார் பொடிலேந்து எல்லாம் ஆறு\nமாதம் முன்னாடியே எடுத்துண்டுப் போயிடுவோம்\nஅளவா கொஞ்சம் கொஞ்சமா டானிக் மாதிரி சாப்பிட வேண்டியது தான்\nகருமம் சரியா முடிவெட்டத் தான்\n“அமேரிக்கால ஒரு நல்ல சலூன்\nகிராக்கி என்பதால் வாயைத் திறக்க முடியவில்லை\n“இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.\nபாட்டெரி, மருந்து, சுண்டக்காப் பொடி, டவல், பெண்டாட்டிக்கு நாலு பிரா … அவ்வளோ இருக்கு வாங்க”\nமுடியைத் திருத்திக் கொண்டிருந்த நாவிதன்\nநமட்டலாக என்னைப் பார்த்து சிரித்தான்\n“சத் சங்கத்துக்கெல்லாம் கோவில் இருக்கு.\nசிவன் கோயில் டிரஸ்டி வேற. எல்லாப் பொறுப்பும் என் தலையல தான்.\nசாமி வரைக்கும் இங்க தான் இருக்கு\nநாவிதன் அடக்க முடியாமல் இம்முறைக் கொட்டி விட்டான்\nநம்ம ஊரப் பார்த்தா பயமா இருக்குடா\nஅங்க ஒழுங்கா டாக்ஸ் கட்டறேன்\nமாசத்துல பத்து பங்கு தர்மக் காரியத்துக்கு வேற.\n“அப்ப என்ன இழவுக்குடா விம்மற”\n“போன வருஷம் தான் அப்பாத் தவறினார்.\nசிக்காகோலேந்து பிரேதத்த மத்ராஸுக்கு எடுத்து வந்து\nகலங்கமற்றக் குரலில் முற்று வைத்தான்\nநாவிதன் என்னை எழுப்பி விட்டான்\nஎன் இடத்தில் அவன் அமர்ந்தான்\n“மூனு மாச��் கழிச்சு மத்ராஸ் வருவேன்\nஅது வரைக்கும் தாங்கற மாதிரி முடிய வெட்டு”\nஅவன் குரல் காதில் விழாததுப் போல்\nஅவன் செல்லும் திசையைப் பார்த்து\n“ஏதாவது கொஞ்சமாவது தர்மம் பண்ணுங்க சாமி”\nஒன்றும் தேராது என்பது புரிந்து\n– ஆர். கே. ஜி\nPrevious postஏர்ப்போர்ட் குறிப்புகள் – கவிதை\nNext postமூன்றாம் கண் – கவிதை\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/2621-how-is-drug-fundazol.html", "date_download": "2019-12-12T23:52:55Z", "digest": "sha1:IZPXYK5KPHGCOKBS2PTI5V4OPILME7CF", "length": 27156, "nlines": 113, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "பூஞ்சைக்கீழ் \"Fundazol\": விளக்கம், பயன்பாடு, நுகர்வு விகிதம், பொருந்தக்கூடிய > தோட்டம் தோட்டம்\"> தோட்டம்\">", "raw_content": "\nமருந்து \"Fundazol\" எவ்வாறு பயன்படுத்துவது\nமருந்து \"Fundazol\" எவ்வாறு பயன்படுத்துவது\nகாளான் மற்றும் பாக்டீரியா நோய்களுக்கு எதிரான தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் தடுப்புக்கான பூஞ்சாணிகள் உள்ளன.\nபல்வேறு கலாச்சாரங்களில் ஒட்டுண்ணித்தல், பூஞ்சை ஆலை முழுவதையும் ஆலைக்கு விதைக்கும் முழு நடவு முறையையும் முழுமையாக அழிக்க முடியும்.\nஉடல்-இரசாயன பண்புகள் மற்றும் அடித்தளத்தின் பண்புகள்\nஅடித்தளம் மற்றும் நுகர்வு விகிதங்களின் பயன்பாடு\nஅறக்கட்டளை நச்சு: பாதுகாப்பு நடவடிக்கைகள்\nஇன்று, சந்தை பல்வேறு மருந்துகள் ஒரு பெரிய தேர்வு உள்ளது மற்றும் அதை செல்லவும் மிகவும் கடினம். கட்டுரை \"Fundazol\" மருந்து கவனம் செலுத்துகிறது - தாவரங்கள் சிகிச்சை ஒரு வழிமுறையாக.\nஉடல்-இரசாயன பண்புகள் மற்றும் அடித்தளத்தின் பண்புகள்\nஅதனால் என்ன fundazol - நோய்த்தாக்கம் மற்றும் பூஞ்சைப் பூஞ்சை நோய்க்குரிய துகள்களினால் ஏற்படும் நோய்களிலிருந்து அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பரந்த-ஸ்பெக்ட்ரம் மருந்து.\nமருந்துகள் நோய்களைத் தடுக்க நோய்த்தடுப்பு சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த கருவியில் விதை விதைகள் எதிர்கால ஆலைகளின் நோய்களைத் தடுக்கின்றன. கருவி பல விவசாய, அலங்கார பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது, இது பெரும்பாலும் உட்புற தாவரங்களுக்குப் பயன்படுகிறது.வானிலை நிலைமைகள் குறிப்பாக கருவி நடவடிக்கைக்கு தலையிடாது, இது அனைத்து காலநிலை மண்டலங்களிலும் பயன்படுத்தப்படுக��றது.\nFundazol என்பது ஒரு முறையான பூஞ்சணம், அதன் செயற்கையான பொருள், பெனோமைல், ஆலை திசுக்களை ஊடுருவி, வேர்கள் மற்றும் பசுமையாக உறிஞ்சப்படுகிறது, மருந்துகளின் ஒரு பகுதி மேற்பரப்பில் உள்ளது, இது ஒரு வெள்ளைப் பாதுகாப்பு வைப்பு உருவாக்குகிறது. வெளியீடு ஒரு விரும்பத்தகாத, ஆனால் மோசமாக உச்சரிக்கப்படுகிறது வாசனை வெள்ளை தூள் வடிவில் பொருள். Fundazol நீர் அல்லது கரிம கலவைகள் ஒன்று நடைமுறையில் கரையாத உள்ளது.\nFundazol பல உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது: KFT ஹங்கேரி, மாஸ்கோ ஆக்ரோ-கெமி, ரஷ்ய ஏக்கர் CJSC அதன் பிரதிநிதி அலுவலகம்.\nஅவர் போராடுகின்ற நோய்களின் பெரிய பட்டியல்;\nஅதே நேரத்தில் ஒரு தாவரத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ தாக்கத்தை ஏற்படுத்துதல்;\nநுண்துகள் பூஞ்சை காளான் எதிராக போராட்டத்தில் நல்ல செயல்திறன்;\nஅனைத்து சூழ்நிலைகளிலும் செயல்படும் திறன்;\nசிக்கல் நிதிகளின் வசதியான வடிவம்.\nஒரு குடியிருப்பு பகுதியில் மருந்து பயன்பாடு விரும்பத்தகாதது என்ற போதிலும், பெருங்குடல் தாவரங்கள் மற்றும் மல்லிகை சிகிச்சைக்கு மருந்து பயன்படுத்திய பல மலர் விவசாயிகள் மூலம் Fundazol பாராட்டினார்.இருப்பினும், மல்லிகைகளில் பல பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது நல்ல முடிவுகளைக் காட்டுகிறது.\n தோட்டக்கலைகளில் மிகவும் விரும்பப்படும் ஆர்க்கிட் இனங்கள் பலாநெப்பொஸ்ஸி ஆர்க்கிட் ஆகும், இது பயிர்ச்செய்கைக்கு மிகவும் பொருத்தமானது. வெட்டு மழைக்காலத்தில் அனைத்து அறியப்பட்ட மலர்கள் விட ஒரு குவளை வெளியே நடத்த முடியும்.\nமருந்து Fundazol வெளிப்படையான குறைபாடுகள் அதன் நச்சுத்தன்மை அடங்கும், விண்ணப்பிக்கும் போது நாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டும், அத்துடன் மருந்து பூஞ்சை நோய்க்குறிகள் விரைவான அடிமையாதல். பல விவசாயிகள் கனிம பயிர்கள் மீது நிதி விளைவை பற்றி எதிர்மறையாக பதிலளிக்கின்றனர்.\nFundazol அதன் கலவை பெனிமைல் கொண்டுள்ளது. வேர் அமைப்பு மூலம் உறிஞ்சப்பட்டு அல்லது ஒரு ஆலை மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் போது, ​​பொருள் பூஞ்சைக் கலங்களின் பிரிவை தடுக்கிறது, இது செல் அணுக்கருவை அழித்துவிடும். இதன் விளைவாக, காளான்களை பெருக்கி இறக்க முடியாது. செயலின் விளைவாக முதல் மூன்று நாட்களில் தன்னை வெளிப்படுத்துகிறது, மருந்து��ளின் பாதுகாப்பு செயல்பாடு ஒரு வாரத்திற்கு நீடிக்கும்.\n மருந்தை நேரடியாக மண்ணில் எடுத்துக்கொள்ள மருந்து பரிந்துரைக்கப்படவில்லை, அது தாவரங்களைத் தடுக்கிறது, இந்த உண்மையை Fundazol ஐ பயன்படுத்துவதற்கு முன்பு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபெனிமைல் பூச்சிக்கொல்லி பண்புகளை வெளிப்படுத்தலாம் என்பது பற்றி சிறிது அறியப்படுகிறது. இந்த பொருளில் aphids மற்றும் இலை வண்டு லார்வாக்கள், அதே போல் வெள்ளைப்பெயர் முட்டைகள் ஒரு நச்சு விளைவு ஒரு மன அழுத்தம் விளைவை கொண்டுள்ளது. சில சரிபார்க்கப்படாத தரவுகளின்படி, பொருள் பெனோமைலின் நமடோசின் விளைவு சாத்தியமாகும்.\nஅடித்தளம் மற்றும் நுகர்வு விகிதங்களின் பயன்பாடு\nநோய்களின் முழு பட்டியலின் சிகிச்சையிலும், நோய்த்தடுப்புகளிலும் ஃபண்ட்azol பயன்படுத்தப்படுகிறது:\nஆல்டர்னேரியா, அன்ட்ராக்னஸ் மற்றும் அஸ்கோசைடோசிஸ்;\nAfanomycete மற்றும் குழப்பம் ரூட் அழுகல்;\nமிளகாய், ஈரமான மற்றும் சாம்பல் அழுகல்;\nவெள்ளி ஸ்காப் மற்றும் விதை வார்ப்படம்;\nRhizoctanio, தளர்வான smut மற்றும் தண்டு smut;\nபனி அச்சு, ஃப்யூஸரியம், கருப்பு கால், முதலியன\nமருந்து தோட்டம், விவசாய, அலங்கார செடிகள், மலர்கள் மற்றும் பழம் மற்றும் பெர்ரி மரங்கள் மற்றும் புதர்கள் ஆகியவற்றைக் கையாளுதல். ஊறுகாய்காந்த நடவு பொருள் கலாச்சாரங்களை தடுக்கும்.\nபயிர்ச்செய்யும் பொருட்களின் சிகிச்சையில் Fundazol ஐ நீக்குவது எப்படி:\nவிதைகள் விதைப்பு நாளன்று கூட Fundazol அல்லது ஒரு உலர்ந்த தூள் ஒரு தீர்வு மூலம் ஊறுகாய்;\nபூண்டு பல்புகள் - ஒரு கரைசலில் ஒரு நாளுக்கு நனைக்கப்படுகிறது (அரை லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம்);\nஅமிரில்லிஸ் அல்லது வாலெலியோலஸ் பல்புகள் மூன்று மணி நேரம் (தண்ணீரில் 2 லிட்டர் ஒன்றுக்கு 10 கிராம் தூள்) தீர்வுக்கு மூழ்கிவிடும்;\nகிழங்குகளும் (உருளைக்கிழங்கு): வெங்காயம் - 0.5 லிட்டர் ஒன்றுக்கு 10 கிராம்;\nவாள் போன்ற இலைகள் கொண்ட செடி மற்றும் அமேசில்லி பல்புகள் ஊறுகாய் - ஒரு தீர்வு மூன்று மணி நேரம் பல்புகள் immersing: 2 L தண்ணீர், பூண்டு 10 கிராம் ஒரு தீர்வு ஒரு நாள்: 0.5 லி ஒரு லி\n இதிகாசங்கள் லத்தீன் என்பது ஈபே அல்லது சிறிய வாள் என்று பொருள். பாரம்பரியமாக, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் - இது ஆண் மலரும், வணிக பங்காளிகளுக்கும், ஜூபிலி ஆண்கள், பல்வேறு விருதுகளை வ��ன்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பெண்கள் அல்லது இளம் பெண்களுக்கு இந்தப் பூக்களைக் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.\nமூட்டு விதைகள் - ஒரு முறை; பல்வேறு வகைகளை கண்டறிய - நான்கு நடைமுறைகள் வரை.\nநுண்துகள் பூஞ்சை காளான் - மூன்று சிகிச்சை; ரூட் அழுகல், குமிழ் அழுகல் மற்றும் சாம்பல் அழுகல் - இரண்டு முறை செயல்முறை; Fusarium - இரண்டு நடைமுறைகள்.\nதாவர சிகிச்சை Fundazol இரண்டு முறை ஒரு பருவத்தில் விட மேற்கொள்ளப்பட கூடாது, கருவி எதிர்ப்பு ஏற்படுத்துகிறது. பிறகு 1-2 பருவங்களுக்கு நீங்கள் இடைவெளி எடுக்க வேண்டும்.\nFundazol: பயன்பாடு அறிவுறுத்தல்கள் - காய்கறி அறுவடைக்கு முன்பே நீண்ட காலம் செயல்படுத்தப்படுகிறதுஉதாரணமாக, வெள்ளரிகள் ஒரு வாரத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும்; தக்காளி - பத்து நாட்கள்; பழ மரங்கள் - 21 நாட்கள். மருந்து நுகர்வு: ஒரு மரம் 2 லிட்டர் தீர்வு (10 லிட்டர் ஒன்றுக்கு 10 கிராம்); 10 மீ / சதுரத்திற்கு காய்கறிகள் (10 லிட்டர் ஒன்றுக்கு 10 கிராம்); பெர்ரி (ஸ்ட்ராபெர்ரி) - 10 மீ / சதுரத்திற்கு 1.5 லிட்டர். (10 லிட்டர் ஒன்றுக்கு 10 கிராம்).\nFundazol பல பூச்சிக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்குவிப்பு மற்றும் பூஞ்சைக்காளிகளுடன் இணக்கமாக உள்ளது. எபின், ரிபவ்-எக்ஸ்ட்ரா, ஸிர்கான் போன்ற அக்யூஸ் கரைசலின் ஒரு நடுநிலை எதிர்வினை கொண்ட முகவர்களுடன் ஒரே நேரத்தில் மருந்து பயன்படுத்தப்படலாம்.\n பயன்பாட்டிற்கான அறிவுறுத்தல்களில் Fundazol ஆல்கைன் எதிர்வினை கொண்ட மருந்துகளுடன் கலக்கப்பட முடியாது. பென்சிமிடஸால் அல்லது தியோபனாட் குழுக்களுடனான தொட்டி கலவைகள் விரும்பத்தகாதவை.\nமருந்துகள் பொருந்தக்கூடியதை உறுதி செய்ய, அவசியம், ஒரு சிறிய அளவு இரண்டையும் கலந்து, ஒரு மழைநீரை வெளியேற்றினால், இல்லையென்றால் - மருந்துகள் ஏற்றதாக இருக்கும். Fundazol மருந்துகள் analogs - Fundazim, Topaz, Horus, Acrobat, Kadris.\nஅறக்கட்டளை நச்சு: பாதுகாப்பு நடவடிக்கைகள்\nநிதிசொல் 2 வது வகுப்பு ஆபத்து மருந்துகள் சொந்தமானது. இதன் பொருள், மனிதர்களுக்கு புற்றுநோயானது, ஒவ்வாமை ஏற்படுவதற்கும், விலங்குகளில் கணிசமாக இனப்பெருக்க செயல்பாட்டை பாதிக்கும். மருந்து மோசமாக தரையில் சிதைந்துள்ளது.சிதைவு காலம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கிறது.\nநீர்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நிதியாசல், ந��ர்வழிகளுக்கு அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, கடலோரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அதை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. தோல் மற்றும் நீண்ட கால தொடர்பு கொண்ட விலங்குகள் மற்றும் கடுமையான தோல்நோய் பிரச்சினைகள் ஏற்படுகிறது.\nமேலே இருந்து அனைத்து, அது தெளிவாகிறது: Fundazol, உள்ளரங்கு தாவரங்கள் அதன் பயன்பாடு குடியிருப்பு பகுதிகளில் contraindicated. நீங்கள் மருந்துகளின் ஆதரவாளராக இருந்தாலும் கூட, வீட்டுக்கு வெளியில் நடத்தப்படும் செயலாக்கத் தாவரங்கள். வீட்டிலுள்ள மருந்துகளை நீக்குவது கூட பரிந்துரைக்கப்படவில்லை. Fundazole சிறப்பு கவனம் கொண்டு expectant தாய்மார்கள் சிகிச்சை வேண்டும்.\nமருந்தை உண்ணும்போது, ​​சருமத்தை மட்டும் பாதுகாக்காதீர்கள், நீங்கள் சுவாசப்பிரயோகம் மற்றும் கண்ணாடியுடன் வேலை செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டில், புகைபட வேண்டாம், சாப்பிட வேண்டாம், குடிக்க வேண்டாம். வேலைக்குப் பிறகு, உங்கள் கையை சோப்புடன் கழுவ வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nதற்செயலான நச்சுத்தன்மையின் போது, ​​அனைத்து தரநிலை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்: சூடான உப்புநீரை குடிப்பதில்லையென்றால், பொட்டாசியம் கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால்; செயல்படுத்தப்படுகிறது கரி மற்றும் வாந்தி தூண்ட. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், ஒரு ஆம்புலன்ஸ் அழைப்பு. பின்னர் ஒரு நச்சுயியலாளருடன் ஒரு ஆலோசனைக்கு வருமாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nவீட்டில் மிகவும் பாதுகாப்பான மருந்து Fundazol என்ன மாற்ற முடியும் உட்புற ஆலைகளின் சிகிச்சை மற்றும் தடுப்புக்கான ஒரு குடியிருப்பு சூழலில், உயிரியல் தோற்றமளிக்கும் போதைப் பொருட்கள், Bioorid, Fitosporin, Gaupsin, Trichodermin போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.\nநாட்டுப்புற மருத்துவத்தில் லாவெண்டர் குணப்படுத்தும் பண்புகளின் பயன்பாடு\nவெள்ளை க்ளோவர் செய்யப்பட்ட புல்வெளி பராமரிப்பு பற்றி\nமரம் இடுக்கி: நடவு மற்றும் பராமரிப்பு\nஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் தற்போது உள்ளன\nபனி மற்றும் கொறித்துண்ணிகள் குளிர்காலத்தில் ஒரு ஆப்பிள் மரம் மறைக்க எப்படி\nநாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு 'ஃபேரி டேல்' பேரி வளர: நடவு விதிகள் மற்றும் பராமரிப்பு\nவிதைப்பு குளிர்காலத்தில் பார்ல�� முறை என்ன\nபிரிவுகளின் வகைகள் மற்றும் முதன்மையான வகைகளின் பட்டியல்\nகுளிர்காலத்தில் வெள்ளரிகள் பாதுகாக்க வழிகள்: வெள்ளரிகள் புதிய வைத்து எப்படி\nஇராஜதந்திர உரிமைகள்: உள்ளரங்க நிலைமைகளுக்கான பொதுவான வகைகள்\nமுக்கியமான கல்நெல்லி முக்கியமானது, மருத்துவ நோக்கங்களுக்காக மூலிகை பயன்பாடு\nவெள்ளரிக்காய் \"எமரால்டு ஓட்டம்\": பண்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | மருந்து \"Fundazol\" எவ்வாறு பயன்படுத்துவது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/biometric-attendance-at-schools-soon-003938.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T00:55:52Z", "digest": "sha1:D7MT7F7APAKVTVLV6F6SFLGEJ2K6TX5A", "length": 12321, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி! | Biometric attendance at schools soon - Tamil Careerindia", "raw_content": "\n» ஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக ரூ.9 கோடி செலவீட்டில், அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டத்தினை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் முதல் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவேடு நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.\nபயோமெட்ரிக் முறையால், இனி அரசுப் பள்ளிகளில் மணி அடித்தார் போல் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும், ஆஜர் ஆகிவிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nமாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nநீட் தேர்வுக்கு ஏற்ப 12-ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு- பள்ளிக் கல்வி இயக்குநரகம் அதிரடி\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத��� தீனி விற்கத் தடை\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nநீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்வி.\nTAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\nஇராணுவப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு அனுமதி - பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி\nதேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nசிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n12 hrs ago TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n14 hrs ago விண்ணப்பித்துவிட்டீர்களா ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\n14 hrs ago ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n17 hrs ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\nபட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/89-events/1116-2017-08-22-16-32-29", "date_download": "2019-12-13T01:38:25Z", "digest": "sha1:N4H7UGDXA2SBTLSRYR4PR3NY4PHBT6FI", "length": 8122, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தமிழ்ப் புத்தாண்டில் “காலா“", "raw_content": "\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 'காலா', 2018ஆம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து, 'காலா' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.\n'காலா' படத்திற்கு முன்பாக '2.0' படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், 'காலா' வெளியீடு எப்போது என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, \"சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன், ரஜினியின்றி சிறுபகுதி மும்பை படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்படும். அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக இருக்க வாய்ப்புகள் அதிகம்\" என்று தெரிவித்தார்கள்.\nஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-zealand-bowler-andrew-ellis-wearing-helmet-while-bowling-017746.html", "date_download": "2019-12-12T23:40:12Z", "digest": "sha1:6NKGPKAJNPRXM7US66PJVANWLNZAEF2G", "length": 18463, "nlines": 188, "source_domain": "tamil.mykhel.com", "title": "யப்பா சாமி.. தல���யில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி! கிரிக்கெட் உலகை மிரள வைத்த நியூசி. வீரர்! | New Zealand bowler Andrew Ellis wearing helmet while bowling - myKhel Tamil", "raw_content": "\n» யப்பா சாமி.. தலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி கிரிக்கெட் உலகை மிரள வைத்த நியூசி. வீரர்\nயப்பா சாமி.. தலையில் அடிபட்டு சாக முடியாது.. அதான் இப்படி கிரிக்கெட் உலகை மிரள வைத்த நியூசி. வீரர்\nகேன்டர்பரி : நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் உள்ளூர் டி20 தொடரின் போது தலையில் ஹெல்மட் அணிந்து பந்து வீசியது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.\nதனக்கென பிரத்தேயகமான ஹெல்மட் ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு வந்த அவரை பார்த்து கிரிக்கெட் உலகம் மிரண்டு போனது. ஆனால், அவரது நிலைமையில் இருந்து பார்த்தால், அப்படி ஹெல்மட் அணிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.\nமேலும், விரைவில் டி20 அணியில் ஆடும் பல பந்துவீச்சாளர்களும் கூட ஹெல்மட் அணியும் காலம் வர வாய்ப்பு உள்ளது என்பதும் புரியும்.\nநியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ எல்லிஸ் வேகப் பந்துவீச்சாளர் ஆவார். சர்வதேச அளவில் 15 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூசிலாந்து உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் கேண்டர்பரி அணிக்காக ஆடிய எல்லிஸ், ஆக்லாந்து அணிக்கு எதிராக பந்து வீசினார்.\nஆக்லாந்து அணியின் ஜீத் ராவல் பந்தை அதிரடியாக தாக்கினார். பந்து மின்னல் வேகத்தில் எல்லிஸ் தலையில் அடித்து, நேராக சிக்ஸர் பறந்தது. தலையில் அடித்த பின்னும் பந்து சிக்ஸர் பறக்கிறது என்றால் அந்த தாக்குதல் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nஅப்போது எல்லிஸ் உடனடியாக மருத்துவ பரிசோதனையை முடித்துக் கொண்டு ஆடினாலும், அவர் பந்துவீச்சாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை சுட்டிக் காட்டி, உடனடி நடவடிக்கை தேவை எனக் கூறினார்.\nஇந்த விவகாரத்தில் உலகுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என அப்போது கூறிய அவர், தன் வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சீசனில் தனக்கென தயாரிக்கப்பட்ட ஹெல்மட் அணிந்து ஆடினார்.\nபேஸ்பால் போட்டிகளில் வீரர்கள் அணிந்து ஆடும் ஹெல்மட் போன்றே இருந்த இந்த ஹெல்மட், எடை குறைவ���க இருந்தது. அதே போல, வெளியில் தெளிவாக பார்க்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.\nவாரன் பார்னஸ் அணிந்த ஹெல்மட்\nகடந்த டிசம்பர் 2017இல் ஒடாகோ அணியின் வேகப் பந்துவீச்சாளர் வாரன் பார்னஸ் முதன்முறையாக ஹெல்மட் அணிந்து பந்துவீசினார். ஆனால், அது பைக் ஓட்டுபவர்கள் அணியும் ஹெல்மட் போன்று இருந்தது.\nதற்போது எல்லிஸ் அணிந்துள்ள ஹெல்மட் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருப்பதால் விரைவில் இது பயன்பாட்டுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.\nஅம்பயர்கள் சிலர் கூட டி20 போட்டிகளின் போது ஹெல்மட் அணிந்தும், பந்தை தடுக்கும் உபகரணங்களை வைத்துக் கொண்டும் களத்தில் நிற்கும் காட்சிகள் இயல்பான ஒன்றாக மாறி வரும் நிலையில், பந்துவீச்சாளர்களும் ஹெல்மட் அணியும் காலம் விரைவில் வரும்.\nதலையில் பட்டு தெறித்து.. எகிறி குதித்து.. கண்ணாடி விழுந்து.. எல்லோரையும் பதறவைத்த சிக்ஸ்\n மீண்டும் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டி.. நொந்து நூடுல்ஸ் ஆன நியூசி\nஎன்னாது 12 ஓவரில் 180 ரன்-ஆ மரண அடி வாங்கி அரண்டு போன நியூசி.. வெறியாட்டம் ஆடிய இங்கிலாந்து ஜோடி\nசுமார் மூஞ்சி குமாரு டீம்னு நம்பி ஏமாந்துடாதீங்க.. இந்தியாவுக்கு ஆப்பு வைக்கப் போறதே அவங்க தான்\nயாருமே எதிர்பார்க்கலை.. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அதிர்ச்சித் தோல்வி.. இலங்கை செம கெத்து வெற்றி\n அது ஆப்பிள் கிடையாது.. அதை எதுக்கு வாய்கிட்ட வைச்சுகிட்டு இருக்கீங்க.. செம கலாய்\nஉலக கோப்பையில் கலக்கிய ஸ்டோக்ஸ்... நியூசி.யின் உயரிய விருதுக்கு பரிந்துரை... நெகிழ்ந்த ரசிகர்கள்\nஎல்லாமே இங்கிலாந்துக்கு “சாதகம்”.. இருந்தும் கோபப்படாமல் வலியை மறைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்\nஉடைந்து கண்ணீர் விட்ட கப்தில்.. குரூரமாக கொண்டாடும் சில இந்திய ரசிகர்கள்.. அதிர்ச்சியா இருக்கு\nநியூசி. நல்லா ஆடினாங்களே.. இப்படி பண்ணீட்டீங்களே “டீச்சர்”.. ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்\nஎன்னங்க இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாம மேட்ச் நடத்துறீங்க பொங்கி எழும் கிரிக்கெட் ரசிகர்கள்\nஅவரிடம் வாழ்க்கை முழுக்க மன்னிப்பு கேட்பேன்.. குற்ற உணர்ச்சி குறுகுறுக்குதே.. புழுங்கும் ஸ்டோக்ஸ்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 அரங்கை அதிர விட்ட கோலி\n9 hrs ago யாருப்பா அது யுவராஜ் சிங்கை அடுத்து கூகுள���ல் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\n9 hrs ago இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\n10 hrs ago 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2568435.html", "date_download": "2019-12-13T00:19:24Z", "digest": "sha1:TLADK3HRVBEKGP5OEPHR3JR6C3CUUNGI", "length": 10828, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு: அன்புமணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு: அன்புமணி\nBy விழுப்புரம், | Published on : 21st September 2016 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் புதன்கிழமை (செப்.21) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என��று கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். நிறுவனர் ச.ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பி. ஆகியோர் ஆலோசனை வழங்கிப் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் குரு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nபாமக சார்பில் வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்துக்குப் பிறகு அன்புமணி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது:\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கட்சியினரின் விருப்ப மனுக்கள் புதன்கிழமை (செப். 21) தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை அந்தந்தப் பகுதி மாநில துணைப் பொதுச் செயலாளர் அலுவலகத்தில் பெறப்படும். இதன் பிறகு, குழுக்கள் அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇந்தத் தேர்தலில், கடந்த 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, பாமக வழக்கு தொடர்ந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலை உள்கட்சி தேர்தல் போல நடத்த அதிமுக அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை ரகசியமாக வைத்துள்ளனர். அதையும் மீறி நாங்கள் வெற்றி பெறுவோம். இந்தத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும்.\nகாவிரி நீர் பிரச்னை தீர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதை மத்திய அரசு கூட்டாது. ஏனெனில், கர்நாடகத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தல் அவர்களுக்கு முக்கியம். அவர்கள் அங்கு வென்றாலும், காவிரி நீரைத் தரமாட்டார்கள்.\nஇதற்கான ஒரே வழி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அனுபவம் வாய்ந்த மூத்த வழக்குரைஞரை நியமித்து வாதாடியே, மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவைப் பெற வேண்டும்.\nகர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.\nஅங்கு கலவரம் நடைபெற்ற பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். இந்த பிரச்னையை தீர்க்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2013/10/14102013.html", "date_download": "2019-12-13T00:14:22Z", "digest": "sha1:OGHYVNSLOCN3G4KFQE6XHD2CGBR4N66M", "length": 24890, "nlines": 193, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 14102013", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 14102013\nநய்யாண்டியை முன்வைத்து சில விஷயங்கள்...\nநய்யாண்டி படத்திற்கு இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களின் முதல் பத்தியை மட்டும் படித்துப்பார்த்தால் நம்மையறியாமல் ஒரு நமுட்டுச்சிரிப்பு வந்து விடுகிறது. களவாணி ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரம், வாகை சூட வா சமூக சிந்தனையுடன் கூடிய அருமையான திரைப்படம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். உண்மைதான். ஆனால் இப்போது ஏன் அதையெல்லாம் எழுதுகிறார்கள் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை, அடிப்பதற்கு முன்னால் தெளிவாக இருப்பதற்காக நடைபெறும் வழக்கமான சோடா தெளிப்பு சடங்கு தான்.\nஇயக்குநரின் களவாணி வணிக ரீதியில் வெற்றிப்படம் தான் என்றாலும் அதை நல்ல சினிமா என்று சொல்லிவிட முடியாது. கடைசியில், அதுவும் ஒரு வேலை வெட்டியில்லாத பொறுக்கியின் கதை தான். இறுதிக்காட்சியில் நாயகனுக்கு திடீர் பொறுப்பு வெளக்கெண்ண துளிர் விடுவதால் மட்டுமே அதை நல்ல சினிமாவாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்குநரின் அடுத்த படமான வாகை சூட வா முதல் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தது. படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்ட வேண்டிய மரியாதைக்குரிய படைப்பு. அதிலும் வணிக ரீதியான வெற்றிக்கு தேவைப்பட்ட நகைச்சுவை காட்சிகள், கதைக்கு தேவையே இல்லாத இனியா போர்ஷனெல்லாம் இருந்தது. ஆனாலும் படம் ஓடவில்லை.\nவ��மல் என்று ஒரு அற்புதமான கலைஞன். ஹீரோயினை ரொமாண்டிக்காக சைகையில் அழைக்க வேண்டிய காட்சியில் கூட, அய்யே பாஸ் மூச்சா போயிட்டாரு என்பது போன்ற ரியாக்சன் கொடுப்பவர். அவர் சற்குணத்தின் படங்களில் மட்டும் நல்ல நடிப்பை வழங்கிவிடுவது ஒரு புதிராக இருக்கிறது. அதைப்பற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.\nவாகை சூட வா படத்தை நான் வெளியான இரண்டாவது நாள் திரையரங்கில் பார்த்தேன். திரையரங்கில் அதிகபட்சம் இருபது பேர் இருந்திருக்கக்கூடும். வாகை சூட வா சமூக சிந்தனையுள்ள படம். தேசிய விருது பெற்ற அற்புதமான காவியம் என்றெல்லாம் நய்யாண்டி விமர்சனத்தில் எழுதுபவர்களெல்லாம் அந்த படத்தை விஜய் டிவியிலோ அல்லது டவுன்லோட் செய்தோ தான் பார்த்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவர்களெல்லாம் திரையரங்கில் பார்த்திருந்தால் வாகை சூட வா ஏன் தோல்வியடைய வேண்டும் அந்த தோல்வி தந்த விரக்தியின் காரணமாகத் தான் சற்குணம் தற்பொழுது கமர்ஷியல் சாக்கடையில் குதித்திருக்கிறார். வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை \nசனிக்கிழமை மாலை, மணலி அருகே ஒரு அரசாங்க மதுக்கூடம். நானும் சிங்கமும் ஒரு பியரை வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். ஏற்கனவே காலையிலிருந்து நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் பியரை தேர்ந்தெடுத்தோம். எங்களுக்கு எதிரே ஒரு முதியவர் கார்டினல் குவாட்டருடன் வந்து அமர்ந்தார். எனக்கு பொதுவாக இதுபோன்ற அனானி ஆசாமிகளிடம் பேச்சு கொடுப்பதில் ஒரு சுவாரஸ்யம். ஆனாலும் பெரும்பாலும் சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அரிதாக எப்பொழுதாவது தனியாளாக மதுக்கூடம் சென்றால் அங்கே ஏற்கனவே ஒத்தையில் இருக்கும் யாருடனாவது சென்று அமர்ந்துக் கொள்வேன். நாமாக பேச்சு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அங்கே சென்று அமர்ந்ததும் அவர்களே புலம்பத் துவங்கிவிடுவார்கள். சரி, எதிரே கார்டினல் முதியவர் அமர்ந்தார் இல்லையா பாட்டிலை திறந்தவர் ஒரே மூச்சில் ஒரு கட்டிங்கை காலி செய்தார். பெரியவர் முக சாயலிலும், மதுக்கூட பணியாளரை விரட்டிய விதமும் என��னுடைய செத்துப்போன தாத்தாவை நினைவூட்டியது. செத்துப்போன தாத்தா என்றதும் உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கலாம். ஆனால், நான் செண்டிமெண்ட் ஆகிவிட்டேன். முன்னர் குறிப்பிட்டது போல ஏற்கனவே நிறைய சர்பத் சாப்பிட்டிருந்ததால் செண்டிமெண்ட் ஆகியிருக்கலாம். இதில் நகைமுரண் என்னவென்றால் சிங்கம் இருக்கிறாரே, அவர் மதுக்கூடத்தில் எளியவர்கள் யாராவது வந்து சைட் டிஷ் கடன் கேட்டாலே கோபப்படுவார். அவருக்கும் அந்த பெரியவரை பார்த்ததும் அவருடைய தாத்தா ஞாபகம் வந்துவிட்டது. எல்லாம் எம்.சி செய்கிற வேலை. தாத்தா எஞ்சியிருந்த கட்டிங்கையும் ஒரே மடக்கில் குடித்து முடித்துவிட தாத்தாவிற்கு இன்னொரு குவாட்டர் வாங்கிவரும் படி பணித்தார் சிங்கம். இந்தமுறை ஒரு கட்டிங்கை மட்டும் துரிதமாக குடித்துவிட்டு பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டார் தாத்தா. அவருக்கு வயது 99. குடிப்பதற்கு யாராவது நோபல் பரிசு தருவார்களானால் அதை அந்த தாத்தாவிற்கே தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.\nஅதே சனிக்கிழமை காலை, ஆரூர் மூனா வீட்டிற்கு சென்றோம். மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக். ஆரூர் மூனாவை ஆரம்பத்திலிருந்து படித்து வருபவன் நான். சும்மா போனேன் வந்தேன் பிரியாணி சாப்பிட்டேன் என்று பொதுவான விஷயங்களை சுமாரான எழுத்துநடையில் எழுதுவார். ஆனால் அவருடைய தளத்தின் பக்கவாட்டில் சே குவேரா படம் இருக்கும். சரி, எல்லோரும் ஃபேஷனுக்காக வைத்துக்கொள்கிறார்களே அப்படியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரிடம் அதுபற்றி கேட்கவில்லை. மற்றொரு நாள் அவரை புத்தக சந்தையில் வைத்து பார்த்தபோது கைநிறைய புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். கொஞ்ச நேரம் அவரிடம் பேச்சு கொடுத்ததில் அவர் எவ்வளவு பெரிய வாசிப்பாளர் என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட தமிழின் முக்கியமான புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்திருப்பார் போல. பாவம் புத்தகங்களை அடுக்கி வைக்க இடமில்லாமல் சிரமப்படுகிறாரே என்று அவரிடமிருந்து சில சுஜாதா நாவல்களையும், சில நக்கீரன் பதிப்பக கிசுகிசு ரக புத்தகங்களையும் லவட்டிக்கொண்டு வந்தாயிற்று.\nபார்த்த படம்... யா யா \nதன்ஷிகா இருக்க��றாரே என்ற ஒரு நம்பிக்கையில் தான் படம் பார்த்தேன். படுமொக்கை. சிரிப்பே வரவில்லை. ஆனால் சீரியஸ் என்று நினைத்து எடுத்திருக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு மூட்டுகிறது. ஒரு காட்சியில் தன்ஷிகா “விளையாட்டா நினைச்சேன்... திரும்பிப் பார்த்தா மனசு பூரா அவன்தான் இருக்கான்...” என்று சிவாவுடனான காதலை விவரிக்கிறார். தன்ஷிகாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. காதல் சந்தியா காமெடி சந்தியா ஆகிவிட்டார். முதன்முறையாக சொந்தக்குரலில் பேசி நடித்திருப்பார் போல. அவருடைய குரலில் செம கிக். குரலில் மட்டும்தான். சந்தானம் காமெடியெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. யாரோ ஒரு நண்பர் விமர்சனத்தில் எழுதியிருந்தது போல, படத்தில் பவர் ஸ்டார் வரும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.\nயா யா படத்தில் எல்.ஐ.சி ஏஜென்ட்டாக ஒரு துணை நடிகை நடித்திருக்கிறார். பெயர் ரிதி மங்கள். அவரை இதற்குமுன்பு ஏதோவொரு பி-கிரேடு படத்தில் பார்த்திருக்கிறேன். சும்மா அவரை கூகுள் செய்ய அவர் நடித்த சைலன்ட் வேல்லி (Silent Valley) என்ற மலையாள படத்தைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. ஏதோ லெஸ்பியன் சம்பந்தப்பட்ட சைக்கோ த்ரில்லர் கதை போலிருக்கிறது. இணையத்தில் தரவிறக்க கிடைத்தால் பார்க்க வேண்டும்.\nநான் இது குறித்து நிறைய விஷயங்கள் கேள்விப்ப்டேனே,எடிட்டிங் வேலை நடந்திருப்பதன் காரணமெண்ணவோ\n//வாகை சூட வா படத்தை தோல்வியடையச் செய்த சினிமா ரசிகர்களுக்கு நய்யாண்டியை காரணம் காட்டி சற்குணத்தை வசை பாட எந்த தகுதியும் இல்லை // இது பன்ச் ....\nபேச்சை வைத்தோ, எழுத்தை வைத்தோ ஒருவரை கணிப்பது கடினம் தான்... ஆனால் எதையும் மறைக்காமல் (நல்லதை அல்ல) சொல்பவர்களிடம் பல ஆச்சரியங்களை கண்டு வியக்கலாம்... அந்த வகையில் நம்ம நண்பர் ஆனா... மூனா... வாழ்த்துக்கள்...\nசமீரா ரெட்டியையும், பார்வதி ஓமனக்குட்டனையும் சேர்த்துப் பிசைந்த கலவை போல இருக்கிறார் ரிதி மங்கள்.....\n////சிங்கம் சொல்லும் நேரு மாமா, காந்தி தாத்தா, ராஜீவ் காந்தி கொலை, அமெரிக்க உளவுத்துறை, ஐரோப்பிய நாடுகளின் சதி போன்ற கதைகளையே கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது////\nபிராண்டையும் மிக்சிங்கையும் மாற்றிப் பார்க்கலாம்.....\n///// மனிதர் தீவிர இலக்கியத்திலிருந்து சரோஜா தேவி புத்தகங்கள் வரை ஒரு பெரிய திரட்டு வைத்திருக்கிறார். ////\n அந்த மாதிரி புக்ஸ் வாங்கி படிச்சிட்டு அதே கடைல திரும்ப கொடுத்து வேற புக் வாங்குறதுதானே வழக்கமா நடக்குறது\nநய்யாண்டி குறித்த கருத்து நச்...\nடேய் லூசு கால் செண்டர் வேலையே ஏதோ சாப்டெவேர் வேலை போல சீன் போட்ட நாய் தானே நீ\nநீ எல்லாம் ஒரு ஆளு\nநல்லா இருந்தது பிரபா... ( இதே நடையில் வேறு ஏதாவது அனுபவப் பதிவு எழுதுங்களேன்... வாசகன் விருப்பமாகக் கூட இருக்கலாம்.. இதனை அனுபவப் பதிவு என்று சொல்லாதீர்கள், அனுபவப்பத்தி என்று எடுத்துக் கொள்கிறேன் :-) )\nநஸ்ஸீ குட்டியை பற்றி எழுதாதது ஏமாற்றம் அளிக்கிறது தம்பி\nமற்ற படி சரக்கு நல்லா மிக்ஸ் ஆயிருக்கு....\nதனி நடை என்று சொல்லிக் கொண்டு சுஜாதாவின் நடையை பின்பற்ற முயல்பவர்களை அதிகமாக இணையத்தில் காண முடிகிறது ஆனால் எழுத்தில் எந்த வித நகாசு வேலைகளையும் காட்டாமல் Plain ஆக எழுதுவதே ஆ.மூ. வின் ப்ளஸ் பாயிண்ட்\nபடம் தரவிறக்கனா நமக்கும் ஒரு காப்பி அனுப்பி விடுப்பா.....ஹி ஹி...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 28102013\nபிரபா ஒயின்ஷாப் – 14102013\nகடையேழு வள்ளல்கள் – காரி\nபிரபா ஒயின்ஷாப் – 07102013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/hraja-highcourt-karunas/", "date_download": "2019-12-12T23:51:06Z", "digest": "sha1:MTMVXLSBCWUPYMNUWEMUTB6VBHMLPPP4", "length": 13983, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை\": எச்.ராஜா - Sathiyam TV", "raw_content": "\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nபே���்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19…\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை”: எச்.ராஜா\n“என்னை ஆஜராக உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு இல்லை”: எச்.ராஜா\nதன்னை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், நீதிபதி சி.டி.செல்வம் அமர்வுக்கு கிடையாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கடந்த 2 வாரங்களுக்கு முன் காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக ஹெச்.ராஜா உள்பட 18 பேர் மீது புதுகோட்டை திருமயம் காவல்நிலையத்தில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nமேலும், இவரை கைது செய்ய 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.\nஆனால், இதுவரை ஹெச்.ராஜா கைது செய்யப்படாத நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக MLA கருணாஸ் கைது செய்யப்பட்டார்.\nகருணாஸை கைது செய்ய ஆர்வம் காட்டிய காவல்துறை, ஹெச்.ராஜாவை மட்டும் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும், கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇதனிடையே, ஹெச்.ராஜா மீது நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.\nஇந்நிலையில், இதற்கு எதிராக தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன் ஹெச்.ராஜாவின் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.\nநீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர அதிகாரம் கிடையாது என்றும் தலைமை நீதிபதியால் மட்டுமே, தாமாக முன்வந்து ந���திமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் எனவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U...\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nகுடியுரிமை சட்ட மசோதா – ஒப்புதல் அளித்தார் குடியரசுத்தலைவர் | CAB\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 Dec 19...\nஆப்கானிஸ்தான் பெண் இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி\nஅப்பாவின் பிறந்தநாள்.. புதிய தொழில் ஆரம்பித்த செளந்தர்யா\nஎகிப்து வெங்காயம் நல்லது.. மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் செல்லூர் ராஜு\nஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்.. வங்கி ஊழியர் அடித்து கொலை..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/150456-pallapatti-town-panchayat-signs-mou-with-local-scientist-over-plastic-recycle", "date_download": "2019-12-12T23:43:08Z", "digest": "sha1:IVKXVRF5X7CGHCZJA3CS2YNKRLXNBK5K", "length": 11611, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "பிளாஸ்டிக்கில் இருந்து ஆயில்! - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம் | Pallapatti town panchayat signs Mou with local scientist over plastic recycle", "raw_content": "\n - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம்\n - பள்ளபட்டி விஞ்ஞானியோடு பேரூராட்சி ஒப்பந்தம்\nபள்ளப்பட்டி பேரூராட்சியில், டன் கணக்கில் மலைபோல குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து பைரோ ஆயில் எடுக்க, உள்ளூர் விஞ்ஞானி ஒருவரோடு பள்ளபட்டி பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரு பேரூராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. பிளாஸ்டிக்கால் அவதிப்படும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்று உலகை அச்சுறுத்தும்விதமாக நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது பிளாஸ்டிக். இந்த வஸ்தால் மனித குலத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உயிர்களுக்கும் பேராபத்து ஏற்படத் தொடங்கியிருக்கிறது. அதன் தீமைகளைக் கணக்கில் கொண்டுதான் தமிழக அரசு இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து பிளாஸ்டிக் பயன்பாடுகளுக்குத் தடைபோட்டது. ஆனால், அது சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவது ஒருபக்கம் என்றால், 'தடை ஓகே. ஏற்கெனவே மலை மலையாகக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இந்த அரசு என்ன திட்டம் வச்சிருக்கு' என்று சூழலியலாளர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.\nஇந்நிலையில்தான், தமிழகத்திலேயே முதன்முறையாக, கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சியில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக்கை வாங்கி, அதில் இருந்து டீசலைவிட தரமான பைரோ ஆயிலைத் தயாரிக்க பள்ளபட்டியைச் சேர்ந்த காஜா மொய்லுதீன், பேரூராட்சி நிர்வாகத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, பள்ளபட்டி 'பைரோ ஆயில்' காஜா மொய்தீன் அவர்களின் குழுவினர், கிலோ 1.50 பைசாவிற்குக் கொள்முதல் செய்துகொள்ள ஒப்பந்தமிட்டனர்.\nஇதுபற்றி, 'பைரோ ஆயில்' குழுவின் நிபுணர் காஜா மொய்தீனிடம் பேசியபோது,\n\"பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து அழிக்கமுடியாத நிலையுள்ளது. இவற்றை அழிக்க சிறந்த வழிமுறை மற்றும் இதிலிருந்து வெளிப்படும் கழிவுகளை எரிபொருளாக மாற்றுவதுபோன்ற ஆய்வில் கடந்த 7 ஆண்டுகளாய் ஈடுபட்டு, அதற்கான செயல்வடிவத்தையும் கொடுத்தாகிவிட்டது. பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த பொருள்களை எரித்து (புகையில்லாமல்), அதிலிருந்து வெளியே எடுக்கப்படும் மூலக்கூறு மற்றும் கரி பொருளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம். இதற்குத் தேவை, கழிவாகிப்போய் மக்கமுடியாத நிலையிலுள்ள பிளாஸ்டிக்தான். இவற்றை எங்களது பேரூராட்சியிலேயே விலைகொடுத்து வாங்கி, அதை எரிபொருளாக மாற்றுவதன்மூலம் பிளாஸ்டிக்கின் மூலக்கூறு உருக்கப்பட்டு, திரவநிலையில் வடியும் பொருளைத்தான் நாம் வாகனப்பயன்பாட்டு எரிபொருளாகக் கொண்டுவந்துள்ளோம்.\nஇதனால், டீசலுக்கு நிகரான, டீசலைவிட சிறந்த பைரோ ஆயிலை அனைத்து கனரக வாகனங்களுக்கும், குறிப்பா�� பேரூராட்சியில் இயங்கும் வாகனங்களுக்கே இவற்றை குறைந்த விலைக்குப் பெற்று பயன்படுத்த முடியும். இந்த பிளாஸ்டிக் கழிவு ஒப்பந்தக் கையெழுத்தின்போது, பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணசாமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சையது இப்ராஹிம், கரூர் மாவட்ட தேசிய காங்கிரஸ் சிறுபான்மைத் தலைவர் ஜக்காரியா, சமூக ஆர்வலர்கள் மற்றும் பைரோ குழுவினர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் ஒரு பேரூராட்சியுடன் ஒப்பந்தமிட்டு, அழிக்க முடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். பள்ளபட்டி பேரூராட்சிக்கு, திறந்தவெளி கழிப்பிடமில்லா பேரூராட்சி என்ற பெருமையுமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எங்க ஒப்பந்தத்தால் பள்ளபட்டி, ஒரு சிறு பிளாஸ்டிக்குகூட இல்லாத பேரூராட்சியாகும்\" என்றார் பெருமையாக.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/02/semman-devathai-10.html", "date_download": "2019-12-13T00:27:07Z", "digest": "sha1:JZBV5O2HZVEU5TKOUQQH4VXF6NI6QNEG", "length": 19305, "nlines": 297, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "மழைக்கால முத்தங்கள் ... (Semman Devathai # 10) | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஉன் மடி தேடி ....\nகிறுக்கியது உங்கள்... arasan at திங்கள், பிப்ரவரி 11, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், கவிதை, காதல், காதலி, செம்மண் தேவதை, மழை, முத்தம், ராசா\nபூனைக்கு இரண்டு முத்தம் போதும்... ஹிஹி...\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:35\nநாங்க வேணும்னின்னா உங்களுக்கா ரெக்கமெண்ட் பண்ணட்டுங்களா\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:14\nமழைக்கால நாட்களில் சரி கோடைகாலத்தில் \nஅது ஒரு தனி கவிதையா\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nஒரு முறை கொடுத்தால் ஆயிரம் முறை கொடுத்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:56\nகனவில் மீதும் வருவாள் காத்திருந்து முத்தமளைத் தருவாள்\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:54\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:40\n இன்னும் இரண்டு தினங்களில் காதலர் தினம் வரும் வரைக்கும் காதல் கவிதைகள் தொடர்ந்து தூறட்டும் உங்கள் தளத்தில்\n) எழுத முடியும் என்பதை ���ித்தகர் கவியாழியின் கருத்து உணர வைத்தது\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:18\nசெம ரொமான்டிக் சார். மிச்சம் வைத்தால்தான் முத்தத்துக்கே மதிப்பு கூடும். :)\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:12\n12 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:01\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…\nமழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:12\nபூனைக்கு இரண்டு முத்தம் போதும்... ஹிஹி...//\nமிச்சத்துக்கு நான் எங்கிட்டு போக சார்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:15\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:15\nநாங்க வேணும்னின்னா உங்களுக்கா ரெக்கமெண்ட் பண்ணட்டுங்களா\nஉங்க தோரணையே எனக்கு பயமா இருக்கு அக்கா ...\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:15\nமழைக்கால நாட்களில் சரி கோடைகாலத்தில் \nஅது ஒரு தனி கவிதையா.//\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:16\nஒரு முறை கொடுத்தால் ஆயிரம் முறை கொடுத்ததாக எண்ணிக்கொள்ளுங்கள்.\nஇப்படி எண்ணி தான் நகருதுங்க மேடம்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:16\nகனவில் மீதும் வருவாள் காத்திருந்து முத்தமளைத் தருவாள்//\nகம்பீர கருத்துக்கு என் வணக்கங்கள்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:17\nMANO நாஞ்சில் மனோ கூறியது...\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:17\n இன்னும் இரண்டு தினங்களில் காதலர் தினம் வரும் வரைக்கும் காதல் கவிதைகள் தொடர்ந்து தூறட்டும் உங்கள் தளத்தில்\n) எழுத முடியும் என்பதை வித்தகர் கவியாழியின் கருத்து உணர வைத்தது\nபதிவுலக பவர் ஸ்டார் வாழ்க வாழ்க\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nசெம ரொமான்டிக் சார். மிச்சம் வைத்தால்தான் முத்தத்துக்கே மதிப்பு கூடும். :)//\nஅது என்னவோ உண்மைதான் பாஸ்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:18\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:18\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் கூறியது...\nமழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்\n20 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 11:19\n1 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 10:57\nஅன்பின் அரசன் - ஒர்ரிரு முத்தங்கள் பெற்று மகிழ்ந்து அடுத்த ஒரிரு முத்தங்களுக்குக் காத்திருப்பது ஒரு சுகம் தானே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n5 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 5:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசு அலுவலரின் உச்சக் கோபமும், அன்பும் ....\nஎங்கே போகிற���ு இந்த சமூகம் ...\nஉங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஉடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. வி...\nஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால் பூண்டை தட்டிப் ...\nமாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .\nகடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும்...\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த ரகச...\nவிளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்\nஅகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. ...\n\"வீதி\" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...\nஎதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத ச...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/2019/09/29/6752/", "date_download": "2019-12-12T23:48:45Z", "digest": "sha1:6BVE6BXU2WFUVXS5UPV2T5ZR2PND6ELY", "length": 15740, "nlines": 90, "source_domain": "www.newjaffna.com", "title": "இது சிங்களவர்களின் நாடல்ல என்பத�� நினைவில் வைத்திருக்க வேண்டும்- சி.வி தெரிவிப்பு! - NewJaffna", "raw_content": "\nஇது சிங்களவர்களின் நாடல்ல என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்- சி.வி தெரிவிப்பு\nகல்வியும், பௌத்தமதப் பின்னணியும் “வாழ் மற்றவரையும் வாழவிடு” என்ற மனோநிலையை சஜித்திற்கு கொடுத்திருக்கும் என தான் நம்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் .\nஇன்று அவர் அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் அதில் சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கொழும்பு றோயல் கல்லூரியில் தாராள மனப்பாங்குடைய ஆரம்பகாலக் கல்வியைப் பெற்றவர் என்றும் ஆனால் அவர் காலத்தில் வகுப்புகள் மொழிரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அடிப்படையில் கொழும்பு றோயல் கல்லூரிக் கல்வியும், அவரின் பௌத்தமதப் பின்னணியும் மேலும் இலண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் வேறு கல்லூரிகளிலும் அவர் பெற்ற கல்வியுமானது அவருக்கு“வாழ் மற்றவரையும் வாழவிடு” என்ற மனோநிலையைக் கொடுத்திருக்கும் என தான் நம்புகின்றேன் எனவும் சி.வி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக்கது எனினும், ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில்லாத மனோநிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம் எனகூறிய விக்கினேஸ்வரன்,\nஅவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம்.\nஅடுத்தது நிருவன மயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது அரசியல் யாப்பானது புத்தரின் போதனைகளை ஆங்காங்கே உட்புகுத்தியிருக்கலாம். ஆனால் நிறுவனப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்தமை தவறென்று நான் பலமுறை கூறியுள்ளேன்.\nநிறுவன மயப்படுத்தப்பட்ட பௌத்தம் வேறு, புத்தபெருமானின் போதனைகள் வேறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் முல்லைத்தீவில் பொதுபலசேனா இயற்றிய கூத்துக்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட பௌத்தத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை வெளிக்கொண்ட��� வருகின்றன. அவற்றின் குற்றவியல் தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.\nமேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் “இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு” என்ற அதிதீவிர சிந்தனை தடையாக இருக்கலாம்.\nஆனால் , இந்தநாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்ததையும் சி.வி நினைவுபடுத்தியுள்ளார்.\nபௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான் என்றும் மேலும் சிங்களமொழியானது நடைமுறைக்கு வந்தது கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று 2000 ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.\nஇன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பதுஉண்மையே.\nஆனால் வடகிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இந்து சமயமானது ஆதி காலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளதோடு, அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.\n“உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்” என்பதே இந்துமக்களின் கருத்து வெளிப்பாடுஎன்றும், அதனால்த்தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின்றார்கள் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரின் தந்தையை நான் அறிந்திருந்தேன். தன் தந்தையாரின் செயலாற்றல் திறமையை மகன் பெற்றிருந்தால் இதுவரையில் “தேசிய அபிமானிகள்” என்ற வகையில் ஆட்சி செய்தவர்களில் இருந்தும் வித்தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nதன்னால் பின்னப்பட்ட வலையில் இருந்து சஜித் விடுபட்டாரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர் என்பது த னது கருத்து எனவும் கூறிய சி.வி, ஜனாதிபதியின் அதிகாரங்கள் அண்மையில் கத்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது சிறப்பினை வெளிக்காட்டக் க���டியவர் என்பதே எனது கருத்து என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← சம்பந்தனும் சுமந்திரனும் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே\nஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும் மைத்திரியிடம் மாவை வலியுறுத்து →\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமருக்கும் இடையில் சந்திப்பு\nகிளிநொச்சியில் மக்களை அச்சுறுத்தும் பாணியில் தேர்தல் பிரச்சாரம்\nஎதிர்க்கட்சித் தலைவருடன் டக்ளஸ், வரதராஜபெருமாள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n12. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த\n11. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n10. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n09. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்ட வண்ணம் உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும். தற்போது வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\nசிந்திக்கும் செயற்கை அறிவு சைக்கிள்… ஆச்சர்யமூட்டும் தகவல்\nஒரு லட்ச வருடங்களாக ஏலியன் வந்து செல்லும் குட்டி ஏரியா… தனியாக நுழைந்தால் சுட்டுக்கொல்லப்படும் மர்மம்\n ராவணா-1 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படம்\nகுழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு : வைரல் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/138617", "date_download": "2019-12-13T01:14:17Z", "digest": "sha1:ZIHRO3B3NRVWCW2GMFXF7EHO44CZHSKQ", "length": 5041, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 29-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஇன்று என் தங்கையுடன் படுக்கையில் ஒன்றாக இருப்பார்.. கிரிக்கெட் வீரர் அளித்த ஷாக்..\nதனியாக நடந்து சென்ற நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்... கிடைத்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்\nசீமானை மீண்டும் எச்சரித்த தமிழ் நடிகர்... கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவியிருக்கிறேன் என்று பளீர் பேச்சு\nஇரவில் நடந்த கோர சம்பவம் : வீதி நின்றவர்களை மோதித்தள்ளிய கார்\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nபிரித்தானிய தேர்தலில் பழமைவாத கட்சி வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகிறது\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\nமுதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் புகைப்படம்\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\nஇணையத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார்\nபிக் பாஸ் அபிராமியா இது மெய்சிலிர்க்க வைத்த அழகிய குரல்\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nநடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..\nதளபதி விஜய்யிடம் இருந்து நான் இதை கற்று கொண்டேன், பிரபல நடிகர் ஓபன் டாக்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/samudrika-shastra-these-physical-features-in-women-reveal-their-true-nature-025825.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-13T01:04:24Z", "digest": "sha1:A4PIUMRD5OEOPXCQCTBUFFSCX7BUSLKT", "length": 25205, "nlines": 191, "source_domain": "tamil.boldsky.com", "title": "சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம் | Samudrika Shastra: These physical features in women reveal their true nature - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n34 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்களின் திருமண வாழ்க்கையில் ராஜயோகம் இருக்குமாம்\nபெண்கள் இயற்கையாகவே வசீகரம் கொண்டவர்கள். ஆண்களை பெண்கள் நோக்கி ஈர்க்கும் ஈர்ப்பு விசை என்னெவென்று இன்றுவரை உலகத்தில் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெண்களிடம் இருக்கும் ரகசியங்களையும், அவர்கள் மனதில் இருப்பதையும் கண்டறிவது என்பது மிகவும் கடினமாகும். ஆனால் நமது சாஸ்திரங்களில் இதற்கு வழியுள்ளது.\nசாமுத்ரிகா சாஸ்திரம் என்பது ஒருவரின் முகம், உடல் மற்றும் ஆரா போன்றவற்றை கொண்டு அவர்களின் எதிர்காலத்தைக் கண்டறியும் முறை ஆகும். சாமுத்ரிகா சாஸ்திரத்தில் பல வகை உள்ளது. அதில் ஸ்திரி சாமுத்ரிகா சாஸ்திரம் பெண்களின் குணத்தை பற்றி அறிய உதவுகிறது. பெண்களின் உடல் அம்சங்கள் அவர்களின் குணத்தை பற்றி என்ன கூறுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபெண்களின் பாதம் மென்மையாகவும், நன்கு வளர்ந்து முழுமையாகவும், இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாகவும், அதிக வியர்வையும் இல்லாமல் இருந்தால் அவர்கள் உடலுறவில் சிறந்து விளங்குவார்கள். இதற்கு எதிராக அறிகுறிகள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பார்கள். பெண்களின் காலில் சங்கு, சக்கரம், தாமரை, மீன் போன்றவை இருந்தால் அவர்கள் ராஜா போன்றவர்களை மணந்து கொள்ளும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள்.\nஇளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமான, மென்மையான, நல்ல வட��வத்தில் இருக்கும் நகங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும். உடைந்த அல்லது கருப்பு நகங்கள் துன்பத்தை குறிக்கும்.\nபாதத்தின் நீளம் சிறியதாக இருப்பது குறுகிய ஆயுளை குறிக்கும். தட்டையான உள்ளங்கால் அடிமைத்தனம் மற்றும் வறுமையின் அடையாளமாகும். உள்ளங்கால் ஒழுங்கற்ற முறையில் இருந்தால் அவர்கள் அந்த பெண்ணுக்கு வஞ்சக குணம் அதிகமாக இருக்கும். உள்ளங்காலில் வளைவு அதிகமாக இருந்தால் அவர்கள் சராசரி வாழ்க்கையை வாழ்வார்கள்.\nMOST READ: உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...\nபெண்ணின் காலின் சுண்டு விரல் பூமியில் படாமல் இருந்தால் அந்த பெண்ணிற்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காலின் இரண்டாவது விரல் கட்டை விரலை விட நீளமாக இருந்தால் அவர்கள் திருமணத்திற்கு முன்னும், பின்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மூன்றாவது விரலும், நான்காவது விரலும் பூமியில் படவில்லை என்றால் அவர்கள் விதவையாக வாய்ப்புள்ளது. நடக்கும் போது பெண்கள் தூசியை உதறி நடப்பது அவர்களின் மோசமான குணத்தை குறிக்கும், இவர்களால் அவர்களின் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும்.\nகணுக்காலின் சருமம் நரம்புகள் வெளியே தெரியாமல் மென்மையாக இருந்தால் அவர்கள் ராணி போன்ற வாழ்க்கை வாழ்வார்கள். கணுக்காலை சுற்றியுள்ள பகுதியில் முடி இருந்தால் அவர்கள் நீண்டகால அடிமைத்தனத்தில் இருப்பார்கள். கால்களில் தசைகள் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.\nகுதிகால் கூட ஒரு பெண்ணின் தோழமையை பற்றிக் கூறும். அது உறுதியானவையாக இருந்தால் அவர்கள் பாலியல் உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குதிகால் பெரியதாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை துயரம் நிறைந்ததாக இருக்கும்.\nகால்கள்(முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி)\nஇந்த இடத்தில் சருமம் மென்மையாகவும், அதிக முடிகளும் இல்லாமலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nMOST READ: சாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா\nபெண்களுக்கு வட்டமான, மென்மையான, அழகிய முழங்கால்கள் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் காந்தமாக இருப்பார்கள். தளர்வான, சதைகள் இ��்லாத முழங்கால்கள் அவர்களின் துரதிர்ஷ்டத்தை குறிக்கும்.\nநன்கு செழிப்பான 24 விரல்களின் நீளத்தை தாண்டாத சுற்றளவுடன் பெண்கள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும், செல்வத்திற்கும் எந்த குறையும் இருக்காது. தட்டையான, சதைகள் இல்லாத, நீண்ட இடுப்பு கொண்ட பெண்கள் வாழ்க்கையில் அதிக துன்பத்தை சந்திப்பார்கள்.\nபெண்ணின் கட்டைவிரல் தாமரை மொட்டு போல இருந்தால் அவர்களின் திருமண வாழ்க்கை ராஜயோகம் நிறைந்ததாக இருக்கும். வளைந்த, தசைகளற்ற கட்டைவிரல் துரதிர்ஷ்டத்தை குறிக்கும்.\nபெண்ணின் உள்ளங்கை சிவப்பாக, நடுவில் உயர்ந்து, விரல்களுக்கிடையே சீரான இடைவெளியும் இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள்.\nMOST READ: உங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nகையின் பின்புற தசைகள் மென்மையாகவும், முடிகள் இல்லாமலும், சரியான வடிவத்திலும் இருந்தால் அவர்களை திருமணம் செய்ய போகிறவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். சருமம் உலர்ந்தும், கோடுகளுடனும் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் சில போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.\nபெண்களின் விரல்கள் இயற்கையான பிங்க் நிறத்தை கொண்டிருந்தால் அவர்கள் இரக்கமும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேசமயம் நகங்கள் சிறிது மஞ்சள் கலந்து ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அவர்கள் மிகவும் கொடூர குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபெண்கள் கழுத்தில் மென்மையான சருமத்துடனும், எலும்புகள் தெரியா வண்ணம், 3 கோடுகள் தெரியும் படி இருந்தால் அவர்கள் சிறந்த மனைவியாகவும், தாயாகவும் இருப்பார்கள். தட்டையான, சதைகளற்ற கழுத்து குழந்தையின்மையை குறிக்கும்.\nபெண்களின் கண்ணின் நிறம் ஒரே நிறத்திலும் அதனை சுற்றி பசும்பாலை பாலை போல வெள்ளை நிறமும் இருந்தால் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண்ணாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nநரம்புகளும், முடிகளும் இல்லாமல் பிறை நிலவை போல 4 விரல்கள் வைக்கக்கூடிய அளவிற்கு இடைவெளியுடன் நெற்றி இருக்கும் பெண்கள் ஆசீர்வதிக்கப்���ட்ட வாழ்க்கையை வாழ்வார்கள். முன்னேற்றியில் அதிக முடி இருப்பது துரதிர்ஷ்டமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...\nமிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்\nஆண்கள் காதலில் ஏமாற்றுவதை அவர்களின் இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம் தெரியுமா\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு தம்பதிகள் கண்டிப்பாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா\nதெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nஉங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\nஉலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nபண்டைய இந்தியாவில் பாலியல் தொழிலில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்ன தெரியுமா\nபெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா\nபெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…\n இது உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும் தெரியுமா\nJul 17, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nஇந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ulagor-unnai-pagaithalum/", "date_download": "2019-12-12T23:52:18Z", "digest": "sha1:63BDBDIXD5H2UUEW74LWSGJSBF2PPZBS", "length": 3830, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ulagor Unnai Pagaithalum Lyrics - Tamil & English", "raw_content": "\n1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்\nஎனக்காக நீ என்ன செய்தாய் (2)\n2. உலக மேன்மை அற்பம் என்றும்\nஉலக ஆஸ்தி குப்பை என்றும் (2)\nஊழியம் செய்ய வருவாயா (2)\n3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்\nமேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)\nமேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்\n4. இயேசு என்றால் என்ன விலை\nஎன்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)\n5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே\nயார்தான் போவார் எனக்காக (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2010/11/", "date_download": "2019-12-13T00:44:22Z", "digest": "sha1:25PK3WD6A22DHTCUBVPBLTTRJRZFYZRS", "length": 39728, "nlines": 231, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்November 2010", "raw_content": "\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி\nஎந்த அமைப்பும் வெளியிட முயற்சிகூட செய்யாத, அம்பேத்கர் திரைப்படத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வெளியிடுகிறதே\nஆமாம் செந்தில், கொஞ்ச நாளா வானம் மேக மூட்டமா இருக்கு. சில நேரத்துல நல்லா மழையும் பெய்யுது.\nபாரதியின் பிடியில் இருந்து மெல்ல விலகி, பெரியாருக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் தமுஎச முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஅண்ணல் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வெளிவராமல் இருக்க நடந்த சதிகளை நண்பர்களோடு இணைந்து அம்பலப்படுத்தினோம். தமுசஎசவின் இந்த முயற்சிக்கு ஏதோ ஒருவகையில் நாங்களும் காரணமாக இருப்போம் என்று நம்புகிறோம்.\nடாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.\nஅதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதுபோலவே, ‘டாக்டர் அம்பேத்கரை ஜாதிகளுக்கு எதிரான குறியீடாக அடையாளப்படுத்தவேண்டும். குறிப்பாக அவரை தலித் அல்லதாவர்கள் தங்கள் தலைவராக கருதவேண்டும்’ என்று யாருமே அணியாத அம்பேத்கர் டி சர்ட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை ஓரளவிற்கு தலித் அல்லாத இளைஞர்களை அணியவும் வைத்தோம்.\nதமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nமற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா\n60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…\nடாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்\n‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்\n‘மலையாளப் படத்தில் நடிப்பது கஷ்டம். தமிழ் படத்தில் சுமாராக நடித்தால் போதும்’ என்று நடிகர் ஆர்யா பேசியதை கண்டித்த வி.சி. குகநாதனை தமிழர், நடிகர் சரத்குமார் கண்டித்திருக்கிறாரே\nஅரபு நாட்டில் நடந்த மலையாள நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வேறு மொழியில் நடிக்கும் மலையாளிக்கான கவுரவிருது நடிகர் ஆர்யாவிற்கு வழங்கப்பட்டது. அது ‘ஏசியாநெட்’ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானபோது நானும் பார்த்தேன்.\n“நான் ஒரு மலையாளி’ என்று மலையாளத்தில் பேச ஆரம்பித்த ஆர்யா, தான் மலையாளத்தில் நடிக்காததிற்கான காரணமாக ‘திறமை’ யுடன் அதைச் சொன்னார்.\nஉண்மை அதுவல்ல. தமிழில் நடித்தால், துட்டு அதிகம் கிடைக்கும். மலையாளத்தில் நடித்தால் சோத்தப் போட்டு ஏதோ கொஞ்சம் கொடுப்பாங்க போல… அதானால்தான் ஆர்யா, மலையாளிகள் தன்னை மலையாளப் படத்தில் நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப் போறங்க.. என்று பயந்து, இப்படி உளறிக் கொட்டியிருக்கிறார்.\nஇது மலையாள பாசம் இல்ல; பணப் பாசம். இன உணர்வல்ல; பண உணர்வு.\nகேரளாவில் நேரடியாக வெளியாகிற மிக மோசமான தமிழ் சினிமாக்களோடு வர்த்தக ரீதியாக போட்டி போட முடியாமல��� மலையாள சினிமாக்கள் நலிவுற்றுக் கிடக்கிறது. மம்முட்டி, மோகன்லால் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களையே திரையிடுவதற்கு முடியாமல், தமிழ் படங்களின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது அங்கே மலையாளிகளி்ன் தியேட்டர்கள்.\nபாவம் மலையாளிகள், டப்பிங்கூட செய்யாமல் நேரடியாக தமிழ் படத்தை மிகத் தீவிரமாக பார்த்துக் கொண்டும், தமிழ் படங்களின் மிக மோசமான குத்தாட்டாப் பாடல்களுக்கு ஆடிக் கொண்டும் இருக்கிறார்கள் . இதை விட பெரிய தண்டனையை மலையாளிகளுக்கு தமிழர்கள் தந்துவிட முடியுமா\nஒப்பிட்டளவில், தமிழ் சினிமாக்களை விடவும் மலையாள சினிமாக்கள் சிறப்பாக இருந்தது…. அது ஒருகாலம். ஆனால், இப்போது தமிழ் சினிமாக்களின் தாக்கத்தால், தமிழ் சினிமாக்களையே நல்ல சினிமாக்களாக காட்டுகிற அளவிற்கு மிக மோசமான சினிமாக்களை தந்து கொண்டிருக்கிறார்கள் மலையாளிகள்.\nஇது குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மலையாள நடிகர் திலகன்:\n“மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.\nகலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.” என்று கொதித்திருக்கிறார்.\nஎப்போதுமே, தமிழ் சினிமாவில் வாய்ப்பிழந்த நடிகர், நடிகைகளின் கடைசி புகலிடம் அல்லது டி.வி. சிரியலுக்கு முந்தைய காலம் மலையாளப் பட உலகம்தான். நடிகை ஷோபாவை காப்பி அடித்து நடித்த சுகாசினி, நடிக்கவே தெரியாத ரம்பா, தேவயானி இன்னும் பல நடிகர் நடிகைகள் தமிழர்களை சித்திரவதை செய்துவிட்டு அடுத்ததாக அவர்களின் தாக்குதலை மலையாளிகள் மீதுதான் நடத்தியிருக்கிறார்கள்.\nதமிழன் என்கிற உணர்வால், ஆர்யாவை கண்டிப்பதாக சொல்லுகிற வி.சி. குகநாதன், தமிழ் படங்கள் மீதுள��ள வர்த்தக போட்டியை, தமிழர்களுக்கு எதிரான கருத்தாக மாற்றி தமிழர்களை சுத்தமற்றவர்களாக, பொறுக்கிகளாக தொடர்ந்து தனது படங்களில் சித்தரித்து, மலையாளிகளை தமிழர்களுக்கு எதிராக கொம்பு சிவீ விடுகிற மோகன்லால், ஜெயராம் போன்ற நடிகர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்\nதமிழ் நடிகர்களை திட்டினால்தான் வரும், தமிழர்களை திட்டினால் வராதோ\nமலையாள படஉலகில் மோகன்லால், மம்முட்டிகூட ரெண்டாவது கதாநாயகனாக நடிச்சிகிட்டு இருக்கிற நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்; குகநாதனை கண்டிச்சி தன் விசுவாசத்தை காட்டியிருக்கார். பாக்கலாம் ஏதாவது பெரிய மலையாளப் படத்தல முக்கியமான ரோல் கிடைக்குதான்னு.\nமலையாள பட உலகில் மம்முட்டி, மோகன்லால் இவர்களை விட பெரிய நடிகரா சரத்குமார் வந்தார்ன்னா…. தமிழனுக்குதானேங்க பெருமை.\n‘எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழர்களை ஆட்டி வைத்த மலையாளிகளே உங்களை ஆட்டி வைக்க இதோ வந்திருக்கிறார் ஒரு தமிழன் அதுவும் பச்சைத் தமிழன்’ என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா\nஅப்படியே கேரளாவின் முதலமைச்சரா ஆயிட்டாருன்னா… பழிக்கு பழி.\nஇயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல\nஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்\nரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nதமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்\nமக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா\nபேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nகலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்\nகண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்\nஅமெரிக்காவின் அப்துல்கலாமே…வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்ஷே… வருக வருக\nஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, 7-11-2008 அன்று விமலின் கேள்விக்கு எழுதிய பதில்; ஒபாமாவின் இந்திய வருகையொட்டி மீண்டும் பிரசுரிக்கிறேன்.\nகறுப்பர் இனத்தில் இருந்து முதல் முறையாக அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு மனிதன். இது புரட்சிகர மாற்றம்தானே\nஇதற்கு முன்பு பலம் பொருந்திய பதவி ஒரு கறுப்பினத்தவருக்கு தரப்பட்டது. அது உலகம் முழுக்க அமைதியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அய்நா ச��ையின் தலைவர் பதவி. அந்தக் கறுப்பரின் பெயர் கோபி அன்னான்.\nஅவர் காலத்தில்தான் அமெரிக்கா உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார வன்முறைகளை செய்தது. அத்துமீறி ஈராக்கில் நுழைந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று, சதாம் உசைனையும் தூக்கிலிட்டது.\nஅப்போது, அய்நாவின் தலைவர் கறுப்பர் கோபி அன்னான், புஷ் ரசிகர் மன்றத் தலைவர் போல்தான் நடந்து கொண்டார்.\nஅமெரிக்காவின் வெளிவிவகாரத்துறையையும் , அமெரிக்க அதிபரின் பிரிதிநிதியாகவும், அவரின் குரலாகவே பேசுகிற கண்டலிசா ரைஸ் ஓர் கறுப்பர்தான், அதுவும் பெண். அவர் என்ன சோமாலியா மாதிரி சோத்துக்கே சாகிற கறுப்பின மக்களின் வாழ்க்கையை முன்னேத்திட்டாரா\nஎந்த நாட்டை போய் சுரண்டலாம் இன்னும் எந்த எந்ந நாட்டில் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் போன்றவர்கள் இருக்கிறார்கள், அந்த மாதிரி ஆட்களைப் புடிச்சி அணு ஒப்பந்தம் மாதிரி ஒண்றை போட்டு எப்படி அந்த நாட்டு மக்களின் தலையை தடவுலாம்ன்னு அய்டியா கொடுக்கிறதுதான் அந்தம்மா வேலை.\nஆக, ஒட்டு மொத்த சமூக மாற்றம் இல்லாமல், அதே அரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவ ஒருவர் தலைமைக்கு வந்தால், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விடாது. அந்த ஒரு நபர் வேண்டுமானல் ‘நன்றாக‘ முன்னேறலாம்.\n‘எங்க சமூகத்தை எவன் எவனோ ஏமாத்துன்னான். நான் ஏமாத்தக் கூடாதா’ என்கிற பாணியில்தான் அது இருக்கும். சமூக அமைப்பில் எந்த மாற்றமும் செய்யாமல் ஆளை மாற்றுவதால், மாற்றம் நிகழாது. ஏமாற்று வேலைதான் நிகழும்.\nரஷ்யாவில் ஜார் மன்னன் ஆட்சியை வீழ்த்திவிட்டு, அதே மன்னனின் அரியணையில் அடுத்த மன்னராக லெனின் மூடி சூட்டிக் கொள்ளவில்லை. அப்படி மூடிசூட்டிக் கொண்டிருந்தால், ஜார் மன்னனை விட மிக மோசமான மன்னனாகத்தான் லெனின் இருந்திருப்பார்.\nஆனால், தலைவர் லெனின் தலைமையிலான உழைக்கும் மக்கள், மன்னராட்சியை தூக்கியெறிந்து, அதுவரை இருந்த அடிமை ரஷ்யாவை தலைகீழாகப் புரட்டி, புதிய சோசலிசக் குடியரசை உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார்கள். மாற்றம் அல்லது புரட்சி என்பது அதுதான்.\nஅமெரிக்கா என்பது ஒரு அரசல்ல. அது மிகப் பெரிய முதலாளிகள், பெட்ரோலிய எண்ணெய் அதிபர்களின் பாதுகாவலன். அந்த முதலாளிகள் உலகம் முழுவதும் சென்று வர்த்தகத்தின் பேரில் சுரண்டுவத��்கு, வழி செய்து கொடுப்பதுதான் அமெரிக்க அதிபர் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் வேலை. அந்த வேலைக்கு சமீபகாலமாக மிகப் பெரிய வில்லங்கம் வந்திருக்கிறது.\nபுஷ்ஷின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் அமெரிக்கா, உலகம் முழுக்க குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் மத்தியிலும், ஆப்பரிக்க மற்றும் அரபு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மிக மோசமான பெயரை சம்பாதித்திருக்கிறது. அமெரிக்க மக்களிடமும் அதே நிலைதான். இந்த அவப் பெயர் வர்த்தக சூதாட்டத்திற்கு பெரியத் தடை.\nவர்த்தகத்தின் அடிப்படை, முதலில் நற்பெயர். நற்பெயர் எடுத்தால்தான் எந்த பொருளையும் விற்கவே முடியும். அதன் பிறகுதான் சூதாட்டம். லாபம். கொள்ளை லாபம்.\nஉலகம் முழுக்க அப்பொடியொரு நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அமெரிக்கப் பெறும் முதலாளிகளின் ஆதரவுப் பெற்ற கறுப்பர் ஒபாமா அதிபராகி இருக்கிறார். அதனால்தான் அவரின் வெற்றி தேர்தலுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.\nஅப்புறம் என்ன லாபாம், கொள்ளை லாபம்தான்.\nஇந்தத் தந்திரத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்வதற்கு இந்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன்.\nபாஜக ஆட்சியில் இருக்கும் போது, ‘அது இந்து மதவாதக் கட்சி. சிறுபான்மை மக்களின் விரோதி‘ என்கிற கருத்து பெருவாரியான மக்கள் மத்தியில் இருந்தது. அந்தக் கருத்து பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. ‘நமக்கு நற்பெயர் வேண்டும்’ என்ற தந்திரத்தில் அது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக நிறுத்தி ‘எல்லோரும் அவரை ஆதரிக்க வேண்டும்‘ என்று ஒரு பொதுக்கருத்தை உருவாக்கியது.\nஅந்த தந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், எதிர்த்தால் சிறுபான்மை மக்களின் எதிரியாக புரிந்து கொள்ளப்படுவோமோ என்கிற எண்ணத்தில் பிரதான எதிர்கட்சியான காங்கிரசும், பாஜக வேட்பாளரான அப்துல்கலாமையே ஆதரித்தது.\nஅப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் இந்தியாவில் அதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்கள் மீது கடுமையான வன்முறை நிகழ்ந்தது. குஜராத்திலும் பல மாநிலங்கிலும் இஸ்லாமியர் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்துல்கலாமால் என்ன செய்ய முடிந்தது\nவெளிநாடுகளுக்கு இன்ப சுற்றாலாதான் செல்ல முடிந்தது.\nஆக, அதுபோல் ஒபாமா அமெரிக்காவின் அப்துல���கலாம், அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்.\nஅடியாளையும் கூலிப்படைத் தலைவனையும் பழித் தீர்க்க உறுதி ஏற்போம்\nதீபாவளி அன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன், ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nபார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் தீங்கிழைத்து – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,\nதேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.\nபிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்\n‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வற்ரான் சொம்பெடுத்து உள்ள வை\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவிநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nஎம்.ஜி.ஆர், கண்ணதாசன் - சத்தியராஜ், மணிவண்ணன் - பாக்கியராஜ், சேரன் - பாலா; இவர்களில்...\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48653871", "date_download": "2019-12-13T01:00:58Z", "digest": "sha1:OD2YASVKSJBJLOHD6YDMTDUYUDFZ7PQ6", "length": 9925, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மனைவி செய்த சமையல் மோசடி, அபராதம் விதித்த நீதிமன்றம் - BBC News தமிழ்", "raw_content": "\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ மனைவி செய்த சமையல் மோசடி, அபராதம் விதித்த நீதிமன்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅரசு நிதியை தவறாக பயன்படுத்தியதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவின் மனைவி ஒப்புக் கொண்டுள்ளார். அவர் 15,000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nபிரதமரின் இல்லத்தில் சமைப்பதற்கு யாரும் இல்லை என்று பொய் கூறி சாரா நெதன்யாஹூ, வெளியில் சமைப்பவர்களை ஏற்பாடு செய்ததன் மூலம் 99,300 அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் அவர் மீது மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nஇந்த குற்றச்சாட்டிற்கும் சாராவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், நெதன்யாஹூவின் பெயரை கெடுப்பதற்கென்று இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் சாராவின் வழக்கறிஞர்.\nஜெருசலம் போஸ்டில், சாராவின் மீது குற்றவியல் பதிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்ச்சைக்குரிய நிலக்கரி திட்டம் - அதானி குழுமத்துக்கு ஆஸ்திரேலியா அனுமதி\nபல கோடி மக்கள் பட்டினி கிடப்பதைத் தடுத்தவரின் கதை\nஇந்த தீர்ப்பின்படி சாரா நெதன்யாஹூ அரசுக்கு 12,490டாலர்கள் வழங்க வேண்டும் மற்றும் 2,777டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.\n\"இந்த விசாரணையில் குறிப்பிடத்தகுந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது அதனால் ஒரு சரியான மற்றும் சமமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.\" என வழக்கறிஞர் எரிஸ் படான் தெரிவித்துள்ளார்.\nஇந்த சமரசம் எட்டியதன் மூலம் நீதிமன்றத்துக்கு 80 சாட்சியங்களை வரவழைக்கப்பட வேண்டிய அவசியல் இல்லாமல் போனது என்று வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் உணவு தயார் செய்வதற்காக வெளிநபர்கள் அழைக்கப்பட்டது சாராவிற்கு தெரியாது என்றும், நிர்வாக மேலாளர்களால் உணவு ஆர்டர் செய்யப்பட்டு வரும் விருந்தாளிகளுக்கு பரிமாறப்பட்டது என சாராவின் வழக்குரைஞர் தெரிவித்திருந்தார்.\nதமிழ் எழுத்துகளின் வரலாற்றை தேட இந்தியாவை சுற்றிய இளைஞர்கள்\n“போரை விரும்பவில்லை. ஆனால், அபாயங்களை எதிர்கொள்ள அஞ்ச மாட்டோம்” - செளதி\n2,500 ஆண்டுகளுக்கு முன்னரே கஞ்சா பயன்பாடு - ஆய்வில் கண்டுபிடிப்பு\nமுஸ்லிம் கைதிகளை பார்வையிட வரிசையில் காத்திருந்த உறவுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/blog-post_12.html", "date_download": "2019-12-13T00:28:03Z", "digest": "sha1:E4AXFE77WNCMVTFSRAEVDZ7QGOI44Y5B", "length": 17804, "nlines": 232, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காதல் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்\nஅந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்\nஇளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.\nஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உ��்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்\nஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”\nமேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து \"அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.\nஇம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.\n“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.\n“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்யாணம், காதல், கு ட்டிக்கதை, ஞானி, love, marriage\nGautham 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:49\nபெயரில்லா 16 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:04\nசந்திரகௌரி 20 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:38\nகாதலுக்கும் கல்யாணத்திற்கும் கொடுத்த விளக்கம் அருமை. வாழ்த்துகள்\nரவி சேவியர் 2 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:07\nஇரண்டே கதையில் மிரள (தினற) வைக்கும்\narul 4 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 11:56\nஉஷா அன்பரசு 11 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:55\n கிடைக்கிறதுதான் கிடைக்கும்.. என்பார்களே அதுதானா.. இருக்கிற பூவை வைத்து அழகாக்கிடறதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை\nஇது பதில் இல்லை வேடிக்கை\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்த��க்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nகழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் நான்படித்த ரசித்த சில கதைகளை என் கற்பனை கலந்தும். சில சமயங்களில் முழுதும் கற்பனைய...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nஇசைப்பறவை எம்.எஸ்.வி -அவருடைய பாடல்களை இப்படிக் கண்டுபிடிப்பேன்.\nஉடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்த எம் எம்ஸ்.வி யை மருத்துவமனையில் சந்தித்து தன் வீட்டில் இருந்து கொண்டு சென்ற...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nதற்போது சிறு கதை வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நான்கைந்து பக்கங்களை தொடர்ந்து வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நாவல்களின் நிலையோ ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-school.blogspot.com/2013/01/our-village.html", "date_download": "2019-12-13T00:05:59Z", "digest": "sha1:SP6LL4SW5JPAOTHIDO2DGHNBZ77FZ3MG", "length": 12859, "nlines": 45, "source_domain": "jvcosa-school.blogspot.com", "title": "About Our School: Our Village", "raw_content": "\nசுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே, யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழு அரைச் சது�� கிமீ பரப்பளவு கொண்டது.இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும்,\nமேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ உள்ளன.இவ்வூரில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தவர்கள். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.\nராமர் கரையேறிய இடம்தான் திருவடி நிலைக்கடல் என ஒரு கதை இவ்வூர் மக்களால் திருவடிநிலைக் கடல் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான துறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை கொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு ‘சுழிபுரம்’ என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.\nநாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும், பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. ‘பாராலயம்பதி’ என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு ‘காக்கைப் பிள்ளையார்’ என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து ‘காக்கைப் பிள்ளையார்’ என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. 80களுக்கு முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, சிங்கள மக்கள் அடிக்கடி பேருந்துகளில் வருவார்கள். வரும்போது அவர்கள் கித்துல் சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் பனங்கட்டி, புழுக்கொடியல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.சுழிபுரத்திலே குடியிருப்பு என்ற பகுதியிலே அந்தணர்கள் தொன்மைதொட்டு வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும், புகலிட நாடுகளிலும் தமது பணிகளில் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nசுழிபுரத்திலே வீரபத்திரர் சனசமூக நிலையம், விவேகாநந்தா விளையாட்டுக் கழகம் என்ற அமைப்புக்கள் குறிப்பிட்டுக் கூறுமளவில் தம்மாலியன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வூர் மக்களின் உதவியோடு இவை இரண்டும் இணைந்து தமக்கான சொந்தநிலத்தில், சொந்தக்கட்டிடத்தில், திறந்தவெளி அரங்கு நூலகம் சிறுவர் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கி இயங்கி வருகின்றன.\nவட்டுக்கோட்டைத் தொகுதியிலே பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும். அத்துடன் பெரிய விளையாட்டு மைதானத்தையும் தன்னகத்தே கொண்டதாகும். இதைத் தவிர, ஐக்கிய சங்க வித்தியாசாலை, ஆறுமுக வித்தியாசாலை, அமெரிக்க மிஷன் பாடசாலை ஆகிய ஆரம்ப நடுத்தர பாடசாலைகளும் உள்ளன.நிர்வாகம்\nசுழிபுரத்திலே கிராமசபை உள்ளது. இக் கிராமசபையின் நிர்வாகத்திலே, நெல்லியான், பொன்னாலை, மூளாய், தொல்புரம், பண்ணாகம் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.\nஆடுகால் பூவரசும் அசைந்தாடும் துலாவும்\nபசுமைகள் விரித்து மண்வளம் சேர்க்கும்\nவீசும் தென்றலில் கிளுவையும் முருங்கையும்\nகுளுமையைச் சுரந்து குதூகலம் பொழியும்\nவெறுங்கால் தழுவும் வீதிப் புழுதியும்\nகறையான் கொறிக்கும் பனையோலை வேலியும்\nசுழிபுர மண்ணின் தனித்துவம் சாற்றும்\nகழுத்துச் சலங்கை இசையுடன் விரையும்\nதிருக்கல்கள் வண்டில்கள் கிராமியம் சாற்றும்.\nஅதிகாலைப் பொழுதின் பனிக்காற்று உடல்வருட\nபறாளாய் முருகன் கோயில்மணி அருள்பேசும்\nஎங்கும் வெண்முத்துப் பரல்களாய் என் மண்ணை\nஇலுப்பையும் வேம்பும் மலர்தூவி எழில்காட்டும்\nமனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் சேர்த்து\nஎண்ணக் கிளர்வேற்றும் ஆலயத் தேர்முட்டிகள்\nஎன்மண் சுழிபுரத்தின் சுகந்தப் பொலிவுகள்\nஅள்ளிட வற்றாத அமுத சுரபிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/02/16-2015.html", "date_download": "2019-12-12T23:46:59Z", "digest": "sha1:GAUMBOGXMXXK3FY4WFFR3S7JKREBYK5D", "length": 10534, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-பிப்ரவரி-2015 கீச்சுகள்", "raw_content": "\nசடகோபன் ரமேஷ்ட்ட இந்த பால் எப்படி ஆடலாம்ன்னு கேட்டுட்டுட்டு இருக்காய்ங்க. அது தெரிஞ்சா அவர் எதுக்குடா உங்க கூட உக்காந்திருக்க போறாரு...\nஇந்தியா பாகிஸ்தான் மட்டை பந்து போட்டி முன்னிட்டு \"நல்வரவு\" எனவும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது :) இது ஆஸ்திரலேயாவில் \nராஜா இசையை கேட்டுதான் இவன் 7அடி வளந்தான். அதான் பேர கூட IRfan ந்னு வச்சிருக்கான்- மாஃபியா க்ரூப்பு அதிரடி தகவல்\nஇந்தியாகிட்ட இருந்து பாகிஸ்தான் ஜெயிச்ச ஒரே விஷயம் சானியாமிர்சா மட்டும்தான்\nசிக்ஸ் அடிச்சி கிரவுண்டுக்கு வெளிய வர்ற பால ஏர்ல பறந்து கேட்ச் பண்ண ஆம்பள விஷால் தலைமைல ஆறு சுமோ டீம் நிறுத்தி வைக்கபட்டுருக்கு. #IndvsPak\nகோலிடா,தவான்டா,ரெய்னாடின்னு ஆயிரம் தான் சொல்லுங்க ஒருத்தன் தள்ளி நின்னு எல்லாத்தையும் சிரிச்சிக்கிட்டே வேடிக்க பாத்துட்டு இருப்பான் #தோனிடா\nஇந்நேரம் சச்சின் சேவாக் இருந்திருந்தா பாகிஸ்தான் காரனுங்க இப்பவே தாடைய தடவ ஆரம்பிச்சிருப்பானுங்க :-(\nசில கேள்விகளுக்கு கடவுளிடமே பதில் இல்லை. மலேசிய விமானம் என்னாச்சு அப்ரிடியோட வயசென்ன அந்த பாகிஸ்தான் Bhai பட்டாச வெடிப்பாரா\nமிஷ்பா டூ இர்ஃபான் : மச்சி, இந்த ஓவர் முடிஞ்சவுடனே, பக்கத்து கிரவுண்டுல தென்னாப்ரிக்கா என்ன ஸ்கோருன்னு எட்டி பார்த்து சொல்லு #IndvsPak\nவிக்கெட் எடுத்தது பவுலர்களின் சாமர்த்தியம் அல்ல, எப்போது யா���ை பந்து வீச பயன்படுத்த வேண்டும் என்று கணிக்கும் தோனியின் கேப்டன்சி.\nபாகிஸ்தானை அதிக முறை வீழ்த்திய 'கேப்டன்' விஜயகாந்தின் சாதனையை நெருங்குகிறார் 'கேப்டன்' தோணி\nஅத்தனை பாலியல் தொந்தரவுகளையும் தாண்டி பெண்கள் வெளியில் வரக்காரணம், பாதுகாப்பாய் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ் மொழியில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை. http://pbs.twimg.com/media/B94T-KQCYAEY-LX.jpg\nஇன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை தோக்கடிக்காம விட மாட்டேன் படையப்பா..\nமனைவி என்பவள் திருக்குறளைப் போன்றவள்,,,,, அடேங்கப்பா எவ்வளவு \"அதிகாரங்கள் \" \nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவாடா கண்டேன்\nபோடா போ, வீட்ல இன்ஜமாம், அக்ரம், சலீம் மாலிக், மியான்டட்னு பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா #IndvsPak #WC2015\nஅன்பேசிவம் மாதிரி ஒரு படம் எடுத்துட்டு TitleCardல Direction Sundar.C ன்னு போடற ஒரு மனசு இருக்கு பாருங்க அதான் கடவுள்\nஇன்னிக்கி இந்தியா ஜெயிக்கனும்ன்னு நினைக்கிறவங்க இத RT பண்ணுங்க, தோக்கணும்னு நினைக்கிறவங்க தூக்கு மாட்டிகிட்டு செத்துருங்கடா :)))\nதோனி ஒரு நல்ல பேட்ஸ்மேனா என்று தெரியாது ஆனா நல்ல கேப்டன் - அதை மறுக்கவே முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/08/blog-post_10.html", "date_download": "2019-12-12T23:53:11Z", "digest": "sha1:55PWS3AUYWKRVJDQSM2K4Q5UV5YGTHKV", "length": 46364, "nlines": 386, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்லிங்க்ஜி", "raw_content": "\nவெள்ளி, 10 ஆகஸ்ட், 2018\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்லிங்க்ஜி\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 16\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nஒரு நாள் முழுவதும் உதய்பூர் நகரின் பல்வேறு இடங்களையும், மாளிகைகளையும் பார்த்த பிறகு நல்ல உறக்கம். விடிகாலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு புறப்பட வேண்டும் என்பதால் திட்டப்படி எழுந்தேன். விடியற்காலையிலேயே புறப்பட்டால் உதய்பூர் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம். அந்தக் கோவில் மிகவும் பிரசித்தமான கோவில். நிறைய சிற்பங்கள் இருக்கும் இடம். கோவில் இருக்கும் இடம் ஒரு சிறிய கிராமம் தான். உதய்பூர் நகரிலிருந்து குழுவினர் அனைவருமாகப் புறப்பட்டோம். கூகுள் மேப் மூலம் உதய்பூர் நகரிலிருந்து வெளியேறி அந்த இடத்தினை அடைவதற்காகப் பயணித்தோம். நாங்கள் பயணிக்கும் சமயத்தில் கோவில் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.\nஏக்லிங்க்ஜி – மேவார் ராஜாக்களின் பிரதான தெய்வம். 734-ஆம் ஆண்டு Bபப்பா ராவல் எனும் ராஜாவினால் அமைக்கப்பட்ட கோவில் – பின்னர் வந்த பல மேவார் மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்த, பராமரித்த கோவில். இன்றைக்கு வரை மேவார் ராஜ வம்சத்தினர் இந்த கோவிலை தங்களது பிரதான கோவிலாக வைத்திருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை எண்-8-ல் அமைந்திருக்கும் இந்தக் கோவில் உதய்பூர் நகரிலிருந்து அஜ்மேர் செல்லும் பாதையில் இருக்கிறது. பிரம்மாண்டமான கோவில். சிற்பங்கள் பல இருக்கும் இந்தக் கோவில் மிகவும் பிரபலமான கோவிலும் கூட. இரண்டு அடுக்குகளில், பிரமீட் வடிவத்தில் அமைக்கப்பட்ட கோவில். வாயிலில் வெள்ளியில் நந்தி தேவர் இருக்க, உள்ளே கருப்பு மார்பிள் கல்லில் ஒரு நந்தியும், வெண்கலத்தில் ஒரு நந்தியும் உண்டு.\nராஜாக்களின் கோவில் என அறிவிக்கும் கல்வெட்டு....\nஇங்கே இருக்கும் நான்கு முகம் கொண்ட ஏக்லிங்க்ஜி என அழைக்கப்படும் சிவபெருமான் நான்கு முகங்களுடன் 50 அடியில் பிரம்மாண்டமாக இருக்கிறார். கருப்பு நிற மார்பிள் கல்லில் அமைக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் நான்கு முகங்களும் அவரது நான்கு வடிவங்களைக் குறிக்கின்றன. கிழக்கு நோக்கிய முகம் சூரியனையும், மேற்கு நோக்கிய முகம் பிரஹ்மாவையும், வடக்கு நோக்கிய முகம் விஷ்ணுவையும், தெற்கு நோக்கிய முகம் சிவபெருமானையும் குறிக்கிறது. என்னுள் அனைத்தும் அடக்கம் என்பதைச் சொல்லும் வடிவம். ஷிவ் பரிவார் என வடக்கே அழைக்கப்படும் சிவ குடும்பத்தின் அங்கத்தினரான சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேய் என அழைக்கப்படும் முருகன் ஆகியோர் அனைவருக்கும் இங்கே இடம் உண்டு. கூடவே சரஸ்வதி தேவிக்கும் யமுனா தேவிக்கும்\nவெளிப்புற சுவரில் ஒரு சிற்பம்....\nஏக்லிங்க்ஜி பிரபு என அழைக்கப்படும் சிவபெருமானின் கோவில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கைலாஷ்புரி என்றாலும், பெரும்பாலும் ஊ���ும் ஏக்லிங்க்ஜி என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. கோவிலுக்குள் இரண்டு பெரிய குளங்கள் உண்டு – அதிலிருந்து தான் கோவில் பூஜைக்குத் தேவையான நீர் எடுக்கப்படுகிறது – கர்ஸ் குண்ட் மற்றும் துள்சி குண்ட் என்ற பெயர் கொண்ட குளங்கள். இந்தக் கோவில் ஏற்கனவே சொன்னது போல மேவார் ராஜாக்களின் பிரதான கோவில் என்பதால் நிறைய பொருட்கள் வெள்ளி அல்லது தங்கத்தில் இருக்கின்றன – ஏக்லிங்க்ஜி மஹாராஜ் கழுத்தில் இருக்கும் நீண்ட பாம்பு – வெள்ளியில். கோவில் வாயிலில் இருக்கும் மிகப் பெரிய கதவு கூட வெள்ளி தான் – அதில் ஒரு கதவில் பிள்ளையார் உருவமும், மறு கதவில் கார்த்திகேய் உருவமும் இருக்கிறது.\nமிகவும் பிரபலமான இந்த கோவில் காலை 04.15 மணியிலிருந்து காலை 06.45 மணி வரையிலும், பிறகு 10.30 மணி முதல் 01.00 மணி வரையிலும், மாலை நேரத்தில் 05.15 முதல் 07.45 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். நாங்கள் காலையில் விரைவாக புறப்பட்டு, பயணம் செய்து ஏக்லிங்க்ஜி கோவில் வாயிலுக்குச் சென்று சேர்ந்த போது மணி 06.50 எத்தனை தான் சீக்கிரமாக புறப்பட்டும் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போது பூட்டிய கதவுகளைத் தான் பார்க்க முடிந்தது எத்தனை தான் சீக்கிரமாக புறப்பட்டும் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போது பூட்டிய கதவுகளைத் தான் பார்க்க முடிந்தது 10.30 மணி வரை காத்திருக்க வேண்டும் – கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் – காத்திருக்க வேண்டுமா இல்லை அடுத்த திட்டமிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். கோவில் வாசலில் சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.\nகுஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருக்கும் பல கோவில்கள் குறைவான நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் பயணத்திட்டத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும் குழப்பம் தான். அடுத்து நாங்கள் செல்லப் போவதும் ஒரு கோவில் தான் – அங்கேயும் ஒவ்வொரு நாளும் ஆறே ஆறு தரிசன காலங்கள் தான். இங்கே காத்திருந்தால் அங்கே சென்று தரிசனம் செய்ய முடியாது. அதனால் அங்கேயே சென்று விடுவோம் என முடிவு செய்தோம். எங்கள் குழுவில் நானும் ஒர் நண்பர் குடும்பமும் ஏற்கனவே அந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் – மற்ற எவருமே இரண்டாவது கோவிலுக்குச் சென்றதில்லை என்பதால் அங்கே செல்ல முடிவு செய்தோம். ஏக்லிங்க்ஜி கோவிலு���்கு வெளியே மட்டும் தான் எங்களால் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது.\nஅடுத்த முறை அந்தப் பக்கம் சென்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டேன். அந்தப் பக்கம் சென்றால் நிச்சயம் தவற விடக்கூடாத கோவில் இது. இந்தக் கோவில் பற்றிய மேலதிகத் தகவல் ஒன்று – கோவிலுக்குள் அலைபேசி, கேமரா மற்றும் பெல்ட் போன்ற தோல் பொருட்களுக்குத் தடை உண்டு. அனைத்தையும் வெளியே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். கோவில் வளாகத்தில் 108 சிறு சிறு கோவில்கள் உண்டு. அனைத்தும் மார்பிள் கற்களில் அமைக்கப்பட்ட கோவில் – மார்பிள் சிற்பங்கள் நம் ஊர் சிற்பங்கள் மாதிரி இல்லை என்றாலும் இதுவும் ஒரு வித அழகு தான். பார்த்து ரசிக்கலாம் கோவில் அமைந்திருக்கும் பகுதியில் வேறு சில கோவில்களும் உண்டு. சிற்றூர் என்றாலும் நிறைய கோவில்கள் அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கம் சென்றால் தவறவிடக்கூடாத கோவில்.\nஐந்து நிமிடம் தாமதமாகச் சென்றதால் எங்களால் கோவிலின் உள்ளே சென்று ஏக்லிங்க்ஜி தரிசனம் பெற முடியவில்லை. ஒரு சிறிய கதவு திறந்திருந்தது என்றாலும் எங்களை உள்ளே விடவில்லை. உள்ளே சென்றிருந்தால் At least கோவில் கட்டமைப்பையாவது பார்த்திருக்கலாம். சரி இந்த முறை எங்களைப் பார்க்க ஏக்லிங்க்ஜி அவர்களுக்கு விருப்பமில்லை என நினைத்துக் கொண்டோம். ஏக்லிங்க்ஜி பிரபு கோவிலிலிருந்து நாங்கள் எங்கே சென்றோம் அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், பயணம், புகைப்படங்கள், பொது, ராஜஸ்தான், ராஜாக்களின் மாநிலம்\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:35\nகுட்மார்னிங் வெங்கட்... ஹரஹர மஹாதேவ....\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:44\nஹர்ஹர் மஹாதேவ் - வடக்கே இப்படியும் Bum Bum Bhole என்றும் முழக்கம் எழுப்புவார்கள்.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:37\nஏக்லிங்க் கோவில் வித்தியாசமாக இருக்கிறியாது. சிறப்பான தகவல்கள்.\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:46\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:39\n​ராஜாக்களின் கோவில் என்றால் ராஜாக்கள் மட்டுமே வழிபடும் கோவிலா\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:51\nமுந்தைய காலத்தில் ராஜாக்கள் மட்டுமே வழிபட்ட கோவில். இப்போது அனைவருக்கும் அனுமதி உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:40\nராஜாக்களின் கோவில் என்றால் ராஜாக்கள் மட்டுமே வழிபடும் கோவிலா\nவழிபட்ட கோவிலா என்றிருக்க வேண்டும்\nஅவ்வளவு பெரிய கோவிலை உள்ளே சென்று பார்க்காமல் மிஸ் செய்து விட்டீர்களோ...\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:54\nஇந்தக் கோவில் மிஸ் செய்தது எனக்கும் வருத்தம் தான். அங்கே காத்திருந்தால் அடுத்த இடமும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் புறப்பட வேண்டியதாயிற்று.\nநம் ஊர் கோவில்களில் நடை சார்த்தியிருந்தாலும், கோவில் வளாகத்திலாவது உள்ளே விடுவார்கள் - இங்கே அதுவும் இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:42\n​​நீங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என்கிற குறை உங்களுக்கு இருந்ததோ, இல்லையோ, உள்ளே எப்படி இருந்தது என்று உங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியாத குறை எங்களுக்கு இருக்கிறியாது.\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:55\nஅந்தப் பக்கம் செல்லும் போது நிச்சயம் பார்க்க வேண்டும். பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்குமென....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:02\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:06\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகோயில் வளாகத்தில் 108 சிறு கோயில்கள் என்பதைப் படித்தவுடன் எனக்கு தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் கோயில் நினைவிற்கு வந்தது. 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிகப்பெரிய மண்டபங்களும், 15 தீர்த்தக்கிணறுகளும், மூன்று நந்தவனங்களும், மூன்று பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சன்னதிகளையும், 86 விநாயகர் சிலைகளையும், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்களையும் பெற்ற பெருமை உடையது திருவாரூர் கோயில். ஐந்து நிமிட வித்யாசத்தில் தாமதமாகச் சென்று ���ள்ளே பார்க்காமல் உங்கள் குழுவினர் திரும்பியது போல நாங்கள் பல கோயில்களில் சென்று பார்க்காமல் திரும்பியுள்ளோம்.\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:41\nதிருவாரூர் கோவில் பற்றிய சிறப்பான மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஐயா.\nசில சமயம் கோவில் வரை சென்றும் பார்க்க முடியாமல் போவது வருத்தமான விஷயம் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:40\nவித்தியாசமான கோவில் தான்... அறிய வைத்தமைக்கு நன்றி ..\nவெங்கட் நாகராஜ் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 7:43\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nபயணங்கள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துகள் ...\nவேலைப்பளூ காரணமாக முந்தைய பதிவை வாசிக்க முடியவில்லை.\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:37\nவேலைப் பளு - Happens.... முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.\nஏக்லிங்க்ஜி பெயரே வித்தியாசமாக இருக்கிறதே....\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:44\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:45\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nகோமதி அரசு 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 3:38\nகோவிலை தரிசிக்க முடியாமல் போனது வருத்தமே.\nஅடுத்த முறை தரிசனம் கிடைக்கும்.\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:46\nஅடுத்த முறை எப்போது என்பது கேள்விக்குறி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nநெல்லைத் தமிழன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 6:41\n5 நிமிஷத்துல தரிசனத்தை மிஸ் பண்ணிட்டீங்களே... அதனால் என்ன, இன்னொருதடவை அவன் கூப்பிடுவான். (எனக்கு , மற்றவர்கள் சரியான சமயத்துக்குப் புறப்படாததால் தரிசனம் மிஸ் ஆச்சுன்னா பயங்கர கோபம் வந்துடும். பெரும்பாலும் நான் தேவையான சமயத்துக்கு முன்னதாகவே ரெடியாயிடுவேன். பயணம்னாலும் சரி. இதுல எனக்கும் எங்க வீட்டுல உள்ள எல்லோருக்கும் கருத்து வித்தியாசம் வரும். 12 மணிக்கு ரெயில்னா, 11:30க்கு முன்னாலேயே ஸ்டேஷனில் இருக்கணும் என்���து என் கட்சி. ஹா ஹா)\nநாங்கள் மலைநாட்டு யாத்திரை சென்றிருந்தபோது, திருவனந்தபுரம் கோவில் நடை சாத்தியிருந்தது (கோவிலே பூட்டியிருந்தது). அப்புறம், காத்திருக்கவேண்டாம் என்று நினைத்து, நேரடியாக வர்க்கலைக்குச் சென்றோம்.\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:48\nகுழுவாகச் செல்லும் போது இது போன்ற நடப்பதை தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் இப்படி நேரத்தில் சென்று விடும் பழக்கம் உண்டு. அனுபவம் தந்த பாடம் - ஒரு முறை கடைசி நொடியில் சென்னை-தில்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிடித்திருக்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nஅடியோங்கள் சென்றபோது இவ்வாலயம் மூடியிருந்தது. இன்று உங்கள் மூல்ம் தரிசனம் கிட்டியது. நன்றி.\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:55\nஎங்களுக்கும் தரிசனம் கிடைக்கவில்லை. கோவில் மூடியிருந்தது. ரொம்பவே குறைவான நேரம் தான் திறந்திருக்கிறார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஐயா.\nமனோ சாமிநாதன் 10 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 10:09\nகோவில் பற்றிய தகவல்களும் சிற்பங்களின் புகைப்படங்களும் மிகவும் அருமை\nவெங்கட் நாகராஜ் 11 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:56\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – ச...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nஒற்றைத் துண்டுடன் நடந்த கதை - பத்மநாபன்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – ப்ளூ சிட்டி -...\nமனிதனின் பேராசை – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – உழைப்பாளி – இங்கேம் இங்கேம் – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – அய்யப்பன் அரு...\nரசித்த பாடல் – அனுஷ்கா – கான்ஹா சோஜா ஜரா….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு – ம...\nகேரளா – கடவுளின் தேசம் – தேவை அன்பும் அரவணைப்பும்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரை...\n��லைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – மயில் நடனம் – ஓவியம் – வடிவேல்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்திய...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவி...\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூட...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – பஞ்ச துவாரகா கோவில் – கா...\nபூப்பறிக்க கோடரி எதற்கு – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு - மீண்டும் ஃப்ரூட் சாலட் – பாப்ப...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்...\nசாப்பிட வாங்க – காஞ்சிபுரம் இட்லி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நன்றி சொல்ல வ...\nகதம்பம் – மிளகுக் குழம்பு – கலாம் – அகல்யா – வண்டு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –ஃபதே சாகர் ஏரி...\nகதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ...\nபுரியாத புதிர் – சற்றே இடைவெளிக்குப் பிறகு…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –கச்சோடி - ஜக்த...\nரசித்த பாடல் – மூக்குத்திப் பூமேலே…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) ப��ஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75873-maharashtra-government-formation-sonia-gandhi-gives-nod-to-alliance-with-shiv-sena.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:58:59Z", "digest": "sha1:NFKMBRHW273VOZJ7B6HRUXWDOEFHZ3RW", "length": 10870, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்? | Maharashtra government formation: Sonia Gandhi gives nod to alliance with Shiv Sena", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த 12-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு ஆட்சியமைக்க சிவசேனா தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.\nஇந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்தச் சூழல் இன்று சிவசேனா கட்சியுடன் ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலேவின் இல்லத்தில் இறுதி கட்ட கூட்டணி விஷயங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\n“பாலிசிதாரர்களின் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது” - எல்ஐசி ஊழியர் சங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை - சிவசேனா எம்பி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nRelated Tags : மகாராஷ்டிரா , சட்டப்பேரவைத் தேர்தல் , பாஜக , சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் , கூட்டணி , முதலமைச்சர் பதவி பகிர்வு , Shivsena , Maharastra , NCP , Sharad Pawar , CM post , BJP , Congress , Coalition Government\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது ���ுறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” - சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு\n“பாலிசிதாரர்களின் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது” - எல்ஐசி ஊழியர் சங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/13/117820.html", "date_download": "2019-12-12T23:46:00Z", "digest": "sha1:O4T3TFFQWV56OLROQZLWXBQU7TUSN4D2", "length": 19776, "nlines": 217, "source_domain": "www.thinaboomi.com", "title": "2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசி வீரர் டிரென்ட் போல்ட்யை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசி வீரர் டிரென்ட் போல்ட்யை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்\nபுதன்கிழமை, 13 நவம்பர் 2019 விளையாட்டு\nகொல்கத்தா : 2020 - ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட்யை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.\nஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் எப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. 2020 ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடக்கிறது.\nஇந்த ஏலத்திற்கு முன் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை மற்ற அணிகளுக்கு விற்றுக் கொள்ளலாம். மற்ற அணிகளிடம் இருந்து வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். இரண்டும் இல்லை என்றால், வீரர்களை வ��டுவிக்கலாம். இதற்கான காலக்கெடும் இன்றுடன் முடிவடைகிறது.\nஇந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய டிரென்ட் போல்ட்- ஐ மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. போல்ட் 2014- ஐ.பி.எல். தொடரில் அறிமுகம் ஆனார்.\nடெல்லி அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடினார்.டெல்லி அணியில் ரபாடா விளையாடியதால், டிரென்ட் போல்டால் ஆடும் லெவன் அணியில் நிலையாக இடம் பிடிக்க முடியவில்லை. 2019 சீசனில் ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல். தொடரில் 33 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த ராஜ்பூட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளது. இவர் 2018 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை ப���ம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர்கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/03/", "date_download": "2019-12-13T01:07:45Z", "digest": "sha1:KBIQEE5PH7CZI235ZISUHKDMABI2EGGO", "length": 95641, "nlines": 502, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2012 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 31 மார்ச், 2012\nநடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்டு பயம் எதற்கு....\nமுன்பு குமுதத்தில் மனிதன் என்ற பெயரில் ஒரு தொடர் பகுதி வந்து கொண்டிருந்தது. வித்தியாசமான முயற்சிகளை பொது மக்கள் மத்தியில் நடத்தி கிடைக்கும் ரீ ஆக்ஷன் பற்றிய தொடர் அது வாரா வாரம் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.\nதற்சமயம் டிவிக்களில் கேண்டிட் கேமிரா என்ற பெயரில் சில அநியாய அகட விகடங்கள் நடக்கும். சமயங்களில் பார்க்கும் நமக்கு கோபம் கூட வரும். சில சுவாரஸ்யமாக இருக்கும்.\nஇப்போது நான் சொல்லப் போகும் சம்பவம் கண்ணெதிரே யதேச்சையாக ஆனால் நிஜமாக நடந்தது. மாலை வாக்கிங் வந்து கொண்டிருந்த போது கவனித்தது. ஓரமாக நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தபோது நடக்க ஆரம்பித்த சம்பவம் பார்த்து, அதனால் கவரப்பட்டு, பேசி முடித்து விட்ட ஃபோனை, பேசுவது போலவே கையில் வைத்தபடி, அதிலேயே படம் எடுத்தபடி கவனிக்கத் தொடங்கினேன்\nபிரதான சாலை அல்ல அது, என்றாலும் பஸ் தவிர மற்ற வாகனங்கள் செல்லும் சாலை அது. சில சிறுவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையோரத்தில் ஒரு பொம்மை கிடந்தது. ஏன் தூக்கிப் போட்டார்கள் என்று நினைக்குமளவு சேதமில்லாத, ஓரளவு நல்ல பொம்மை. அதை எடுத்து ஆராய்ந்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனுக்கு சடாரென ஒரு ஐடியா தோன்றியது.\nஅந்த பொம்மையை எடுத்துக் கொ���்டு போய் சாலையின் நடுவே நிற்க வைத்தான். நின்றது, என்றாலும் அவ்வப்போது காற்றில் விழுந்தது. உடனே பொம்மையுடன் ஓரமாக வந்து சில குச்சிகளைச் சேகரித்துக் கொண்டு மறுபடி சாலை நடுவே சென்று பொம்மையை நிறுத்தி விட்டு மூன்று பக்கமும் குச்சிகளைத் தாங்கு கோலாகக் கொடுத்து நிறுத்தி விட்டு ஓரமாக வந்து கொஞ்ச நேரம் நின்று ஆராய்ந்து விட்டு.... சென்று விட்டார்கள்\nஅப்புறம் நடந்ததுதான் நல்ல வேடிக்கை. சாலையில் வாகனமோட்டி வந்தவர்களுக்கு சாலையின் நடுவே ரத்தச் சிவப்பில் உடையணிந்து நின்று முறைத்துப் பார்க்கும் பொம்மையைக் கண்டு என்ன தோன்றியதோ... நட்ட நடுவே நிற்கும் அந்த பொம்மையின் மேல் படாமல், மோதாமல் ஓரமாக ஓட்டிச் சென்றார்கள்.\nவேகமாக வந்த கார் ப்ரேக் பிடித்தவாறே ஓரம் வந்து பொம்மையைத் தவிர்த்துப் பறந்தது. இரு சக்கர வாகனங்கள் கவனமாக பொம்மையைத் தவிர்த்துப் பறக்க, அதன் ஓட்டுனர்களும் பில்லியன் ரைடர்களும் ஆர்வமாக பொம்மையைத் திரும்பி ஒரு லுக் விட்டு விட்டு, பார்த்தாலே மந்திரம், தந்திரம் ஏதாவதில் மாட்டி விடுவோம் என்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு சென்றார்கள்.\nஇன்னும் பலர் அதைத் திரும்பிப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தார்கள். இரு சக்கர வாகனத்தில் டபுள்ஸ் வந்த லேடி போலீஸ் ஜோடி ஒன்றும் ஓரம் கட்டிப் பறந்தாலும் ஓட்டுனப் பெண் போலீஸ் கையை நீட்டிக் காட்டி கோபத்துடன் சைகை காட்டிச் சென்றாரே தவிர அவரும் அதை எடுக்கவோ ஓரம் போடவோ முனையவில்லை.\nஆட்டோக்களும் அதே வண்ணம் பறந்தன. நடந்து சென்ற சிலர் சுற்றுமுற்றும் பார்த்து யார் இப்படிச் செய்திருப்பார்கள் என்று ஆராய்ந்து விட்டு புன்னகையுடன், ஆனால் கவனமாக 'அதை'ப் பார்க்காமல் கடந்தனர்.\nஇதே போல நாம் செல்லும் போது பாதையில் இப்படி ஒன்று எதிர்ப் பட்டால் நாம் என்ன செய்வோம் என்று உள்ளே நினைப்பும் ஓடியது. ஆனாலும் மக்களை நினைத்து நிஜமாகவே ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருக்கும்போதே செல்ஃபோன் பேசியபடி வந்த ஒரு ஓட்டுனரின் டி வி எஸ் 50 பொம்மையை கவனிக்காமல் மோதி தட்டி விட்டுப் பறந்தது.\n(புகைப் படம் எடுத்தால் பொம்மையை வைத்தது நாம்தான் என்ற எண்ணம் வந்து விடுமோ என்ற எண்ணம் வந்ததால் ஜாக்கிரதையாகப் படம் எடுக்க வேண்டியிருந்தது அப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான் ��ப்புறம் நடையை விட்டு விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்\nஅப்புறமும் நடு ரோடில் பரிதாபமாகக் கிடந்த அந்த பொம்மையை வண்டிகள் கவனமாகத் தவிர்த்தே பறந்தது கண் கொள்ளாக் காட்சி. கட்டக் கடைசியாக ஒரு ஸ்கூட்டி தாண்டும்போது பொம்மையின் ஓரத்தில் தட்டப் பட்டு நெம்புகோல் தத்துவத்தில் பொம்மை எம்பி அந்த ஸ்கூட்டியின் முன்புறமே விழ, வண்டி கண்களிலிருந்து மறைய, காட்சி முடிவுக்கு வந்தது\nவெள்ளி, 30 மார்ச், 2012\nசாலையில் நடந்து செல்லும்போது இந்த மலர் கண்களைக் கவர்ந்தது. இரண்டு மூன்று நாள் பார்த்து விட்டு ஒரு நாள் கேமிராவுடன் சென்று படம் பிடித்தேன். விஷ மலர் என்று சந்தேகம் ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை ஏன் என்றால், இதை எடுத்த பிறகு கேமிரா வேலை செய்யவில்லை என்ன கோளாறு என்று பார்க்க வேண்டும்\nமலர்கள் பெரிய கனம் இல்லை. ஆனால் செடியில் மலர்ந்திருக்கும்போது நாணம் கொண்ட நங்கை போல தலை குனிந்தே இருக்கின்றன மலர்கள்\nசெடியில் மலர்களைப் படம் பிடிக்கும்போது கூட இருந்த குப்பைகளை ஒதுக்கிப் படம் பிடித்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது\nதெரிந்தவர்களிடம் இது என்ன செடி, என்ன பூ என்றெல்லாம் கேட்டபோது ஒருவருக்கும் சொல்லத் தெரியவில்லை. காய்களைப் பாருங்கள், நட்சத்திரம் போல், பட்டை பட்டையாக சிறிய சைஸில்\nஒருவர் மட்டும் முதலில் பூவை மட்டும் பார்த்து விட்டு \"மூக்குத்திப் பூ மாதிரி இருக்கிறது...காய்களைச் சமைப்போம்\" என்றார் அப்புறம் செடியைப் பார்த்து விட்டு தான் சொன்ன பதிலில் இருந்து பின் வாங்கி விட்டார்\nதலை குனிந்திருக்கும் மலர்களின் அழகு சரியாகத் தெரியாதலால்,\nமலர்களை கையிலும் மஞ்சத்திலும் கிடத்தி அதன் அழகைக் காட்ட முயன்றிருக்கிறேன்\nபாமரேனியன் நாய்க்குட்டி முகம் மாதிரி இல்லை\nமஞ்சள் மலரின் நடுவே இருக்கும் அந்த மெரூன் கலர் மகரந்தங்கள்தான் கண்களைக் கவரும் அழகு என் கேமிராவில் அது துல்லியமாகப் பதிவாகவில்லை என்று தோன்றுகிறது. நேரில் இன்னும் அழகு.\nஆமாம்...இது என்ன செடி, என்ன பூ\n\"நேரில் பார்த்த உங்களுக்கே தெரியவில்லை, படம் காட்டி கேட்டால் யாரால் சொல்ல முடியும்\" என்றாள் மனைவி.\n\"உனக்குத் தெரியாதும்மா....சொல்லிடுவாங்க பாரு\" என்று சொல்லியிருக்கிறேன்\nவியாழன், 29 மார்ச், 2012\nபணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அரட்டை.\nநங்கநல்லூரிலிருந்து விசு அலைபேசியபோது மிக முக்கியமான வேலையில் இருந்தேன். (ஹி....ஹி.. தூக்கம்தான்\n\"நானா... எனக்கு என்ன வேலை...\nகே டிவி பாருடா... பணக்காரக் குடும்பம்... எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு ஸீன்...\"\n\"கண் போன போக்கிலே வா\n\"அடச்சீ... அது வேற படம்... இது எம் ஜி ஆர் சரோஜா தேவி நடிச்ச படம்... 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை..' பாட்டு\"\n\"ம்.... பார்க்கறேன்\" சொல்லி விட்டு முக்கிய வேலையைத் தொடர்ந்தேன்.\nஐந்து நிமிடத்தில் மறுபடி அலைபேசி \"இது குழந்தை பாடும் தாலாட்டு..\" என்று பாடியது என்ன முரண் என்று யோசித்தபடி மறுபடி முக்கிய வேலையிலிருந்து கலைந்து கையிலெடுத்தேன்.\n\"ஓ... ஊம்... பார்த்தேன்.. சூப்பர்\n\"என்ன ஒரு பாட்டு இல்லே... இது ஹிந்தியில என்ன பாட்டு சொல்லு...\"\n\"என்கிட்டயேவா.... இதோ யோசிச்சுச் சொல்றேன்...\"\n\"ஹம்ஜோலிடா... இதுலே இன்னொரு பாட்டு வரும்... 'பறக்கும் பந்து பறக்கும்...\" பாடிக் காட்டுகிறார்.\n\"ஆமாம்... ஆமாம்... தெரியும்... அது கூட ஹம்ஜோலியில் இருக்கு\" என்றேன்.\n\"என்ன பாட்டுடா இதெல்லாம்... இல்லை அந்தக் காலத்துல...\" என்று இடைவெளி விட்டார்.\n\"டென்னிஸ் ஆடியபடியே இன்னொரு பாட்டு இருக்கு... என்ன பாட்டு சொல்லுங்க பார்ப்போம்...\" என்றேன். (நாமும் ஒரு கேள்வி கேட்டு, அவர் யோசனை செய்யும் நேரத்தில், நமது முக்கியமான வேலையைத் தொடரலாமே என்கிற நப்பாசையோடு\n\"அடச்சீ.... ஹம்ஜோலி பாட்டு சொல்றே... அதான் சொல்லியாச்சே..\"\n(ஆஹா தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டாரே\n\"இதயமலர் படத்துல ஜேசுதாஸ் பாடற பாட்டு 'செண்டுமல்லி பூப்போல் அழகிய' என்று வரும் ஜெமினி சுஜாதா நடிச்சது \"\n\"இருந்துட்டுப் போகட்டும் போ.. கல்யாணமாலை பார்ப்பியோ...\n\"நேத்து ஒரு ஆள் வந்தார். மோகன், 'என்ன படிக்கிறான் பையன்' என்று கேட்கிறார்.... அதற்கு அவர் 'ஐ ஏ எஸ் படிச்சிட்டு இருக்கான்' என்றார்\" இன்னொரு ஆள் 'பையன் சொந்த பிசினெஸ் பண்றான்' என்று சொல்லிவிட்டு 'அடக்கவொடுக்கமா, பாந்தமா, அழகா குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா வேண்டும்' என்றார். வருமானம் என்றார் மோகன். 'அது போதிய அளவு வருது' என்ற அவர், 'பொண்ணு பத்தாவது படிச்சிருக்கணும்' என்றார். என்னடா மணல் கயிறு மாதிரி கண்டிஷனா இருக்கே என்று கவனிச்சேன். பையன் என்ன படிச்சிருக்கான் என்று மோகன் கேட்டார்... அவருக்கும் ஒரு கியூரியாசிட்டி வந்திருக்க��ும்... பையனோட அப்பா சொன்னார்.. 'எட்டாவது படிச்சிருக்கான்'...\nகாதலிக்க நேரமில்லை பாலையா சொல்லும் 'ஓஹோ...பையனுக்கு படிப்பு வேற இல்லையோ... அப்போ ஒண்ணு செய்யுமே...' வசனம் ஞாபகத்துக்கு வந்து சிரிப்பு வந்திட்டுது\"\nஇதுதான் விசு. நாமும் ஒருவேளை நிகழ்ச்சி பார்த்திருந்தாலும், இது மாதிரி யோசித்திருப்போமா தெரியாது. இவர் பார்வையே தனி. அதை விட அவர் அதை விவரித்துச் சொல்லும்போது கொஞ்சம் சொந்தச் சரக்கும் சேர்த்துக் கொள்வார்.\n\"இந்தப் படத்துல நாகேஷ் ஜோக் நல்லா இருக்கும்... ஸ்கூட்டரை உதைத்து ஸ்டார்ட் பண்ணித் தருவார் ...\" என்று ஆரம்பித்தார்.\nஎங்கள் ரெண்டு பேருக்குமே நாகேஷ் ரொம்பப் பிடிக்கும்.\n\"ஓ... அந்த ஞாபகமறதிக்காரராய் வருவாரே... அதுவா... மனோரமா, இவர் ஞாபகமறதி சரியாக டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா... இவர், மனோரமா கர்ப்பமா இருக்கறதா கூத்தடிப்பாரே...\"\n\"சீ.. அது தெய்வத்தாய்... இது வேற...\"\nபேச்சு அங்கே இங்கே என்று அல்லாடி, ஊட்டி அசெம்ப்ளி ஹால் தியேட்டரைப் பற்றி வந்தது.\n குவாலிட்டி படங்கள்தான் போடுவான்... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னால செய்திச் சுருள் போடுவாங்களே, அது மாதிரி இந்தத் தியேட்டர்ல சின்னச் சின்னக் குறும்படம் போடுவான் பாரு... ஒரு படத்துல...\"\n\"தியேட்டர் பத்தித் தெரியுமே... நான் கூட அங்குதான் ஷாலிமார் பார்த்தேன்\"\n\"அது கிடக்கட்டும்...இது ஒரு இங்க்லீஷ் படம். ஒரு வெள்ளைக்காரன் தண்ணியடிச்சிட்டு முதலாளி மேல வெறுப்புல ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கறப்ப அங்க இருக்கற, அவங்க தேசியக் கொடியை பிச்சு எரிஞ்சு துவம்சம் பண்ணுகிரான். அதை, அந்த வழியா வர்ற அவர் முதலாளி பார்த்துடறார்... இவன் பயந்த மாதிரியே 'நாளை ஆபீசில் என்னை வந்து பார்' என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் ட்ரிம்மாக ஷேவ் செய்துகொண்டு, நீட்டாக டிரஸ் செய்துகொண்டு, ஆபீஸ் சென்று முதாலாளிக்குக் காத்திருக்கிறான். வந்தவர் அவனைப் பார்க்காதது போலச் சென்று விடுகிறார். ரொம்ப நேரம் காத்திருந்தவன் சீட்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்கிறார். உணவு இடைவெளியும் வர, இன்னும் காத்திருக்கிறான்...\"\n\"நான் பார்த்ததில்லை... ஆனால் முடிவு தெரிந்து விட்டது. இது மாதிரி வேற கேள்விப் பட்டிருக்கேன்\"\n\"முழுக்கக் கேளு... மத்தியானம் வந்தும் கூப்பிடலை என்றதும் மறுபடி சீ��்டு கொடுத்தனுப்புகிறான். காத்திருக்கச் சொல்லி தகவல் வருகிறது. என்ன ஆகுமோ என்ன சொல்வாரோ என்ற பதைபதைப்புத் தொடர்கிறது. கிளம்பும் நேரமும் வந்து விட, இன்னும் அழைக்கப்படாததால் கோபம் கொள்ளும் அவன், முதலாளி அறைக் கதவை உதைத்துத் திறந்து உள்ளே நுழைந்து, 'என்ன செய்வே..வேலையை விட்டு எடுப்பியா..எதுத்துக்கோ...என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கே..' என்ற ரீதியில் ஐந்து நிமிடம் படபடவெனப் பொரிய, அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் முதலாளி, 'உன் தண்டனை முடிந்து விட்டது.. வீட்டுக்குப் போய்விட்டு, நாளை ஆபீஸ் வந்து சேர்' என்பார். நான் ரசித்த படம் அது\"\n\"சரி உன் வேலையைக் கவனி... அப்புறம் இன்னொரு கதை சொல்றேன்... ஒரு வெள்ளைக்காரப் பெண் நீக்ரோவைக் காதலித்த கதை...\"\n\"போடா... தூங்கப் போறேன்... இப்பவே பேச ஆரம்பிச்சு 1111 செகண்ட்ஸ் ஆகி விட்டதாக என் செல் சொல்கிறது... இன்றைய லிமிட் அவ்வளவுதான்.. பை..\"\nபுதன், 28 மார்ச், 2012\nநாக்கு நாலு முழம்... த கு மி வ\nபத்ரகாளி பாட்டு நினைவில் இருக்கிறதா...\"தஞ்சாவூர்க் கதம்பத்தை முழம் போட்டு வாங்கி.... தலை மேல வச்சுண்டு நின்னேனே ஏங்கி...\"\n\"தஞ்சாவூர்க் குடைமிளகாயைப் படி போட்டு வாங்கி....\" என்று பாடாத குறையாய் தஞ்சாவூர்க் குடைமிளகாய், ஒரு கடையில் கிலோ எழுபது ரூபாய் என்றும் இன்னொரு கடையில் படி இருபத்தைந்து ரூபாய் என்றும் மாம்பலத்திலிருந்து வாங்கி வந்து,\nநன்றாக தண்ணீர் விட்டு அலசி, காம்பை அளவாக வெட்டி, ஒரு சின்னக் கீறல் போட்டு,\nகல்லுப்பு வாங்கி அளவு பார்த்து, மிளகாய் / உப்பு என்று மாறி மாறி ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து,\nமிளகாய் முழுகும் அளவு தயிர் வேண்டுமென்பதால் பால் வாங்கி தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி, உறைகுத்தி வைத்து,\nபனிரெண்டு மணி நேரம் தாண்டிய பின் அல்லது அடுத்த நாள் அவ்வப்போது குலுக்கிக் குலுக்கி மூடிவைத்த மிளகாயை எடுத்து (தேவைப் பட்டால்) புளி மிளகாய்ப் போட கொஞ்சம் தனியே எடுத்து வைத்து,\nஒரு பாகத்தில் உறைந்த தயிரை முக்காலோ அல்லது முழுதுமோ முழுகுமளவு ஊற்றி வைத்து விட்டு,\nஅப்புறம் இன்னொரு பாத்திரத்தில் புளி மிளகாய்ப் போட எடுத்து வைத்திருக்கும் மிளகாயில் மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி சற்று தூவி, அப்புறம் மிளக்காயக்குப் போட தேவைக்குத் தக்கபடி புளி எடுத்து கெட்டியாகக் கரைத்து (தோசை மாவு பதத்தில் கரைப்பது முக்கியம்) அதை மிளகாயில் ஊற்றி மூடி வைத்து விட்டு,\nஅவ்வப்போது குலுக்கி விட்டுக் கொண்டு, அன்று இரவே சாப்பிடும்போது மிளகாய்ப் பாத்திரத்தைத் திறந்து, வரும் வாசனையை வைத்து மோர் சாதம் ரெண்டு வாய் அதிகமாக உள்ளே தளளி...\nஅடுத்த நாள் முதல் மோர் சாதத்துக்கு, ஊறிக் கொண்டு வரும் மிளகாய்த் தொட்டுக் கொண்டு சாப்பிடும் சுவை இருக்கிறதே... அதை எழுத்திலும், படத்திலும் கொண்டு வர முடியாது\nஅடுத்தடுத்த நாள் முதல், மிளகாயை தாம்பாளத்தில் வைத்து வெய்யிலில் வைக்க ஆரம்பித்து விட வேண்டும். இல்லா விட்டால் புழு வர ஆரம்பித்து விடும். காயும் ஒவ்வொரு பதத்திலும் ஒவ்வொரு ருசி.... ஸ்.... ஸ்.... ஆ....\nநன்றாகக் காய்ந்து மொட மொட என்று ஆனபின் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விட்டால் தேவைப் படும்போதெல்லாம் எண்ணெயில் வறுத்து மோர் சாதத்துக்கோ, உப்புமாவுக்கோ, மோர்க்கூழுக்கோ தாளிதம் செய்யும்போது அதில் இந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொண்டு அவற்றைச் செய்து சாப்பிடலாம். அரிசி மாவு மோர் உப்புமா, புளி உப்புமா, மோர்க்கூழ் போன்றவற்றில் இவற்றைப் போட செம டேஸ்ட்தான் போங்க...\nஜனவரி இறுதி முதல் மார்ச் வரைதான் இதற்கு சீசன்.... கிட்டத் தட்ட இதே நேரம் மாவடு சீசனும் தொடங்கி விடுகிறது....\nஎன்ன... நீங்களும் மிளகாய் வாங்கக் கிளம்பிட்டீங்களா...\nசெவ்வாய், 27 மார்ச், 2012\nமன்னிக்கவும் நான் ஒரு நாய்.......\nநீண்ட நாட்களாக நாய் இல்லாமலிருந்தது எங்கள் தெரு. திடீரென ஒரு நாள் இது தலை காட்டியது.\nஎல்லோரிடமும் என்னமோ ஏற்கெனவே இரண்டு வருடமாக இங்கேயே பழகியது மாதிரி ஒரே நட்புணர்வு பாராட்டியது. எங்கள் வீட்டின் கதவின் மீது சற்றே ஏறி நின்று அது எங்களை அழைக்கும் அழகு இருக்கிறதே.... அருகிலிருந்தவர்கள் 'சரியான ஆளைத்தான் சப்போர்ட்டுக்குப் பிடிக்குது' என்று கிண்டல் செய்தார்கள். நானும் அது அனுப்பிய ரிக்வெஸ்ட்டை உடனே கன்ஃபர்ம் செய்தேன்\nஅபபடி ஒரு அப்ரூவல் கிடைத்ததும் அது உடனே செயலில் இறங்கியது. முழுத் தெருவிலும் வளைய வந்து கொண்டிருந்த ஜிம்மி (உடனே பேர் வச்சுடுவோம்ல...) எங்கள் வீட்டுக்கெதிரே ஒரு குறுப்பிட்ட ஏரியாவை மானசீகமாகத் தேர்வு செய்து கொண்டது. ஆனால் உங்களுக்கும் அதன் ஏரியா எல்லைகள் தெரியும் -- இங்கு வந்து பார்த்தால்\nமுதல் இரண்டு மூன்று நாள் கணக்கெடுப்பு.... யார் யார் அடிக்கடி வருபவர்கள், யார் யார் அவ்வப்போது வருபவர்கள்... யார் புதிதாக வருபவர்கள்.... இப்படிப் பார்த்து வைத்துக் கொள்கிறது என்று தெரிந்தது. இது வந்த நேரம் பனிக்காலமாய் இருந்ததால் வீட்டு வாசலில் ஒரு அட்டை போட்டு அதன் மேல் பழைய துணி விரித்து வைத்ததும் அதை உடனடியாக முகர்ந்து பார்த்து, அந்தச் சிறிய எல்லைக்குள் நடந்து உடம்பை வளைத்துப் படுத்துப் பார்த்து செக் செய்து கொண்டபின் 'ஓகே டேக்கன்' என்பது போல அப்புறம் அங்கேயே படுத்துக் கொள்ளத் தொடங்கியது\nபேப்பர் போடுபவரைக் கொஞ்ச நாள் பக்கத்திலேயே அண்ட விடவில்லை. . இது எங்களுக்குப் பல சிரமங்களைக் கொடுக்க, நாங்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தபோது அவர் சொன்னதாவது : \"போன வாரம் எங்க வீடு இருக்கற தெருவில்தான் இருந்தது. நாங்களும் பிஸ்கட் போடுவோம்... சோறு சாப்பிடாது சனியன்... இப்போ இங்கே வந்து இடம் பிடிச்சிட்டு என்னையே பார்த்துக் குலைக்குது\"\n\"ஏற்கெனவே அங்கே வேற நாய் இருந்ததா...\" என்றேன்.\n\"ஆமாம்... ரெண்டு வருஷமா வேற ரெண்டு நாய் ஏற்கெனவே அங்கே உண்டு\" என்றார் செந்தில்.\n\"அப்புறம் எப்படி இது அங்க இருக்கும்... இங்கே பாருங்க... இதுதான் தனிக்காட்டு ராஜா..\" என்றேன். என்னை விநோதமாகப் பார்த்து விட்டுச் சென்றார் செந்தில்.\nஅது சாதம் வைத்தால் சாப்பிடுவதில்லைதான்.. ஒன்லி ரஸ்க், பிஸ்கட், பன்...\nஅவ்வப்போது வந்து சென்ற நாய்கள் சில உண்டு. அவை இந்த ஏரியாவைக் கிராஸ் செய்ய வரும்போது இதன் எல்லைக்குள் நுழைந்ததும், அது எவ்வளவு பெரிய சைஸாக இருந்தாலும் கவலைப் படாமல், இது எழுந்து நின்று, தலையைச் சாய்த்து மேல் பற்கள் மட்டும் வெளியே தெரியும்படி வாயை வைத்து அடிக்குரலில் உறுமி எச்சரிக்கை செய்யும். சில அவைகளுக்குள் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி விலகிப் போய் விடும். சில எதிர்த்து நிற்கும். கொஞ்ச நேர கலாட்டாவுக்குப் பின் இது, 'தன் ஏரியா இது' என்பதை ஸ்தாபிதம் செய்யும் - சத்தம் பொறுக்க முடியாமல் வெளியே வந்து, புதிய நாயைத் துரத்த முயற்சிக்கும் எங்கள் துணையோடு மற்ற நாய்களுக்கு இது என் இடம், இது என் எல்லை என்று அது உணர்த்துவதை மனைவி, மகன்களுக்கு விளக்கினேன். \"ரொம்பப் பெருமைதான் போங்க\" என்று இடித்தாள் மனைவி.\nஜிம்மி மிகச் சோம்பலாகப் படுத்திருக்கும். அதன் ஏரியாவுக்குள் அடங்கும் எங��கள் ரெண்டு மூன்று வீட்டு மெம்பர்கள் யாராவது வேலையாக வெளியில் கிளம்பினால் துள்ளி எழுந்து அவர்களுக்கும் முன்னால் ஓடி அவரவர்கள் செல்ல வேண்டிய திசையில் ஓடும். அதெப்படி அவரவர்கள் செல்ல வேண்டிய திசைகளை அது சரியாக நினைவில் வைத்துக் கொண்டு முன்னே ஓடுகிறது என்பதும் ஆச்சர்யமாக இருக்கும் முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள் முதலில் பிரதானச் சாலைக்கு வந்து போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருந்தது. 'கிரீச்'சிட்டு ப்ரேக் அடிக்கும் வாகன ஓட்டிகள் கூட இதைப் பார்த்ததும் கோபிக்க மனமில்லாமல் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள் அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை அதைப் பார்க்கும் யாருக்கும் அதன் மேல் கோபம் வருவதில்லை ஆனால் அப்புறம் அப்புறம் தேவலாம்... தெரு முனையோடு திரும்பி விடும்\nகதவு திறந்திருந்தால் மேலே ஏறி மொட்டை மாடிக்குச் சென்று அந்த பாரபெட் சுவர் மீது பயமின்றி அது ஓடும்போது எனக்கு மயிர்க் கூச்செறியும்\nஎல்லாம் நல்ல படிச் சென்று கொண்டிருந்தது..... இது வரும் வரை\nதிடீரென ஒருநாள் இது இந்தத் தெருவில் புதிய அறிமுகம் ஆனது. அது கூட, \"அவர் பார்வைல மாட்டறதுக்கு முன்னால துரத்தி விடு\" என்ற வசனத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்த போது இது கண்ணில் சிக்கியது. முன்னங்கால்களை முன்னால் மடக்கி பாதி நமஸ்காரம் செய்து பணிவைக் காட்டியது. ஒன்றரை வருடத்துக்கு முன் எங்களை விட்டுச் சென்ற பிரவுனியை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்த இதைப் பார்த்ததும் எனக்கு இதன் மீதும் பாசம் வந்து விட்டது. \"அட, அதுக்குதான் சொன்னேன்\" என்று அலுத்துக் கொண்டார்கள் மற்றவர்கள்.\nஏதோ அதன் வாரிசுதான் இது என்பது போல என்னை அடையாளம் கண்டு கொண்டது போல இதுவும் என்னை வைத்த ஐஸில் இதற்கும் பிரெண்ட்ஷிப் கன்ஃபர்ம் செய்தேன். என்னுடனே வீடு நோக்கி அதுவும் கூட ஓடி வந்தது.\nஅங்கு படுத்துக் கொண்டிருந்த ஜிம்மி புதிய வரவைக் கண்டு உஷாராக் எழுந்து நின்று எதிர்ப்பு காட்ட ரெடியாக, இது என் மேல் ஒருமுறை ஜம்ப் செய்து உறவை உறுதி செய்தது ஆனாலும் உறுமலோடு பக்கம் வந்த ஜிம்மியை அடக்கி நான், \"ஏய்... ஜிம்மி... கடிக்கக் கூடாது..\" என்றேன்.\nஅங்கு நின்றிருந்த என் பையன் \"அமாம்... அதுக்கு ரொம்பப் புரியும் பாரு..\" என்றான்.\nஜிம்மி கொஞ்சம் தயங்கியது. என்னைப் பார்த்தது. ஒரு விடுபட்ட ஏக்கம் அதன் கண்களில் தெரிந்ததாக எனக்குப் பிரமை. சற்றே விலகி நின்றது. அப்புறம் வேறு திசை நோக்கி ஓடத் தொடங்கியது.\n\"ஏய்... ஜிம்மி... இங்கே வா... நீயும் இங்கதான் இருப்பே...\" என்று நான் கூப்பிடக் கூப்பிட லட்சியம் செய்யாமல் ஓடி விட்டது.\nஎன் பையன்கள் நம்ப முடியாமல் ஜிம்மியின் 'பொறாமையா, ஏமாறறமா' எது என்று புரியாத அந்த உணர்வை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.\n'இனிமே அது வராது பாரு' என்ற என் பையன்களின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, அது அப்புறமும் வந்தது. ஆனால் என் குரலுக்கு அது இதுகாறும் காட்டிவந்த அபார விஸ்வாசத்தில் ஓரிரு மாற்று குறைந்ததை நாங்கள் எல்லோரும் உணர்ந்தோம்\nபுதிதாக வந்த பிரவுனிக்கும் (உடனே பேர் வச்சிடுவோம்ல...) இந்த இடம் பிடித்து விட்டது போலும். இந்த இடத்தை விட மனமில்லாத அது, ஜிம்மியின் எதிர்ப்பை அன்பால் முறியடிக்கும் முயற்சியில் இறங்கியது.\nவாலை விடாமல் ஆட்டியபடியே அது ஜிம்மியின் பக்கத்தில் நட்பு ரிக்வெஸ்ட் அனுப்ப, அது உறும, இது துள்ளிக் குதித்து அருகில் போவது போல் பாவ்லா காட்டி பயந்து விலகி ஓடுவது போலவும் பாவ்லா காட்டி அங்குமிங்கும் ஓடி 'விளையாட்டுக்கு வர்றியா... நானும் உன் ஃபிரெண்ட்தான்..' என்ற சமிக்ஞை காட்டும் 'என்னால் உனக்கு ஆபத்தில்லை' என்ற செய்தி மட்டுமல்ல, இனி நானும் இங்குதான், என்னை ஏற்றுக் கொள்' பாவமும் அதில் இருக்கும்.\nஇதை 'பிரவுனி செமத்தியாகக் கடி வாங்கி ஓடப் போகிறது' என்று பேசிக் கொண்டிருந்த மனைவி மற்றும் பையன்களிடமும் சொன்னேன். என்னை கேலியாகப் பார்த்தார்கள் இன்னும் சொன்னேன்...\"பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறையும்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான் இன்னும் சொன்னேன்...\"பார்... கொஞ்சம் கொஞ்சமாக எதிர்ப்பு குறையும்... கொஞ்ச நாளில் ஜோடியாகி நெருங்கி விடும் (இரண்டுமே பெண் நாய்தான்) \" என்று நான் சொன்னதையும் அவர்கள் நம்பவில்லை.\nதிடீரென ஒரு நாள் பின் வீட்டிலிருந்து ஒரு பயங்கர அலறல் சத்தம். புதிய வரவை ஏற்றுக் கொள்ளாத ஒரு குடும்பத் தலைவர் அதை பெரிய கல்லால் தாக்கி விட, புதுவரவு வலி தாங்காமல் ரொம்ப நேரம் அலறிக் கொண்டிருக்க, என்னால் பொறுக்க முடியாமல் வெளியே சென்று அதன் காயத்தைப் பரிசோதிக்க, அடித்தவர் மகா பெருமையுடன், \"கடிக்க வந்தது... ஒரே அடி...\" என்றார். அது கடிக்க எல்லாம் போயிருக்காது என்று தெரியும். பொதுவாகவே நாயைக் கண்டால் கல் எடுப்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. \"இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா எனக்கு ஆத்திரத்தில் பேச்சே வரவில்லை. \"இவ்வளவு நேரம் வலி தாங்க முடியாமல் அழுகிறதே... இதே அளவு உங்கள் காலில் பட்டிருந்தால் வலி எப்படி இருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா\" என்றேன். ஏதோ சமாதானம் சொல்லி விட்டுப் போய் விட்டார் என்றாலும் இந்த சம்பவத்தினால் ப்ரவுனிக்கு வேறொரு நன்மை விளைந்தது.\nஅடிபட்டு அழுது கொண்டிருந்த பிரவுனியை ஜிம்மி நெருங்கி சுற்றி வந்து சோதித்தது. பெரிய ஆறுதல் இல்லையென்றாலும் எதிர்ப்பு குறைந்திருந்தது .\nஅப்புறம் கொஞ்ச நாள் ஒரே ஏரியா என்றாலும் இரண்டும் எதிர்ப்பு இல்லாமல் அது அது அதனதன் இடத்தின் வழியில் பிழைத்துக் கொண்டிருந்தன. இன்னும் கொஞ்ச நாள் போக, எப்போது ஏற்பட்டது என்று தெரியாமல் இப்போதெல்லாம் இரண்டும் நட்பாகி விட்டன. மகன்கள், மனைவிக்கு வியப்பு. 'எப்படி கரெக்டா சொன்னீங்க' என்றனர்.\nநான் சொல்லாமல் பின்னே யார் சொல்வது..\nஇதை எல்லாம் எழுதி எங்களை போரடிக்க வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு....\nமன்னிக்கவும்.... நான் ஒரு நாய் நேசன்...\nதிங்கள், 26 மார்ச், 2012\nகொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே\nபள்ளி மாணவப் பருவம். கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மைல் நடந்தால்தான் உயர்நிலைப் பள்ளி. இப்போது போல பேட்டைக்குப் பேட்டை அப்போதெல்லாம் பள்ளிக் கூடங்கள் இல்லை.\nநாங்கள் ஐந்தாறு பேர் ஒரு ஜமா. வெள்ளி மாலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம். பள்ளி விட்டதும் ஊரின் ஒரே 'டெண்ட்' கொட்டகையில் படம் பார்த்தாக வேண்டும். அதுவும் முதல் காட்சியோடு இரண்டாம் காட்சியும்.\nஅப்போதையப் படங்களில் நீளக் கட்டுப்பாடு இருக்காது. வசனங்களுக்குப் பதில் பாட்ட��கவே இருக்கும். அது பழகிப் போயிற்று. மாறுவதற்கு ஐம்பதுகள் துவக்கம் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.\nM K T பாகவதரின் 'சிவகவி' அன்று இரண்டு ஷோக்களும் பார்த்து விட்டு வீட்டுக்குப் புறப்பட்டோம். பாதி வழியில் நண்பர்கள் அவரவர் வீடுகளுக்குப் பிரிந்துவிட, நான் மட்டும் தனியாக ஒரு இரண்டு மைல் தொலைவு வந்தாக வேண்டும்.\nசாலையின் இரண்டு பக்கமும் உசரம் உசரமாக அடர்ந்த மரங்கள் கிளைபரப்பிப் பம்மிக் கொண்டிருக்கும். தெரு விளக்கு என்பதெல்லாமும் இல்லை. சாலையில் வீடுகளும் வெகு தொலைவுக்கு இருக்காது. ஒரே இருட்டு. பயத்தைப் போக்க, உரத்த குரலில் பாடிக் கொண்டு வருவது வழக்கம். பின்னால் யாரோ வந்து கொண்டிருப்பது போல அடிக்கடித் தோன்றும். ஒரு மனப்பிராந்தி.\nஇந்தப் பழக்கம் நாளாவட்டத்தில் இருட்டு பயமும் இல்லாமல் செய்தது. விளைவாக பேய் பிசாசு பயங்களும் இல்லை.\nநாளச்சேரி பாட்டி அடிக்கடி வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார். பருத்த உடம்பு. ரவிக்கை அணியாமல் மேல்பக்கம் காற்றாடிக் கொண்டிருக்கும். கால்களை நீட்டியபடி முன்தொடை வரை புடைவையை வழித்து விட்டுக் கொண்டு உட்காருவது அவருக்குச் சௌகர்யம்.\nபாட்டி பேய்க்கதைகள் நிறையச் சொல்வார். அம்மாவும் பதிலுக்கு படம் காட்டுவார்.\n\"ஒரு நாள் வெளக்கு வச்சப்புறம் கொல்லைக்கதவைத் தற்செயலாத் திறந்தேனா.... சரசரன்னு புடைவைச் சத்தம்.... கோடி வீட்டு மங்களம்.... குளத்துல விழுந்து செத்தாளே, அவள் சரேல்னு முள்வேலிக்கு நடுவே பாய்ஞ்சா பாரு... வேலி படபடன்னு முறியற சத்தம்.... ஒரு பலத்த சிரிப்பு.... போயிட்டா....\"\nஅதிலிருந்து எனக்கு கொல்லைக் கதவைத் திறக்கவே பயம். திறந்ததும் யாரோ மூட முடியாதபடி கதவை உட்பக்கம் தள்ளுவது போலத் தோன்றும். பகலில் கூட அக்கதவுப் பக்கம் தனியாகப் போனதில்லை.\nபாட்டி சர்வசாதாரணமாகக் கேட்டாள். \"கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்திருக்கிறாயா நீ\n\"நேத்து கூட நான் பார்த்தேன். கொத்தூர் சாலை வரப்புல நின்னு நின்னு நகருது.... வாயை அடிக்கடி தொறந்து தொறந்து 'பக்பக்'குனு நெருப்பா கக்கும்.யாரும் எதிர்ப்பட்டா பளார்னு ஒரே அறையில் தீத்துப்புடும்\"\nபாட்டியிடம் இன்னும் கதை பாக்கி இருந்தது.\n\"நேத்து ராத்திரி வயிறு உப்புசமா இருந்துதா... ஒரு சுருட்டு பத்த வச்சிக்கிட்டு வயப்பக்கம் வந்தேன். பார்த்தா அந்த ��ரப்பு மேல அது மெதுவா வந்துகிட்டிருக்கு... நெருப்பா கொட்டுது, அணையுது, கொட்டுது, அணையுது.... குளத்தாண்டை திரும்பி வேகமா இந்தப் பக்கம் நகர்ந்தது பார்.... ஓட்டமா வீட்டுக்குள்ற ஓடி வந்துட்டேன்...\"\nநான் இன்னும் நெருங்கி அம்மாவுடன் ஒட்டிக் கொண்டேன்.\n\"பாட்டி, நீ நிஜமா அதைப் பார்த்தியா...\"\nஅம்மா பேச்சை மாற்றினால். பாட்டிக்கு அடுத்த சப்ஜெக்ட், எதிர் வீட்டுப் பெண் வாசலில் வந்து நின்று பசங்களைப் பார்க்கிறாளாம்.... \"முழியை நோண்டணும்...அந்தக் காலத்துல நாங்க வீட்டை விட்டு வெளியே வந்திருக்கோமா... இப்படியும் இருக்கிறாளுங்களே....\"\nமருதமுத்து மாரியம்மன் கோவில் பூசாரி. பார்ட் டைம் ஜாப். மிச்ச நேரம் குறி சொல்லுதல், நாடகங்களில் நடித்தல், கிடா மீசையை அவ்வப்போது ஒழுங்குபடுத்துதல்....\nகோவிலில் தீமிதி உற்சவம் அமர்க்களப்படும்.மெயின் பார்ட் மருதமுத்துவுக்குதான். மஞ்சள் வேட்டி கட்டி, சாமி வந்து அவர் குதிப்பது பார்த்து ரசிக்க வேண்டிய காட்சி.\nஆட்டுக் கிடா, சேவல் துடிக்கத் துடிக்க வீச்சரிவாளால் பலியிடுவது அவருக்கு நல்ல அனுபவமுள்ள வேலை.\nசாமி வந்து ஆடும்போது, சுற்றி நிற்கும் பக்த கோடிகள் கை கட்டி, வாய் புதைத்து நிற்பர். ஊரில் பெரிய பணக்காரராகப் பார்த்து அவரை முதலில் அழைத்து சாமி 'துண்ணூறு' கொடுக்கும். எக் கோவிலிலும் இந்தப் பணக்கார செலெக்ஷன் நிச்சயம் உண்டு.\nநண்பன் வேதகிரி அம்மா திருணம்மா மீது அடிக்கடி சாமி வந்து விடும். வெள்ளிக் கிழமைகளில் அம்மன், சனிக்கிழமைகளில் வெங்கடாசலபதி.\n\"சாமியாடி' என்று ஊரில் அவருக்குப் பெயர். வரம் கேட்க கூட்டம் நிறைய வரும். காணிக்கைகளுடன்.\nஉட்கார்ந்தவாக்கில், கண்களை மூடிக் கொண்டு உடலை முன்னும் பின்னும் அசைத்து ஆட்டம் காட்டுவார். சமயங்களில் பக்க வாட்டில் சரிந்து எழுவதும் உண்டு. ஒவ்வொரு தரமும் கற்பூர வில்லைகளைக் கொளுத்தி வாயில் போட்டுக் கொள்ளுவார். வந்திருக்கிற அத்தனை பேருக்கும் 'அருள்வாக்கு' வழங்குவது 'கிளைமேக்ஸ்'.\nஒருதடவை நான், பஞ்சாமி, சூசை, ஹனிஃபா, தங்கவேலு போயிருந்தோம்.\n\"ஐயரு வீட்டுத் தம்பி பாஸ் பண்ணிப்பிடும்... அதான கேக்க நினச்சே...\nநான் அதை எங்கே கேட்க நினைத்தேன்...நான் கேட்டது...\"நேதாஜி உயிரோடு இருக்காரா.... எங்கே இருக்கிறார்\nசாமி கண்களைத் திறக்கவே இல்லை. உரக்க ராகமிட்டு \"வெங்கடாஜலபத���....திருப்பதி பெருமாளே....இந்தப் புள்ளக்கி நல்ல புத்தி கொடுங்க... ஐயரு வூட்டம்மா கவலைப் படுறா.... இவன் நல்லாப் படிக்க வரம் கொடுங்க...\"\nஇரண்டு நாட்களுக்குப் பின் குளக்கரை மதகு. வேதகிரியிடம் \"நான் கேட்டதுக்கு ஒங்கம்மா பதில் சொல்லலியே...\" என்றேன்.\nஅவன் சொன்ன பதில் முக்கியமானது.\n\"நேதாஜி பத்தியெல்லாம் அம்மாவுக்கு எப்படிரா தெரியும்\nஇருட்டு. கொத்தூர்ச் சாலை வரப்பில் பிரிந்து உயர்ந்த வரப்பில் ஏறி, தாழ்ந்து, மறுபடி உயர்ந்து கொள்ளி வாய்ப் பிசாசு வந்து கொண்டிருந்தது. ஃபிரான்சிஸ் ஏன் இடுப்பில் இடித்தான். \"அது வருதுடா...\"\nவந்தது எங்களை நோக்கித்தான். தலையாரி கையிலிருந்த அரிக்கேன் லைட்டைக் கீழே வைத்து விட்டு, \"தம்பிங்களா...இருட்டுல இங்கெல்லாம் இருக்காதீங்க... காத்து கருப்பு நடமாடற நேரம்.... வயசுப் பிள்ளைங்களாச்சே .... \"\nஇருட்டில் மறைந்து அவர் 'ஒதுங்க'ப் போனார்.\nஇன்றும் கூட இப்படி இருட்டில் ஒதுங்குபவர்கள் இந்நாட்டில் ஒருவரா, இருவரா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nநடக்கும் நினைவுகள்..... (5) பொம்மையைக் கண்டுக் கண்...\nபணக்காரக் குடும்பமும் அசெம்ப்ளி ஹாலும்... வெட்டி அ...\nநாக்கு நாலு முழம்... த கு மி வ\nமன்னிக்கவும் நான் ஒரு நாய்.......\nகொள்ளி வாய்ப் பிசாசுடன் ஒரு மினி பேட்டி.- பாஹே\nராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராத் கோஹ்ல...\nஎட்டெட்டு ப 11: மாயா கொலை.\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 03\nஉள் பெட்டியிலிருந்து - 3 2012\nஎட்டெட்டு பகுதி 10:: ஓ ஏ, பிங்கி துரோகத் திட்டம்\nஎட்டெட்டு பகுதி 9:: மாயா போட்ட கண்டிஷன்\nபடித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை\nஏழிசை மன்னர், கான கந்தர்வ நாயகன் -\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கு��் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்��ு தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்���ு ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/company/03/209536?ref=archive-feed", "date_download": "2019-12-13T01:09:25Z", "digest": "sha1:46C55DOOHEODK3YKFTGAHOFTWFOVAVS2", "length": 7914, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்��னி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி\nஹுவாவி நிறுவனம் ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாக தனது சாதனங்களில் Harmony எனும் தனது சொந்த இயங்குதளத்தினை பயன்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஎனினும் சில வாரங்களுக்கு முன்னர் இவ் இயங்குதளமானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட தொழிற்சாலை சாதனங்களில் பயன்படுத்தவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியானது.\nஇப்படியிருக்கையில் தற்போது ஹுவாவி நிறுவனமே உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாகவே Harmony இயங்குதளம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே மாதத்தில் அமெரிக்கா தனது வியாபார கறுப்பு பட்டியலில் ஹுவாவி நிறுவனத்தினை சேர்த்ததை அடுத்து பல அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவியுடனான வியாபார உறவை துண்டித்திருந்தன.\nஅதேபோன்று கூகுள் நிறுவனமும் ஹுவாவி மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் அப்டேட்டினையும் நிறுத்தியிருந்தது.\nஇதனை அடுத்தே தனது சொந்த இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் ஹுவாவி களமிறங்கியிருந்தது.\nஇவ் இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் என்பனவற்றில் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு பதிலாக பிரதியீடு செய்யப்படவுள்ளன.\nமேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/what-are-the-special-characteristic-and-love-possible-to-the-taurus-horoscope-personality/articleshow/69802878.cms", "date_download": "2019-12-13T01:22:04Z", "digest": "sha1:6LQ2FGK3UQ3S5J7QVBE2B7XSAN4KSQCI", "length": 15961, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Taurus Love Compatibility : Rishabam Characteristics: ரிஷப ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? - what are the special characteristic and love possible to the taurus horoscope personality | Samayam Tamil", "raw_content": "\nRishabam Characteristics: ரிஷப ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nரிஷப ராசிக்குரிய பொதுவான குணநலன்கள் மற்றும் காதல், திருமணம் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nRishabam Characteristics: ரிஷப ராசியினரின் பொது குணம் மற்றும் காதல், திருமண வாழ...\nஒவ்வொரு ராசிக்கும் பொதுவான குணங்கள் இருக்கும். அந்த வகையில் முதல் ராசியான ரிஷப ராசிக்குரிய பொதுவான குணநலன்கள் இங்கு பார்ப்போம்.\nரிஷப ராசியில் பிறந்தவர் தாழ்வு மனப்பான்மை கொண்டவர். மக்களின் அடிப்படையான குணம் பேராசை, நற்பண்பு இல்லாத தீய குணங்களை உடையவர். ஐம்புலன்களையும் அடக்க முடியாதவராகவும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பிடிவாதம், பரந்த மனம், நிம்மதியற்று மனம் கொண்டவராக இருப்பர்.\nபூமியில் இருந்து உருவாக்கப்பட்ட சூட்டை போல் இவர்களின் குணம் அமைந்துள்ளது. இவர்கள் பிடிவாதம், தீய குணங்கள், கற்பனை ஆசைகளை வைத்துக் கொண்டு இவர்கள் சாதிப்பர்.\nரிஷப ராசியினர் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் இருக்கும்.\nஅனைத்து ராசிகளுக்கான காதல், கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்\nகன்னி ராசிக் காரர்களுடன் வாழ்க்கை சிறப்பாக அமையும். மற்ற ராசியிடம் ஒற்றுமையற்ற வாழ்க்கை உண்டாகும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் துன்பம் நிலவிக் கொண்டே இருக்கும். ராசி நேயர்கள் பயந்த குணம் கொண்டவர். கோபம் மிகுந்தவர். கம்பீரமாக வேலைகளை செய்து முடிப்பார். இவர்களே தான் மகான் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். பின் மற்றவர்களின் நிலையை நினைத்து வேதனைப்படுவார்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர். அவரே தன்னுடைய வேலையை செய்துக் கொள்வர்.\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல தாய் தந்தை இருப்பார்கள். குழந்தைகளின் மனதில் நிறைந்த அன்பும் தைரியமும் நிறைந்திருக்கும். ரிஷப ராசி கன்னி பெண்களுக்கு சுகம் நிறைந்திருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் மற்றவர்களின் பேச்சில் மயங்காதவர்கள். அவரின் சந்தோஷத்தில் மற்றவரையும் சந்தோஷமாக வைப்பவர்.\nஇந்த ராசிக்காரர்களின் உயர்வுக்கு குடும்பம் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தைப் பற்றி யோசனை செய்து அதற்கான தீர்வு எடுப்பர். ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நாள் சனி மற்றும் புதன் கிழமை உன்னதமான நாள். இவர்��ள் இந்த நாட்களில் எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உண்டாகும்.\nபெண் உறுப்புக்கு பூஜை செய்யப்படும் காமாக்யா கோவிலின் வினோத சடங்கு\nரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கல் வைரம்.\nநீல நிறத்தில் ஆடைகளை அணிவதன் மூலம் மன அமைதி நிலவும். வெள்ளை மற்றும் கருநீலம் நன்மை தரும். வெண்மை நிறம் இவர்களுக்கு வெற்றியைத் தரும். எனவே இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை, நீல நிறம் அவசியம் இருத்தல் வேண்டும்.\nராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண் 6 ஆகும். ஆறின் கூட்டு எண்களும் ராசி ஆகும். இது தவிர 4, 5, 8 என்ற எண்கள் நன்மை பயக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nDaily Horoscope: இன்றைய ராசி பலன் (10 டிசம்பர் 2019)\nHoroscope Daily: இன்றைய ராசி பலன் (09 டிசம்பர் 2019)\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nதமிழகத்தில் விற்கப்படும் பாலில் யூரியா கலக்கும் நபர்..\nசிவனேனு இருந்தவரை கட்டிப்பிடித்த பெண்ணுக்கு நேர்ந்த கவலை...\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 12 டிசம்பர் 2019\nKarthigai Nakshatra Andu Palan: கார்த்திகை நட்சத்திரம் 2020 ஆண்டு பலன்\nTaurus 2020 Horoscope: ரிஷப ராசி புத்தாண்டு பலன்கள் - முன்னேற்றம் இருக்குமா\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 11 டிசம்பர் 2019- நல்ல நேரம், சந்திராஷ..\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRishabam Characteristics: ரிஷப ராசியினரின் பொது குணம் மற்றும் கா...\nMesham Characteristics: மேஷ ராசியினரின் பொது குணம் மற்றும் காதல்...\nCharacteristics: மிதுன ராசியினரின் குணம் மற்றும் காதல் எப்படி இர...\nPisces Birthstones: தனுசு- மீனம் ராசிகள் அணிய வேண்டிய ராசிக்கல்...\nAquarius Birthstones: மகரம் - கும்பம் ராசிகள் அணிய வேண்டிய ராசிக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/nov/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE-1020884.html", "date_download": "2019-12-13T00:53:20Z", "digest": "sha1:IWQGW4FPNQVTTY24AAZDWYEVDY4FRZMV", "length": 7977, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இன்று கால்நடை இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇன்று கால்நடை இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை முகாம்\nBy நாமக்கல், | Published on : 28th November 2014 04:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் மாவட்டத்தில் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை, குடல்புழு நீக்க முகாம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (நவ. 28 மற்றும் 29) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட\nவிலையில்லாக் கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் 8 கிராமங்களைச் சேர்ந்த 400 பயனாளிகளுக்கு 400 கறவைப் பசுக்களும், 220 கிராமங்களில் 12 ஆயிரத்து 751 பயனாளிகளுக்கு 51 ஆயிரத்து 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதுவரையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடுகள் 64 ஆயிரத்து 152 குட்டிகளை ஈன்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் பால் உற்பத்தித் திறனைப் பெருக்கவும், எடையை அதிகரிக்கவும் தேவையான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை, குடல்புழு நீக்க முகாம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (நவ. 28 மற்றும் 29)அந்தந்த கிராமங்களில் நடக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது ���ி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-853656.html", "date_download": "2019-12-12T23:38:11Z", "digest": "sha1:33W6NAOFEIRNQFEM7KODTWGC62TTMXDN", "length": 9770, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் கூட்டணி: முடிவெடுக்க ராமதாஸூக்கு அதிகாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nதேர்தல் கூட்டணி: முடிவெடுக்க ராமதாஸூக்கு அதிகாரம்\nBy dn | Published on : 07th March 2014 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்ய ராமதாஸூக்கு அதிகாரம் அளித்து பாமக தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.\nதிண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, பாமக அறிவித்துள்ள வேட்பாளர்கள் விழுப்புரம் வடிவேல்ராவணன், ஆரணி ஏ.கே.மூர்த்தி, மயிலாடுதுறை அகோரம், கடலூர் கோவிந்தசாமி, சிதம்பரம் கோபி, திருவண்ணாமலை எதிரொலி மணியன், சேலம் அருள், புதுச்சேரி அனந்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக எடுக்க வேண்டிய நிலை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதியில் நடைபெற்றுள்ளப் பணிகள், கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதாக இருந்தால் ஏற்கெனவே அறிவித்துள்ள சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கலாமா என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇதையடுத்து, கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸூக்கு முழு அதிகாரம் அளித்து இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் வந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேற்றப்பட்டனர். பத்திரிக்கையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்து வெளியில் வந்த பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி கூறியது: இக் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.\nதேர்தல் முடிவுகள் தொடர்பாக முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸூக்கு முழு அதிகாரம் அளித்து இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/150590-wild-fire-in-yercaud-peoples-exit", "date_download": "2019-12-13T00:00:22Z", "digest": "sha1:ORSN4SCGDOX6M4RQCIDWFQMXWQL4OKFF", "length": 8997, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "ஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்! | Wild fire in Yercaud - People's exit", "raw_content": "\nஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்\nஏற்காட்டில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ - மக்கள் வெளியேற்றம்\nநேற்று நள்ளிரவிலிருந்து ஏற்காடு மலைப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து மளமளவெனப் பரவி வருவதால் ஏற்காட்டில் உள்ள மலைக்கிராம மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். அதையடுத்து இன்று சேலம் டு ஏற்காட்டுக்குச் செல்லும் போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற��ர்கள்.\nஏற்காடு மலை அடிவாரக் கிராமமான கருங்காலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், வெயிலின் காரணமாக கருங்காலி மலைக்கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் காய்ந்த மூங்கிலில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ பற்றியது. தீ மளமளவென வேகமாக மலைக்காடுகள் முழுவதும் பரவியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்கள்.\nஇதையடுத்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் காவல்துறை வஜ்ரா வாகனம் மூலம் தீயை அணைக்க முயன்று வருகிறார்கள். ஆனால், மலைப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் காட்டுக்குள் செல்ல முடியாததால் தீ பரவுவதைத் தடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே, காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயானது மளமளவெனப் குடியிருப்புப் பகுதியில் பரவத் தொடங்கியதால் கருங்காலி பகுதியில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள விநாயகம்பட்டி பகுதியில் பள்ளியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த தீ விபத்தை அறிந்த கலெக்டர் ரோகிணி நேரில் சென்று பார்வையிட்டார். காட்டுத் தீ ஏற்காடு மலைப்பாதை பகுதியிலும் பரவி வருவதால் இன்று மாலையிலிருந்து ஏற்காட்டுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். தீயை விரைந்து அணைப்பதற்கும், தீ பிடித்ததற்கான காரணத்தையும் மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. சிகரெட் பிடித்து காட்டுக்குள் போட்டதாக 3 பேர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.\n“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/2934", "date_download": "2019-12-13T01:12:26Z", "digest": "sha1:NGKCV3MOKHQJCIN25CM7Z5N52S23FH4X", "length": 7634, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வாகன வ���ற்பனைக்கு - 30-04-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதிடீர் வாகன சோதனையில் பொலிஸார்\nபட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nஅசாமில் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 11 பேர் காயம்\nமன்னாரில் பல ஏக்கர் காணிகளை அபகரிக்க முயற்சி - ஒன்று திறண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராம மக்கள்\nசுற்றாடல் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க விசேட எண்\nதனது நாயுடன் வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற போரிஸ் ஜோன்சன்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,292 சதுர அடி மனித தோல் தேவையாம்.\nதுறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவராக முன்னாள் இராணுவ அதிகாரி நியமனம்\nஅர்ஜூன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பான சிங்கப்பூரின் முடிவு 2 வாரங்களில்\nடைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு \nவாகன விற்பனைக்கு - 30-04-2017\nவாகன விற்பனைக்கு - 30-04-2017\nமிட்­சு­பிஷி Fuso (2010) ஆண்டு 61 இருக்­கை­களைக் கொண்ட நல்ல நிலையில் உள்ள அதி சொகுசு பேருந்­துகள் இரண்டு விற்­ப­னைக்­குண்டு. NE– xxxx தொடர்பு: 011 2987485.\nடாடா சுமோ ஜீப் HD XXXX 2003 புதிய ரக மொடல். P/S, S/ Lock சிறந்த... விற்­ப­னைக்கு அல்­லது பரி­மாற்­று­த­லுக்கு. இல 121/A, பாகொட வீதி, நுகே­கொடை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 301240.\nசுசுகி சுவிப்ற் வீற்றில் ஜப்பான் ஓட்டோ கியர் 2008/2011 கிறே கலர் WPKK xxxx 1.300 CC. 48,000 km இன்­டலி ஜன்கீ, சென்றல் அன்­டனா. றியர் வைப்பர். புல் ஒப்சன் டொக்டர் பாவனை 075 0121875.\nவாகனம் விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு. டொல்பின் வான் 59, 4 கதவு, பிளாட் ரூப், Dual A/C, பினான்­சுடன் மற்றும் லைட் ஏசி வான் 53 விற்­ப­னைக்கு/ நீண்­ட­கால குத்­த­கைக்கு. சார­தி­களும் தொடர்பு கொள்­ளலாம். 078 5679674.\n4 வரு­டங்கள் பாவனை செய்த சிவப்பு நிற DIO மோட்டார் சைக்கிள் ஒன்று உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 7722932.\nவாகன விற்பனைக்கு - 30-04-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/durga-idol-immersion", "date_download": "2019-12-12T23:33:55Z", "digest": "sha1:HKCJ6H7OAPEQDKNTKHLTTF2RTPCNV6ZB", "length": 3503, "nlines": 52, "source_domain": "zeenews.india.com", "title": "Durga Idol Immersion News in Tamil, Latest Durga Idol Immersion news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதுர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது பர்பதி ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி\nராஜஸ்தானின் தோல்பூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த துர்க்கை சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் ���ூழ்கி 10 பேர் பலி\nஅசாருதின் மகனை மணந்தார் சானியா மிர்சாவின் சகோதரி...\nIPL 2020: ஐபிஎல் ஏலத்தில் 3 வீரர்கள் குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nராசிபலன்: டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் உண்டாகலாம்\nபாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு இந்தியாவில் குடியுரிமை\nகுழந்தை ஆபாச வீடியோவை இணையத்தில் பகிர்ந்தவர் கைது\n3rd T20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70வது பிறந்தநாள்\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் - TNEC\nஹாலிவுட் பட வில்லனாக டிரம்ப்\nஒருவழியாக மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவு படுத்தினார் உத்தவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2013-01-04-02-55-27/tok-oct2015/29337-2015-10-10-03-18-35", "date_download": "2019-12-12T23:41:59Z", "digest": "sha1:HH2XBLGBPIMJXY6FG5ERAZX5ME62KDF7", "length": 24677, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "அரசின் முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு நாடு முழுவதும் தொழிலாளர்கள் தீவிர எதிர்ப்பு", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nபாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை கண்டிப்போம்\nஒன்றுபட்ட தொழிலாளி வகுப்பின் எதிர்ப்பை வலுப்படுத்துவோம்\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nசரிந்து வரும் இந்திய சமூக பொருளாதாரக் கட்டமைப்பு\nபார்ப்பனிய சமூக அமைப்பை எதிர்கொள்வதில் கம்யூனிஸ்டுகள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் வரலாற்றுப் பாத்திரம்\nபுதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019\nபிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2015\nஅரசின் முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு நாடு முழுவதும் தொழிலாளர்கள் தீவிர எதிர்ப்பு\n12-அம்ச கோரிக்கைகளை வைத்தும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, சமூக விரோத மற்றும் தேச விரோத அரசாங்க கொள்கைகளை எதிர்த்தும், தொழிற் சங்கங்களும் தொழிலாளர் அமைப்புக்களும் ஒரு அனைத்திந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களும் அவர்களுடைய அமைப்புக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தீவிரமாகப் பங்கேற்றனர்.\nவிலைவாசி உயர்வை நிறுத்த உடனடி நடவடிக்கைகள், வேலையின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், தொழிற் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிரான மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும், எல்லோருக்குமான சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15,000, ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும், ஒப்பந்த வேலை முறை ஒழிக்கப்பட வேண்டும், தனியார்மயப்படுத்துதலை நிறுத்த வேண்டும், தொழிற் சங்கத்தை 45 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு, காப்பீடு போன்ற மற்ற துறைகளில் அந்நிய மூலதனத்தைத் தடை செய்ய வேண்டும், பல திட்டத் தொழிலாளர்களை அரசாங்க ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12-அம்ச கோரிக்கைளை முன்வைத்து மத்திய தொழிற் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தின் வெற்றிக்காக பல தொழிற் சங்கங்கள் கூட்டாக தொழிலாளர்களையும் உழவர்களையும் உழைக்கும் மக்களையும் மாணவர்களையும் இளைஞர்களையும் அணுகி அவர்களுக்கு விளக்குவதையும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத சமூக விரோத கொள்கைகள் அவர்களுக்கு எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களுடன் விவாதங்கள் நடத்தினர். பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் மாநில அளவிலும் அந்தந்த பகுதிகளிலும் ஏற்பாடு செய்திருந்தனர். தொழிலாளர் வாழும் இடங்களிலும் பல தெருமுனைக் கூட்டங்களை நடத்தி பல தொழிற் சங்கங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளையும் அதன் உண்மையான நோக்கங்களையும் விளக்கி வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர். நாடு முழுவதும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களையும் வாகன பிரச்சாரங்களையும் சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் மற்றும் பல வகையான பரப்புரை முறைகள் மூலமாகவும் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய பரப்புரை செய்யப்பட்டது.\nகம்யூனிஸ்டு கெதர் கட்சியும் மற்ற கம்யூனிஸ்டு கட்சிகளும் அமைப்புகளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக அறிக்கைகளையும் அழைப்புகளையும் விடுத்ததோடு தங்கள் உறுப்பினர்களையும��� செயல் வீரர்களையும் பரப்புரைக்கும் ஏற்பாடு செய்வதற்கும் களத்தில் நிறுத்தினார்கள்.\nவேலை நிறுத்தம் அன்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி இந்திய மற்றும் அந்நிய முதலாளிகளின் நலன்களுக்காக அரசாங்கம் செய்து வரும் முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநாடு முழுவதும் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து முதலாளிகளுக்கான \"நல்ல நாட்களுக்காக\" தொழிலாளி வகுப்பினர் கடுமையான சிரமங்களையும் அச்சுறுத்தலான நாட்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது என்று எடுத்துக் காட்டினர்.\nபொருளாதாரத்தின் எல்லா துறைகளிலிருந்தும் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 23 பொதுத் துறை வங்கிகளிலிருந்தும் 12 தனியார் துறை வங்கிகளிலிருந்தும் 52 வட்டார கிராமப்புற வங்கிகளிலிருந்தும் மற்றும் 13000 மேலான கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாட்டின் நிதித் துறை முடங்கி விட்டது.\nதொழில்துறை மற்றும் சேவைத் துறையைச் சார்ந்த சிறு நிறுவனங்களிலிருந்து மிகப் பெரிய நிறுவனங்கள் வரையிலான எல்லா நிறுவனங்களிலிருந்தும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். போக்குவரத்துத் தொழிலாளிகள், தபால்துறை தொழிலாளிகள், மின்வாரியத் துறை தொழிலாளிகள், பாதுகாப்புத் துறை தொழிலாளிகள், நிலக்கரித் தொழிலாளிகள், காப்பீட்டு துறை தொழிலாளிகள், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைத் தொழிலாளிகள் மற்றும் தெருவில் விற்பனை செய்வோர் போன்ற இன்னும் பலர் வேலை நிறுத்தத்திலும் பேரணிகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான எதிர்ப்பையும் தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர். பல மாநிலங்களிலும் நகரங்களிலும் கடை உரிமையாளர்களும் தங்கள் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர்.\nதில்லி, குருகாவூன், பரிதாபாத், நாய்டா அடங்கிய தேசிய தலைநகர் பகுதியில் மிகப் பெரிய பேரணிகள் நடைபெற்றது. தொழில் உற்பத்தியும் சேவைகளும் முழுமையாக நின்று போயின.\nதமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் நூற்றுக்கணக்கான மையங்களில் ரயில் மற்றும் சாலை மறியல்கள் நடைபெற்றன. போக்குவரத்து ஊழியர்களும், பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வங்கிப் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.\nவேலை நிறுத்த நாளில் விடியற்காலையிலிருந்து, முதலாளிகளுக்கு சொந்தமான அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வேலை நிறுத்தத்தை பற்றி எதிர்மறையாகவே சித்தரித்து வந்தனர்.\nதொலைக்காட்சியில் பொருளாதாரத்திற்கு 25 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டு விட்டதாக திரையில் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அவர்கள், பருப்பு வகைகளின் மற்றும் வெங்காயத்தின் விலைகளை உயர்த்தி இப்படி எத்தனை 25 லட்சம் கோடிகளை மக்களின் பைகளிலிருந்து அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை.\nதொழிலாளர்களை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாமல் இருக்க செய்வதற்காக ஊதிய வெட்டுக்கள் செய்யப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் அவர்கள் மீது பாயும் என்றும் பல வகையில் அரசாங்கம் அவர்களை பயமுறுத்தியது. இப்படி அரசாங்கத்தின் எல்லா முயற்சிகளையும் பயமுறுத்தல்களையும் மீறி தொழிலாளர்கள் என்றும் இல்லாத எண்ணிக்கைகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று தொழிலாளி வகுப்பின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.\nதொழிலாளி வகுப்பினருக்கும் அதன் தொழிற் சங்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் செயல் வீரர்களுக்கும் அவர்களின் ஒன்றுபட்ட உறுதிக்கும் ஆர்வத்திற்கும் தொழிலாளர் ஒற்றுமை குரல் தன் கைகளை உயர்த்தி செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2011_05_22_archive.html", "date_download": "2019-12-13T00:49:28Z", "digest": "sha1:A3QZO7ORHK722WWBADK2Q7EGRWS2JLWT", "length": 21720, "nlines": 341, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.��ுண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஅக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்\nகோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் .\nதவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்.\nஎன் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன்.\nமணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன்.\nஅப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம் வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய்மையாக இருப்பதற்கு கொஞ்சம் பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள் …\nகடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில் கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ��ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.\nகாலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள் காரை ஓட்டுவதிப் பார்த்தால் கும்பகர்ணனுக்கே தூக்கம் வராது. இரண்டு காரிலும் ஐந்து பேரப்பிள்ளைகள் இர…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nஅக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் த��கட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்பு��ளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/192671/", "date_download": "2019-12-13T00:31:08Z", "digest": "sha1:WPO6VYCZLIPJSPA63YAMESX42DNNJXNW", "length": 4446, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல் - Daily Ceylon", "raw_content": "\nஇஸ்ரேல் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல்\nஇஸ்ரேல் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதனை வான் பரப்பிலேயே முறியடித்ததாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.\nஇஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலோன் மலைப் பிரதேசத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலினால் கடந்த 1967 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இந்த கோலோன் மலைப் பிரதேசம் கைப்பற்றப்பட முன்னர், அந்த நிலப் பரப்பு சிரியாவிடம் காணப்பட்டதாகவும் சர்வதேச ஊடகமொன்று டெல்அவிவ் செய்திச் சேவையை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. (மு)\nPrevious: கட்சி தலைமையில் மாற்றம் வேண்டும்- பிரதி அமைச்சர் நளின் பண்டார\nNext: அரசாங்கம் குறித்து பிரதமர் இன்று இறுதித் தீர்மானம், அமைச்சர்களுக்கு அழைப்பு\nஇந்தியவின் செயற்கைக் கோள் இன்று மாலை விண்ணுக்கு\nடெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் கவலை தெரிவிப்பு\nவளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு டிசம்பர் 10 இல்\nஈரானின் அறிவிப்பு: இஸ்ரேல் – அமெரிக்க தலைவர்கள் விசேட பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5/", "date_download": "2019-12-13T01:03:13Z", "digest": "sha1:2N4LJFV7MN3C6TSRHRWYL64GM4RFEAZ2", "length": 11286, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண காவற்துறையினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டபின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண காவற்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் மேலும் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண காவற்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்\nஇலங்கை Comments Off on நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது Print this News\nகாஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டது\nசஜித்தை தலைவராக்குங்கள் – ஐ.தே.க உறுப்பினர்கள் கோரிக்கை\nபாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான நிலைமையை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரமாதசவே பொறுக்பேற்க்க வேண்டும்மேலும் படிக்க…\nபாதுகாப்பு செயலாளரின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க…\nஊடக சுதந்திரத்துக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாது – ஜனாதிபதி\nஇலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக் கூறலும் உறுதிப் படுத்தப்படும் – பொரிஸ் ஜோன்சன் நம்பிக்கை\nஉலகில் 15 வீதமான குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்-புவிராஜ்\nமானிப்பாயிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல தொடர்ந்தும் தடை\nசஜித் தலைவரானால் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுக்கு பாரிய வெற்றி கிட்டும் – திஸ்ஸ\nயாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி\nமனித உயிர்களை கொலை செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது – கொழும்பு பேராயர்\n“சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் ”\nதவறான ஆலோசனைகள் வழங்குபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் – முருந்தெடுவே ஆனந்த தேரர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு\nபிரியங்க பெர்னாண்டோவுக்கு இராணுவத்தில் புதிய பதவி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் கூட்டமைப்பாகவே செயற்படும் சி.வி.கே.சிவஞானம்\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச் சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு\nசுவிஸ் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் – இதுவரை நடந்தவை என்ன\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்\nமுல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்\nஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/281-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-31-2019/5344-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2019-12-13T01:04:05Z", "digest": "sha1:CYTTEDNFMTM5XTR3CKML5UZM2WVQJY57", "length": 39224, "nlines": 83, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - முகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா? நியாயமா? தேவையா?", "raw_content": "\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடமாம் மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று அன்றைக்கு ஆரியப் பார்ப்பனர்கள் கூறியது எந்த அளவிற்கு கேலிக்குரியதாய் கருதப்பட்டதோ, அதே கேலிக்குரியது _ அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை பாடமாக்குவது.\nமருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஆரியப் பார்ப்பனர்கள் மருத்துவ இடங்களை அபகரிக்கவுமே அச்சூழ்ச்சி.\nஅதே அடிப்படையில், இன்றைக்கு ஆரிய ஆதிக்கத்தை, அறிவியல் பல்கலைக்கழகத்திலும் நுழைக்கும் அடாவடித்தனமே பகவத் கீதையை பாடநூலாக்கும் முயற்சி.\nஅண்ணா பல்கலைக்கழகம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் பல்கலைக்கழகம். அது ஒன்றும் தத்துவம் கற்கும் கல்லூரியல்ல. அது மட்டுமல்ல; அண்ணா பல்கலைக்கழகம் அரசு பல்கலைக்கழகம். அது தனியார் பல்கலைக்கழகம் அல்ல. அரசுக்கு உரிமையான, அதுவும் அண்ணா பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில், அறிவியல் பாடங்களைக் கற்கும் அப்பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை பாடம் என்பது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.\nகீதை வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும், இழிவுபடுத்தும் நூல். மூடநம்பிக்கைகளின் மொத்தத் தொகுப்பு. கொலைவெறியையைத் தூண்டும் வன்முறை நூல். அப்படியிருக்க அதைப் பாடநூலாக்குவது எப்படி நியாயம்\nஅறிவியல் பல்கலைக்கழகத்தில் அறிவியல்சார் கல்வியே கற்பிக்கப்பட வேண்டும். பகவத் கீதை என்ன அறிவியல் நூலா ஆசிரியர் தனது ‘கீதையின் மறுபக்கம்’ நூலில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:\n“கீதைக்கு அளவுக்கு மீறிய மதிப்பை உருவாக்கவேண்டுமென்கிற பேராசை கொண்ட கீதை வியாபாரிகள், உலகில் தற்போது கண்டறியப்படும் விஞ்ஞானம் முழுவதும் கீதைக்குள்ளே பகவான் கண்ணனால் காட்டப்பட்டுவிட்டது என்றுகூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஒருவர் ஹரிசித்பாய் விஜுபாய் திவேதியா (Harsidhbhai Vijubhai Divatia); பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். இவர் எழுதிய“The Art of Life in the Bhagavad Gita” என்னும் நூலில் “The Gita and the Modern Science” என்று ஓர் அத்தியாயம் உள்ளது.\nஇன்றைய அறிவியல் கலைச் சொற்களில் குறிப்பிடும் சில நிரந்தர உண்மைகளை ஞானிகள் வெளியிட்டிருக்கின்றார்கள். திறந்த மனதுடன் கீதையைப் படிக்கும் எந்த இயற்கை விஞ்ஞான மாணவர்களும் கீதைக்கும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பொதுவான அடிப்படைக் கருத்துகளைக் கண்டுணர்வர்.\nஉலகப் புகழ்பெற்ற அணு விஞ்ஞானியான ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் கருத்து இப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல; கீதை, ஆத்மா, கர்மா தத்துவத்தில் விஞ்ஞானம் நெளிகிறது என்பவர்களுக்கு ஓங்கி மண்டையில் அடித்ததைப்போன்று சொல்லப்பெறுகின்றது.\n“தான் படைத்த பொருள்களைத் தானே தண்டிக்கிறார் என்பதையும், தானே பரிசளிக்கிறார் என்பதையும் என்னால் கற் பனைகூட செய்ய முடியவில்லை. இன்னும் - தனி ஒருவனுடைய உடலின் இறப்புக்குப் பிறகும் அவன் வாழ்கிறான் என்பதை - ஆன்மாக்கள் என்னும் தத்துவம் அச்சுறுத்தலின் மூலமாகவோ, இறுமாப்பின் அடிப்படையிலோ இத்தகைய கருத்துகளைப் பாதுகாக்க முயன்றாலும் - நான் நம்பமாட்டேன்.’’\nஇதுபோலவே பிரான்சிஸ் கிரிக் அவர்களும் (அவர் DN+ அமைப்புபற்றிய குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப் பிடத்தக்கது) உலகில் உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையில் திட்டமிடப்பட்ட ரசாயனம் கரிம வேதியியல் (- is at bottom problem of organic Chemistry) என்கிறார். பிரபல விண்வெளி பற்றிய ஆய்வாளரான விஞ்ஞானி கார்ல் சேகன் (Carl Sagan)அவர்களும், கிரிக்கின் இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுள்ளார். இதையெல்லாம் ஏற்காது, கீதையில் கண்ணன், பிறப்பு - ஜீவன் உயிர்கள் உற்பத்திபற்றி கூறுவதென்ன\nபிரம்மாதான் ‘யக்ஞம்’ யாகங்கள்மூலம் உயிர்களை உற்பத்தி செய்துள்ளார் என்பதாகும். இது அறிவியல் _- விஞ்ஞானத்திற்கு -ஏற்புடைத்தா அதற்குப் பிறகு தங்களைப் பெருக்கிக் கொள்ள யாகத்தின்மூலமே முடியும் என்று கூறினார்.\nஅன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. அன்னம் மேகத்தால் உண்டாகிறது. மேகம் வேள்வியினால் உண்டாகிறது. வேள்வி கருமத்தால் உண்டாகிறது. கருமம் வேதத்தால் உண்டாகிறது. வேதம் அழிவற்ற பிரம்மத்திலிருந்து உண்டாயிற்று. ஆகவே, எங்கும் பரவியுள்ள அந்த வேதம் எப்பொழுதும் வேள்வியில் நிலைத்திருக்கிறது என்று அறிவியலுக்குப் பொருந்தாத _- அறிவுக்க��ப் புறம்பான விளக்கத்தை கண்ணன் கீதையிலே தருகிறார்.\nகீதைப்படி சந்திரன் என்றால் என்ன சந்திரன்தான் மிகப்பெரிய நட்சத்திரம் (அத். 10-, சுலோ.21 ) “நட்சத்திரங்களுக்குள் சந்திரன் நான்’’ என்று கண்ணன் கீதையில் கூறுகிறார். அவருடைய காலத்தில் சந்திரனை பெரிய நட்சத்திரமாகவே கருதினர். அறிவியல் வளர்ந்த பின்புதானே சந்திரன் என்பது பூமியைச் சுற்றும் கோள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதிவேகம் பாயக்கூடியது ஒளி என்று அறிவியல் கூறுகிறது\nகீதாசார்யனோ அதிவேகம் செல்லக்கூடிய வாயு என்றே கூறுகிறான். அந்தக் காலத்தில் கீதை எழுதியவனுக்குள்ள அறிவின் அளவே அது\nகீதை ஒரு கொலை நூல்\nமேலும் ஆசிரியர் தனது நூலில் கீதை ஒரு கொலை நூல் என்பதயும் ஆதாரங்களுடன் உறுதி செய்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இதோ:\n“ஸ்ரீமத் பகவத்கீதை எனும் விரிவுரை நூலில் கீதை ஒரு கொலை நூல் என்பதை பெருமையுடன் கூறி சுவாமி சித்பவானந்தரே அதை நியாயப்படுத்தி எழுதியுள்ளார். பாரதியின் மூடர் வரிசையில் இவரே முதல்வராகிறார் போலும்\nபோர் நிலத்தில் நீ பாங்குடன் போர் புரிந்தால், போர் கடந்த பெரு நிலத்தைப் பண்புடன் பெற்றிடுவாய் என்பது கீதையின் கோட்பாடு. ஆக, பகவத்கீதை கொலை நூலே. இயற்கை என்னும் கொலைக் களத்தில் வாழ்வு என்னும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுதற்கு பகவத்கீதை என்னும் கொலை நூலை ஒவ்வொருவனும் கற்றாக வேண்டும்.\n(ஸ்ரீமத் பகவத்கீதை - சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வியாக்கியானம் - பக். 11 - 13.)\n‘ஜிலீமீ விuக்ஷீபீமீக்ஷீ ஷீயீ tலீமீ விணீலீணீtனீணீ’ மகாத்மாவின் கொலை என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963-இல் ஒரு நூல் எழுதி, 1977 வரை மூன்று பதிப்புகளுக்கு மேல் அது விற்பனை யாகியுள்ளது.\nஅதில் அவர், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்கிற மராத்திப் பார்ப்பனர், அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, அவருக்கு மிகவும் உறுதுணையாக இந்தக் கொலையில் ஒத்துழைத்த நாராயண் ஆப்தே, தத்தாத்ரேயா இவர்கள் எல்லாம் இந்துமத தர்மத்தின்படிதான் இக் கொலையைத் தாங்கள் செய்யத் துணிந்ததாகவும், பகவத் கீதையின் தாக்கத்தின் விளைவு அது என்றும் தெளிவாக நீதி மன்றத்திலே அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்காட்டிய நூல��ல் இதை விரிவாக எழுதியுள்ளார் நீதிபதி கோஸ்லா அவர்கள்.\nஅர்ச்சுனன் பல கொலைகளைப் புரிவதற்குத் தூண்டு கோலாய் இருந்தது கீதை. அக்காலத்தில் மட்டுமல்ல; நம் கண்ணெதிரே - நிகழ்காலத்தில் தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரையும் பலி வாங்கிய கீதை ஒரு கொலை நூல்தான் என்பதில் அய்யமில்லை.\nகீதை ஓர் ஆரிய நூல்\nநம் அதிகாரிகளும் மந்திரிகளும் கீதையைப் புகழ்ந்து கூறித்தான் தம் பதவிகளை நிலைக்க வைத்துக் கொள்ளுகிறார்கள்.\nவாழ்க்கையிலே எந்த அளவுக்கும் உபயோகப்படாத மிகச் சாதாரண அந்த நூலுக்கு அவ்வளவு பெருமை இருக்கக் காரணம் அது ஓர் ஆரிய நூல். ஆரிய தர்மத்தை அதாவது ஆரிய உயர்வை வலியுறுத்தும் நூல் என்பதால்தான். இதை நீங்கள் உணரவேண்டும். திருக்குறளுக்கு அத்தகைய பெருமை இல்லாமற் போனதற்குக் காரணம் இது ஓர் திராவிடநூல் என்பதுதான். இதனையும் நீங்கள் நன்றாக உணர வேண்டும்.\nநமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது திருக்குறள்தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள். உணர்வது மட்டுமல்ல, நன்றாக மனத்தில் பதிய வையுங்கள்\nமேலும் திருக்குறள் ஆரிய தர்மத்தை - மனுதர்மத்தை - அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணரவேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க என்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை.\nமக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழுதப்பட்டதாகத்தான் என்னால் கருதமுடிகிறது என்ற தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார்.\nகீதை வர்ணதர்மம் காக்கும் நூல் - அண்ணல் அம்பேத்கர்\n“நான்கு வருணக் கோட்பாட்டிற்கும் தத்துவ ரீதியான பாதுகாப்பளிக்க முன்வருகிறது, கீதை. நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாக கீதை கூறுகிறது.\nபுத்தர் அஹிம்சையைப் போதித்தார். அவர் போதித்ததோடு மட்டுமன்றி, பிராமணர்களைத் தவிர பெரும்பாலான பொதுமக்கள் அஹிம்சை வழியை வாழ்க்கை முறையாக ஏற்றனர். வன்முறைக்கு எதிராக வெறுப்புணர்ச்சி காட்டினர். நான்கு வருணத்தை எதிர்த்து, புத்தர் போதித்தார். வருணதருமத்தை எதிர்த்து புத்தர் அசைக்க முடியாத உவமைகளைக் கையாண்டார்.\nசதுர் வர���ணக் கோட்பாடுகளை வலுவாக ஆதரிப்பது கீதை. அக்கோட்பாடுகளுக்கு அதற்கு முன்னில்லாத தத்துவக் கவசத்தையளித்து நிரந்தர வாழ்வளித்தது கீதை. இல்லையென்றால் அக்கோட்பாடுகள் அழிந்து போயிருக்கும். பகவத் கீதையின் முதன்மை நோக்கம் சதுர் வருணத்தைக் காப்பதும் நடைமுறையில் அவ்வமைப்பைக் கட்டிக் காப்பதுமேயாகும் என்கிறார் அம்பேத்கர்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்\nபெரியார் மண்ணில் அண்ணா பல்கலை கழகத்தில் பகவத் கீதை’ விருப்பப் பாடம் என்று துணைவேந்தர் சொல்வதா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடுமையான தனது கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டார். அந்த அறிக்கை சென்ற இதழில் தலையங்கமாக பதிவாகியிருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதை திணிப்பு கண்டனம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்டத்தில் பகவத் கீதைத் திணிப்பைத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் செய்துள்ளது.\nஅதன் தலைவர் முனைவர் அ.ராமசாமி, செயலாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் நேற்று (27.9.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஅனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏ.அய்.சி.டி.யு.) 2018 ஆம் ஆண்டு நாடு முழுமையிலும் உள்ள பொறியியல் பல்கலைக்கழகங்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியது.\nஅதில், பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனவும் பொறியியல் படிப்புகளுடன் ஹூமானிட்டீஸ் (Humanities), சமூக அறிவியல் (Social Science), நிருவாகம் (Management) ஆகியவற்றில் 32 பாடங்களைப் பட்டியலிட்டு, அதன் எட்டு செமஸ்டர்களில் 4,5 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் எனவும், குறிப்பாகத் தத்துவ இயல் படிப்பில் பகவத் கீதை, வேதம், உபநிடதம் முதலிய பாடங்களை நடத்த வேண்டும் என்று கூறியது.\nகல்வி ஓடையில் ஆர்.எஸ்.எஸ். காவி முதலைகளின் நுழைவு அடையாளம் இது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வந்தவரும் ஆளுநராலே நியமனம் பெற்ற துணைவேந்தர் சூரப்பா இக் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக சி.ஈ.ஜி., ஏ,சி.டி., எஸ்.ஏ.பி., குரோம்பேட்டையில் உள்ள எம்.அய்.டி. ஆகிய நான்கு கல்லூரிகளின் பி.டெக்., எம்.டெக்., படிப்புகளில் பகவத் கீதை முழுதுமாகப் பாடத் திட்டமாகச் சேர்த்துள்ளார். காலஞ்சென்ற சுஸ்மா சுவராஜ் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று முயன்றபோது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பெரும் எதிர்ப்பு அலை பரவியதால் வாலை சுருட்டிக் கொண்டு விட்டனர்.\nபகவத் கீதை ஒரு கொலை நூல். பகவத் கீதையினை இந்துக்களில் ஒரு பிரிவினரான சைவர்கள் ஏற்பதில்லை. பகவத் கீதை வருண பேதம் உருவாக்கும். கிருஷ்ணனே ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ அதாவது நான்கு வருணப் பாகுபாட்டை உருவாக்கியதாகக் கூறும் நூல். மேலும் பெண்கள், வைசியர்கள், ஏவலர்கள் எனும் சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர் அல்லாதவர் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என இழிவு படுத்தும் நூல். சூரப்பாவின் இத்தகு மோசமான ஒரு சமயச் சார்புடைய நூலைப் பொறியியல் பாடத்தில் சேர்த்திருப்பது கல்வியாளர்களுக்கும், மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.\nபொறியியல் பாடம் உருவாக்கம் (கிரியேசன்)பற்றியது. கீதையோ அழிவுக்கு வழிவகுப்பது (டெஸ்ட்ரக்சன்). தமிழக அமைச்சர் மா.பாண்டியராஜன், கீதை பண்பாட்டு நூல்’’ என்கிறார். யாருடைய பண்பாட்டு நூல் அது ஆரியருடைய பண்பாட்டு நூல். அண்ணா பெயரில் இயங்கும் ஒரு கட்சியின் அமைச்சர், அண்ணாவின் கருத்துக்கு எதிராகக் கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.\nசில பார்ப்பனச் சிசுக்கள் பகவத் கீதையில் நிருவாக இயல் இருப்பதாகவும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பாடமாக இருப்பதாகவும் ஊடகங்களில் கதை பேசுகின்றன. நிருவாக இயலுக்கு ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. திருக்குறள் இருக்கிறது. எனவே, மத நூல் கல்விக் கூடத்தில் நுழையக் கூடாது.\nகுறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகியுள்ள பகவத் கீதையைப் பாடமாகச் சேர்ப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகள் இந்நாட்டில் ‘இந்துத்வா’ கொள்கைகளை மாணவரிடத்தில் திணிப்பது ஆகும். அண்ணா பல்கலைக்கழக அறிக்கையின்படி பொறியியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தத்துவ இயல் பாடப்பிரிவும் கட்டாயமக்கப்பட்டுள்ளது. தத்துவ இயல் பாடப்பிரிவின் கீழ் பகவத் கீதையும் இடம் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க மய்யத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய 2014 ஆண்டு முதல் கல்வி, பண்பாடு ஆகிய துறைகளில் சமஸ்கிருதத்தையும், பார்பனியப் பண்பாட்டையும், உயர் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றவும் தீ���ிரமான முயற்சிகள் செய்து வருவதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டித்தே வந்துள்ளது. பா.ஜ.க. அரசின் கீதைத் திணிப்பு இன்றைய முயற்சி மட்டும் இல்லை.\n2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆணையின் பேரில் மய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவின் நோக்கம் சமஸ்கிருதத்தையும் வேதங்களையும் வளர்ப்பதென்பதாகும். இக்குழு பத்தாண்டுத் திட்டமொன்றைத் தயாரித்தது. அதேபோல 2016இல் தேசியக் கல்விக் கொள்கையினை உருவாக்கித் தந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரையிலும் இத்திட்டம் உள்ளது.\nஇப்படிப்பட்ட நீண்ட கால மோசடித் திட்டத்தின் அடிப்படையில் மோடி அரசு அய்.அய்.டி,பொறியியல் பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் சமஸ்கிருதத்தையும் வேத புராணங்களையும் புகுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவினரையே துணை வேந்தராக நியமித்தனர். அவர்களிலொருவர் தான் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா. அவர் பதவி ஏற்றதிலிருந்தே, தனியார்மய நடவடிக்கைகளும், காவிமய நடவடிக்கைகளும் பெருகியுள்ளன.\nஇன்று பகவத் கீதை, வேத புராணக் குப்பைகளை பாடமாக வைப்பார்கள். நாளை அதைக் கற்றுக் கொடுப்பதற்கு என்று ஆர்.எஸ்.எஸ்.ஊழியர்களை நியமிப்பார்கள். இத்திட்டம் நிறைவேறியதும் அடுத்து மருத்துவக் கல்வி, கலை அறிவியல் கல்வியில் இத் திணித்தல் தொடரும்.\nஎனவே, இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது என்பது கல்வியாளர் சமய சார்பின்மையில் நம்பிக்கை உடைய எம் போன்றோர் கருத்தாகும்.\nஇதனை உணர்ந்தே எதிர்க்கட்சித்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலான அரசியல் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம் இத்திணிப்புகள் எதையும் என்றும் எதிர்த்துப் போராடி வருகின்றது.\nமேலும் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பொறியியல் படிப்பிற்கும், பகவத் கீதைக்கும்,வேத புராணங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று ஓங்கிக் குரல் கொடுத்துள்ளன.\nஇந்நிலையில் துணை வேந்தர் சூரப்பா தத்துவ இயலில் பகவத் கீதை உள்ளிட்டவை விருப்பப் பாடமாக வழங்கியுள்ளதாகவும், விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் எனும் கண் துடைப்புப் பதிலை வெளியிட்டுள்ளார்.\nநமது கண்டனமும் வேண்டுகோளுமே _ தத்துவ இயல் பாடமே பொறியியல் மாணவர்களுக்கு வேண்டாதது முழுமையாக நீக்கப்படவேண்டும் என்பதே. கல்வியில் இந்தப் பா.ஜ.க அரசின் குறுக்கீடனைத்தையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.\nஇவ்வாறு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nவர்ணபேதங்களைக் காத்து, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும், பெண்களை இழிவுபடுத்தும், கொலைவெறியைத் தூண்டும், மூடநம்பிக்கைகளை வளர்க்கும், முரண்பட்ட கருத்துகளைக் கூறும் மனித சமூகத்திற்கு எதிரான நூலை மாணவர்கள் கற்கும் நூலாக, அதுவும் பல்கலைக்கழகத்தில் நுழைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.\nமக்களாட்சியிலும், அரசியல் சாசனத்தின் மீதும், மனித உரிமையின் மீதும், சமத்துவத்தின் மீதும், அமைதியின் மீதும் நம்பிக்கை கொண்ட அனைவருமே இதை எதிர்க்கின்றனர் என்பதை இந்த மதவாத அரசு புரிந்துகொண்டு, பகவத் கீதையை பாடமாகத் திணிக்கும் ஆதிக்க முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்.\nஇல்லையென்றால் ஆசிரியர் அவர்கள் அறிக்கையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளதுபோல் அறப்போராட்டம் வெடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mayangathe-maname-28.5534/page-13", "date_download": "2019-12-13T00:47:18Z", "digest": "sha1:7DT257NP33GABDWL6BH3YAH4537UJVM2", "length": 9704, "nlines": 311, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mayangathe maname 28 | Page 13 | SM Tamil Novels", "raw_content": "\nஎல்லாம் சொல்லிட்டு.. கடைசியில this is for u ஆ\nவாழ்க்கை என்றால் அப்படித்தான் கண்ணம்மா.\nநினைக்காத நேரத்தில், நம்பவே முடியாத நபரிடமிருந்து திருப்பம் வரும்.\nமிகவும் அருமையான பதிவு சகோ\nமிகவும் அருமையான பதிவு சகோ\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...\nநீ இல்லாமல் நானும் நானல்ல...\nஇங்கு நீயொரு பாதி நானொரு பாதி\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி...\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...\nநீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...\nஎன் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்\nநீ தருவாயோ நான் தருவேனோ\nயார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல...\nவானவில் போல, வாழ்வில் வரும் வசந்தங்களை\nவற்றாத நேயத்துடன் துய்த்து, வாழ்ந்து பார்ப்போம்\nஉன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல\nஉன்னை எண்ணாத நெஞ்��ும் நெஞ்சல்ல\nநீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...\nநீ இல்லாமல் நானும் நானல்ல...\nஇங்கு நீயொரு பாதி நானொரு பாதி\nஇதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி...\nகாலங்கள் மாறும் காட்சிகள் மாறும்\nகாதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...\nநீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்\nதெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...\nஎன் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்\nநீ தருவாயோ நான் தருவேனோ\nயார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல...\nநினைச்சேன் புள்ள பதுங்கி அம்மா வீட்டுக்கு போகும் போதே சுப விஷயமா தான் இருக்கும்ன்னு\n ஆன ஆதே சமயம் முறுக்கிட்டு நிப்பான்னு நினைக்கலையே \nஅவ்வளவு அக்ஃயூரேட்ட கணிக்க முடிஞ்ச நான் ஏன் இன்னும் படிச்சிட்டு இருப்கேன்\nநானும் ரைட்டர்ரா இல்ல மாறியிருப்பேன் சும்மா\nமஹா ரொம்ப பறக்கதே ஸ்விட் எடு கொண்டாடு\nஅபி ஈஈஈஈஈஈ உனக்கு பேபி ஈஈஈஈஈஈஈஅஞ்சலி இது போதும் அபிக்கு இது போதுமே வேற் என்ன வேணு இது போதுமே\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32\nதிருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation\nReviews வா வா பக்கம் வா\nGeneral Audience அலைகடலும் உன்னிடம் அடங்குமடி\nஎன் காதலின் ஈர்ப்பு விசை\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209605?ref=featured-feed", "date_download": "2019-12-13T01:10:40Z", "digest": "sha1:YV4IKBDER62PIXGQVNCQDA3L54GEAE4X", "length": 7736, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "குழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் வாளியில் குளித்த ஒன்றரை வயது குழந்தை, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது ஒன்றரை வயது குழந்தை அருணை, எப்போதும் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம்.\nஇதேபோல் நேற்றைய தினமும் தனது குழந்தையை குளிப்பாட்ட இருந்தார் முருகன். அப்போது நீர் நிரம்பிய வாளி அருகே குழந்தை நின்றுகொண்டிருந்தது. அச்சமயம் முருகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால், அங்கிருந்து சென்றுள்ளார்.\nஅதே நேரம் குழந்தை நீர் நிரம்பிய வாளியில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளது. முருகன் திரும்பி வந்தபோது, குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஉடனே உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை அங்கு பரிதாபமாக உயிரிழந்தது.\nகுழந்தை நீரில் மூழ்கிய நேரத்தில் முருகனின் மனைவி சமையல் அறையில் இருந்த காரணத்தினால், அவரும் குழந்தையை கவனிக்க தவறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-12T23:32:59Z", "digest": "sha1:UIOUGLUJ3PGJ7PRJWP4MFQPPMV444FBD", "length": 14656, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தவமாய் தவமிருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதவமாய் தவமிருந்து(English: Thavamaai Thavamirundhu), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தந்தை - மகன் பிணைப்பு, குடும்ப உறவுகளின் சிறப்பை இப்படம் வலியுறுத்துவதாக பலரும் கருதுகின்றனர்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nராமனாதனும் (செந்தில்) ராமலிங்கமும் (சேரன்) எளிய பொருளாதாரப் பின்னணி கொண்ட கிராமத்துப் பெற்றோர்களான முத்தையா (ராஜ்கிரண்) மற்றும் சாரதாவின் (சரண்யா) குழந்தைகள். பிள்ளைகளை பல சிரமங்களுக்கு இடையில் முத்தையா படிக்க வைக்கிறார். அண்ணன் ராமனாதன் படிப்பில் நாட்டம் குறைந்து Polytechnic படிப்பு படிக்கச் செல்ல, ராமலிங்கம் பொறியியல் படிக்கிறார். ஒழுக்கம் கெட்டுப் போகும் ராமனாதனை கட்டுப்படுத்தி வைக்க, லதாவை (மீனாள்) அவனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். திருமணத்துக்கு பின் குடும்பத்தில் எழும் சச்ச��வுகள் காரணமாக, ராமனாதன் தனிக்குடித்தனம் செல்கிறார். கல்லூரித் தோழியான வசந்தியுடன் (பத்ம்பிரியா) காதல் வசப்பட்டு அவருடன் உடலுறவு கொள்ளும் ராமலிங்கம் வசந்தியை கர்ப்பமாக்குகிறார். ஊர் கண்ணில் இருந்து கர்ப்பத்தை மறைக்க ராமலிங்கமும் வசந்தியும் பெற்றோருக்கு தெரிவக்காமல் சென்னைக்கு செல்கின்றனர். இரு மகன்களின் செய்கையினால், முத்தையாவும் சாரதாவும் மனமுடைந்து போகின்றனர்.\nசென்னையில் தன் படிப்புத் தகுதிக்கு குறைந்த வேலையை தேடிக்கொள்ளும் ராமலிங்கம் சிரமமான வாழ்க்கை நடத்துகிறார். வசந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்து பேரக்குழந்தையை பார்க்க வரும் முத்தையா பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார். அவரின் பாசத்தை கண்டு மனம் வெட்கும் ராமலிங்கம் ஊருக்குத் திரும்பி தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறான். சிறு மனப்போராட்டத்துக்கு பிறகு, அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ராமலிங்கம், வசந்தி இருவரும் தங்கள் படிப்புக்கேற்ற வேலை பெற்று மதுரைக்கு குடியேறுகின்றனர். பெற்றோரையும் மதுரைக்கு அழைத்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்து மனமகிழ்வுடன் கவனித்துக் கொள்கின்றனர். பெற்றோருடன் ஒட்டாமல் வாழும் அண்ணன் ராமனாதனையும் குடும்பத்துடன் இணைக்கிறார் ராமலிங்கம்.\nநாளடைவில் முதுமை காரணமாக சாரதா மரணமடைய அந்த துயரைப் போக்க கிராமத்திற்கே திரும்பி அவர் நினைவுகளில் வாழ்கிறார் முத்தையா. ராமலிங்கத்துடன் தான் வசதி குறைவாக வாழ்வதாக நினைக்கும் ராமனாதன் அதற்கு தனக்கு சரியாக கல்வி புகட்டாத தந்தையே காரணம் என்று முத்தையாவிடம் முறையிடுகிறார். பரம்பரை வீட்டையும் தனக்குத் தருமாறு வேண்டுகிறார். பிள்ளைகளை வளர்க்க பெருஞ்சிரமம் எடுத்த முத்தையா, மகனின் மனக்குறையை கண்டு குற்ற உணர்வு கொள்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் முத்தையா தன் இளைய மகனுக்கும் ஏதும் குறை வைத்து விட்டோமோ என்று கேட்டு, இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு இறந்து போகிறார். தந்தையின் இறப்புக்கு பிறகு தன் அண்ணன் மட்டுமே தனக்கு உறவு என்பதை உணரும் ராமலிங்கம் பரம்பரை வீட்டை அண்ணனுக்கே விட்டுத் தருகிறார். தங்கள் பெற்றோர் தங்களை வளர்க்க பட்ட பாட்டை தங்கள் குழுந்தைகளுக்கு விளக்கி வளர்ப்பதாக காட்டும் காட்சியுடன் திரைப்படம் முடிகிறது.\nகுடும்ப உறவுகளை வலியுறுத்துவதாகவும், தமிழக கிராம வாழ்க்கை முறையை படம் பிடித்துக் காட்டுவதாகவும் இக்காலகட்டத்தில் வந்த தமிழ்த் திரைப்படங்களில் காணப்பட்ட ஆபாசப் போக்கு குறைந்து காணப்பட்டதாகவும் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது. மேம்போக்காக பார்க்கையில், இத்திரைப்படம் வணிகக் கூறுகள் குறைந்து கலைநோக்கில் எடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், திரைப்பட ஆர்வலர்கள் இருந்து மாறுபட்டார்கள். ராமலிங்கமாக நடித்த சேரனின் நடிப்பு பல காட்சிகளில் மிகையாகவும் பொருத்தமற்றதாகவும் தோன்றியது. கல்லூரிப் பருவத் தோற்றத்துக்கு பொருந்ததாகவும் அவருடைய உடல் அமைப்பு இருந்தது. பொறியியல் பட்டம் பெற்ற ராமலிங்கம் வண்டி இழுத்து தன் மனைவியை காப்பாற்றுவது போன்ற காட்சிகள், பாத்திரங்களின் மேல் பரிதாபத்தை வரவழைக்க வலிந்து திணிக்கப்பட்ட நடைமுறைக்கு பொருந்தாத காட்சிகளாக கருதப்பட்டது. கதை நகரும் விதம், காட்சியமைப்புகள், கதை மாந்தர் படைப்பு ஆகியவை இயக்குனர் சேரனின் முந்தைய திரைப்படமான ஆட்டோகிராப்பை ஒத்திருந்ததாக குறை கூறப்பட்டது. படத்தின் நீளமும் தேவையின்றி அதிகமாக இருப்பதாக கருதப்பட்டது. எனினும், தான் சொல்ல வந்த உணர்வுகளை சரியாக படம்பிடிக்க இந்த அவகாசம் தேவை என்று இயக்குனர் சேரன் மறுமொழி தந்தார்.\nஏ...ஆக்காட்டி ஆக்காட்டி என்பது தவமாய் தவமிருந்து படத்தில் இடம்பெற்ற ஒரு நாட்டுப்புற வகை சார்ந்த பாட்டும் காட்சிப்படுத்தலும் ஆகும். இந்தப் பாடலை சா. பெருமாள் எழுதினார். இதற்கு சபேசு முரளி இசையமைத்தார். செயமூர்த்தி பாடினார். பல கலைஞர்கள் காட்சியமைப்பில் பங்கெடுத்தனர்.\nகுஞ்சுகள் காக்கும் குருவி ஒன்று \"குறத்திமயன்\" வலையில் சிக்கவைக்கப்படுதல், அதில் இருந்து விடுதலை பெறுதல் என்ற கதை பாடல் ஊடாகக் கூறப்படுகிறது. குருவி சிறைபட்டு தான் \"பரலோகம் போறேனே\" என்று கதறி அழுகையிலே \"ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது\" என்று பாடல் வேகமாய் எழுகிறது. \"வலை என்ன பெருங்கனமா அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா.\" என்று ஒரு பொதுவுடமைக் கருத்தை பாடல் முன்வைக்கிறது.\nIndiaglitz தளத்தில் தவமாய் தவமிருந்து திரைப்பட புகைப்படங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் ���ீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-meena-paired-in-rajinikanth-s-thalaivar-168-film-065463.html", "date_download": "2019-12-13T00:42:38Z", "digest": "sha1:OQG3G3LYXSV2RXECA4OZQV6OMOBWBWRZ", "length": 17144, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே! | Actress Meena paired in Rajinikanth's Thalaivar 168 film - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\njust now 'ரஜினி பேசிய அந்த வசனம்.. சினிமாவுக்கு வந்த பலனை அடைந்தேன்'.. பா.ராஞ்சித் உருக்கமான பேச்சு\n6 min ago செல்லாது செல்லாது... பேஸ்புக்ல மன்னிப்புக் கேட்டா எப்படி\n14 min ago அட்லீன்னாங்க... அவருன்னாங்க... இப்ப மலையாள இயக்குனரை டிக் செய்த ஷாரூக் கான்.\n15 min ago தலைவி, குயினுக்கு தடையில்லை.. \"இது கற்பனை கதை\" என அறிவிப்பு விட வேண்டும்: ஹைகோர்ட்\nSports கடைசி 3 மேட்ச் போச்சு.. இந்த மேட்ச்சில் ஜெயிச்சே ஆகணும்.. சென்னை அணியை சந்திக்கும் நார்த் ஈஸ்ட்\nNews தாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு காரை உதைத்த சிறுவன் .. வைரல் வீடியோ\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nFinance எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட இடைவெளி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நடிகருடன் இணையும் பிரபல நடிகை.. ஆனா அம்மா கேரக்டராமே\nசென்னை: தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கவுள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்து தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் 9ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரஜினியின் ரசிகர்கள்.\nதிறமைசாலிகளுடன் வேல��� செய்ய வாய்ப்பளித்த பா. ரஞ்சித்துக்கு நன்றி.. கயல்ஆனந்தி\nஇந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ஸர்ஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்த வண்ணம் உள்ளன.\nபெயரிடப்படாத அந்தப் படம் தலைவர் 168 என குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். அதேபோல் நடிகர் சூரி படத்தில் இணையவுள்ளார் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தலைவர் 168 படத்தில் நடிகை மீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, ரஜினியின் 168வது படத்தில் சிறு வயது ரஜினிக்கு அம்மாவாக நடிக்கிறார் மீனா என்று கூறப்படுகிறது.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் டிவிட்டரில் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.\nமீனா ரஜினிக்கு அம்மாவாக நடிக்கவுள்ளார் என பெரும் கவலையுடன் டிவிட்டியிருக்கிறார் இவர்.\nநடிகை மீனா, ரஜினியுடன் குழந்தையாக அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக முத்து, வீரா, எஜமான் ஆகிய வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.\nரஜினி - மீனா ஜோடி ஹிட் ஜோடி என்பதால் அந்த ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். கடைசியாக 2008ஆம் ஆண்டு ரஜினி நடித்த குசேலன் படத்தில் நடிகர் பசுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார் மீனா. இதனை தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினி யாரு கேங்.. சண்டை போட்டுக்கொண்ட மீனா - குஷ்பு.. தீயாய் பரவும் வீடியோ\nஇனிமே ரஜினி ரசிகர்களுக்கு தில்லானா தில்லானாதான்.. தலைவர் 168ல் இணைந்தார் மீனா\n28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’\n28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரணுடன் ஜோடி போடப்போகும் நடிகை\nமீனாவின் ஆசையை நிறைவேற்றிய மகள் நைனிகா\nமர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜோதி மீனா புகார்\nமகளிர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகைகள் கே.ஆர். விஜயா, மீனாவுக்கு விருது\nமம்மூட்டியுடன் நடித்ததால் தான் ரஜினியுடனும் அப்படி நடிக்க ஆசைப்படுகிறாரா மீனா\nதெறி பேபி நைனிகாவுக்கு யார் சூப்பர் ஸ்டார் தெரியுமா\nகமல், விஜய், ஷாம்���ி... தமிழ் சினிமாவைக் கலக்கும் முன்னாள் குழந்தை நட்சத்திரங்கள்- வீடியோ\nநடிகை சங்கவியின் திருமணத்திற்கு யார், யார் எல்லாம் வந்தாங்க தெரியுமா\nகமல் மனதில் இன்னும் இருக்கிறாரோ மீனா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க\nஇத்தனை ஹாஷ்டேக்குகளா.. ட்விட்டரை தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்\nரீவைன்ட்... இதுதான் ரஜினி போட்ட முதல் பாலிடிக்ஸ் பட்டாசு...\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-909422.html", "date_download": "2019-12-12T23:38:34Z", "digest": "sha1:5QCQJZ23AMBR2ZRKUV4FU6TEB2HLU3NI", "length": 8917, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற மதிமுக கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்ற மதிமுக கோரிக்கை\nBy கோவை, | Published on : 02nd June 2014 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் கோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றித் தருமாறு, மத்திய ரயில்வே அமைச்சருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக மதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன், மத்திய ரயில்வே அமைச்சருக்கு சனிக்கிழமை எழுதிய கடித விவரம்:\nகோவை- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் நிறைவடையாததால், கோவையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\n÷தவிர, தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருள்களையும் விவசாய உற்பத்திப் பொருள்களையும் விரைவாக குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்ல வசதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்குத் தேவையான முழு நிதியையும் ஒதுக்கி இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.\nதமிழகத்தில் இப்போது அமைக்கப்படும் போத்தனூர்- பொள்ளாச்சி அகல ரயில்பாதைத் திட்டத்தில் 40 கி.மீ. தொலைவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே அமைக்கப்படுகிறது.\n÷போத்தனூர்- பொள்ளாச்சி வழித்தடத்தில் தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் அதிக அளவில் துவங்கப்பட்டுள்ளன. மாணவர்களும் தினமும் வேலைக்குச் செல்பவர்களும் ரயிலைப் பயன்படுத்தும் வகையில், ஏற்கெனவே ரயில் நிலையம் இருந்து மூடப்பட்ட கோவில்பாளையம், நல்லட்டிபாளையம், செட்டிபாளையம் ஆகிய இடங்களில் மீண்டும் ரயில் நிலையங்கள் அமைத்தால் ஏழை மக்களுக்குப் பயனிருக்கும் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/videocon-vt-60dugl-6-kg-top-load-washing-machine-price-pbrciB.html", "date_download": "2019-12-12T23:33:37Z", "digest": "sha1:S36CUAXMYRXE2X2TP6YLHKF6LI3NPR3M", "length": 11795, "nlines": 224, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி விலைIndiaஇல் பட்டியல்\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி சமீபத்திய விலை Oct 28, 2019அன்று பெற்று வந்தது\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினிஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 15,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி விவரக்குறிப்புகள்\nசபாஸிட்டி 6 - 6.9 Kg\nலோடிங் டிபே Top Load\nபெஸ்ட் ப்ரோக்ராமம்ஸ் Pulsator Wash Method\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 40 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 322 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\nவிடியோகான் விட ௬௦டுகள் 6 கஃ டாப் லோஅது வாஷிங் மச்சினி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/11/blog-post_317.html", "date_download": "2019-12-13T01:29:08Z", "digest": "sha1:DVX4BM32C2SNCX5HH77YS3MXWRX7GH4E", "length": 3708, "nlines": 61, "source_domain": "www.trincoinfo.com", "title": "நான் தவறு செய்துள்ளேன் : சர்சை நடிகை! - Trincoinfo", "raw_content": "\nHome / Cinema / நான் தவறு செய்துள்ளேன் : சர்சை நட��கை\nநான் தவறு செய்துள்ளேன் : சர்சை நடிகை\nதான் நல்லவள் கிடையாது. தவறு செய்துள்ளேன் என சர்சை நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், நான் நல்லவள் கிடையாது. தவறுகள் செய்துள்ளேன். அதை மறந்துவிட்டு புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன். உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.\nசினிமாவில் பெரிய இடத்தைத் பிடிக்க ஆசை. அதுக்குத் தான் இவ்வளவு போராட்டமும். சில படங்களில் நடித்து வருகிறேன். இனிமேல் முழு வாழ்க்கையும் சென்னையில் தான். என்னைச் சிலர் அரசியலுக்கு அழைத்துள்ளனர்.\nநானும் அரசியலுக்கு வரலாம் என்று ஆசைப்படுகிறேன். அது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அரசியலுக்கு வந்தாலும் கூட யாராவது தவறாக நடந்தால் அதையும் பயமின்றி வெளிப்படுத்துவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/08/blog-post_30.html", "date_download": "2019-12-13T00:01:15Z", "digest": "sha1:VM6SLLQRQEDQ7VA464KW3VQJHYTW2QUA", "length": 33908, "nlines": 338, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – சென்னையும் நானும் – ரவா இட்லி", "raw_content": "\nவியாழன், 30 ஆகஸ்ட், 2018\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – சென்னையும் நானும் – ரவா இட்லி\n அகர் அகர் என்றும் சைனா கிராஸ் என்றும் சொல்லப்படுகிற இதை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர சுவைத்ததில்லை. இது சைவம் தானா என்பதில் பெருத்த சந்தேகம் இருந்தது. மகள் தன் பாடப்புத்தகத்திலும், இணையத்திலும் தகவல்களைச் சேகரித்து சந்தேகத்தை தீர்த்தாள்.\nஅப்புறம் இணையத்தில் கிடைத்த பலதரப்பட்ட ரெசிபிக்களில் தேர்ந்தெடுத்து செய்தேன். பக்குவம் திருப்தி தரவில்லை. மீண்டும் செய்து பார்க்க வேண்டும்.\nரோஷ்ணி கார்னர் – மாணவர்களிடமிருந்து மாற்றம்:\nமாணவர்களிடமிருந்து மாற்றம் என்ற திட்டத்தின் கீழ் சென்ற மாதம் முழுவதும் தரம் பிரித்த குப்பைகளை கார்ப்பரேஷனுக்கு வழங்கி ஊழியர்களிடம் அன்றாடம் கையொப்பம் பெற்றதற்காக ஒரு அங்கீகாரம்..\nஇதற்கு முன்பு இந்த இட்லியை செய்திருக்கிறேனா என்பது நினைவில்லை...சிறுவயதில் பார்த்த MTR ரவா இட்லி விளம���பரம் நினைவுக்கு வரவே இணையத்தில் தேடினேன். அந்த விளம்பரம் கிடைக்கவில்லை. நடுத்தர வயதுள்ள ஒருவர் ஹோட்டலில் ஆசையாக ரவா இட்லி ஆர்டர் செய்து, அதை பிய்த்து சாப்பிடுவதை அழகாக காண்பித்திருப்பர்.\nஇந்த இட்லி செய்வது மிகவும் சுலபம். அரை மணியில் செய்து விடலாம். வறுத்த ரவையாகவே கிடைத்தாலும் மீண்டும் ஒருமுறை வறுத்துக் கொள்ளவும். ஒரு பங்கு ரவைக்கு முக்கால் பங்கு தயிர் சேர்த்து ஊறவைக்கவும். இருபது நிமிடத்திற்குப் பின் எண்ணெயில் தாளிப்புகளைச் சேர்த்து உப்பும் சிறிதளவு சமையல் சோடாவும் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இட்லி தட்டுகளில் விட்டு ஆவியில் வைத்து எடுக்கவும்.\nவிருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.\nமகளின் பள்ளியில் விளையாட்டு விழா\nசமீபத்தில் மகளின் பள்ளியில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு விழா நடந்தது. காலையிலேயே நானும் மகளும் பள்ளிக்குச் சென்று அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தோம். யோகா, நடனங்கள், தற்காப்புக்கலைகள் என பல நிகழ்வுகள். ஆசிரியர்களின் சிறந்த பயிற்சியிலும், குழந்தைகளின் உழைப்பாலும் விழா சிறப்பாக நடந்தது. மகள் சில நிகழ்வுகளில் பங்கெடுத்தார். இனிய நாளாகக் கழிந்தது. நிறைய படங்கள் எடுத்தேன் என்றாலும் ஒரு சில மட்டும் இங்கே….\nஅரிசி உப்புமாவும், கத்திரிக்காய் கொத்ஸும்…\nஇன்று தான் சிதம்பரம் நடராஜருக்கு சம்பா சாதமும், கத்திரிக்காய் கொத்ஸும் நிவேதனம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அரிசி உப்புமாவை கொத்ஸுடன் சுவைத்ததில்லை. இன்று என்னமோ செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. வாங்க சாப்பிடலாம்.\nசென்னையும் நானும்… - சென்னை பர்த்டே ஸ்பெஷல்\nசென்னைக்கு பர்த்டேவாம். எல்லோரும் பதிவு போடாறாங்க. அந்த வரிசையில் எனக்கும் சென்னைக்கும் உண்டான தொடர்பை எழுதாட்டா எப்படி\nஉறவுகளும், நட்புகளும் கொட்டிக் கிடக்கிற சென்னைக்கு சிறுவயதிலிருந்தே விடுமுறையில் நீலகிரி எக்ஸ்பிரசிலும், எங்கப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி பேருந்து மாற்றி மாற்றி ஏறியோ பலமுறை சென்றிருக்கிறேன்...:) கோவையிலிருந்து சேலம், விழுப்புரம், என மாற்றி மாற்றி பிடித்து ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் என்னை பிடித்து இழுத்துக் கொண்டு செல்வார்கள்....:) சிலுசிலுன்னு கோவையிலிருந���த எங்களுக்கு வேர்வை காதோரங்களில் வடிந்தது சென்னையிலும், சிவகங்கையிலும் தான்..:)\nஅவ்வப்போது சென்னைக்கு விடுமுறைக்காகவும், விசேஷங்களுக்காகவும் வந்து கொண்டிருந்த நான், தொடர்ந்து ஆறுமாதங்கள் வசித்தது படிப்பு முடித்த கையோடு. டிப்ளமோவும் Autocadம் முடித்த கையோடு CNC turning& milling கோர்ஸ் படிக்க தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு அவர்களின் இன்ஸ்ட்டியூட்டில் கற்றேன். வார இறுதியில் மாமா வந்து கூட்டிச் செல்வார். அப்போ தான் மெரீனாவுக்குச் சென்றேன்.\nபின்பு கோர்ஸ் முடித்த கையோடு மாமா வீட்டில் ஆறுமாதங்கள் போல தங்கியிருந்து வேலைக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினேன். சில நேர்முகத் தேர்வுகளுக்கும் சென்றேன். வேலை கிடைத்தால் ஹாஸ்டலில் தங்கலாம் என்பது எண்ணம். சில வேலைகளும் கிடைத்தன. ஆனால் கணக்கிட்டு பார்த்தால் செலவுக்கே அப்பாவிடம் கேட்கும் படியாக இருக்கும் என்று தோன்றவே, கோவைக்கே வந்துவிட்டேன்.\nசென்னையில் பங்கேற்ற பதிவர் சந்திப்புகளும், பதிவர் மாநாடும் மறக்க இயலாது. நட்புவட்டத்தையும், உறவினர்களையும் அள்ளித் தந்த சென்னைக்கு ஹாப்பி பர்த்டே\nவரலக்ஷ்மி நோன்பு உங்கள் எல்லோரின் ஆசிகளோடு நல்லபடியாக செய்தாயிற்று. எல்லோரும் நல்லபடியாக இருக்க அவள் வழி செய்யட்டும். தாம்பூலங்களும், பிரசாதங்களும் குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தந்ததில் மகிழ்ச்சி.\nவிரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், நிகழ்வுகள், பொது\nஸ்ரீராம். 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:58\nகுட்மார்னிங் வெங்கட். ரவா இட்லி படம் கவர்கிறது.\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nரவா இட்லி படம் - ஆமாம் நானும் படத்தில் ரசித்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:59\nநான் ஃபேஸ்புக்கிலேயே சொல்லியிருந்தபடி உப்புமாவைவிட அதிகம் கவர்ந்தது கத்தரிக்காய் கொத்ஸுதான்\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nசென்னை பற்றிய பதிவு இங்குதான் படிக்கிறேன். நன்று.\nவெங்க��் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:29\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஸ்ரீராம். 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nசுவையான கதம்பம். அனைத்தையும் ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:32\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nகரந்தை ஜெயக்குமார் 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:31\nதஙகளின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:35\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nகதம்பம் ரசிக்க வைத்தது சகோ\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:36\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nகதம்பம் சுவை....ஜடை பின்னல் அலங்காரம், பூச்சரம் சூப்பரா இருக்கு\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி\nராஜி 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 9:28\nஎனக்கு ரவை இட்லி ரொம்ப பிடிக்கும்\nவரலட்சுமி நோன்பு அலங்காரம் சூப்பர்\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:40\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி\nகோமதி அரசு 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 11:39\n//தாம்பூலங்களும், பிரசாதங்களும் குடியிருப்பில் உள்ளவர்களுக்குத் தந்ததில் மகிழ்ச்சி.//\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:41\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nகதம்பம் நன்றாக இருந்தது. இனிப்பு, ரவா இட்லி, அரிசி உப்புமா, க. கொத்ஸு படங்கள் பார்வைக்கே நன்றாக இருந்தன. தங்கள் மகளின் பள்ளியின் ஆண்டு விழாக்களில் கலந்து கொண்ட தங்கள் மகளுக்கு அன்பான வாழ்த்துக்கள்.\nசென்னை பற்றிய விபரங்கள் அருமை.\nவரலெட்சுமி விரத கொண்டாட்டத்திற்கு வாழ்த்துகள். அம்மன் அலங்காரம் சூப்பராக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:42\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி\nமஹேஷ் (இணைய திண்ணை) 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 4:28\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:43\nதங்களது வருகைக்கும் கருத்துப் பக��ர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்....\nமனோ சாமிநாதன் 30 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 9:21\nசைனா கிராஸ் வாங்கி துண்டுகளாகி வென்னீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் அந்த தண்ணீரிலேயே காய்ச்சி அது கரைந்ததும் சிறிது ஆறியதும் காய்ச்சிய பால் அல்லது தேங்காய் பால், பொடித்த சீனி அல்லது ஆரஞ்சு ரசம் அல்லது பழ ரசங்கள் கலந்து freezerல் வைத்தால் அழகாய் செட் ஆகி விடும். இதில் பால் அல்லது தேங்காய்ப்பால் கலந்தால் ஏற்கனவே ஊற வைத்த பாதாம்பருப்புகளை தோலுரித்து மெல்லியதாய் சீவி சேர்த்து freezerல் வைக்கலாம்.\nவெங்கட் நாகராஜ் 31 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 7:54\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nகதம்பம் – அகர் அகர் இனிப்பு – வரலக்ஷ்மி விரதம் – ச...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் க...\nஒற்றைத் துண்டுடன் நடந்த கதை - பத்மநாபன்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – ப்ளூ சிட்டி -...\nமனிதனின் பேராசை – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – உழைப்பாளி – இங்கேம் இங்கேம் – ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – அய்யப்பன் அரு...\nரசித்த பாடல் – அனுஷ்கா – கான்ஹா சோஜா ஜரா….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு – ம...\nகேரளா – கடவுளின் தேசம் – தேவை அன்பும் அரவணைப்பும்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரை...\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு – மயில் நடனம் – ஓவியம் – வடிவேல்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – கண்முன் விபத்து – பக்திய...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ஸ்ரீநாத்ஜி – கடைத்தெருவி...\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூட...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – பஞ்ச துவாரகா கோவில் – கா...\nபூப்பறிக்க கோடரி எதற்கு – படங்களின் உலா\nகாஃபி வித் கிட்டு - மீண்டும் ஃப்ரூட் சாலட் – பாப்ப...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்...\nசாப்பிட வாங்க – காஞ்சிபுரம் இட்லி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நன்றி சொல்ல வ...\nகதம்பம் – மிள���ுக் குழம்பு – கலாம் – அகல்யா – வண்டு...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –ஃபதே சாகர் ஏரி...\nகதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ...\nபுரியாத புதிர் – சற்றே இடைவெளிக்குப் பிறகு…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –கச்சோடி - ஜக்த...\nரசித்த பாடல் – மூக்குத்திப் பூமேலே…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – சிட்டி பேலஸ் ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/23.html", "date_download": "2019-12-12T23:38:34Z", "digest": "sha1:TMALCZPTOJWXGQQIJUQAWQTQOIKEO564", "length": 14610, "nlines": 178, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 23 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 23 )\nநமது உடம்பில் இருந்து பலவழிகளிலும் கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.\nஅதன் மூலம் நாம் உண்ணும் உணவில் இருந்து உடம்பு எடுத்துக்கொண்டதுபோக எஞ்சியுள்ள கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன.\nநாம் உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அவ்வவளவு முக்கியம் கழிவுப்பொருள் வெளியேற்றம் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅப்படி வெளியேறுவது சிறப்பாக நடக்குமளவு நாம் உடல் நலத்துடன் இருக்கலாம்.\nமலம், சிறுநீர், வியர்வை, சளி போன்ற பலமுறைகளில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.\nபொதுவாகவே யாருமே வெளியேற்றப்படும் கழிவுகளை விரும்புவதும் இல்லை. மதிப்பதும் இல்லை. காரணம் அவை நமக்குப் பயனற்றவையும் அருவெறுப்பானவையும் ஆகும்.\nஆனால் இந்தக் கழிவுப் பொருளுக்கு இணையாக ஒரு பயனுள்ள பொருளையும் கருதுகிறோம். அதுதான் எச்சில் என்று சொல்லக்கூடிய உமிழ் நீர்\nமற்ற கழிவுப்பொருட்களை மதிக்காதது போலவே உமிழ்நீரையும் அப்படிக் கருதுவது சரியா\nமற்ற கழிவுப்பொருட்கள் தேவையற்றது என்கின்ற நிலையில் புறக்கணிக்கப் படுவது நியாயம். ஆனால் நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்காகச் சுரக்கும் முதல் திரவமான உமிழ்நீரை அவமதிப்பது என்ன நியாயம்\nநாம் உண்ணும்போது உணவு நன்கு செரிமானமாக நன்கு மென்று உண்ணவேண்டும் அப்போதுதான் அது உமிழ்நீருடன்சேர்ந்து நன்கு கூழாக அரைக்கப்பட்டு இரைப்பைக்குள் செலுத்தப்படும்.\nஉமிழ்நீர் இல்லாவிட்டால் அந்தச் செயல் நடக்காது. எனவே அதிகநேரம் மெல்லுமளவு அதிக உமிழ்நீர் சுரந்து நன்மை பயக்கிறது. அதனால்தான் உணவைக் குடி என்று இயற்கை மருத்துவத்தில் ஒரு கருத்து உண்டு\nஆனால் நம்மில் நிறையப்பேர் அதை ஒரு கழிவுப்பொருள்போல அடிக்கடிக் காரித் துப்புவதைக்காணலாம்\nஅதனால்தான் அதை ஒரு தேவையற்ற கழிவுப்பொருள்போல எண்ணி இழிவு படுத்துகிறோம்.\nஆதாவது நாம் ஏதாவது நல��லதோ கெட்டதோ வாயில் வைத்தவுடன் உடனே உமிழ்நீர் சுரப்பது இயல்பு. அதுமட்டுமல்ல நமக்குப்பிடித்தமான ஒன்றை மனதால் நினைத்தால் கூட வாயில் உமிழ்நீர் வந்துவிடும்.\nஅதுவும் புளிப்பு போன்ற சுவைகள் வேகமாக ஊறச்செய்யும்.\nஅது நல்லதுதான் வாய்க்குள் உணவு செல்லும் முன்போ சென்ற உடனோ தன் பணியைத் தாமதமின்றித் துவக்கிவிடுகிறது.\nஅப்புறம் ஏன் காரித் துப்பவேண்டும்\nஆதாவது நாம் உண்பதற்கோ வாயில் வைக்கவோ தகுதியற்ற பொருட்களை வாயில் வைப்பவர்களாக இருக்கிறோம். அப்படிப்பட்ட பொருட்களானாலும் வாயில் உமிழ்நீர் சுரந்தே தீரும். ஆனால் சுவையற்ற, தேவையற்ற அந்தப் பொருட்களைச் செரிக்க உதவவேண்டிய வேலை உமிழ் நீருக்கோ அல்லது அதை உள்ளே அனுமதிக்கவேண்டிய அவசியம் மற்ற செரிமான உறுப்புக்களுக்கோ இல்லை\nஒரு குற்றவாளியைத் தண்டிப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஒரு நல்ல நண்பனை அல்லது நமது தாய்தந்தைக்கு நிகரான ஒருவரைத் தண்டிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது அதுபோல பயனற்;றதை வெளியேற்றுவதில் அர்த்தமிருக்கிறது. பயனுள்ள உமிழ்நீரை வெளியேற்றுவதில் என்ன அர்த்தமிருக்கிறது.\nநாம் தான் குற்றவாளிகள் என்ற ஒரே காரணத்துக்காக குற்றமற்ற உமிழ்நீரை கழிவுப்பொருளை வெளியேற்றுவதுபோல் காரித் துப்புகிறோம்.\nநமது உணவைச் செரிப்பதற்கு மட்டுமல்ல தேவையில்லாமல் வாய்க்குள் சென்றுவிடும் எந்த ஒன்றையும் வெளியேற்றுவதும் நாக்கு, குரல்நாண் தொண்டை மற்றும் உணவுக் குளாய் ஆகியவற்றை என்றும் இளகியதாக இயங்குதன்மையுடன் வைத்திருக்கும் பணியும் உமிழ் நீருடையதே\nஆகையால் தேவையற்றதை வெளியேற்றும் நேரத்தில் மட்டும் எதாவது ஒரு தடவை நல்ல நோக்கத்துக்காக வெளியேற்ற வேண்டிய ஒன்றை எதனால் தேவையின்றி வெளியேற்றுகிNறூம்\nஅதுதான் நமது கெட்ட பழக்கங்கள்\nஆதாவது புகையிலைபோடுவது, புகைபிடிப்பது, மூக்குப்பொடி போடுவது, மது அருந்துவது, சுயிங்கம் போன்றவற்றை மெல்வது போன்றவைதான் அவை\nகண்டகண்டவற்றை வாயில் போடுவதால் நல்லதோ கெட்டதோ உமிழ்நீர் சுரக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது.\nஆதாவது தாய்ப்பாலைக் கரந்து நாய்க்கு ஊற்றுவது போன்ற செயல் இது.\nஇதனால் பயனுள்ள கடமைகளைச் செய்யவேண்டிய உமிழ்நீர் பயனின்றிக் கூடுதலாகச் சுரந்து பயனின்றி வெளியேற்றப் படுகிறது.\nஅதன்காரணமாக அதன் தேவையுள்ள உற���ப்புக்களும் மற்ற செரிமான உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. வரட்சியடைகின்றன.\nபாதிக்கப்படுவதுமட்டுமின்றி இந்தத் தகாத பழக்கத்தால் பல நோய்களுக்கும் இலக்காக அமைகிறது.\nதாய்ப்பால் எப்படி தனது குழந்தையின் தேவைக்காக மட்டும் சுரக்குமோ அதுபோல உமிழ்நீரும் நமது நன்மைக்காகமட்டும் சுரக்கும் ஒரு அற்புதமான திரவமாகும்.\nஅதைக் காரிக் காரித் துப்பி இழிவுபடுத்துவது அல்ல நமது வாழ்;க்கை முறை\nதேவையில்லாத எதையும் வாயில் வைப்பதைத் தவிர்ப்பதே நாம் உமிழ்நீருக்குக் கொடுக்கும் உயர்ந்த மரியாதை\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68754", "date_download": "2019-12-13T00:11:49Z", "digest": "sha1:EFXEVNVDJGYGIST2YV6AXZCG3ZMP6J6H", "length": 8359, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "அறிவுறுத்தலை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅறிவுறுத்தலை மீறி கடலுக்குச் செல்லும் மீனவர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த சீரற்ற காலநிலை தற்போது குறைவடைந்து பொதுமக்கள் தமது இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.\nஇந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலும் அம்பாறை மாவட்ட மீனவர்கள் இன்றைய தினம்(12) கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதை காண முடிகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள கடற்பரப்பு வழமை நிலையில் இருப்பதால் மீனவர்கள் தமது தொழில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதென் வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காகக் காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விரிவடைந்து வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணிடலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதுடன், இக்கடற் பரப்பின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய நிலைமை காணப்படுவதால் இச்சந்தர்ப்பங்களில் கடற்பிரதேசம் ஓரளவு கொந்தளிப்புடன் காணப்படுமெனவும் வளிமணிடலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் மீனவரகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக தமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிப்படைந்திருந்தாகவும் தற்போது சீரான காலநிலை நிலவுவதால் தாம் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்துவில், நிந்தவூர், சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசங்களில் கடற்றொழிலாளர்கள் தமது அன்றாட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை அவதானிக் முடிந்தது.\nசீரான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சீரான முறையில் மேற்கொண்டு வருவதோடு, சந்தைகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டு வந்தமையினையும் காண முடிந்தது.\nPrevious articleமஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nNext articleகாத்தான்குடியிலும் வகுப்புக்களுக்கு தடை\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nபெண் தலைமைத்துவ குடும்பங்களின் வறுமையை சுயதொழில் ஊடாக போக்க வேண்டும்- சரவணபவன்\nசிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/215-2016-12-06-14-50-23", "date_download": "2019-12-13T01:36:44Z", "digest": "sha1:ETECJWKAWFOLP4HN4HVSVK4NS3NP5WVI", "length": 15204, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பயண அனுபவங்கள்!", "raw_content": "\nஎங்கள் பயணத்திட்டத்தில் டில்லியை சுற்றிப் பார்ப்பதும் ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்த்து வருவதும் முக்கியமாக வைத்திருந்தோம். வெள்ளிக்கிழமை ஆக்ரா சென்றுவிட்டு அங்கிருந்து சென்னை வர ஜீ.டி.எக்ஸ்பிரஸ்ஸில் முன்பதிவு செய்திருந்தோம்.\nவெள்ளிக்கிழமைகளில், தாஜ்மகாலுக்கு சென்று பார்க்க அனுமதி இல்லை, அன்று விடுமுறை நாள் என்பது டில்லி சென்ற பிறகுதான் தெரிந்தது, எனவே பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய நேர்ந்தது.வியாழக்கிழமை அன்றே ஆக்ரா சென்று வந்து விட்டோம்.(ஆக்ரா அனுபவங்களை பிறகு பார்க்கலாம்).\nவெள்ளிக்கிழமை டில்லியின் முக்கியமான் இடங்களில் சிலவற்றைப் பார்த்துவிட்டு சரியாக மாலை ஆறு மணிக்குப் புறப்படும் ஜீ.டி.எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்து சேர்ந்தோம்.ஆக்ராவிலிருந்து சென்னை வருவதற்கு மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், டில்லியிலிருந்து ஆக்ராவிற்கு ( சுமார் 200 கிலோமீட்டர் தூரம்) வர முன்பதிவு செய்யாத டிக்கட் மூன்று பேருக்கும் வாங்கினோம். டில்லியில் எங்களுக்கு பல உதவிகள் செய்த ஓட்டல் தமிழ்நாடு நண்பர் (திருநெல்வேலியை சேர்ந்தவர்) சொல்லியதன்பேரில், எங்களுக்கான முன்பதிவு பெட்டியில் ஏறினோம்.எங்கள் இருக்கையைக் கண்டுபிடித்து சென்று பார்த்தால் அங்கே ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர். விசாரித்ததில் அவர்கள் டில்லியிலிருந்து ஆக்ரா செல்ல முன்பதிவு செய்து வருவது தெரிந்தது.அவர்களிடம் எங்கள் பயண விவரத்தை சொல்லி எங்களுடைய பொருட்களை அங்கேயே வைத்துக்கொண்டோம். அவர்களுடைய தயவில் இருக்கைகளைப் பகிர்ந்து கொண்டோம்.\nசுமார் மூன்று மணி நேர பயணத்தில் ஆக்ரா நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆக்ரா வருவதற்கு சற்று முன்னர் டிக்கட் பரிசோதகர் வந்தார்.எங்களுடைய டிக்கட்டுகளையும் பரிசோதித்தார். முன்பதிவு செய்த டிக்கட்டுகளையும், முன்பதிவு செய்யாத டில்லி ரயில் நிலையத்தில் வாங்கிய டிக்கட்டுகளையும் அவரிடம் கொடுத்தேன்.பார்த்துவிட்டு ரூபாய் 265 அபராதம் கட்டச்சொன்னார்.ரசீதை போட்டுக் கொடுத்து விட்டார்.வேறு வழியின்றி அபராதம் கட்டினேன்.\nஉடன் வ்ந்த நண்பர்கள் அப்போது சொன்னதுதான் மி��வும் ஹைலைட்.\"இதுவே ஒரு உ.பி.வாலாவாக இருந்தால் அபராதம் வாங்கிவிட முடியுமா \" அப்போதுதான் உறைத்தது தமிழர்கள் நாம் எவ்வளவு இளிச்சவாயர்களாக இருக்கிறோம் என்பது. வட இந்தியர்கள் பெரும்பாலோர் ரயிலில் பயணம் செய்ய பயண்ச் சீட்டே வாங்குவதில்லை.ரயிலில் கூறைமீது ஏறி பிரயாணம் செய்வது மிகச் சாதாரணம்.ஆயிரக்கணக்கில் ரயிலில் தொற்றிக்கொண்டு செல்கிறார்கள்.சாதாரண பயணச்சீட்டு வாங்கிவிட்டு, முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிவிடுகிறார்கள்.(என்னைப்போல).ஆனால் அபராதம் எல்லாம் கட்டமாட்டார்கள்.அவர்களிடம் அப்ராதம் எல்லாம் வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம்.\nநான்கூட டிக்கட் பரிசோத்கரிடம் ஏதாவது விவாதம் செய்யலாம் என்றால், ஹிந்தியில் பேசத் தெரியாது. வடநாட்டவர்கள் ஹிந்தி தவிர வேறு மொழி தெரிந்தாலும், காட்டிக்கொள்ளமாட்டார்கள்.ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள்.டிக்கட் பரிசோதகரும் வட மாநிலத்தவரே.\nமுன்பதிவு செய்தபோது சென்னைக்கும் -டில்லிக்கும் வாங்கிய டிக்கட்டைவிட சென்னைக்கும ஆக்ராவிற்கும் வாங்கிய டிக்கட் ரூபாய் விலை 16 மட்டுமே குறைவு. மூன்று பேருக்கும் சேர்த்து 48 ரூபாய் மட்டுமே குறைவாக் இருந்தது.ஆனால் டில்லியில் நாங்கள் வாங்கிய சாதாரண டிக்கட் மற்றும் அபராதம் எல்லாம் சேர்த்து 500 ஆகிவிட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஆக்ராவரை வந்திருந்தால், அபராதம் கட்டவேண்டி வந்திருக்காது.ஆனால், ஆக்ரா வந்து சேர்ந்தபின்னர் அவசரம் அவசரமாக பெட்டி மாறவேண்டும்.இடம் தான் காலியாக உள்ளதே என்று வேறு யாராவது நம் இடத்தில் அமர்ந்திருந்தால்(வட இந்திய ரயில்களில் சர்வ சாதாரணமாக நடக்கிற நிகழ்வு), அவர்களுடன் மல்லுக்கு நிற்கவேண்டும்(மொழி தெரியாமல்), இதையெல்லாம் யோசித்தே ஹோட்டல் நண்பர் சொன்னதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.விளைவு அபராதம் கட்டியதுதான்.\nஅதுவரை ஒரு தொலைபேசி கட்டணமோ, மின்சார கட்டணமோ அபராதத்துடன் கட்டியிராத நான் முதல் முறையாக் அபராதம் கட்டியது முகவும் மன உளைச்சலாக இருந்தது. பயணம் முடிந்து வந்த பின்னரும் சில நாட்களுக்கு அதே நினைவாக இருந்தேன்,அதனால்தான் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட அந்த நிகழ்வை இங்கே பதிய முடிகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு மு���ல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/22/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2568938.html", "date_download": "2019-12-12T23:28:58Z", "digest": "sha1:V2NZSB7OEPX7C3MJ54C55X336LLBARMX", "length": 9486, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nBy விழுப்புரம் | Published on : 22nd September 2016 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியம் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:\nகைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பல புதிய கைத்தறி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபாரம்பரியம் மிக்க கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி நிறுவனம், நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்��ும் 81 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது.\nதீபாவளி விற்பனையாக, கடலூர் மண்டலத்துக்கு ரூ. 15 கோடியும், விழுப்புரம் (முதன்மை) விற்பனை நிலையத்துக்கு ரூ. 1.04 கோடியும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇங்கு மகளிருக்கான இயற்கை சாயமிடப்பட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோயம்புத்தூர் காட்டன், கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு உள்ளது.\nஅதேபோல் ஆண்களுக்கான 100 சதவீதம் பருத்தியால் நெய்யப்பட்ட சட்டைகள் புதிய ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nபோர்வைகள், சுடிதார் மெட்டீரியல், திரைச் சீலைகள் ரகங்கள், துண்டு, ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள் ஆகியவை விற்பனைக்கு உள்ளது.\nஜனவரி மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தச் சிறப்பு விற்பனையில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.\nஅரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலபத் தவணை கடன் திட்டமும் நடைமுறையில் உள்ளது.\nரூ. 2,000-க்கும் மேல் துணி வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 பேருக்கு முதல் பரிசாக தலா 8 பவுன் நகையும், இரண்டாம் பரிசாக தலா 4 பவுன் நகை 15 பேருக்கும் வழங்கப்பட உள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/rbi-issue-new-20-rupees-denomination-notes/", "date_download": "2019-12-13T01:39:11Z", "digest": "sha1:DLEL3NECEHJMFNJJSQ27NDSKFX2J3EDV", "length": 10910, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "புதிய கலரில் புதிய 20 ரூபாய் நோட்டு...(படங்கள்) | rbi to issue new 20 rupees denomination notes | nakkheeran", "raw_content": "\nபுதிய கலரில் புதிய 20 ரூபாய் நோட்டு...(படங்கள்)\nபணமதிப்பிழப்புக்கு பிறகு இந்திய ரூபாய் தாள்கள் புதிய வண்ணங்களிலும், அளவுகள��லும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது 20 ரூபாய் நோட்டுகள் புதிய வண்ணத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான சக்திகாந்ததாஸ் கையெழுத்திட்ட இந்த நோட்டுகள் விரைவில் புழக்கத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, புதிய நோட்டுகள் வந்தாலும் பழைய 20 ரூபாய் நாடுகளும் செல்லும் என அறிவித்துள்ளது. இந்த நோட்டு பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் காந்தியின் படமும், பின்புறம் எல்லோரா குகையின் படமும் இடம்பெற்றுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுகிறதா..\n\"அந்த இரவு வராமல் போய் இருந்தால்...\" பணமதிப்பிழப்பும் இந்தியர்களின் மகிழ்ச்சியிழப்பும்\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வரி.. மத்திய அரசின் புதிய திட்டம்...\n நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் விளக்கம்...\nகிணற்றுக்குள் விழுந்து மலைப்பாம்பு... மீட்கப்போனவரின் உடலை சுற்றியதால் பரபரப்பு\nஆற்றின் நடுவே மரத்தில் அமர்ந்து டிக் டாக் வீடியோ... திடீரென உடைந்த மரத்தால் ஏற்பட்ட விபரீதம்\nபெண்களிடம் அத்துமீறிய இளைஞன்... ஷூவால் வெளுத்த பெண் போலீஸ்\nதெலங்கானா என்கவுண்டர்... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/madurai-minister-sellur-raju-speech", "date_download": "2019-12-13T01:22:38Z", "digest": "sha1:WMWSABXHP5UX7QPZHOMIVOD6C3W6I5TF", "length": 14168, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "மு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தல் பயம்!- அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு! | MADURAI MINISTER SELLUR RAJU SPEECH | nakkheeran", "raw_content": "\nமு.க.ஸ்டாலினுக்கு உள்ளாட்சித் தேர்தல் பயம்- அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு\nமதுரை தத்தனேரி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். “இத்திட்டத்தின் மூலம் மதுரை தூய்மையான நகரமாக, குப்பையில்லா நகரமாக, குப்பைத்தொட்டி இல்லா நகரமாக மாற்றப்படும். இதன்மூலம் தொன்மையும், பழமையும் சேர்ந்த புதுமையான நகராக மதுரையை மாற்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nதமிழக அரசைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின். மீட்பு பணி நடைபெற்ற இடத்திற்கு முதல்வர் வரமுடியாத சூழ்நிலையில் துணைமுதல்வரை அனுப்பிவைத்தார். மூன்று நாட்களும் துணைமுதல்வர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை கவனித்தார். குழந்தை சுஜித் மீட்பு பணி விவகாரத்தில் மனசாட்சியை அடகுவைத்து விட்டு தமிழக அரசைக் குற்றம் குறை சொல்லி வருகிறார் ஸ்டாலின்.\nதமிழக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சுஜித் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு மனசாட்சியே இல்லாத எதிர்க்கட்சித்தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். தீபாவளியைக்கூட கொண்டாட முடியாமல் புறந்தள்ளிவிட்டு குழந்தை சுஜித் மீட்பு பணியில் அமைச்சர்கள் முழு நேரமும் ஈடுபட்டனர். குழந்���ையை மீட்கும் பணியில் அரசின் அத்தனை துறைகளும், அமைச்சர்களும் முழுமையாக ஈடுபட்டனர். அனைத்து தொழில்நுட்பங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன.\nதமிழக அரசின் மீட்புப்பணியைக் கண்டு சுஜித்தின் தாய் தந்தையே அரசைப் பாராட்டுகின்றனர். ஆனால் அதிமுகவுக்கு புகழ் சேர்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் வேண்டுமென்றே அரசைக் குறை கூறி வருகிறார். நெல்லையில் கண்முன்னே உயிருக்குப் போராடிய காவலருக்கு தண்ணீர் கூட தந்து உதவாத ஆட்சி திமுக ஆட்சி. உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.\nஉள்ளாட்சித்தேர்தலை தற்போது நடத்துவதற்கு ஸ்டாலினே பயப்படுகிறார். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவைக் கண்டபிறகு உள்ளாட்சித்தேர்தலைக் கண்டு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். கடந்த 10 நாட்களாக உள்ளாட்சித்தேர்தல் குறித்து ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை.” என்றார் அதிரடியாக.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி... நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றம்\nநாமக்கல் அருகே டிப்தீரியா நோய்க்கு சிறுவன் பலி\n- முடிவுக்கு வந்த ஜெ.தீபா வழக்கு\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thedadhey-song-lyrics/", "date_download": "2019-12-13T01:09:35Z", "digest": "sha1:MBOHRAFZVIHOU4I44L7LV6WWTKBMFJTH", "length": 6193, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thedadhey Song Lyrics", "raw_content": "\nஆண் : தேடாதே தீ\nஆண் : தேயாதே வானம்\nஆண் : தரை இறங்க\nஅது தப்பு இல்ல தரையில\nஆண் : தரை இறங்க\nஅது தப்பு இல்ல தரையில\nதேடி தேடி ஓஞ்சு போய்\nஆண் : உனக்குள்ள தேடு\nஆண் : தேடாத வானம்\nஆண் : உனக்குள்ள தேடு\nஆண் : தேடாத வானம்\nஆண் : தரை இறங்க\nஆண் : தரை இறங்க\nஅது தப்பு இல்ல தரையில\nதேடி தேடி ஓஞ்சு போய்\nஆண் : தேடாத வானம்\nஆண் : ஹே தேடாத\nதேடு தேடு தேடு தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008", "date_download": "2019-12-13T00:42:30Z", "digest": "sha1:IVDQPMIYYHRKLECMZGO62HV3FOEL4ARI", "length": 20263, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "துரோகியின் மரணம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஉழைத்து வாழும் மக்களுக்கு எதிராக இயங்கிய ஒரு துரோகியன் மரணமும், எகாதிபத்திய அஞ்சலிகளும்.\nருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ|| மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதி||யானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.\nஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற ''ஐவான் டெனிசோவிச\" என்ற 'வாழ்வின் ஒரு நாள்\" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான ~~தி குலக் ஆர்சிபிலோகோ|| என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான ~~ஜனநாயகவாதி||யாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் பற்றிய செய்திகள் முதல், பல பத்து லட்சம் படுகொலை செய்திகள் வரை உயிருட்டப்பட்டது. இவன் பல கூட்டங்களின் முக்கிய பேச்சாளன் ஆனான். இவன் வியட்நாம் மீதான அமெரிக்கா ஆக்கிரப்பில், அமெரிக்கா தோற்று ஒடிய பின்பு, மீன்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்ற கோரிய கம்யூனிச எதிர்ப்பு ~~ஜனநாயக|| வாதியானன். இந்த ஸ்டாலின் எதிர்ப்பு ஜனநாயகவாதி 40 ஆண்டுகால போர்ச்சுக்கலில் இருந்த பாசிச ஆட்சியை, இடதுசாரி இராணுவ அதிகாரிகள் கவிட்ட போது, உடனடியாக அமெரிக்கா தலையீட வேண்டும் என்று கோரினான். அவனின் உரையில் போர்ச்சுக்கலில் இருந்து ஆபிரிக்கா காலனிகள் விடுதலையடைவதை, அச்சத்துடன் தூற்றியே ~~ஜனநாயக||வாதியாவன். சோவியத்தில் பல பத்து லட்சம் கொல்லப்பட்டது முதல் கட்டாய உழைப்பு முகம் பற்றிய கற்பனைகளை கட்டிவிட்டதுடன், வியத்நாமில் பல பத்தாயிரம் அமெரிக்கர் பிடிக்கபட்டு அடிமையாக்கப்பட்டு கட்டாய உழைப்பு முகங்களில் வதைபடுவதாக தொடுத்த எதிர்புரட்சிகர பிரச்சாரத்தில் தான், கம்யூனிச எதிர்ப்பு ''ராம்போ\" போன்ற சினிமாக்கள் உற்பத்தியானது.\nஅவதூறு மூலம் சோவியத் மக்களை கொன்று, அவர்களின் முதுகில் எறி மார்க்சியத்தை கழுவில் எற்றினர்\nராப்ர்ட் கான்குவஸட் என்பவன் 1961 செய்த கணக்குப் படி 1930 ஆரம்பத்தில் சோவியத்தில் 60 லட்சம் பட்டினி சாவாக காட்டினான். இவன் மீண்டும் இதை 1986 இல் அதை 140 லட்சமாக உயர்த்திக் கொண்டான். இவனின் கணக்கு படி 1937 களையெடுப்பு தொடங்க முன்பு குலாக்களான நிலப்பிரபுகளின் கொல்லப்பட்ட எண்ணிக்கை 50 லட்சம் என்றான். களையெடுப்பு தொடங்கிய பிறகு அதாவது 1937-1938 இல் இவ் எண்ணிக்கை 70 லட்சமாக்கினான். பின்பு 1939 இல் உழைப்பு முகாமில் 120 லட்சம் என்று கணக்கை கூட்டிக் கொண்டான். இந்த 120 லட்சம் பேரும் அரசியல் கைதி என்கின்றான். இந்த அரசியல் கைதிகளை உள்ளடக்கிய கிரிமினல் கைதிகள் மொத்தமாக, 250 முதல் 300 லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கின்றான். ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி 1937-1939 காலகட்டத்தில் 10 லட்சம் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்கின்றான். ஆனால் பாரிசில் வெளிவரும் அம்மாவில் எழுதிய கள்ளக் குழந்தையாக உருவாகிய கம்யூனிச எதிர்ப்பு நாயகன் 15 லட்சம் கொல்லப்பட்டதாக, கதையை உருவாக்கி, கள்ளத் தந்தையான குருவையே மிஞ்சிவிடும் சீடர்களாகி விடுகின்றனர். இக்கால கட்டத்தில் ராப்ர்ட் கான்குவஸட் கணக்கு படி மேலும் 20 லட்சம் பேர் பட்டினியில் இறந்து விட்டனர் என்கின்றான். 1937-1939 களையெடுப்புக்கு பின் கைதியாக 90 லட்சம் சிறையில் இருந்தனர் என்கின்றான். இதை பின் சரிக்கட்ட 1939 -1953 க்கும் இடையில் 120 லட்சம் கைதிகளை கொன்று விட்டனர் என்று கூறி, புள்ளிவிபரத்தை விரிவாக்கினன். மொத்தமாக அவன் 1930 முதல் ஸ்டாலின் காலம் வரை 260 லட்சம் பேர் (2.6 கோடி பேர்) கொல்லப்பட்டனர் என்றான். 1950 இல் 120 லட்சம் பேர் சிறையில் இருந்தனர் என்கின்றான்.\nஇதைப் போலவே அலெக்சாண்டர் சோல்ஜெனித்சினும் புள்ளிவிபரத்தை வெளியிட்டான். 1932-33 பஞ்சத்தால் 60 லட்சம் பேர் இறந்தனர் என்றும், 1936 -1939 க்கு இடையில் வருடம் பத்து லட்சம் பேர் இறந்தனர் என்ற கணக்கு காட்டினான். அலெக்சாண்டர் சோல்ஜெனித்தின் கணக்குபடி கூட்டுபண்ணை உருவாக்கம் தொடங்கியது முதல் ஸ்டாலின் இறந்த கால கட்டம் வரை மெதத்தமாக 660 லட்சம் பேரை (6.6 கோடி பேரை) கம்யூனிஸ்ட்டுகள் கொன்று விட்டனர் என்கின்றார். இது தவிர இரண்டாம் உலகப் போரில் 440 லட்சம் பேர் கொல்லப்பட்டதுக்கும் ஸ்டாலினே பொறுப்பு என்கின்றான். மொத்தத்தில் 11 கோடி மக்கள் சோவியத்தில் கொல்லப்பட்டதாக கூறுகின்றான். அதாவது சனத்தொகையுடன் இது எப்படி பொருந்தும் என்பது கம்யூனிச எதிர்ப்பு அறிவுத்துறையினருக்கு அவசியமற்றவை. அதே நேரம் 250 லட்சம் பேர் சிறையில் இருந்தா��� வேறு கணக்கு காட்டினன். இந்த அவதூற்றுக்கு எந்தவிதமான ஆதாரமோ, மூலமோ கிடையாது. இதை மூலமாக்கி ஆதாரமாக்கும் கனவுடன், ஸ்டாலின் அவதூற்றைச் தொடர்ந்து செய்ய கோர்ப்ச்சேவ் இரகசிய கட்சி ஆவணங்களை திறப்பதன் மூலம், கட்டமைத்து வந்த கம்யூனிசத்துக்கு எதிரான அவதூற்றை நிறுவவிரும்பினர். கோர்ப்ச்சேவ் - ரீகனின் வேஷைத்தனத்தில் உருவான, புதிய சுதந்திர செய்தி ஊடகம் கட்டமைக்கப்பட்ட படுகொலை அவதூறுகளை விரிவாக்கியது. இந்த புதிய சுதந்திர செய்தி ஊடகத்தின் கோரிக்கையை ஏற்று, ஸ்டாலின் எதிர்ப்பு கம்யூனிச எதிர்ப்புக்காக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் ஆவணப்பகுதி, ஆய்வுகாக சுதந்திரமாக திறக்கப்பட்டது. இந்த ஆவணம் திறக்கப்பட்டதன் மூலம், கட்டுக் கதையாக உருவாக்கிய கொல்லப்பட்டோ, சிறையில் அடைக்கப்டடோர் பற்றிய தரவுகளை உறுதி செய்யும், என்று எல்லா ~~ஜனநாயக|| மற்றும் கம்யூனிச எதிர்ப்பு போலி மார்க்சிய வாதிகளும், ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளும் சாதித்தனர். இந்த ஆவணக் காப்பாகத் தரவுகள் பிரசுரமாக தொடங்கியவுடன், இந்த புள்ளிவிபர கட்டுக் கதையாளர்கள், அதைப் பற்றி வாய் திறப்பதை மறந்து போனர்கள். ஜெம்ஸ்கோவ், டௌஜின், ழெவன் ஜீக் ஆகிய ருசிய வரலாற்று ஆசிரியர்கள் மத்திய கமிட்டியின் ஆவணக் காப்பகத்தை ஆதாரமாக கொண்டு, 1990 இல் அறிவியல் ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடத் தொடங்கினர். இந்த ஆய்வு அறிக்கை வெளிவரத் தொடங்கியவுடன், கம்யூனிச எதிர்ப்பு, ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரி நாயகர்கள் தமது சொந்த முகம் அம்பலமாகத் தொடங்கவே, வேண்டுமென்றே அதைக் கண்டு கொள்ள மறுத்தனர். உண்மையில் எகாதிபத்திய ஜனநாயகவாதிகள் முதல் மாhக்சிய வேடம் போடும் இடதுசாரி பாதகை கீழ் பிழைப்பு நடத்தவோருக்கு, ஸ்டாலின் எதிர்ப்பு கம்ய+னிச எதிர்ப்புகான மூலம், ஆதாரமற்ற புள்ளிவிபரங்களை முன்வைத்து சர்வதேச மூலதனத்தின் ஆதரவுடன் அறிவு துறையினராக இயங்கிய இந்த மூவருமேயாகும். இவர்கள் தான் இந்த புள்ளிவிபர அவதூறுகளின் கள்ளத் தந்தைகள் ஆவர். இதில் இருந்தே பலரும் புள்ளிவிபரங்களை தொகுக்கின்றனர். இந்த கம்யூனிச, ஸ்டாலின் எதிர்ப்பு அவதுறை விரிவாக்க இடதுசாரி பாதகை ஒரு புதிய வடிவமாக உள்ளது. சிவப்புக் கொடியை ஆட்டியபடி எப்படி எதிர்ப்புரட்சி கம்யூனிசத்துக்கு எதிராக இயங்குவது போல், இடதுசாரி மாக்சிய பாதைகையின் கீழ் பழைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்களை சரிபார்த்து அவதுறை அடிப்படையாக கொண்டு தொகுக்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/149884-this-is-not-age-died-for-country-says-subramaniam-wife", "date_download": "2019-12-13T00:24:31Z", "digest": "sha1:HIEXC3QXNIPG6UQVHQXAESX2NIEN56WS", "length": 7384, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே!''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி | ''this is not age died for country''- says Subramaniam wife", "raw_content": "\n``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி\n``நாட்டுக்காக உயிர் போறதுக்கு இது வயசு இல்லையே''- விம்மிய சுப்பிரமணியன் மனைவி\nகாஷ்மீர் மாநிலம் புல்மாவில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவப்படையினர் மரணம் அடைந்தனர். பலியான வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முதல் காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை நீர்த்துள்ளனர். தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீர மரணமடைந்துள்ளனர். இவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.\nபலியான சுப்பிரமணியத்துக்கு 30 வயதுதான் ஆகிறது. திருமணமாகி ஒன்றாரை ஆண்டுகள்தான் ஆகிறது. மனைவியின் பெயர் கிருஷ்ணவேணி. திருமணமான ஒன்றாரை ஆண்டுகளுக்குள் கணவரை பறிகொடுத்து விட்டு கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் கிருஷ்ணவேணிக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லாமல் கிராம மக்களும் உறவினர்களும் தவித்து வருகின்றனர். கணவர் உடலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணவேணி, 'அவர் எப்போதுமே நாட்டுக்காக உயிர் போகணும்னுதான் சொல்லிக் கொண்டிருப்பார். நாட்டுக்காக சாகுறது பெருமைதான். அதுக்காக இது சாகுற வயது இல்லயே' என்று விம்மியபோது சுற்றிருந்தவர்கள் கண்கள் மேலும�� குளமாகின.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் பலியான இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5451", "date_download": "2019-12-13T00:58:36Z", "digest": "sha1:2FNNTIGD3DLUT35EAI6D7UMGIZDXMWNZ", "length": 5843, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவெள்ளி 13, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவல்லம்புரோசா தோட்ட ஆலயம் வெள்ளத்தில் மிதக்கிறது.\nஇங்குள்ள முன்னாள் வல்லம்புரோசா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் பக்தர்கள் பெரும் அவதி க்குள்ளாகி வருவதாகத் தெரிய வருகிறது. குப்பைகள் நிரம்பி நீரோட்டம் தடைபட்டுள்ள முதன்மையான கால்வாயே இந்த நீண்டகால பிரச்சினைக்கு கார ணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இதுவரை தற்காலிக தீர்வு கூட கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் பேசப்படுகிறது.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியில் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/paadal/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-12T23:35:17Z", "digest": "sha1:2KXQWYME5M4CTQENQM7JU4JG33P34P2T", "length": 21088, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க\nதன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 கருத்திற்காக..\nகங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே\nஎங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே\nதங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே\nசிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க\nமண்ணும் மொழியும் இனமும் காக்கும்\nவிண்ணும் மழையைத் தூவி உன்னை\nஎண்ணும் செயலை முடிக்கும் அறிவின்\nவண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே\nஅன்னை ஈழம் மீட்ட எங்கள்\nதென்னவன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nதன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய\nபிரிவுகள்: அயல்நாடு, ஈழம், கவிதை, காணுரை, பாடல், பிற கருவூலம் Tags: prapakaran, இ.பு.ஞானப்பிரகாசன், நிலவன் - வாகைத் தொ.கா., பிரபாகரன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா\nதிலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 36 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 35 – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\nவேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அய��்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/150639-saaho-movies-chapter2-video-is-gonna-out-on-march-3", "date_download": "2019-12-13T00:08:21Z", "digest": "sha1:L3IAUICFJFW4ZRKPWXF54GIHFZNVI3TG", "length": 5848, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரபாஸின் `சாஹோ' படத்தின் மேக்கிங் வீடியோ -படக்குழுவின் புதிய அறிவிப்பு! | 'Saaho' movie's Chapter-2 video is gonna out on March 3!", "raw_content": "\nபிரபாஸின் `சாஹோ' படத்தின் மேக்கிங் வீடியோ -படக்குழுவின் புதிய அறிவிப்பு\nபிரபாஸின் `சாஹோ' படத்தின் மேக்கிங் வீடியோ -படக்குழுவின் புதிய அறிவிப்பு\n`பாகுபலி-2' படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்தப் படமான `சாஹோ', பிரமாண்ட பொருள்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஈவ்லின் ஷர்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன்பு 'ரன் ராஜா ரன்' எனும் தெலுங்குப் படத்தை இயக்கிய சுஜீத் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார்.\nஇப்படத்தின் முதல் ஸ்னீக் பீக் வீடியோ சென்ற ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி பிரபாஸ் பிறந்தநாள் அன்று யூ.வி கிரியேஷன்ஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றது. இதைத் தொடர்ந்து படக்குழு மற்றொரு மேக்கிங் வீடியோவை வருகிற மார்ச் 3-ம் தேதியன்று வெளியிடவிருக்கிறது. இந்த வீடியோவில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. 300 கோடி ரூபாய் பொருள்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஹைதராபாத், துபாய், ரோமானியா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. இப்படம் தமிழ், தெலுங��கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/venkateswara-potri-tamil/", "date_download": "2019-12-13T00:09:14Z", "digest": "sha1:OHY2V65F3H7HFA52E4UDDZVOL7EPIQMZ", "length": 16801, "nlines": 211, "source_domain": "dheivegam.com", "title": "வெங்கடேஸ்வர போற்றி | Venkateswara potri in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு அதிக தனலாபங்களை உண்டாக்கும் அற்புத போற்றி மந்திரம் இதோ\nஉங்களுக்கு அதிக தனலாபங்களை உண்டாக்கும் அற்புத போற்றி மந்திரம் இதோ\nதற்போதைய உலகில் மனிதன் நன்றாக வாழ்வதற்கு பணம் தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதே போன்று சிறப்பான இல்லற வாழ்க்கை, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம், நோய்நொடி இல்லாத வாழ்க்கை போன்றவையும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய செல்வங்களாக கருதப்படுகிறது. பக்தர்கள் வேண்டியவை தந்திட திருமலையில் வெங்கடேசன் ரூபத்தில் பெருமாள் நின்றிருக்கிறார். அந்த திருப்பதி திருமலை வெங்கடேஸ்வர பெருமாளுக்குரிய இந்த வெங்கடேஸ்வர போற்றி மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஓம் அனந்த நாதா போற்றி\nஓம் அயோத்தி ராஜா போற்றி\nஓம் அழகர்மலை அழகா போற்றி\nஓம் அனந்த சயனா போற்றி\nஓம் ஆலிலைக் கண்ணா போற்றி\nஓம் காளிங்க நர்த்தனா போற்றி\nஓம் கருட வாகனனே போற்றி\nஓம் கோபியர் நேசா போற்றி\nஓம் நவநீத கிருஷ்ணா போற்றி\nஓம் நந்த கோபால போற்றி\nஓம் நந்த முகுந்தா போற்றி\nஓம் நந்த குமாரா போற்றி\nஓம் நமோ நாராயணா போற்றி\nஓம் திரு நாராயணா போற்றி\nஓம் லட்சுமி நாராயணா போற்றி\nஓம் தேவகி நந்தனா போற்றி\nஓம் சத்திய நாராயணா போற்றி\nஓம் சூரிய நாராயணா போற்றி\nஓம் நமோ நாராயணா போற்றி\nஓம் ஸ்ரீலட்சுமி நாதா போற்றி\nஓம் யஸோத வத்சலா போற்றி\nஓம் திருவரங்க நாதா போற்றி\nஓம் யசோதை மைந்தனே போற்றி\nஓம் பக்த நாதா போற்றி\nஓம் யஸோத வத்ஸலா போற்றி\nஓம் பத்ரி நாராயணா போற்றி\nஓம் ஸத்ய நாராயணா போற்றி\nஓம் ஹரி நாராயணா போற்றி\nஓம் துஷ்ட ஸம்ஹாரக போற்றி\nஓம் துரித நிவாரண போற்றி\nஓம் ஸ்ரீ வேங்கடேசா போற்றி போற்றி\nதிருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் போற்றி துதி இது. இந்தத் துதியை தினமும் 108 முறை உச்சரிப்பது பெருமாளின் அருளை உங்களுக்கு கிடைக்கச்செய்யும். மேலும் புதன், வெள்ளி மற்றும் சனி��்கிழமைகளில் பெருமாளின் படத்திற்கு மலர்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி இம்மந்திரத்தை 108 முறை துதிக்க நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பேறு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி நல்ல லாபங்கள் உண்டாகும். நீண்டகால நோய் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வெங்கடேஸ்வர பெருமாள் சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால் சனி கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.\nமனிதர்களாக பிறந்து விட்டாலே நாம் எந்த அளவிற்கு இன்பங்கள் அனுபவிக்கிறோமோ அதே அளவு துன்பங்களையும் அனுபவிக்கிறோம். மும்மூர்த்திகளில் பக்தர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்களை எப்போதும் காப்பவராக இருப்பது மகாவிஷ்ணுவாகிய திருமால் தான். செல்வத்தின் முழு உருவான கருணை குணம் அதிகம் கொண்ட லட்சுமி தேவியை தனது இதயத்தில் வைத்திருந்து திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அப்படியான வெங்கடேச பெருமாளின் மீது இயற்றப்பட்ட இந்த போற்றி துதியை தினமும் துதித்து வருவதால் நலங்கள் பல ஏற்படும்.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் படிக்க எங்களுடன் இனைந்து இருங்கள்\nவரலக்ஷ்சுமியின் அருளை முழுமையாக பெற வரலக்ஷ்மி விரத ஸ்தோத்திரம்\nகார்த்திகை தீபத்தன்று இந்த மந்திரத்தை சொன்னால் மறுபிறவியே கிடையாதாம்\nநம் உடலை நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ராமர் ஸ்தோத்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/12/29/confused-why-you-are-paying-more-premium-than-someone-else-005073.html", "date_download": "2019-12-12T23:56:39Z", "digest": "sha1:XAGXL33YTPNNZA63KI5CFSYNVB5YH6JR", "length": 25382, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்சூரன்ஸ் திட்டத்திற்காக அதிகப் பிரீமியம் செலுத்துபவரா நீங்கள்..? | Confused why you are paying more premium than someone else? - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்சூரன்ஸ் திட்டத்திற்காக அதிகப் பிரீமியம் செலுத்துபவரா நீங்கள்..\nஇன்சூரன்ஸ் திட்டத்திற்காக அதிகப் பிரீமியம் செலுத்துபவரா நீங்கள்..\nஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா..\n9 hrs ago உள் நாட்டு வி��ானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n9 hrs ago சரிவில் தொழில் துறை உற்பத்தி..\n10 hrs ago பலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\n10 hrs ago எந்த பொருளுக்கு எவ்வளவு பணவீக்கம்.. மொத்தத்தில் நுகர்வோர் பணவீக்கம் எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா..\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: நீங்கள் சரியாகக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே சமயத்தில் ஒரே மாறியான இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கி இருந்தாலும், அவரது பிரீமியம் தொகை அதாவது தவணைதொகையின் அளவு உங்களை விடக் குறைவாக இருக்கும். ஏன் இப்படி..\nகுழப்பம் வேண்டாம், உங்கள் குழப்பத்தைத் தீர்க்கவே இந்தச் சிறப்புக் கட்டுரை..\nஉங்களுக்கான பிரீமியம் தொகை கணக்கிடுவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல காரணிகளைக் கணக்கில் கொண்டு தொகையைத் தீர்மானம் செய்கிறது. எனவே தான் உங்களுக்கும் உங்கள் நண்பரின் பிரீமியம் தொகை மாறுபடுகிறது.\nசரி அப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதைக் கொண்டு தான் தவணைத் தொகையைக் கணக்கிடுகின்றனர்.\nஉங்களுடைய வயது தான் முதல் மற்றும் அதிமுக்கிய காரணியாகும். ஏனென்றால் 25 வயதுடைய ஒவருவருக்கு மிகப்பெரிய அளவிலான வியாதிகள் இருக்காது, அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இந்நிலையில் 35 வயதுடைய ஒருவருக்கு நோய் பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். இத்தகைய பாதிப்பால் சிலருக்கும் மரணம் கூட ஏற்படலாம்.\nஇந்நிலையில் 25 வயதுடையவர் குறைந்த அளவிலான பிரீமியமும், 35 வயதுடையவர் அதிகப் பிரீமியம் தொகையும் செலுத்தும் வகையில் இன்சூ��ன்ஸ் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வடிவமைக்கும்.\nஅறிவியல் ரீதியாகப் பெண்கள் அதிகக் காலம் வாழ்வார்கள், அதனால் பெண்களுக்கான ஈவுத்தொகை குறைவாக இருக்கும். அதேபோல் வாழ்க்கை முறையில் பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் உள்ள காரணத்தாலும் தவணைத் தொகை குறைவாக இருக்கும்.\nஇதனால் உங்கள் பாலினம் சார்ந்தும் பிரீமியம் தொகை மாறுபடும்.\nமேலும் புகை மற்றும் குடி பழக்கம் கொண்டவர்களுக்கு அதிகப் பிரீமியம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்\nமேலும் பாலிசிதாரரின் குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய், அல்சைமர், இருதய நோய் மற்றும் கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் பாலிசிதாரரின் தவணைத்தொகை அதிகரிக்கும். இதற்கான தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உறுதிசெய்துகொள்ளும். தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோனைகளும் செய்யத் தூண்டும்.\nபாலிசிதாரரின் தற்போதைய உடல்நலம் குறித்தும் மருத்துவப் பரிசோனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தும். இதில் பாலிசிதாரர் அவர்களின் எடை, உயரம், இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மற்றும் வைடமின் குறைபாடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு அதற்கு ஏற்றபடி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தவணைத்தொகையில் மாற்றத்தை அறிவிக்கும்.\nநீங்கள் ஆபத்து நிறைந்த தொழில் அல்லது வேலை செய்பவராக இருந்தால் கூட உங்களுக்கான பிரீமியம் தொகை அதிகமாக வசூல் செய்யப்படும். குறிப்பாக ஸ்கை டைவிங், டீப் சீ டைவிங், மலையேறுதல், தீயணைப்பு வீரர்கள், பைலட் போன்ற பணிகளில் வேலைசெய்வோர்.\nகடைசியாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் சார்ந்தும் உங்களின் பிரீமியம் தொகை மாறுபடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல்ஐசிக்கு குட்டு வைத்த நுகர்வோர் மன்றம்.. எதற்காக தெரியுமா\nஇதுவெல்லாமா காரணம்.. எல்லாம் நம்ம நேரம்.. உயரப்போகிறது ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீமியம் தொகை\nவங்கி டெபாசிட்டுக்கு இன்சூரன்ஸ் அதிகரிக்கப்படலாம்.. நிர்மலா சீதாராமன்\nஇந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nஎல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்க.. அப்படின்ன இத மொதல்ல படிங்க..\nஇனி பேடிஎம்-ல் இன்சூரன்ஸ் பாலிசி..\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nஇனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..\nஇதெற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது.. எச்சரிக்கை\nபொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ,12,000 கோடி மறுமூலதனம்.. மத்திய அரசு அதிரடி\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தால் விற்பனை அமோகம்.. நன்றி சொல்லும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nஇனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்\n41 பங்குகள் ஒரு வருட உச்ச விலையில்..\nசென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டு விடுமோ..\nமுகேஷ் அம்பானி உலகின் டாப் 5 பணக்காரர்களில் இடம் பிடிக்க வாய்ப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2017/apr/03/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-2677827.html", "date_download": "2019-12-13T00:35:16Z", "digest": "sha1:MXO37XLCQYGYI22WHLVYAR22UWBNOTLL", "length": 6296, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்\nPublished on : 03rd April 2017 04:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்.\nஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர்.\nஇதில் ஆரம்பம் முதலே அசத்தி வந்த ஃபெடரர் 6-3, 6-4 எனற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nரோஜர் ஃபெடரர் மியாமி டென்னிஸ்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75", "date_download": "2019-12-13T00:04:03Z", "digest": "sha1:LFWLO5ONZW6AMHDIW7NYRZWVPXAWQFXQ", "length": 6611, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. தமிழரங்கம்\t 1817\n2\t ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். - தமிழரங்கம்\t 1762\n3\t நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் தமிழரங்கம்\t 2571\n4\t மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\n5\t உயிரிழந்த உறவு​களை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம் - முன்னிலை சோசலிச கட்சி பி.இரயாகரன்\t 1775\n6\t சமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம் தமிழரங்கம்\t 2075\n7\t சத்தியாகிரகத்திற்கு புதுவருட விடுதலைகிடையாது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\n8\t மலையக அரசியலில் மக்களின் நிலை தமிழரங்கம்\t 2167\n9\t மலையகத்தில் பதிலீட்டு அரசியலும் மாற்று அரசியலும் பி.இரயாகரன்\t 2808\n10\t மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும் பி.இரயாகரன்\t 2516\n11\t கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்\n12\t மலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: தமிழரங்கம்\t 2531\n13\t CHOGM ஏலத்தில் விற்கப்படும் கல்வி தமிழரங்கம்\t 2769\n14\t ....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்\n15\t வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்... தமிழரங்கம்\t 2983\n16\t ��லவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்\n17\t கொல்ல வரும் அணு உலைகள் தமிழரங்கம்\t 2925\n18\t யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01 தமிழரங்கம்\t 3001\n19\t இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்\n20\t என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE-2/", "date_download": "2019-12-13T00:41:57Z", "digest": "sha1:V3LMN2HL62HALUTF5YJU6QQRXQZ3FBYB", "length": 12452, "nlines": 318, "source_domain": "www.tntj.net", "title": "விழுப்புரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ முகாம்விழுப்புரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்\nவிழுப்புரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்\nவிழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், புதுவை விஞ்ஞான நிறுவனம் மெட்ராஸ் மெடிக்கல் மிஷனும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் 22.3.2007 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது.\nஇம்முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர்க்ள கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 24 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடதக்கது.\nஅடியக்கமங்கலத்தில் இலவச மருத்துவ முகாம்\nதங்கச்சிமடத்தில் நடைபெற்ற மாபெரும் சித்த மருத்துவ முகாம்\nதெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை\nதெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/vikatantv", "date_download": "2019-12-12T23:34:44Z", "digest": "sha1:NHCTS42ESBNT5W3KCNNKHPUD3Y736RXL", "length": 5597, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan TV", "raw_content": "\nஅமித் ஷா Vs ப.சிதம்பரம்... தகித்த மாநிலங்களவை\nபெண்களுக்கு என்ன சொன்னார் பாரதி\n\"பணம், பதவிக்கு முன்னாடி எந்த சட்டம���ம் செல்லாது\" | Ragothaman CBI Officer Interview | Nithyananda\nபூங்காக்களின் பெயரில் பகல் கொள்ளை... ஆதாரம் இதோ\nபி.ஜே.பி - யிடம் தூது போன முக்கியப் புள்ளி\nஅமித்ஷாவின் `இந்து' நாடு... நித்தியின் `ஸ்ரீகைலாசா' நாடு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 10/12/2019\nஇந்தியாவை உலுக்கிய ஊழல் பட்டியல்\nஎம்டன் கப்பலில் தமிழரும் இருந்தாரா\nஇஸ்லாமியர்களுக்கு எதிரானதா அமித்ஷாவின் CAB | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 09/12/2019\nமாநில உரிமைகளை அடகுவைக்கும் OPS & EPS | Jayalalitha\nகச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா ஏன் தாரைவார்த்தது | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 08/12/2019\nயோகி ஆதித்யநாத் அரசுக்கு திடீர் சிக்கல் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 07/12/2019\nஎன்கவுன்டரில் கொல்லப் பாக்குறாங்க... தப்பியோடிய நித்தி | Nithyananda\nதெலங்கானா என்கவுன்டருக்குப் பின்னால் நடந்தது என்ன | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 06/12/2019\nவெங்காயத்தால் காமெடி தர்பாரான நாடாளுமன்றம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 05/12/2019\nநடு இரவில் நடந்த துயரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/150063-sabine-inspector-of-karpinis-wife-complaint-in-dharmapuri", "date_download": "2019-12-13T00:14:47Z", "digest": "sha1:6ROBXRD4NIX3JVEVWKXCWZ5RQSFDK3JV", "length": 10547, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்கிறாரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி! | Sabine Inspector of Karpini's wife - Complaint in Dharmapuri", "raw_content": "\n`கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்கிறாரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி\n`கைவிட மாட்டேன்னு சொன்னாரு; இப்போ போனையே எடுக்க மாட்டேங்கிறாரு’ - தர்மபுரி எஸ்.ஐ-யால் குமுறும் கர்ப்பிணி\nகாதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகத் தர்மபுரி சப்-இன்ஸ்பெக்டர் மீது இளம்பெண் கொடுத்துள்ள புகார் காக்கிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்யா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், ``தர்மபுரி ஸ்பெஷல் டீமில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் சீனிவாசனும் நானும் 2007-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அடுத்த ஆண்டே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் கிருஷ்ணகிரி முருகன் கோயிலில் திருமணமும் செய்துகொண்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்தோம். ஆனால், சீனிவாசன் 2010-ம் ஆண்டு உமா என்ற பெண்ணுடன் ஊரறியத் ���ிருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். அதை அறிந்து அதிர்ந்துபோய் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். என் பெற்றோர் சீனிவாசனை அழைத்து விசாரித்தனர். அதற்குச் சீனிவாசன் உண்மைதான், எங்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. அதனால் வேறு திருமணம் செய்துகொள்கிறேன். சத்யாவை நான் கைவிட மாட்டேன், கடைசி வரை பார்த்துக் கொள்கிறேன் என்று அப்போது உறுதி அளித்தார். அதேபோல என்னைக் கவனித்தும் வந்தார்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் கர்ப்பமடைந்தேன். இந்தத் தகவலை ஆசையுடன் கணவர் சீனிவாசனிடம் தெரிவித்தேன். ஆனால், அப்போது முதல் சீனிவாசன், என்னை முழுவதுமாகத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு தொலைபேசியில் அழைத்தாலும் என் அழைப்பை ப்ளாக் செய்து வைத்துவிட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் என்னைத் தன்னந்தனியாகத் தவிக்க விட்டதால், என்னால் வீட்டு வாடகை கூடச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றேன். ஆனால் அவரோ என்னைத் துளியும் கண்டுகொள்ளவில்லை\" எனப் புகார் தெரிவித்துள்ள சத்யா... சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும், காவல்துறையில் சீனிவாசனுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாகக் கொடுத்துள்ளார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம், ``சத்யா என் அத்தை மகள்தான். எனக்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து குழந்தைகள் உள்ளது. சத்யாவின் நடவடிக்கை சரியில்லை, என் தாயிடம் எனது காவலர் அடையாள அட்டையை ஏமாற்றிப் பெற்றுச் சென்றுள்ளார். மற்ற ஆவணங்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டது. அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை\" என்று மறுப்பு தெரிவித்தார்.\nஇது சம்பந்தமாகத் தர்மபுரி பி-1 இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரிடம் பேசினோம், ``சத்யா கொடுத்துள்ள புகார் தொடர்பான விசாரணைக்குச் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. சத்யா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளும் ஆவணங்களும் நம்பகத் தன்மையுடன் உள்ளது. இந்தப் புகாரில் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே முழு விவரம் தெரிய வரும்\" என்கின்றார்.\nசப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது நிறைமாத கர்ப்பிணிப் பெண் கூறி��ுள்ள குற்றச்சாட்டுகள் தருமபுரி மாவட்ட காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4-19/", "date_download": "2019-12-12T23:58:31Z", "digest": "sha1:X2KHQNK7Q62CLF7OIYPLFFTTDZ7B6NYT", "length": 5492, "nlines": 78, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 13/11/2017 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 13/11/2017\nசுற்றும் உலகில் Comments Off on சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 13/11/2017 Print this News\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017) முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க உதவுவோமா – 07/11/2017\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 16/09/2019\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 22/10/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 01/10/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 20/08/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 16/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 02/07/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 25/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 18/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 11/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 04/06/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 28/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 21/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 14/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 07/05/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 30/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 23/04/2018\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 16/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 09/04/2018\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 02/04/2018\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35188-4-2068", "date_download": "2019-12-13T00:46:57Z", "digest": "sha1:BHHON5G4PZWBLL46DICMAOMDJLI6MEOB", "length": 10038, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் மே 24, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nபெரியார் முழக்கம் அக்டோபர் 04, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் அக்டோபர் 25, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து கோபியில் பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு\nதஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி\nபெரியார் முழக்கம் மே 25, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\n“திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்” - ஆர் ஹமீது\nமண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே\nதளி. இராமச்சந்திரனின் குற்றப் பின்னணி\nபெரியார் முழக்கம் மே 4, 2017 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜனவரி 03, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 24 மே 2018\nபெரியார் முழக்கம் மே 24, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் மே 24, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்குஅழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T00:48:54Z", "digest": "sha1:HVCAVJZVUB7TESU2T6BJEMRKHKE5OCLG", "length": 33542, "nlines": 128, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சென்னை சாந்தோம் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சென்னை சாந்தோம் தேவாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும். இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசி�� குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.\n64 மீட்டர்கள் (210 ft)\n12.2 மீட்டர்கள் (40 ft)\nசாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். \"கடவுளின் அன்னை\" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் (\"மதராஸ்\", \"மதராஸ்பட்டணம்\") பெயராயிற்று என்பர். \"மதராஸ்\" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.[3]\n1 புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்\n2 சாந்தோம் கோவில் வரலாறு\n3 புனித தோமா கல்லறை\n4 மயிலை மாதா திருவுருவம்\n5 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகை\n6 ஆலய வழிபாட்டு நேரங்கள்\nபுனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்தொகு\nபுனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:\nகி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன[4][5][6]\nதோமாவின் பணிகள் (Acta Thomae = Acts of Thomas)[7] என���னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.\nகி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)[8], புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) செசரியா எவுசேபியசு முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்.[9]\nதோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.\nஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்று கூறுவது சரியாகாது என்று பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.\nபண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.\n1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது \"பெத் தூமா\" (\"தோமாவின் வீடு\" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.\n1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.\nபோர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.\nகோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.\nகோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.\nசென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கிய���ான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.\n2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.\nபோர்த்துகீசியர் இந்தியாவோடு வணிகம் செய்ய வந்தார்கள். மே 20, 1498இல் வாஸ்கோதகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்து கோழிக்கோட்டில் வந்திறங்கினார். அவரைத் தொடர்ந்து பேத்ரோ அல்வாரஸ் கப்ரால் என்பவர் 13 செப்டம்டர், 1500இல் வந்தார். அதைத் தொடர்ந்து கிறித்தவ மறைபரப்பாளரும் வந்தனர். கொச்சி, கொல்லம் ஆகிய நகர்களில் அவர்கள் வணிகத்தில் ஈடுபட்டாலும், பின்னர் கோவாவைத் தங்கள் தலைமையிடமாகக் கொண்டனர். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் போர்த்துகீசிய குடியிருப்புகள் உருவாயின. 1516இல் போர்த்துகீசியர் லஸ் கோவில் (Luz Church) கட்டினர். அக்கோவில் ஒளியின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் Our Lady of Light (போர்த்துகீசியம்: Nossa Senora da Luz) என்று அழைக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, போர்த்துகீசியர் 1522-23இல் சாந்தோம் ஆலயத்தை புனித தோமா கல்லறைமீது எழுப்பினார்கள். அக்கல்லறை அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் அகழ்ந்தபோது தோமாவின் எலும்புத்துண்டுகளும் அவர் குத்திக் கொல்லப்பட்ட ஈட்டிமுனை ஒன்றும் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அத்திருப்பொருள்கள் தற்போது புனித தோமா கல்லறைக் கோவிலில் பார்வைக்கும் வணக்கத்துக்கும் வைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு முன்னரே, கி.பி. 232இல் தோமாவின் எலும்புகள் மயிலாப்பூரிலிருந்து அகற்றப்பட்டு இன்றைய துருக்கியில் உள்ள எதேசா (Edessa) என்னும் நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கிருந்து கியோசு (Chios) என்னும் கிரேக்க நாட்டுத் தீவுக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இத்தாலியில் உள்ள ஒர்த்தோனா (Ortona) நகருக்கு 1258இல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் மரபு. ஒர்த்தோனாவில் தோமாவின் எலும்புகள் அடங்கிய அவர்தம் முக உருவ வெள்ளிப் பேழை உள்ளது.[10] அதை வடிவமாகக் கொண்டு, இந்திய அரசு ஒரு 15 காசுகள் தபால் தலை வெளியிட்டது. 1964 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு (மும்பை) வருகைதந்த போப்பாண்டவர் 6ஆம் பவுல் (சின்னப்பர்), உலகளாவிய நற்கருணை மாநாட்டின்போது அதைப் பெற்றுக்கொண்டார். இந்திய அரசு வெளியிட்ட இன்னொரு 20 காசுகள் தபால் தலையில் கி.பி. 7-8 நூற்றாண்டைச் சேர்ந்த தோமா சிலுவை (St. Thomas Cross) இடம்பெறுகிறது.\nசாந்தோமில் அமைந்துள்ள புனித தோமா கல்லறைச் சிற்றாலயம் பேராலயத்தின் கீழ்ப்பகுதியில், சிறிய கோபுரம் இருக்கும் இடத்தின் நேர்க்கீழே உள்ளது. அச்சிற்றாலயத்தை எளிதாகச் சென்றடையவும் திருப்பயணிகள் அமைதியாக இறைவேண்டல் செய்ய வசதியாகவும் 2002-2004இல் புதியதொரு வாயில் திறக்கப்பட்டது. பயணிகள் கோவிலின் பின்புறமுள்ள தோமா அருங்காட்சியகம் நுழைந்து, அங்கிருந்து படியிறங்கி கல்லறைச் சிற்றாலயத்தை அடையலாம். அது முற்றிலும் புதுப்பிக்கப்பெற்று எழிலுடன் காட்சியளிக்கிறது. குறிப்பாக, தேக்கு மரத்தால் ஆன கூரையின் கலையழகு பளிச்சிடுகிறது. அதை மூடியிருந்த சாயம் அகற்றப்பட்டு தொடக்கநிலை அழகு தெரிகிறது. தரை பளிங்குக் கல்லால் ஆனது. நிறப்பதிகைக் கண்ணாடிகளும் மெருகூட்டப்பட்டுள்ளன.\nஅருங்காட்சியகத்தில் சாந்தோம் பகுதியை அகழ்ந்ததில் கிடைத்த பல தொல்பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கிறித்தவ மறைசார்ந்தவை. கி.பி. 7-8 நூற்றாண்டைச் சார்ந்த கருங்கல் சிலுவைகள், சிறு நிலுவைகள் போன்றவை ஆங்குளன.\nசாந்தோம் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அரும்பொருள்களில் ஒன்று மயிலை மாதா திருவுருவம் ஆகும். அதன்முன் திருப்பயணிகள் இறைவேண்டல் செய்வது வழக்கம். இந்திய நாட்டிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிறித்தவ மறையைப் பரப்பிய புனித ஃபிரான்சிசு சவேரியார் (1506-1552) மயிலையில் தங்கியிருந்தபோது (1545) இத்திருவுருவத்தின்முன் வேண்டுதல் செலுத்தியதாக மரபு. மரத்தால் ஆன இச்சிலை 3 அடி உயரமுடையது. மரியா அரியணையில் அமர்ந்திருக்கிறார். கைகள் இறைவேண்டல் முறையில் குவிந்திருக்கின்றன. கண்கள் சற்றே கீழ்நோக்கியுள்ளன. அருள்திரு கஸ்பார் கொயேலோ 1543இல் இத்திருவுருவத்தைப் போர்த்துகல் நாட்டிலிருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகிறது.\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் வருகைதொகு\nபெப்ருவரி 5, 1986இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் சாந்தோம் கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் நிகழ்த்தினார். அவர் வருகை நினை��ாக அங்கு ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளது. 1986, சனவரி 31இலிருந்து பெப்ருவரி 11 வரை நீடித்த அந்த வருகையின்போது போப்பாண்டவர் தில்லியில் மகாத்மா காந்தி சமாதிமுன் முழந்தாளிட்டு நீண்ட நேரம் வேண்டினார். அமைதியில் ஆழ்ந்திருந்த அவரைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று. மேலும், அவர் கல்கத்தா சென்று அன்னை தெரேசாவையும் சந்தித்தார்.\nதிங்கள் முதல் சனி வரை\nகாலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி\nகாலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)\nமாலை 5:30 - நற்கருணை ஆசீர்\nமாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி\nகாலை 6:00 - தமிழ் திருப்பலி\nகாலை 7:15 - ஆங்கில திருப்பலி\nகாலை 8:15 - தமிழ் திருப்பலி\nகாலை 9:30 - ஆங்கில திருப்பலி\nகாலை 10:30 - மலையாள திருப்பலி\nநண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி\nமாலை 6:00 - தமிழ் திருப்பலி\nஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.\nஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.\nமாலைக் கதிரவன் ஒளியில் சாந்தோம் கோவில்.\nஒர்த்தோனா (இத்தாலியா) நகர் புனித தோமா ஆலயம். கல்லறையை மூடிய கல் (அர்மீனிய மொழி எழுத்து).\nஒர்த்தோனா நகர்: புனித தோமா ஆலய உள்பகுதி.\n↑ மதராஸ் - பெயர் விளக்கம்\n↑ முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்\n↑ முசிறி துறைமுகத்தின் சிறப்பு\n↑ பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்\n↑ புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்\n↑ ஒர்த்தோனாவில் புனித தோமா திருப்பொருள்கள்\nசாந்தோம் தேவாலயம் - காணொளி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prasanth-070104.html", "date_download": "2019-12-13T00:43:51Z", "digest": "sha1:HF7SVLXPFBEVQL552EZEOQ4CSFW6OVWK", "length": 13433, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரசாந்த்-கிரகலட்சுமிக்கு கோர்ட் அட்வைஸ் | Courts advice to Prashanth and Grahalakshmi - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n11 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் த���ைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரஹலட்சுமியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி தொடர்ந்த வழக்கை, சமரசமையத்தில் பேசிச் தீர்க்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிராசந்துக்கும், கிரகலட்சுமிக்கும் திருமணமான 5 வது மாதத்திலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிரகலட்சுமி தன்பெற்றோர் வீட்டுக்கு சென்றார். கர்ப்பிணியாக இருந்த கிரகலட்சுமிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் ஒரு ஆண்குழுந்தை பிறந்தது.\nஇந்நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி பிரசாந்த் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கிரகலட்சுமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும், தனது மகனுக்கும்பிரசாந்த் மாதம் ரூ. 1 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு விசாரணைக்கு பிரசாந்தும், கிரகலட்சுமியும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களை தனிஅறையில் அமர்ந்து மனம் விட்டு பேசுமாறு நீதிபதி கூறினார். இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம்பேசினார்கள்.\nபின்னர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய நீதிபதி இருவரையும் சேர்ந்து வாழ அறிவுரை வழங்கினார்.பின்னர் இருவரையும் வரும் 8ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்திற்கு வந்து மீண்டும்பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஇதுகுறித்து கிரகலட்சுமியிடம் நிருபர்கள் கருந்து கேட்டபோது அவர் பதில் கூற மறுத்து விட்டார். அவரதுவழக்கறிஞர் கூறுகையில் இருவரும் சமரச மையத்தில் வரும் 8ம் தேதி பேசுவார்கள். அப்போது நல்ல முடிவுவரும் என கூறினார்.\nஇதுகுறித்து பிரசாந்த கூறுகையில், மனைவியை சேர்த்து வைக்குமாறு வழக்கு தொடர்ந்தேன். சமரச மையத்தில்பேசி தீர்க்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறேன் என்றார்.\nஇடையிடையே பிரசாந்தின் பெற்றோர், சகோதரி ஆகியோர் மீது கிரகலட்சுமி வரதட்சணை கொடுமை செய்ததாகபுகார்களை அடுக்கி வருவதும், கிரகலட்சுமிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக பிரசாந்த் குற்றம் சாட்டி வந்ததும்குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்\nகபில்தேவ் வாராக... ரன்வீர் சிங் வாராக... '83' ஜீவாவுக்காக சென்னையில் ஆஹா விழா\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/725-2017-03-21-15-29-13", "date_download": "2019-12-13T01:26:56Z", "digest": "sha1:JF3UNY2TO55N2DCFRFGZTCGYNYAMNEUO", "length": 12649, "nlines": 137, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சுவிட்சர்லாந்தை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்", "raw_content": "\nசுவிட்சர்லாந்தை பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திற்கு சுற்றுலா செல்ல அல்லது அங்கு வாழ தயாராக இருப்பவர்கள் பின் வரும் சுவிஸை பற்றிய சுவாரஸ்ய உண்மைகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.\nஉலகில் சதுர வடிவில் கொடிகள் கொண்ட நாடுகள் சுவிட்சர்லாந்தும் ஒன்று. மற்றொரு நாடு வத்திக்கன் ஆகும். சுவிஸின் லத்தீன் பெயர் Confoederatio Helvetica என்பதாகும்.\nசூரிச் நகரத்தில் உள்ள காபி உலகின் மிக விலை உயர்ந்தது. இன்ஸ்டன்ட் காபி தோன்றியதே சுவிட்சர்லாந்தில் தான். 1867ம் ஆண்டு சுவிஸ் தொழிலதிபர் ஹென்நரி நெஸ்லே, நெஸ்லே நிறுவனத்ததை தொடங்கினார்.\nசுவிட்சர்லாந்து உள்ள குடிமக்கள் நாடாளுமன்றம் இயற்றும் புதிய சட்டங்களை எதிர்க்கலாம். புதிய சட்டம் இயற்றப்பட்ட 100 நாட்களுக்குள் சட்டத்திற்கு எதிராக 50,000 பேர் கையெழுத்திட்டு சமர்பித்தால், புதிய சட்டம் குறித்த தேசியளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்.\nஉலகின் மிக பிரபலமான கண்டுபிடிப்புகள் சில சுவிஸ் நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற தற்பெருமை கொண்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிரபல சூத்திரம் சுவிஸில் உருவாக்கப்பட்டது.\nஉலக சுகாதார அமைப்பின் படி ஜப்பானை தொடர்ந்து சுவிஸ் ஆண்கள் உலகின் அதிக ஆயுள் எதிர்பார்ப்புக் காலம் கொண்டவர்கள் ஆவார். ஐரோப்பாவில் உள்ள சிறந்த கணிதவியலாளர்கள் சுவிஸ் நாட்டவர்கள் ஆவார்.\nசுவிட்சர்லாந்தில் ஜோடியாக மட்டுமே செல்லப்பிராணி வைத்திருக்க வேண்டும் என்பது சட்டமாகுமு். ஒரே ஒரு செல்லப்பிராணி வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நாய் வைத்திருப்பவர்கள், நாயின் அளவு மற்றும் எடை தீர்மானிக்கப்பட்டு வருடாந்திர வரி செலுத்த வேண்டும்.\nஉலகில் மனிதர்கள் மகிழ்ச்சியாக பிறந்து வாழ ஏற்ற சிறந்த இடங்களில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். சுவிஸில் 3000 மீட்டர் உயரத்துக்கு மேல் சுமார் 208 மலைகள் உள்ளது.\nசுவிட்சர்லாந்தில் குழந்தையின் ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பெயர் வைக்க பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கு இடையே ஒரு கணிசமான சொத்து இடைவெளி உள்ளது.\nசுவிட்சர்லாந்தில் தாராளவாத துப்பாக்கி சட்டங்கள் இருந்தாலும் தொழில்மய நாடுகளில் குறைந்த குற்ற விகிதங்கள் உள்ள நாடாக சுவிஸ் திகழ்கிறது. சுவிஸ் ஆண் குடிமக்களுக்கு கட்டாய இராணுவ சேவை உள்ளது.\nஞாயிற்றுக்கிழமைகள் சுவிட்சர்லாந்தில் அமைதி மற்றும் அழகை உறுதி செய்ய அனைவரும் கட்டாயமாக சமுதாய விதிகளை பின்பற்ற வேண்டும்.\nசுவிட்சர்லாந்தின் கோதர்டு சுரங்கப்பாதை உலகின் மிக நீளமானதாகும். அதன் நீளம் 57 கி.மீ என அளவிடப்பட்டுள்ளது. இதில், 2.3 கீ.மீ ஆல்ப்ஸ் மலைக்கு கீழ் அமைந்துள்ளது.\nசுவிட்சர்லாந்தில் நடைபெறும் திருமணங்கள் கிட்டத்தட்ட பாதி விவாகரத்தில் முடிவடைகிறது உலகில் கஞ்சா பயன்பாட்டில் மிக உயர்ந்த விகிதங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக சுவிஸ் உள்ளது.\nசுவிஸில் ஆங்கிலம் அதிக அளவில் பிரபலம் என்றாலும் சுவிச்சர்லாந்தில் பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலிய மற்றும் Rhaeto-Romantsch என நான்கு ஆட்சி மொழிகள் கொண்டது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/07014406/Eripatha-Nayanar-Pookkudale-Festival-in-Karur-Kalyanapasupadeswara.vpf", "date_download": "2019-12-13T00:55:50Z", "digest": "sha1:VBBAXCE5HS37QV7BRON7V4CUORVEAF5W", "length": 18756, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eripatha Nayanar Pookkudale Festival in Karur Kalyanapasupadeswara || கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலம் + \"||\" + Eripatha Nayanar Pookkudale Festival in Karur Kalyanapasupadeswara\nகரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலம்\nகரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 07, 2019 04:00 AM\nகரூர் நகரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் கரூரை புகழ்சோழ அரசர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சிவகாமி ஆண்டார் என்கிற வயது முதிர்ந்த முனிவர், நந்தவனத்தில் பூக்களை பறித்து கொண்டு பசுபதீஸ்வரருக்கு சாற்றி தினமும் வழிபாடு நடத்தினார். ஒரு ��ாள் சாமிக்கு சாற்றுவதற்கு பூக்களை எடுத்து வந்த போது, புகழ்சோழரின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து பிளிறி கொண்டு ஓடியது. அப்போது சிவகாமி ஆண்டாரின் பூக்குடலையை (குடலை என்பது ஓலையால் முடையப்பட்ட கூடை) அந்த யானை தட்டி விட்டது. சிவனுக்கு சாற்ற வேண்டிய பூக்கள் கீழே கொட்டி விட்டதை எண்ணி சிவகோ... சிவகோ... என அந்த முனிவர் கதறினார்.\nபட்டத்து யானையை வீழ்த்திய எறிபத்தர்\nசிவதொண்டு புரிவதையே எப்போதும் சிந்தையில் வைத்திருக்கும், இலைமலிந்தவேல் நம்பி எறிபத்த நாயனார் இதனை அறிந்தார். பின்னர் உடனடியாக அங்கு சென்று மழு என்கிற ஆயுதத்தால் அந்த யானையையும், பாகருடன் சேர்ந்த அரச வீரர்களையும் வெட்டி கொன்றார். இதனை அறிந்த புகழ் சோழ அரசர் தனது படையுடன் வந்து, நடந்த நிகழ்வை கேட்டு இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்து தன்னையும் வெட்டி கொன்றுவிடுமாறு எறிபத்த நாயனாரிடம் தனது வாளை நீட்டி வேண்டினார். அப்போது சிவபெருமான் உமா மகேஸ்வரியுடன் தோன்றி அனைவருக்கும் காட்சியளித்தார். மேலும் இறந்தவர்களை உயிர்பித்து அருள்பாலித்தார். மகா அஷ்டமி நாளில் நடந்த இந்த வரலாறு தான் எறிபத்த நாயனார் பூக்குடலை விழாவாக கரூரில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.\nஅதன்படி மகாஅஷ்டமிநாளான நேற்று எறிபத்த நாயனார் பூக்குடலை விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்தது. இதையொட்டி எறிபத்த நாயனார், புகழ் சோழர், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சன நீராட்டும், அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது.\nகரூர் நகராட்சி அலுவலகம் முன்பு விழாவுக்கான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. யானை வாகனம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. விழா பந்தலில் அங்கு சிவகாமி ஆண்டார் பூக்குடலையுடன் வருதலும், யானை அதனை தட்டிவிடுதலும், யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தும் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது புகழ்சோழர் அரசர் தனது படையுடன் வந்து, யானையின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து எறிபத்தரிடம் வேண்டுவதும் தத்ரூபமாக நடித்து காட்டி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கான விளக்க உரையினை கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் கூறினார். அப்போது சாமி, அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஅதனை தொட��்ந்து பசுபதீஸ்வரர் அம்பாளுடன் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பூக்குடலையை கையில் குச்சியால் சுமந்தப்படி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக கோவில் சார்பில் பூக்குடலைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மேலும் கடைகளிலும் விற்பனையானது. பக்தர்கள் பூக்களை வாங்கி வந்து அதில் வைத்து கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் மேள, தாளம் முழங்க சென்றது. சிவபக்தர்கள் பலர் நடனமாடிய படியும், சிவ பக்தி பாடல்களை பாடிய படியும் சென்றனர்.\nஊர்வலம் கரூர் அலுவலகம் முன்பு தொடங்கி ஜவகர் பஜார், மனோகரா கார்னர், காமாட்சியம்மன் கோவில், திண்ணப்பா கார்னர், அரசு மருத்துவமனை சாலை வழியாக கோவிலை வந்தடைந்தது. கோவிலில் வைக்கப்பட்டிருந்த பூக்குடலையில் பக்தர்கள் தங்களது இடர்கள் நீங்க வேண்டி கொண்டு வந்த பூக்களை சாற்றினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தன.\n1. அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 4-வது சோமவாரவிழா பக்தர் ஒருவர் படியில் உருண்டு ஏறி நேர்த்திக்கடன்\nஅய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவாரவிழா நடைபெற்றது. இதில் பக்தர் ஒருவர் படிகளில் உருண்டு ஏறி நேர்த்திக் கடன் செலுத்தினார்.\n2. திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது\nதிக்குறிச்சி மகாதேவர் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கணவன், மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n3. உலக நன்மை வேண்டி வைரவன்பட்டி வைரவநாதர் கோவிலில் யாகம்\nதிருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள வைரவநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி யாகம் நடைபெற்றது.\n4. திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நாளை நடக்கிறது\nதிருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் நாளை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.\n5. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செய���்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n2. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n3. திருப்போரூர் அருகே, கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\n5. புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17470-tvk-chief-velmurugan-demands-rajiv-gandhi-assasination-convicts-release.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T01:12:00Z", "digest": "sha1:QL7Z5F3EP7GIK3Q626SP4LXMGURWJS4V", "length": 12405, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "இன்டெல் ‘2 இன் 1’ டேப்லெட் அறிமுகம் | இன்டெல் ‘2 இன் 1’ டேப்லெட் அறிமுகம்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇன்டெல் ‘2 இன் 1’ டேப்லெட் அறிமுகம்\nகம்ப்யூட்டர் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இன்டெல் நிறுவனம் இருவகை பயன் பாடுகளை ஒருங்கே கொண்ட டேப்லெட் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் கம்ப்யூட்டர்கள் இணையதள விற்பனை நிறுவனமான ஸ்னாப்டீல் மூலம் விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த டேப்லெட் கம்ப்யூட்டரை லேப்-டாப்பாக பயன்படுத்தும் வகையில் கீ பேட் உள்ளது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். இதில் 10.1 அங்குல திரை உள்ளது. தொடர்ந்து 7 மணி நேரம் வீடியோ பார்க்கும் வசதி, 10 மணி நேரம் தொடர்ந்து இண்டர்நெட் சர்ஃப் செய்வதற்கு வசதியாக இதில் 7,900 எம்ஏஹெச் லிதியம் பாலிமர் பேட்டரி உள்ளது.இதில் இன்டெல் ஆட்டம் பிராசஸர் இஸெட் 3735டி உள்ளது.\nகம்ப்யூட்டர் சிப்ம் இன்டெல் நிறுவனம்டேப்லெட் கம்ப்யூட்டர்ஸ்னாப்டீல்\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஇந்திய உயர் கல்வி அமைப்பில் தொடரும் கோளாறுகள்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\n - ஜெயக்குமார்; உங்கள் வேலையைப்...\nபாலியல் கொடுமைகளை வன்முறையால் தடுக்க முடியாது\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில்...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\n'தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ்' பட அப்டேட்: இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பு தொடக்கம்\nகுவிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்: நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த ரஜினி\nபங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 2 டிரில்லியன்...\nசொத்துகளை விற்று வோடஃபோன் ஐடியா ரூ.17,500 கோடி திரட்ட திட்டம்\nஆன்லைன் வர்த்தக நிறுவனம் நிஞ்சாகார்ட்டை வளைக்கிறது வால்மார்ட்\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பிஎஃப், சிறு சேமிப்பு வட்டியை குறைக்க வேண்டும்:...\nவன்முறையைத் தூண்டும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம்: தொலைக்காட்சி சேனல்களுக்கு அரசு வேண்டுகோள்\nகடந்த 9 மாதங்களில் வெங்காயத்தின் விலை 400 மடங்கு அதிகரிப்பு: மத்திய அரசு...\nஉடல் ரீதியாக சரியாகி இந்திய அணிக்கு திரும்ப முடியும் ஆனால் மன ரீதியாக...:...\n41 வயதில் வரலாறு படைத்த வாசிம் ஜாபர்: மைல்கல் ரஞ்சிப் போட்டியில் அசராமல்...\nஅந்த ஆண்டில்| 1939: இரண்டாம் உலகப் போர்\nஅடுத்த மாதம் பல ஆயிரம் பேர் விடுதலை: விசாரணை கைதிகள் கணக்கெடுப்பு தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/sujith-rescue-incident-police-pressure-sujith-parents", "date_download": "2019-12-13T01:33:57Z", "digest": "sha1:VF46TJQCB2MTOI624EZYNKZMRRNQU2XJ", "length": 15233, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "உண்மையை மறைக்க சுஜித் பெற்றோரை நெருங்கும் போலீஸ்... வெளிவராத அதிர்ச்சி தகவல்! | sujith rescue incident police pressure to sujith parents | nakkheeran", "raw_content": "\nஉண்மையை மறைக்க சுஜித் பெற்றோரை நெருங்கும் போலீஸ்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nஅக்டோபர் 30 நவம்பர் 2 நக்கீரன் இதழில் \"குழந்தைக்காக கதறிய த���ிழகம் பறி போன உயிர் 80 மணி நேரம் நடந்தது என்ன' என்கிற அட்டைப்பட கட்டுரை வெளியானவுடன் சென்னையில் பேரிடர் மீட்பு மற்றும் வருவாய் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், \"மத்திய அரசின் கடுமையான விதிமுறைகள் இருப்பதால் உடலை காட்டவில்லை, முக்கியமான பாகங்களை மீட்டோம்' என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.\nகடந்த நவம்பர் 2-5 இதழில் \"ஆழ்துளைக் கிணறு கல்லறை சிறுவன் மீட்பில் புதைந்த உண்மைகள்' என்கிற தலைப்பில் ஆழ்துளைக் கிணற்றிற்கு சுஜித் அம்மா-அப்பா ஆகியோர் அஞ்சலி செலுத்திய படங்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதழ் வெளியான அன்று காலையில் மதுரையில் \"சுஜித் மரணம் பொது இடத்தில் நடைபெற்ற விபத்து கிடையாது. தனியாருக்கு சொந்தமான இடத்தில், பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்து விட்டது'' என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.\n என்கிற நமது கேள்விக்கு \"அதைப் பற்றி பேச வேண்டாம்' என்று சுஜித் பெற்றோர் மறுத்த நிலையில் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்கனி ஆகியோர் சகிதமாக பெற்றோரிடம் நேரில் வழங்கினார்.\nஅப்போது பேசிய கலெக்டர் சிவராசு \"ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி இரவு பகல் பாராமல் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. மீட்புப் பணி குறித்து தமிழக முதல்வர், அமைச்சர்களிடமும் என்னிடமும் தொலைபேசியின் வாயிலாக கேட்டு வந்தார். இவ்வளவு முயற்சிகள் செய்தும் குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. குழந்தையின் சிறு திசுவை உடல் பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்; இன்னும் சில தினங்களில் சுஜித் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கும். டி.என்.ஏ. பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அறிக்கைகள் கிடைத்தால் சுஜித் உடல் உறுதி செய்யப்படும்'' என்றார்.\nவி.சி.க. தலைவர் திருமாவளவன் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். வி.சி.க. தொண்டர்களும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர். சுஜித் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மணப்பாற�� அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் வெங்கடாசலம் கஸ்டடியில் இருக்கிறார்கள். அவர்கள் மேலும் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக போலீஸார், \"இது சந்தேக மரணம்' என்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nபெண்களிடம் அத்துமீறிய இளைஞன்... ஷூவால் வெளுத்த பெண் போலீஸ்\nஅடுத்தடுத்து கொலை... நடுங்கும் மலைக்கோட்டை மாநகர்...\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\n\"தீண்டாமை எப்படி வந்தது என்று ரஞ்சித்திடம் கேட்காதீர்கள் சங்கரமடத்திடம் கேளுங்கள்..\" - ஆளூர் ஷானவாஸ் பேச்சு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/india-unemployment-rate-at-6-1-in-2017-18-government-2046148", "date_download": "2019-12-12T23:46:47Z", "digest": "sha1:3RQQKDMABOENIOZN466GLGEJUEW43GID", "length": 8968, "nlines": 90, "source_domain": "www.ndtv.com", "title": "Unemployment Rate Highest In 45 Years, Centre Confirms Leaked 6.1% Figure | இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்!!", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில்...\nமுகப்புஇந்தியாஇந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்\nஇந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்\nவேலையில்லா பிரச்னை குறித்த தகவல் முதன்முறையாக கடந்த ஜனவரியில் வெளியானது. பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் வெளியிட்ட தகவலை மத்திய அரசு தற்போது உறுதி செய்திருக்கிறது.\nகடந்த 1972-13-க்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவிலான வேலையின்மை இதுவாகும்.\n2017-18-ல் நாட்டின் வேலையில்லாத பிரச்னையின் அளவு 6.1 சதவீதமாக உள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். முன்னதாக இந்த தகவலை பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் கடந்த ஜனவரியில் வெளியிட்டது.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நிலையில் ஜனவரியில் வெளியான இந்த தகவலை மத்திய அரசு தற்போது உறுதி செய்துள்ளது. இருப்பினும் முன்னர் வெளியான புள்ளி விவரங்களை மறுத்திருக்கும் தலைமை புள்ளியியல் அதிகாரி பிரவீன் ஸ்ரீவஸ்தவா, இந்த தகவல்கள் புதிய அளவுகோல்படி எடுக்கப்பட்டவை என்றும், முன்னர் வெளியான தகவலுடன் இதனை ஒப்பிடுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் செய்தித்தாளில் கடந்த ஜனவரியன்று வேலை வாய்ப்பின்மை குறித்த தகவல்கள் வெளியனாது. ஆனால் அந்த தகவல் அதிகாரப்பூர்வமானதாக இல்லை. இதன்பின்னர் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது புதிய தகவலை அரசு வெளியிட்டுள்ளது.\nஇதற்கு முன்பாக கடந்த 1972-73-ல்தான் வேலையின்மை பிரச்னை அதிகளவில் இருந்தது. மக்களவை தேர்தலின்போது வேலையின்மை பிரச்னை குறித்து பிஸ்னஸ் ஸ்டேண்டர்ட் வெளியிட்ட தகவல்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி பிரசாரம் மேற்கொண்டது.\nஇருப்பினும் தேர்தல் நடத்தப்பட்ட 542 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவ��லைவாய்ப்பு இழப்புக்கு எந்தவொரு காரணமும் இல்லை - மத்திய அமைச்சர்\nJOBS TNCSC : தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப்பணியிடங்கள்\nவருமான வீழ்ச்சி மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது : ஆய்வறிக்கை கூறும் தகவல்\nமகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nவெளியுறவு அமைச்சரை தொடர்ந்து, இந்திய பயணத்தை ரத்து செய்தார் வங்க தேச உள்துறை அமைச்சர்\n6 அமைச்சர்களுடன் மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை\nமகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை\nகுடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nவெளியுறவு அமைச்சரை தொடர்ந்து, இந்திய பயணத்தை ரத்து செய்தார் வங்க தேச உள்துறை அமைச்சர்\n'இடைத்தேர்தல் கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்' : அமைச்சர் விஜயபாஸ்கர்\n“பணமும் சாதி பலமும் இருந்தா திமுகவுல சீட்டு”- DMK-விலிருந்து வெளியே வந்த பழ.கருப்பையா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/45806-minister-jayakumar-press-meet.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:26:57Z", "digest": "sha1:64M3SXFBEIAXAOCGOZIHJS7FG7PKRS25", "length": 11873, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "'நானும் ரவுடிதான்' என்பதைப் போல ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! | Minister Jayakumar press meet", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n'நானும் ரவுடிதான்' என்பதைப் போல ஸ்டாலின் செயல்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு\nநானும் ரவுடிதான் என்பதை போல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்க���ுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், \"தி.மு.கவிற்கு அரசியல் பண்பாடும், நாகரீகமும் கொஞ்சம் கூட கிடையாது. தி.மு.க பதவி வெறியுடனும், ஆதங்கத்துடனும் இருப்பது ஸ்டாலினின் செயல்பாட்டிலே தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. 2011-16 ஆண்டுகளில் நடந்த எந்த அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை\n'ஏதோ நானும் ரவுடிதான்' என்ற அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் மறந்துவிடக் கூடாது.\nஈழத்தமிழர்கள் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அ.தி.மு.க அமைச்சர்கள் நாவடக்கத்துடன் உள்ளனர். ஆனால் தி.மு.க அமைச்சர்களுக்கு அதுபோன்று இல்லை\" என தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்\nசென்னை தொழிலதிபர் வீட்டில் இருந்து 60 சிலைகள் மீட்பு\nசிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை தான்: அடித்துக்கூறும் பொன் மாணிக்கவேல்\nதகாத உறவு கிரிமினல் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல் பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்���ாலின்..\n - மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற திமுக\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/153898-rahul-gandhi-to-contest-from-keralas-wayanad-creates-controversy", "date_download": "2019-12-13T00:49:46Z", "digest": "sha1:OFWR2XMIR7OSD33INJB6PJAW7P4MCQSC", "length": 6619, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளாவில் சி.பி.ஐ-க்கு எதிராக ராகுல் காந்தி! - குழப்பத்தில் இடதுசாரிகள் | rahul gandhi to contest from kerala's wayanad creates controversy", "raw_content": "\nகேரளாவில் சி.பி.ஐ-க்கு எதிராக ராகுல் காந்தி\nகேரளாவில் சி.பி.ஐ-க்கு எதிராக ராகுல் காந்தி\nநாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவார் எனக் கடந்த ஞாயிறு அன்று அந்தக் கட்சி அறிவித்தது. ஆனால், கேரளாவின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே அங்கு சுனீர் என்கிற வேட்பாளரைக் களமிறக்கியிருந்தது. இதனால், இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், “கேரளாவில் அல்லது கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக இருக்கும் இடங்களில் ராகுல் காந்தி போட்டியிடலாம். அவர், வயநாடு தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. பாரதிய ஜனதா ஆட்சியைக் கூண்டோடு ஒழிப்பதுதான் எங்களுடைய நோக்கம் என்னும் நிலையில் ராகுல் காந்தி இப்படியான முடிவை எடுத்திருப்பது அதிருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. அவர் போட்டியிடுவது எங்களுக்குப் பிரச்னை இல்லை என்றாலும், எங்களுடைய போட்டியும் பிரசாரமும் வலுவானதாகவே இருக்கும்\" என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயனும், 'ராகுல் காந்தி போட்டியிடுவதால் தங்களுக்கு பிரச்னை இல்லை' என்று தெரிவித்துள்ளார்.\nதேசிய தேர்தல் செய்திகள் 2019\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/01/06/the-telecom-scam/", "date_download": "2019-12-13T00:59:23Z", "digest": "sha1:ZDNIELCIZ2C3AEWZX5TIAAOZJQFOVIB2", "length": 49516, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு ! - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு \nபோலி ஜன���ாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்ஊழல்கட்சிகள்காங்கிரஸ்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நாடாளுமன்றம்நீதிமன்றம்பா.ஜ.கபுதிய ஜனநாயகம்\nசுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு \nஅலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.\nதாராளமயக் கொள்கைகளில் தலையாயது நிதித்துறை தாராளமயம். உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் மற்றும் நாணயச்சந்தைகள் உள்ளிட்ட நிதிச்சந்தையை ஒன்றிணைப்பதற்கும், ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் சூதாட்டத் தேவைக்கு ஏற்ப, பல இலட்சம் கோடி டாலர் பணம் அன்றாடம் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு மின்னலைக் காட்டிலும் வேகமாகப் பாய்வதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை. நிதிச்சந்தையில் மட்டுமின்றி பல்வேறு சேவைத்துறைகளிலும், உற்பத்தித் துறையிலும் உலகமயமாக்கத்தை அமல்படுத்துவதற்கும்; உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, சந்தை ஆகியவற்றை உலகளவில் ஒன்றிணைப்பதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத் துறை.\nஎனவேதான் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளில், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதற்கு ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் முதன்மை முக்கியத்துவம் அளித்தன என்பதுடன், மிகப்பெரும் அளவு இலாபத்தைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் இந்தத் துறை முதலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுத்தது.\nகடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டு – வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் கொள்ளைக்கும் சூறையாடலுக்குமான களமாகவும் தொலைத் தொடர்புத் துறை இருந்து வந்துள்ளது.\nகாட் ஒப்பந்தத்தின்படி, தொலைத் தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கேற்ப தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அரசுத்துறையாக இருந்த தொலைத் தொடர்புத் துறையை அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்ததுடன், டெல்லி மற்றும் மும்பை நகரங்களின் சேவைக்கென எம்.டி.என்.எல். உருவாக்கப்பட்டது. தொலைபேசித்துறை என்ற அரசுத்துறை, பி.எஸ்.என்.எல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனமாக்கப்பட்டது.\nநாடெங்கும் பூமிக்கடியில் செயற்கைஇழைக் கம்பி வடங்களை அமைப்பது போன்ற அடிக்கட்டுமானப் பணிகளைச் செய்வதற்குப் பகிரங்க ஏலத்தை நடத்தி, 1995-இல் இத்துறையில் தனியார்மயத்தைத் துவக்கி வைத்தது ராவ் அரசு. ரூ. 85,000 கோடியை ஏலத் தொகையாகக் குறிப்பிட்ட ஹிந்துஸ்தான் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு உரிமம் அளித்தார், தொலைபேசித்துறை அமைச்சர் சுக்ராம். உரிமத் தொகையைக்கூடச் செலுத்த முடியாத அந்நிறுவனத்துக்காக ஏல விதிகளைத் திருத்தினார். மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிகமாக ஏலத்தொகையைக் குறிப்பிட்டு, 9 மாநிலங்களுக்கான அடிக்கட்டுமான பணிகளை ஏலமெடுத்த இந்நிறுவனம், வருவாய் வரக்கூடிய டில்லி உள்ளிட்ட 3 மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களின் கட்டுமானப் பணியிலிருந்து விலகிக் கொண்டது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 20,000 கோடி ரூபாய்.\nஇந்நிறுவனத்தின் மூலம் அமைச்சர் சுக்ராம் ரூ.1,500 கோடிகளைச் சுருட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 1995 – இல் அவரது வீடுகளிலிருந்து கத்தைகத்தையாக ரூ.3.62 கோடிப் பணத்தை மையப் புலனாவுத் துறையினர் வாரிச் சென்றதுடன் வழக்கும் தொடுத்தனர். 2009-இல் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சுக்ராமுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.\nஅடுத்த பத்தாண்டுகளில் ரூ.9,45,000 கோடி வருவாய் தந்திருக்கக் கூடிய பல்வேறு தொலைத்தொடர்பு சேவைப் பிரிவுகள் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் வெறும் ரூ.1,15,000 கோடிக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டதையும், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை பாக்கியைக்கூடச் செலுத்தாத இத்தனியார் நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூ.8000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதையும் அப்போதைய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியது.\nதனியார்மயக் கொள்கையின் கீழ் அரசுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விழுங்க வகை செய்வது மட்டுமின்றி, தொலைபேசி, மின்சாரம் போன்ற அரசுத்துறைகளை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்கான ஏற்பாட்டை எல்லா துறைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலக வர்த்தகக் கழகத்தின் விதியாகும். இதன்படி ‘ஏற்கெனவே அரசு ஏகபோகமாக இருந்துவந்த தொலைபேசித் துறை, வலிமையான உள்கட்டுமானத்தையும் மூலதன பலத்தையும் பெற்றிருப்பதால், புதிதாக இத்துறையில் நுழைந்துள்ள தனியார் முதலாளிகள் அதனுடன் போட்டி போட இயலாது என்றும், எனவே கட்டண விகிதத்தையும் ஒதுக்கீடுகளையும் முறைப்படுத்திக் கொடுத்துச் சமமான ஆடுகளத்தை உத்திரவாதம் செய்யவேண்டுமென்றும்’ கூறிக்கொண்டு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்-TRAI) ஏற்படுத்தப்பட்டது.\nகார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1997-இல் தேவ கவுடா ஆட்சியில் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட நாள் முதல் அரசுத் தொலைபேசித் துறையின் கால்களை உடைத்து முடமாக்குவதே இதன் பணியாக இருந்தது. மொபைல் தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் ஒரு நிமிடத்துக்கு 15 ரூபாய், 16 ரூபாய் எனக்கட்டணம் வசூலித்து கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தபோதே, சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின் மூலம் மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை வழங்கும் தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். பெற்றிருந்தது.\nஎனினும், தனியார் முதலாளிகளின் கொள்ளையை ஊக்குவிக்கும் பொருட்டு, கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். நுழையக்கூடாது என்று ட்ராய் அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துப் போராடிய பின்னரே கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். அனுமதிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நுகர்வோரிடமிருந்து தனியார் முதலாளிகள் அடித்த கொள்ளை பல்லாயிரம் கோடிகள் ஆகும்.\nஇது போதாதென்று உரிமக் கட்டணங்கள் மிக அதிகமென்றும், தாங்கள் மூலதனத்தைத் திரும்பப் பெறப்போவதாகவும் மிரட்டின அமெரிக்க தொலைபேசி நிறுவனங்கள். உடனே, தேவகவுடா ஆட்சியில் (1996-98) தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த பேனி பிரசாத் வர்மா (காங்.), முன்பணமே வாங்காமல் பல நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமங்களை வழங்கினார். பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நிர்ப்பந்தத்துக்கும் ஏற்ப அவர்களுக்குச் சலுகைகள் வாரி வழங்க���்பட்டன.\nபின்னர் பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி, அரசுத்துறை நிறுவனங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று வெறுப்பைக் கக்கியது மட்டுமின்றி, பி.எஸ்.என்.எல்.-இன் பங்குகளை விற்றபோது அவற்றின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, இக்கொள்கையால் அரசுக்கு அடுத்த பத்தாண்டுகளில் ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது. இருப்பினும், இந்தக் கொள்கைகூட மேலும் தளர்த்தப்பட்டது. குறிப்பிட்ட தொகையை உரிமக் கட்டணமாகச் செலுத்துவதாகக் கூறிப் பல்வேறு மாநிலங்களில் கைபேசி சேவையைத் தொடங்கிய தனியார் நிறுவனங்கள், தாங்கள் எதிர்பார்த்த அளவு வருவாய் வரவில்லை என்று கூறி ஒப்புக்கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த மறுத்தனர். உடனே, தமக்கு எவ்வளவு வருவாய் வருகிறதோ, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று தனியார் முதலாளிகளுக்கு சலுகை வழங்கி, பல்லாயிரம் கோடி கொள்ளைக்கு கால்கோள் இட்டது பா.ஜ.க. அரசு. அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர், ராம்விலாஸ் பஸ்வான்.\nஅதன் பின் அமைச்சரான பிரமோத் மகஜன், ரூ.100 வருவாய் ஈட்டினால் ரூ.2 செலுத்தினால் போதும் என வருவாய்ப் பகிர்வை 2 சதவீதமாகக் குறைத்தார். கைபேசி சேவைகளில், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பச் சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருந்ததால், ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துக்கு மாறிக்கொள்ள முயற்சித்தன. ஆனால், விதிப்படி இப்புதிய சேவைக்குப் புதிய உரிமம் பெற வேண்டும். இருப்பினும், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்குச் சட்டவிரோதமாக தொழில் நடத்த அரசு தாராள அனுமதி அளித்தது. தொலைத்தொடர்புத் துறை தாவாவுக்கான தீர்ப்பாயம் இது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த பின்னர், மிக அற்பமாக ரூ.485 கோடி மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தைக் கொண்ட நிறுவனங்கள் கொல்லைப்புறமாக ஜி.எஸ்.எம். செல்போன் சேவையை வழங்க 2001-ஆம் ஆண்டில் தாராள அனுமதி வழங்கப்பட்டது. ��ிலையன்சின் ஆதாயத்துக்காகவே அமைச்சர் பிரமோத் மகஜனால் இந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டது.\nவெளிநாடுகளுக்கான தொலைத் தொடர்புச் சேவையை அளித்து வந்த வி.எஸ்.என்.எல். எனும் இலாபமிக்க அரசுத்துறை நிறுவனத்திடம் ஏறத்தாழ ரூ.3,000 கோடி உபரி இருந்த போதிலும், இந்நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகள் அடிமாட்டு விலையில் ரூ.1439 கோடிகளுக்கு டாடாவுக்கு விற்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாடு, அதன் 25 சதவீதப் பங்குகளை வாங்கும் தனியார் முதலாளிகளுக்கே தரப்படும் என்று பா.ஜ.க அரசு ‘கொள்கை’ முடிவு எடுத்திருந்ததால், டாடாவின் பிடியில் வி.எஸ்.என்.எல். சிக்கிக் கொண்டது. நிர்வாகம் தன் கைக்கு வந்த மறு கணமே, அந்நிறுவனத்தின் கையிருப்பி லிருந்து ரூ.1200 கோடிகளை எடுத்து, பங்குச்சந்தையில் கவிழ்ந்து கிடந்த டாடா டெலிசர்வீசஸ் என்ற தனது நிறுவனத்தின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கும் மோசடியைப் பகிரங்கமாக செய்தார், டாடா.\nஇந்த முறைகேடுகள் அனைத்தும் தொலைத்தொடர்புத் துறையில் நடந்துள்ள கொள்ளைக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவையன்றி, நேரடியான கிரிமினல் நடவடிக்கைகளிலும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்களை மோசடி செய்வது, கேட்டால் அச்சுறுத்துவது, பி.எஸ்.என்.எல்.-இன் தொலைத் தொடர்பு இணைப்புகளையும் நிலத்தடி கம்பித் தடங்களையும் சேதப்படுத்துவது, இதை எதிர்க்கும் அரசுத்துறை ஊழியர்களைத் தாக்குவது – என ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்களின் குண்டர்கள் எண்ணற்ற அட்டூழியங்களில் ஈடுபட்ட போதிலும், இக்கிரிமினல் நிறுவனங்களின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டும் கிரிமினல் வேலையைச் செய்து வந்த திருட்டு கால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தனர் வாடிக்கையாளர்கள். பொருளாதார மோசடியாக மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாரிய கிரிமினல் குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய இந்தக் குற்றத்துக்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைக் க��ட முழுமையாக வாங்காமல் 600 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டது அரசு. அம்பானியுடன் இந்தக் கட்டப் பஞ்சாயத்தைப் பேசி முடித்தவர், இத்துறையின் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த 15 ஆண்டுகளில் இத்துறையில் நடைபெற்றுள்ள கொள்ளைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. உயர் தொழில்நுட்பத் துறையாக இருப்பதால் இதில் நடைபெறும் கொள்ளைகளை வல்லுநர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற நிலையையும் முதலாளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும், அரசுத் தொலைபேசித் துறையின் தொழிற்சங்கங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள் இத்தகைய கொள்ளைகளுக்கு எதிராக ஊழியர்களைத் திரட்டி போராடியதோ, மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோ இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இவர்கள் வெளியிலிருந்த ஆதரவு கொடுத்த காலத்தில்தான் தற்போதைய அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடந்துள்ளன. எனினும், தற்போது கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிவந்ததை ஒட்டி இப்பிரச்சினை பெரிதானவுடன், “நாங்கதான் பிரதமருக்கு இதுபற்றி முதலில் கடிதம் எழுதினோம்” என்று வெட்கங்கெட்டுப்போ, கருணாநிதி பாணியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஅரசுத்துறையான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றை நிர்வகிக்கத் தலைமை இயக்குனர் பதவிக்குத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குனர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுப்பது’ என்பது கொள்கை முடிவாகவே எடுக்கப்படுவதால், இனி கார்ப்பரேட் திருடர்கள் அரசு சொத்தைக் ‘களவாட’ வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு ஆ.ராசா போன்ற அமைச்சர்களின் தயவும் அவர்களுக்குத் தேவைப்படாது என்பதால், ‘ஊழல்’ குறித்த பேச்சும் இனி எழாது என்று நம்புவோமாக\n– பாலன், புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் \nஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”\nஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா\nஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்\n2ஜி அலைக்கற்றை ஊழல்: தனியார்மயக் கொள்ளையின் புதிய சாதனை\nமவுனமோகன் சிங் என்கிற கல்லுளிமங்கன் \nடாடாவின் உயிர் வாழும் உரிமைக்கு ‘ஆபத்து’ \nஇந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் \nபெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்\nசுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு \nதொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது….\nTweets that mention டெலிகாம் ஊழலின் வரலாறு | வினவு\nதெளிவான பார்வை. புரிந்தவர்கள் பாக்யவான்கள். புரியாதவர்கள் கோடிகளுக்குப் பின்னால் பூஜ்யங்களை எண்ணத் தெரியாமல் தெருக்கோடியில் இருந்து செய்தி தாள்களில் படித்து விட்டு நகர்பவர்கள்.\n புரியாதவர்களே பாக்கியவான்கள்.புரிந்துகொண்டு நாம் ஒன்றையும் கிழித்துவிட போவதில்லை.\nமாறாக நிம்மதி இழந்து புலம்புவதே மிச்சமாக இருக்கும்.\nராஜீவ் கொண்டு வந்த தொலை பேசி புரட்சி … இந்த அளவுக்கு லஞ்சம் வரும் என்று அவர் கூட நினைத்திருக்க மாட்டார்…. ஆனால் இந்த துறை இவ்வளவு தொழில் நுட்பத்தில் முன்னேறியதில் அவர் நண்பர் சாம் பெதூர்தா போன்ற வல்லுனர்களின் பங்களிப்பும் உண்டு\nஒரு சாதாரண குடிமகன் எப்படியெல்லாம் ஏமாற்ற்றபடுகிறான் என்பதை தெரிந்துகொள்ளவாவது உதவும்..\nநாம்… நமக்காகவாவது… நம்மை சுற்றிநடக்கும் அரசியலை உற்றுநோக்கவேண்டியத்தின் அவசியத்தை உணர்த்துவதாகவும் இருந்தது..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2019-12-12T23:54:46Z", "digest": "sha1:UJGEIMTOXJ65HCSYUWMZATYZLD2TQT6X", "length": 18707, "nlines": 146, "source_domain": "www.dinacheithi.com", "title": "சி.எஸ்.கே. அணியும், அதன் கேப்டன் தோனியும்தான் கற்றுக்கொடுத்தனர் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (77) சென்னை (52) செய்திகள் (418) அரசியல் செய்திகள் (49) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (61)\nHome செய்திகள் சி.எஸ்.கே. அணியும், அதன் கேப்டன் தோனியும்தான் கற்றுக்கொடுத்தனர்\nசி.எஸ்.கே. அணியும், அதன் கேப்டன் தோனியும்தான் கற்றுக்கொடுத்தனர்\nகிரிக்கெட் போட்டிகளின்போது இரவு நேரத்தில் பனிப்பொழிவை எவ்வாறு சமாளித்து பந்து வீசுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது, ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் தோனியும்தான் என்று ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய அணி வீரர் தீபக் சாஹர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nநாக்பூரில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த ஆண்டில் உள்நாட்டில் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றியது.\nஇந்தத் தொடரில் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுவது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுதான். 3.2 ஓவர்கள் வீசிய சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் எனும் சாதனையையும் சாஹர் படைத்தார். குறிப்பாக டி20 வரலாற்றிலேயே சாஹரின் பந்துவீச்சுதான் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கு முன் 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக இலங்கை வீரர் மெண்டிஸ் 4 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி இருந்ததுதான் சிறந்த பந்துவீச்சாக இருந்து வந்தது. அதை சாஹர் முறியடித்து 7 ரன்களுக்கு 6 விக்கெட் என்று உலகின் சிறந்த பந்துவீச்சாக வரலாற்றைத் திருத்தி பதிவு செய்துள்ளார்.\nஅதேபோல டி20 போட்டிகளில் 6 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் சாஹர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதற்கு முன் மெண்டிஸ், யஜுவேந்திர சாஹல் மட்டும் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர்கள். தற்போது சாஹலும் அந்த வரிசையில் இணைந்தார்.\nஇரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீசுவது என்பது மிகக்கடினமாக இருந்தும், 6 விக்கெட்டுகளை தீபக் சாஹர் வீழ்த்தியுள்ளார். பந்தை இறுக்கமாகப் பிடித்து வீசுவதில் பல்வேறு சிரமங்களைப் பந்துவீச்சாளர்கள் எதிர்கொண்டபோது சாஹர் அதை திறமையாகக் கையாண்டு, ஸ்விங் செய்தார்.\nஇதுகுறித்து தீபக் சாஹரிடம் போட்டி முடிந்தபின் சகவீரர் சாஹல் கலகலப்பான கேள்வியாகக் கேட்டபோது அவர் கூறியதாவது:- இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீச எனக்குக் கற்றுக் கொடுத்தது ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். எப்போதும் என்னுடைய கைகளைச் சுத்தமாக வைத்திருப்பேன். இதற்காக காய்ந்த மண்ணை அடிக்கடி கைகளில் தேய்துக் கொண்டுதான் பந்து வீசுவேன்.\nஇதனால் பந்து என் கைகளை விட்டு நழுவாமல், இறுக்கமாகப் பிடித்து வீச முடியும்.நாக்பூர் மைதானத்தில் பேட்ஸ்மேன்களின் லெக்ஸைட், மற்றும் ஆப்சைட் திசை மிகவும் தொலைவானது. ஆனால், ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடிப்பது குறுகிய தொலைவாக இருந்தது.\nஆதலால், பந்தை லெக் திசையிலும், ஆப் திசையிலும் பேட்ஸமேன்கள் அடிக்கும் வகையில் மாறி, மாறி வீச முடிவு செய்தேன். அதற்கு ஏற்றார்போல் பந்தின் வேகத்தையும் குறைத்து, ஸ்விங் செய்தேன். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது.நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே எனக்குத் தெரியாது.\nபோட்டி முடிந்த பின் தான் எனக்குத் தெரியவந்தது. ஏனென்றால், கடைசி ஓவரில் இரு விக்கெட���டுகளையும், அதற்கு முன் வீசிய ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தேன். அப்போதுதான் எனக்கு ஹாட்ரிக் என்பது தெரியவந்தது.வீட்டில் அமர்ந்து கனவு கண்டிருந்தால்கூட 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்துவது சாத்தியமில்லாதது.\nஇதற்காக நான் சிறுவயதிலிருந்தே பயிற்சி மேற்கொண்டேன்.என்னை மட்டுமல்லாமல் மற்ற பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி கேப்டன் ரோஹித் சர்மா பயன்படுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக என்னை நடுப்பகுதி ஓவர்களில் பந்து வீசச் செய்தார்.நான் கடினமாக உழைத்திருக்கிறேன் என்பதால்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.\nஇன்று புதிய பந்தில் பந்து வீசப் போகிறோம் எனும் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நிர்வாகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு தீபக் சாஹர் தெரிவித்தார்.\nPrevious Postமதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு Next Postபாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\nவிஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்\nவெற்���ிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.48 ராக்கெட்\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஇவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-13T00:04:21Z", "digest": "sha1:JHBW4IMA5MFT2QVOHTJ23L36O2LMAZSY", "length": 5315, "nlines": 107, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:கலை - நூலகம்", "raw_content": "\n80ல் இருந்து 88 வரை\nஅறுபத்து நான்கு கலைகளும் கலையாக்கத் திறன்களும்\nஅழகுக் கலையைப் பற்றி அறிந்து கொள்வோம்\nஇலங்கை இன்கலைச் சங்கம் அமைப்பு சாசனம்\nஇலங்கைக் காண்பியக் கலை 20ஆம் நூற்றாண்டு\nஇலங்கையிலும் தமிழகத்திலும் கதாபிரசங்கக் கலை\nஇலங்கையில் இந்து வெண்கலப் படிமக்கலை மரபுகள்\nஇலங்கையில் முஸ்லிம் நுண்கலை: ஒரு விமர்சன ஆய்வு\nகவின்தமிழ்: வட மாகாண தமிழ்த் தினச் சிறப்பு மலர் 2011\nகீழைத்தேய நுண்கலைப் பாடசாலை: Prize Day Celebration 2017\nதிரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்\nதென் இந்திய சிற்ப வடிவங்கள்\nதையல்கலையின் நுட்பங்கள் - பகுதி 1\nதொடர்பாடல் தேர்ச்சிக்கான ஆக்கத்திறனும் கிரகித்தலும்\nதொழில்நுட்ப கலைகள் - அறிமுக விளக்கம்\nநவாலியூரானின் கலை இலக்கியப் பணிகள்\nநூற்றின் விழுமியம்: பொன்மாலைப்பொழுது எம்மவர் கலைத்திறன்களின் சங்கமம் 2012\nமுஸ்லிம்கள் வளர்த்த அழகியற் கலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-12-12T23:58:37Z", "digest": "sha1:NV2AA2UWH7IX5IXSZFY22Q57NLVWYAX6", "length": 10331, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "கேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார்\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி அலானா கட்லன்ட் (வயது 19) விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் என்று ���ொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமில்ரன் கீன்ஸைச் சேர்ந்த அலானா கட்லன்ட் கடந்த வாரம் மடகஸ்கரில் சிறிய விமானமொன்றில் பயணித்தபோது விமானத்தின் கதவைத் திறந்து கீழே குதித்து உயிரிழந்தார் என்று மடகஸ்கர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த மாணவியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஅலானா கட்லன்ட் மனக்குழப்பம் காரணமாக விமானத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்திருக்கலாம் என மடகஸ்கர் பொலிஸ் கேணல் டி லா பைக் ரலைவானரி (D’y La Paix Ralaivaonary) தெரிவித்துள்ளார்.\nமேலும் அலானா மலேரியாத் தடுப்பு மருந்துகளைப் பாவித்ததற்கான தடயங்களும் இல்லையெனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ரொபின்சன் கல்லூரியின் இயற்கை விஞ்ஞானத்துறை மாணவியான அலானா கட்லன்ட், மடகஸ்கர் தீவில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே உயிரிழந்தார்.\nபிரித்தானியா Comments Off on கேம்பிரிட்ஜ் மாணவி விமானத்தில் இருந்து குதித்தே உயிரிழந்தார் Print this News\nஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஏமனில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 19 இராணுவத்தினர் உயிரிழப்பு\nபிரித்தானியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் இன்று\nபிரித்தானியாவின் பொதுத் தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் நடைபெறும் மூன்றாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத்மேலும் படிக்க…\nலண்டன் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்வு\nலண்டனில் இந்த ஆண்டில் இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவும் இந்த தசாப்தத்தில்மேலும் படிக்க…\nஇரு பிள்ளைகளின் தாய் குத்திக் கொலை : சந்தேகநபர் பொலிஸாரால் கைது\n500 மில்லியன் பயணங்களை மேற்கொண்ட வெர்ஜின் ரயில்களின் சேவை முடிவுக்கு வந்தது\nபிரித்தானியாவின் மிக மோசமான பாலியல் குற்றவாளி ஜோசெஃப் மக்கான்\nகுடும்பங்களுக்கு வருடத்துக்கு £6,700 க்கும் அதிகமான சேமிப்பை வழங்குவதற்கு தொழிற்கட்சி உறுதி\nபிரெக்ஸிற்றுக்கு பின்னர் வரிகளைக் குறைப்பதற்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுதி\nபிரித்தானியச் சிறுவன் கடிதம் – தனது ருவிற்றர் பக்கத்தில் மஹிந்த கருத்து\nநொற்றிங்ஹம் சினிவேர்ல்ட் திரையரங்கில் கத்திக்குத்து : இருவர் ���ைது\nலண்டனில் உணரப்பட்ட அதிர்வு – பொலிஸார் தீவிர விசாரணை\nலண்டன் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்\nலண்டனில் கத்தி குத்து தாக்குதல் நடத்தியவர் பாக். தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்றவர்\nபொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை\nதாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nலண்டன் பிரிட்ஜ் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் கவலை\nலண்டன் பிரிட்ஜ்ஜில் கத்திகுத்து : தாக்குதல் தாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்\nசாரதி மோ ரொபின்சன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்\nபிரித்தானியாவில் சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினருக்கு முத்திரை வரி உயர்த்தப்படும்: கொன்சர்வேற்றிவ் கட்சி\nடோவர் அருகே 39 ஈரானிய குடியேறிகள் கைது\nஇரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books?printsec=frontcover&vid=LCCN78906014", "date_download": "2019-12-13T00:03:16Z", "digest": "sha1:GEHALOGVHIMULRHDV3XBLLG7MJQQZ4EL", "length": 3963, "nlines": 46, "source_domain": "books.google.com", "title": "(Vēṅkaiyē elukal) - Pāratitācaṉ - Google Books", "raw_content": "\nஅக்கச்சி அடிமை அண்ணே அது அவரே அவன் அன்பு அன்ருே அனைவரும் ஆகும் ஆரியர் ஆளவந்தார் இந்த இந்தி இந்தியா இந்தியை இந்நாள் இல்லை இன்பத் இன்றே உரிமை உலகில் உன் எங்கள் எதற்கு எந்த எழுக எழுதுதல் என் என்தமிழா என்பார் என்ருல் என்ற என்று என்றே என்றேன் என்ன என்னும் எனும் ஏப்ரல் ஒப்பாத ஒரு ஒன்று கட்சி கதை கல்வி கவிதைகள் கன்னடம் காட்டி குயில் குருதி கூட்டம் கேடு கேரளம் கொண்ட கொள்கை சாகாதே சாதி செந்தமிழ் செய்யும் சென்னை சொன்னங்கோ சொன்னன் சோறு தம் தம்மை தமிழ் தமிழ்ப் தமிழகம் தமிழரின் தமிழா தமிழே தமிழை தலைமை தன் தான் திராவிட திராவிடர் திரும்பி வருகிறதாம் தில்லி தீமை தெலுங்கு தொகுதி தொண்டு தோழி நம் நல்ல நன்று நாட்டின் நாட்டை நாடகம் நாடு நாம் நாய் நாள் நாளும் நான் நீ நூல் நேருவின் ஆட்சி பகுத்தறிவு பாடல் பார்ப்பான் பாரதி பாரதிதாசன் பாவேந்தர் பிறன் பீரிட்டடிக்கும் உடற்குருதி புகழ் புதுவை புலவர் பெரியார் பெறுதல் வேண்டும் போதும் மக்கள் மட்டும் மணிக்கொடி மறவர் மறவன் மீண்டும் முடியும் முத்தமிழ் முதல் மூவேந்தர் மேல் மொழி யார்தாம் வடமொழி வடவர் வந்தால் வந்து வாவா வாழ்க விடுதலை விலங்கு விலை ரூ வீட்டை வெல்க வெல்கவே வெளியிடல் வெற்றி வெறும் வேண்டும் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=514", "date_download": "2019-12-13T00:07:50Z", "digest": "sha1:3CCGURP6GZ7GXDLP6G5MGQ4MPU22LNG3", "length": 14233, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் துறையில் ஈடுபாடு கொண்டவர்களின் விருப்பமாக இருப்பது பி.ஜி.டி.சி.ஏ., எனப்படும் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் பற்றிய டிப்ளமோ கல்வி . தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பல கல்வி நிறுவனங்கள் இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டர் பட்டம் அடங்கிய பாடத்திட்டத்துடன் வழங்குகின்ற���. இந்த டிப்ளமோ ஹார்டுவேர், சாப்ட்வேர் இரண்டு துறைகள் பற்றிய அடிப்படை விபரங்களைக் கொண்ட பாடத்திட்டங்களை செய்முறை பயிற்சியுடன் வழங்கப்படுகிறது.\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு மொழித்திறன் அவசியமா\nநான் எம்.எஸ்சி., வேதியியல் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் ஒரு கல்லூரியில் படித்துவருகிறேன். இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டது தானா என்பதை எப்படி அறியலாம்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்பவை எவை\nஎம்.பி.ஏவில் சேரவிருக்கிறேன். பிளஸ் 2வுக்குப் பின் கணிதம் படிக்கவில்லை. இப்படிப்புக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியுமா\nசுற்றுச்சூழல் துறையின் படிப்புகள் நமக்கு உதவுமா இப் படிப்பு பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jilljuck.com/a6f0f28a-6caf-454a-85e3-318b2a0f63da", "date_download": "2019-12-13T00:37:36Z", "digest": "sha1:6VUK2PJHPFJWIPM5SWPOPGUCO73QSAOD", "length": 11844, "nlines": 118, "source_domain": "jilljuck.com", "title": "மலரும் காதல் கல்யாணம் வரை - Stories", "raw_content": "\nமலரும் காதல் கல்யாணம் வரை\nமலரும் காதல் கல்யாணம் வரை\nமலரும் காதல் கல்யாணம் வரை\nஅதிகாலை வேலை அழகிய கிராமம் குயில்களும் சேவலும் கூவ மயில்கள் அகல ..விடியல் கிராமத்தில் பெருசுகளும் இளஞ் சிறுசுகளும் தண்ணி குடம் எடுத்து கொண்டு கம்மாய்க்கு செல்ல ஏய் பவானி எத்தனை குடம் டி எடுத்து போற என்று அம்மா கேட்கவும் 3 மா என்கிறாள் பவானி டேய் ....முருகா இந்த கோழியை பிடிச்சி கூடு டா ...என் டி என்கிறான் . முருகன் டேய் அம்மா இத வூடாத ம���ட்டை வைக்கும் னு சொன்ன நான் கூடையை திறக்கவும் ஓடிருச்சி டா பிடிச்சி கூடு டா என்கிறாள் பவானி போடி நீ நேத்து ஹோம் ஒர்க் பண்ணி கூடு டி நா இல்லாத சீன போட்ட நான் இப்ப பிடிச்சி குடுக்க முடியாது டி ன்றான் போடா நான் உங்க அண்ணனை கூப்பிட்டு பிடிக்க சொல்றேன் னு சொல்லவும் ஏன் டி நான் அடிவங்கவா சரி ...வா நானே பிடிச்சி தரேன் என்று சொல்லி பிடிக்க போகிறான் பவானி 10 வது படிக்கும் இளங்குமரி ஊரில் செல்லமாக அம்மு என்று அழைப்பார்கள் ...சூட்டி தனம் நிறைந்த குறும்பு ..முருகன் 7 வது படிக்கும் சிறுவன் ... சிவா வின் தம்பி ....\nமலரும் காதல் கல்யாணம் வரை\nசிவா 12 வது படித்து விட்டு சூழ்நிலை காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தான் அடிப்படை ஊதியம் ..அப்பா விவசாயி,அம்மா தீப்பெட்டி ஓட்டும் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்கள் சிவா பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதும் இல்லை அவனுக்கு ...ஒரே எண்ணம் நல்ல நிலைக்கு குடுமபத்தை கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் ...வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடின அவர்களுடன் வேலை செய்யும் சில செல்போன் வாங்கியிருந்தார்கள் .அவன் நண்பன் தங்கராஜ் டேய் நீயும் வாங்கு என்றான் மனதில் குடும்ப சூழ்நிலை ..கொஞ்சம் வருத்தம் டேய் நான் நாளைக்கி யோசிச்சி சொல்றேன் டா நிதானமா முடிவெடுத்த நல்ல இருக்கும்னு அம்மா சொல்வாங்க நைட் அத்தா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நாளைக்கி சொல்றேண்டா னு சொல்லி தங்கராஜை அனுப்பி வைக்கிறான் சிவா .. இரவு இலவச டிவி யில் படம் ஓடி கொண்டிருக்க பக்கத்துக்கு விட்டு சிட்டு பவானி இவர்கள் வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கிறாள் .வேலைக்கு போன சிவா வீட்டுக்கு வர கதவை தட்டுகிறான் ஆத்தா கதவை திறனு ...சிவாவின் அம்மா பக்கத்துல ஒரு ஜோலியா நான் போறேன் இப்ப வாறேன் சொல்லிட்டு பவானியை வீட்டில் விட்டு போய் விட்டார் . பவானி எழுந்து போய் கதவை திறக்கும் பொழுது கதவை வேகமாக வெளி பக்கமாக திறக்க கதவு சிவாவின் மணடையாய் பதம் பார்க்கிறது .ஏய் யாரு டி நீ இப்படி கதவை திறக்க உனக்கு கண்ணே தெரியாத னு சிவா கத்த இல்ல மெதுவா தான் திறந்தேன் கதவு ரெம்ப காணாம இருக்கறதுனால வேகமா வந்திருச்சின்னு பவானி சொல்ல... சாரி னு சொல்றத கூட காதுல வாங்காம உல் நூழைக்கிறான் சிவா . பவானிக்கு சின்ன பயத்துடன் அவள் வீட்டுக்கு போகிறாள் ...\nமலரும் காதல் கல்யாணம் வரை\nபாகம் தொடர்ச்சி - 3\nஅவன் என்ன லூசா என்ற கேள்வியுடன் வீட்டுக்கு போகிறாள் அவனை யாரு கதவுக்கு பின்னாடி நிக்க சொன்னது கதவு திறந்த இடிச்சிருச்சி நான் என்ன பண்ண ன்னு நினைச்சிகிட்டே செல்கிறாள் அதுக்கு லூசு மாதிரி கத்துறான் . சாரி சொன்னதுக்கு கூட கேட்கேல னு மனசுல ஒரு சின்ன வருத்தம் . பவானிக்கு ... மறு நாள் காலை சிவா வேலைக்கு செல்ல வில்லை கதவு இடித்ததில் லேசாக நெற்றியில் வீக்கம் அதற்க்கு வைத்தியம் பார்க்க வீட்டில் இருந்து விட்டான். பவானி க்கு சின்ன வருத்தம் நம்ம கதவு திறக்க போய் இவன் நெறியிலே அடிபட்டதுனு ...பார்த்து கொண்டே பள்ளிக்கு செல்கிறாள் .அன்று அவள் மன நிலையில் சின்ன சின்ன குழப்பம் தடுமாற்றம் . பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் சிவாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ..பவானியின் அம்மா ஏண்டி போய் நாலு கூடம் தண்ணி பிடிச்சிட்டு வந்துருனு சொல்லளவும் சீ..அம்மா வேற என்ற நினைப்புடன் தட்ட முடியாமல் தண்ணி எடுக்க கம்மாய்க்கு செல்கிறாள் அங்கு புளிய மர நிழலில் நண்பர்களுடன் சிவா பேசி கொண்டு இருக்கிறான்.அவனை பார்க்கவும் .மனதில் சின்ன சந்தோஷம் அவன் நெற்றியை பார்வை இடுகிறாள் . காலையில் பார்தத்த்து வீக்கம் சற்று குறைந்த மாதிரி இருந்தது . அவள் அவனை நோட்டமிட்டபடி தண்ணி எடுத்து செல்கிறாள் .வீட்டுக்கு போகும் வழியில் சிவாவை கேட்கிறாள் எப்படி இருக்குனு ...ஏன் டி இன்னொரு தடவை கதவை திறந்து மண்டையை பிளந்துறலாம் முடிவு பண்ணிடியானு சிவா கேக்க பவானி சிரிக்கிறாள் ..ஏன் நான் உங்க மண்டைய உடைக்க போறேன் னு சொல்ற சிரிச்ச படி ஏன் டி மண்டைய உடைச்சிட்டு சிரிப்பு வேறயா ...னு கேட்க்க நான் ஒன்னும் சிரிக்கல னு போகிறாள் .\nமலரும் காதல் கல்யாணம் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mgr-magan-lands-in-story-theft-issue-065436.html", "date_download": "2019-12-13T00:46:00Z", "digest": "sha1:G4FLZVWXRIVIEO4PB24434747G4UTKOT", "length": 24608, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எம்.ஜி.ஆர். மகன் என் கதையா?.. பிரபல பத்திரிகையாளர் சந்தேகம்.. சர்ச்சையில் சிக்கியது சசிகுமார் படம்! | MGR Magan lands in story theft issue - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n5 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n6 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n6 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n7 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்.ஜி.ஆர். மகன் என் கதையா.. பிரபல பத்திரிகையாளர் சந்தேகம்.. சர்ச்சையில் சிக்கியது சசிகுமார் படம்\nசென்னை: பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.\nதமிழ் சினிமாவில் தற்போது கதை திருட்டு புகார் அதிகமாகி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது சர்க்கார் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் எடுத்த அதிரடியான முடிவு தான்.\nஅதைத்தொடர்ந்து எழுத்தாளர் சங்கத்தில் 19 கதை திருட்டு புகார்கள் விசாரணையில் இருக்கின்றனர். பத்திரிகையாளர் லதானந்த் என்பவர் மான்ஸ்டர் படத்தின் கதை தான் எழுதிய சிறுகதையின் தழுவல் தான் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.\nஇந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதையாக இருக்குமோ என சந்தேகம் கிளப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் தேனி கண்ணன். ஒரு வார இதழில் தான் எழுதிய கதையின் தழுவலே அப்படம் என்கிறார் அவர்.\nஇதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தேனி கண்ணன் கூறியிருப்பதாவது, \"அன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம்.\n2017 ல் புதிய தலைமுறை இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்ட.து. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.உதயசூரியன் அவர்கள் . என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயவீணை என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன். அந்தக்கதையை படித்த கல்வி இதழின் ஆசிரியர் திரு.பெ.கருணாகரன் அவர்கள் அருமையாக இருக்கிறது கண்ணன் இதை இன்னும் விரிவு படுத்தினால் ஒரு சினிமாவுக்கான கதையாக இருக்கும்.. என்று கருத்து தெரிவித்தார். அந்த உற்சாகத்தில் அதை கதையை கொஞ்சம் மாற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். அந்தக்கதை இதுதான்.\nஎம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண் தேர்தல் வந்தால் கடவுட் வைப்பது ஏழைகளுக்கு உதவிசெய்வது என்று பரபரப்பாக இருப்பார். எம்.ஜி.ஆர். போலவே மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருப்பார்.. ஒருமுறைதேர்தல் பிரச்சரத்துக்காக தேனிக்கு வரும் புரட்சித்தலைவர் தன்னுடைய தீவிர பக்தர் ராஜ்கிரணை பற்றி கேள்வி பட்டு, அவரை அழைத்து சந்திக்கிறார். அப்போது அவருக்கு நெல்லிக்காய் கூடையை பரிசாக்கொடுக்கிறார் ராஜ்கிரண், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு தனக்காக ராஜ்கிரண் நிறைய செலவு செய்து விழாக்கள் நடத்துவதையும் அன்னதானம் செய்வதையும் பாராட்டுகிறார். அப்போது சென்னை வந்து தோட்டத்தில் சந்திக்குமாறு சொல்லி விட்டு செல்கிறார்.\nதனது தங்கையை மருத்துவ மனையில் சேர்க்க கூட பணமில்லாமலிருக்கும் ராஜ்கிரண் தலைவரை சந்தித்து உதவிகேட்க சென்னை வருகிறார். அந்தநேரத்தில் பொன்மனச்செம்மல் திடீரென்று இறந்து விடுகிறார். ராமாவரம் செல்லும் ராஜ்கிரணை அதிமுகவை சேர்ந்த நிர்வாகி அடையாளம் கண்டு தலைவர் இறந்து போவதற்கு முன்னால் ஐந்து லட்சம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று கொடுக்கிறார். இதை வாங்கிய ராஜ்கிரண் கதறி அழுகிறார்.\nஊருக்கு திரும்பும் ராஜ்கிரணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரசவ வலி வந்து தங்கை ஆண் குழந்தையை பெற்று பிரசவத்திலேயே இறந்து போகிறார். இதனால் மருமகனை வளர்க்க கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். சிவகார்த்திகேயன் என மருமகனுக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆனால் அவரோ பொறுப்பில்லாமல் வளர்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன ராஜ்கிரண் மன வருத்தத்தில�� இருக்கிறார். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து நீ யார் தெரியுமா எம்.ஜி.ஆர். புள்ளடா என்று அவர் சில தகவல்களை சொல்கிறார். இதைக்கேட்டு மனம் மாறும் சிவா செய்யும் ஒரு காரியம் ஊருக்கே நல்லதாக முடிகிறது. இது நான் எழுதிய கதையின் அவுட் லைன் தான். இதில் பல சம்பவங்கள் உள்ளீடாக இருக்கிறது.\nகூடவே மாமா என்பதை அப்பாவாகவும் மருமகனை மகனாகவும் மாற்றலாம் என்ற சான்ஸையும் வைத்திருந்தேன்.\nகாணாமல் போன காந்தக் கண்ணழகி.. நடிப்பை கிடப்பில் போட்ட சம்ஸ்கிருதி\nஇந்நிலையில் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இது ஒரு வேளை நான் எழுதிய கதையாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. காரணம் பொன்ராம் அவர்களிடம் கதை விவாதத்தில் இருந்த என் அருமை நண்பர் . அவரது கதை சம்மந்தமாக என்னை சந்திக்க வந்தார். அப்போது அவரது கதைக்கு தீர்வுகள் சொல்லி அதை அவர் முழுமையாக்கினார். பிறகு நான் அவரிடம் சொன்ன கதைதான் நான் எழுதியிருக்கும் எம்.ஜி.ஆர். கதை. . ஒரு வேலை அவரையறியாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதை நான் பயன் படுத்திக்கொண்டு படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை காத்திருந்து ரிலீஸ் நேரத்தில் இதைச் சொல்லி யாரையும் கஷ்டபடுத்த விரும்பவில்லை.\nஇது குறித்து நான் என் நண்பரிடம் கேட்டபோது அவர் உங்கள் கதையில் பேரனாக சொன்னீர்கள் இவர் மகன் என்று தானே சொல்லியிருக்கிறார். உங்கள் கதை வேறு. இது வேறு என்றார்.\nநல்லது. என்னுடைய கவலையெல்லாம் என் ஹீரோ பச்சை சடை என்றும் பொன்ராம் ஹீரோ சிவப்பு சட்டை என்றும் சொல்லி கதைக்கு வேறு வேறு அடையாளம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான். அல்லது திருட்டுக்கு இப்போதெல்லாம் சிம்பிளாக சொல்லும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட திரு.சசிகுமார் மீதும் திரு.பொன்ராம் மீதும் என் மண்ணின் கலைஞர்கள் என்ற வகையில் பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.\nமற்றபடி உண்மையிலேயே பொன்ராம் படம் வேறு . கதையாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சித்தலைவரை நம்பிக்கெட்டவர்கள் யாரும் இல்லை. நானும் அவரை நம்பிதான் என் கதையை எழுதியிருக்கிறேன்\", இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nநாடோடிகள் 2... சாட்டை 2... இப்ப இந்தப் படத்தோட 2... சமுத்திரக்கனி ரெடி\n நாடோடிகள் 2 பட சிக்கலுக்கு இதுதான் காரணமா\nபொங்கலுக்கு ரஜினியுடன் மோத போகும் கௌதம் மேனன் பட நடிகர்\nபுதுக்கோட்டைப் பெண்ணாக மாற, ஜோதிகாவுக்கு ஸ்பெஷல் மேக்கப்\nசசிகுமார் காட்டில் மழை.. பொங்கலுக்கு ரெண்டு படம்.. ஜனவரியில் மூனு படம் ரிலீஸ்\nதம்பி படம் ரெடி.. கையோடு ஜோ.வின் அடுத்த படத்துக்கு பூஜை போட்ட சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்.. தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழப்பு.. கொலையா\nபொன்ராம்-சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் படபூஜை - டப்மாஷ் மிருணாளினி ஜோடி\nவிஜய்க்கு கூட ஓகே சொல்லல.. ஆனால் சசிகுமாருக்கு தலையாட்டிய இளம் ஹீரோயின்.. செம அப்டேட்\nதிருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி\nகென்னடி கிளப் படத்திற்காக உண்மையாகவே கபடி ஆடிய நடிகர்கள்\nநடுரோட்டில் சண்டை போட்ட சசிகுமார்: போலீசில் புகார் அளித்த மக்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்\nரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nதமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வேதிகா\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த் பிறந்த நாள்\nகுண்டு வெற்றிவிழாவில் கலந்துகொண்ட பா. ரஞ்சித்\nகேரளாவில் திருவிழாவாக கொண்டாடிய மாமாங்கம் திரைப்படம்\nரஜினிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர் பா ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/20", "date_download": "2019-12-13T01:49:21Z", "digest": "sha1:QS4EIVO5OJINOKGF472MM35NXETZBXYR", "length": 22513, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "அபராதம்: Latest அபராதம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷா...\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவ...\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி ச...\nகுடியுரிமை சட்டத் திருத்த ...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ...\nப���க்ஸர் அங்கிள் உங்க வேலைய...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nமூன்று ZenFone மாடல்களின் மீது அதிரடி வி...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nசின்மயிக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம் விதித்த டப்பிங் யூனியன்\nபாடகி சின்மயிக்கு சினிமா டப்பிங் யூனியன் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.\nபிரபல நடிகர் மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\nஅரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரி பாக்கியை செலுத்ததால், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் இரண்டு வங்கி கணக்குகள் ஜிஎஸ்டி அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.\nCristiano Ronaldo: ரொனால்டோ ஜெயிலில் அடைக்கப்பட உள்ள தேதி அறிவிப்பு : என்ன செய்ய போகிறது கால்பந்து குழு\nநம்மில் கால்பந்து ஹீரோ என கேட்டால் பலருக்கு தெரிந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து ரசிகர்களின் மனதில் கடவுளாகவும், ஹீரோவாகவும் தெரிகின்றார்.\nCristiano Ronaldo: ரொனால்டோ ஜெயிலில் அடைக்கப்பட உள்ள தேதி அறிவிப்பு : என்ன செய்ய போகிறது கால்பந்து குழு\nநம்மில் கால்பந்து ஹீரோ என கேட்ட���ல் பலருக்கு தெரிந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ கால்பந்து ரசிகர்களின் மனதில் கடவுளாகவும், ஹீரோவாகவும் தெரிகின்றார்.\nஆதார் எண் கேட்கும் வங்கிகளுக்கு ஒரு கோடி அபராதம்\nஇந்திய தந்தித்துறை சட்டம் (Indian Telegraph Act) மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) ஆகியவற்றில் திருத்தங்கள்.\nஆதார் எண் கேட்கும் வங்கிகளுக்கு ஒரு கோடி அபராதம்\nஇந்திய தந்தித்துறை சட்டம் (Indian Telegraph Act) மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) ஆகியவற்றில் திருத்தங்கள்.\nஆதார் எண் கேட்கும் வங்கிகளுக்கு ஒரு கோடி அபராதம்\nஇந்திய தந்தித்துறை சட்டம் (Indian Telegraph Act) மற்றும் சட்ட விரோத பணச் சலவை தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) ஆகியவற்றில் திருத்தங்கள்.\nஆதார் எண்ணுக்காக தொல்லை செய்தால் ஒரு கோடி அபராதம்\nஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்தவரை தாக்கிய போலீஸ் சஸ்பென்ட் - வைரல் வீடியோ\nலக்னோவில் ஹெல்மெட் போடாமல் வந்த இளைஞரை தாக்கிய போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட்போடாமல் வந்த இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n13 முறை ஓவர் ஸ்பீட், ரூ.13,000 அபராதம்; ஒருமுறை கூட மாட்டாமல் எஸ்கேப் ஆன மாநில முதல்வர்\nமும்பை: மகாராஷ்டிர முதல்வரின் வாகனம் அதிவேகமாக சென்றது தொடர்பாக ஆர்.டி.ஐ தகவல் வெளியாகியுள்ளது.\nIOB: கணவரின் வங்கி பரிவர்த்தனை விவரத்தை மனைவிக்கு அளித்த, வங்கிக்கு 10 ஆயிரம் அபராதம்\nமனைவிக்கு வங்கி கணக்கு பரிவர்த்தனை விபரத்தை அளித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமதுபான பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: மாசு கட்டுப்பாட்டு அலுவலர்\nமாவட்டத்தில் உள்ள மதுபான பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு அலுவலர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nநிதியமைச்சருக்கு எதிராக வழக்கு போட்டவருக்கு ஐம்பதாயிரம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅபராதத் தொகையை செலுத்தும் வரையில் வழக்கறிஞர் தொடுக்கும் எந்த மனுவும் ஏற்கப்படாது என்றும் உத்தரவு\nக���ா புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.\nயானை முதல் பூனை வரை… குற்றவாளியாகி தண்டனை வாங்கிய விலங்குகள்\nயானை முதல் பூனை வரை… குற்றவாளியாகி தண்டனை வாங்கிய விலங்குகள்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை\nதிருவண்ணாமலை: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவாகசம் நீட்டிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் டிசம்பர் 5ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமதுபோதையில் கார் ஓட்டிய காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு மற்றும் ரூ.3500 அபராதம்\nமது போதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஎச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்: மேற்கு வங்க முதல்வர் அதிரடி\nமேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nஅந்தமான் போக இவ்ளோ சின்ன பட்ஜெட்டா இதான் சரியான நேரம் இப்பவே கிளம்புங்க\nரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி செஞ்ச காரியத்த பாருங்க ஃப்ரண்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/dwayne-bravo", "date_download": "2019-12-13T01:24:22Z", "digest": "sha1:ZRO5ZANUYOWC7DSXVLOPHWDQ7LSBLAH6", "length": 22293, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "dwayne bravo: Latest dwayne bravo News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநீங��க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷா...\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்...\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவ...\nபிறந்தநாள் அதுவுமா ரஜினி ச...\nகுடியுரிமை சட்டத் திருத்த ...\nராதாபுரம் தேர்தல் வழக்கு; ...\nபாக்ஸர் அங்கிள் உங்க வேலைய...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nமூன்று ZenFone மாடல்களின் மீது அதிரடி வி...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nHarbhajan Singh: கோலிவுட்டில் கால்பதிக்கும் இர்பான் பதான்...: என்ன கெட்டப் தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான், கோலிவுட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடக்கவுள்ள தகவல் வெளியாகிவுள்ளது.\nவைடு கொடுக்காத அம்பயர்... பேட்டை தூக்கி வீசி அடாவடி பண்ண போலார்டுக்கு அபராதம்\nசென்னை அணிக்கு எதிரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் அம்பயர் வைடு கொடுக்காத காரணத்தால், மும்பை வீரர் போலார்டு அடாவடி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nRajinikanth: ரஜினியை சந்திக்க விரும்புகிறேன்... கிரிக்கெட் வீரர் நடிகர் பிராவோ ஆர்வம்\nசென்னை அணி வீரர் டுவைன் பிராவோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\n‘தல’ தோனி மகள் ஜிவா உள்ளிட்ட குட்டி சிங்கங்களுடன் ‘டான்ஸில்’ பட்டைய கிளப்பிய ‘சாம்பியன்’ பிராவோ...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் மகள் ஜிவா உள்ளிட்ட குட்டீஸ் உடன் டுவைன் பிராவோ டான்ஸ் ஆடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஇதுக்காகத்தான் நான் சிங்கிள் ஓடல.... ‘தல’ தோனி விளக்கம்\nபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், 19வது ஓவரில் சிங்கிள் எடுக்காதது குறித்து சென்னை கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.\nDwayne Bravo: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு ‘டைம்’ சரியில்ல...: பிராவோவும் விலகல்: பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் அவலம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இரண்டு வாரங்கள் ஐபிஎல்., போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇருந்தாலும் இந்த பையனுக்கு ‘தில்’ ஜாஸ்தி தான்... ‘மிஸ்டர் 360’ டிகிரிக்கு பவுலிங் செய்யனுமாம்\nபெங்களூரு அணியின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவிலியர்ஸ்க்கு எதிராக பவுலிங் செய்ய வேண்டும் என கிருஷ்ணாப்பா கவுதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.\nஎட்டு திசையும் தெறிக்கவிட ..... எட்டு ‘டீமும் மரணமாஸா ரெடி’.....: நாளை முதல் அனல் பறக்கும் ஐபிஎல்., ஆரம்பம்\nஉள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்க எட்டு அணிகளும் தயாராக உள்ளது. பங்கேற்க எட்டு அணிகளும் தயாராக உள்ளது. தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது ஆண்டாக தோனி தலைமையில் களமிறங்கிறது.\nசின்ன ‘தல’... ‘கிங்’ கோலி... யாருக்கு ‘நம்பர்-1’ நாளைக்கே ஆரம்பிக்கும் அசத்தல் சாதனை\nசென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் லீக் போட்டியிலேயே நம்பர்-1 இடத்துக்கான போட்டியும் துவங்கவுள்ளது.\nஎன் கடைசி ஆட்டத்தை சிஎஸ்கேவுக்காக ஆட விரும்புகிறேன்- டுவைன் பிராவோ\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ, இப்போது எனக்கு கிடைத்திருக்கும் அனைத்தும் சிஎஸ்கே அணியில் பெற்ற வெற்றியால் கிடைத்தது என தெரிவித்துள்ளார்.\nDwayne Bravo Retirement: டிஜே சாம்பியன் பிராவோ சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇவிங்கள இந்தியா ரொம்ப ஈஸியாக தோற்கடிக்கும்: கார்ல் கூப்பர்\nமும்பை: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஈஸியாக கைப்பற்றும் என முன்னாள் விண்டீஸ் வீரர் கார்ல் கூப்பர் தெரிவித்துள்ளார்.\nஒரு ஓவருக்கு ஒரு ஜெர்சி... வித்தியாசமான சாதனை செய்த பிராவோ\nஒரு விளையாட்டில் அனைத்து வகை செயலுக்கும் புள்ளி விபரம், சாதனைப் பட்டியல் உண்டு என்றால் அது கிரிக்கெட்டாக தான் இருக்கும்.\nகோப்பையை வென்ற பின் தோனிக்கு பிராவோ விடுத்த சவால் - வென்றது யார் தெரியுமா\nஇந்தியாவின் பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டித் தொடர் நேற்று நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை அணி வீழ்த்தி 3வது முறையாக கோப்பை வென்று சாதனைப் படைத்தது.\nநான் தான் அதிக ரன் கொடுப்பேன் - போட்டி போட்டு பிராவோவை பின்னுக்கு தள்ளிய கவுல்\nஇறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பவுலிங் செய்த ஐதராபாத்தின் சித்தார்த் கவுல் அதிக ரன்கள் கொடுத்ததோடு, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 536 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.\nCSK v SRH : திணறிய சென்னை அணி பவர்பிளேவில் குறைவான ரன் எடுத்து மோசமான சாதனை\nமும்பை : இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான சென்னை அணி பவர் பிளேவில் 35 ரன்கள் மட்டும் எடுத்து மோசமான சாதனையை மீண்டும் படைத்துள்ளது.\nமூன்றாவது முறையாக அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பிராவோ - இறுதிப் போட்டியில் சொதப்பல்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்து வருகின்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் சக்சஸ் சீக்ரெட் இதான் : ‘தல’ தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு அணியின் டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலையே காரணம் என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nஅந்தரத்தில் பறந்து மிரட்டலாக மரண மாஸ் காட்டிய சாம்பியன் பிராவோ: மிரண்டு போன யூசுப்\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் முதல் பிளே ஆப் போட்டியில், யூசுப் பதான் அடித்த பந்தை சென்னை வீரர் பிராவோ மிரட்டலாக கேட்ச் பிடித்து அசத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/jul/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86-2536514.html", "date_download": "2019-12-13T00:07:36Z", "digest": "sha1:OBG34JW3KVUVJXNVVIK7YKMKU4CONNND", "length": 8838, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை\nBy ராமேசுவரம் | Published on : 06th July 2016 08:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமேசுவரத்திலுள்ள ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலையின் பல்வேறு இடங்கள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளதால், அதைச் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள், ராமேசுவரம் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள கெந்தமாதனபர்வதம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயிலின் உபகோயிலான ராமர் பாதம் கோயிலுக்குச் செல்கின்றனர்.\nஇப்பகுதியிலேயே மிக உயரமான மணல் மேட்டில் அமைந்துள்ள இந்த கோயிலில் இருந்து தொலைநோக்கிக் கருவி மூலம் ராமேசுவரம் தீவு பகுதியை முழுவதும் பார்க்க முடியும் என்பதால், இக்கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், ராமேசுவரம் திட்டக்குடி பகுதியிலிருந்து ராமர் பாதம் கோயிலுக்குச் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து சாலையெங்கும் தண்ணீர் தேங்கி, பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.\nஇதனால், இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பழுதடைவதுடன், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கும் நிலை நீடிக்கிறது. எனவே, இச் சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகார��கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/08/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2662070.html", "date_download": "2019-12-13T00:34:14Z", "digest": "sha1:VTGG6JJJ6GDPNCTVOX23DDUYN57XH4SK", "length": 7387, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பத்ராசலம் கோயிலில் மூலவரைத் தொட்டதாக புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபத்ராசலம் கோயிலில் மூலவரைத் தொட்டதாக புகார்\nBy DIN | Published on : 08th March 2017 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபத்ராசலத்தில் உள்ள ராமர் கோயிலுக்குள் சென்று மூலவர் சிலையை சிலர் தொட்டதால் புனிதம் கெட்டுள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.\nஆந்திர மாநிலம், பத்ராசலத்தில் உள்ள ஸ்ரீராமசந்திர சுவாமி கோயிலுக்கு திங்கள்கிழமை மாலை சில பக்தர்கள் சென்றனர். ஸ்ரீசீதா சமேத ராமசந்திர சுவாமியை தரிசிக்கச் சென்ற போது அந்த சந்நிதியில் அர்ச்சகர்கள் இல்லாததால், தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள் கருவறைக்குள் சென்று மூலவர் சிலையை தொட்டு வணங்கினர்.\nகோயிலில் கருவறைக்கு வெளியில் உள்ள அர்த்த மண்டபம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.\nசந்நிதியில் அர்ச்சகர் இல்லாததால் பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்றுள்ளனர். இதைக் கண்ட சில பக்தர்கள் இதுகுறித்து கோயில் செயல் அதிகா��ியிடம் புகார் அளித்தனர். அதனால் அப்போது கோயிலில் பணியில் ஈடுபட்டிருந்த அர்ச்சகர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2667238.html", "date_download": "2019-12-12T23:44:50Z", "digest": "sha1:PSK2OO6AE6HT2PUV5PQO2UZXRI5A6HTB", "length": 11146, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெட்ரோல் நிலையங்களில் பரிவர்த்தனைக் கட்டணம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபெட்ரோல் நிலையங்களில் பரிவர்த்தனைக் கட்டணம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி\nBy DIN | Published on : 17th March 2017 01:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெட்ரோல் நிலையங்களில் வங்கி அட்டைகளின் வாயிலாக எரிபொருள் நிரப்பினால் பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பின.\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சில வங்கிகள் அண்மையில் அறிவித்த விவகாரத்தையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்எழுப்பினர்.\nமாநிலங்களவையில் உடனடி கேள���வி நேரத்தின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசியதாவது:\n’டிஜிட்டல் இந்தியா' என்ற பெயரில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சீன நிதி முதலீட்டின் கீழ் இயங்கும் ’பே-டிஎம்' நிறுவனத்தையும் அவ்வாறு மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு அந்நிறுவனத்தின் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித்துள்ளது.\nபெட்ரோல் நிலையங்களில் கடன் அல்லது பற்று அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்பினால், கூடுதலாக பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஆனால், அதற்கு நேர்மாறாக 2 சதவீதம் வரை பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும், ஏடிஎம் சேவையை நான்கு முறைக்கு மேல் பயன்படுத்தினாலும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்றார் அவர்.\nஇதைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் இதே கருத்தை வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ’பே-டிஎம் நிறுவனத்தின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல்' என்றார்.\nபோஜ்புரிக்கு ஆதரவு: இதனிடையே, அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் போஜ்புரி மொழியையும் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள எம்.பி. அன்வர் அன்சாரி மாநிலங்களவையில் வலியுறுத்தினார். சுமார் 25 கோடி மக்கள் பேசும் இனிமையான மொழி போஜ்புரி என்றும் அவர் தெரிவித்தார்.\nசுஷ்மாவுக்கு வரவேற்பு: உடல் நலக் குறைவு காரணமாக நீண்ட காலம் நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்காமல் இருந்து வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவைக்கு வியாழக்கிழமை வந்தார். அவருக்கு வரவேற்பு தெரிவித்த எம்.பி.க்கள், நீண்ட ஆரோக்யத்துடனும், ஆயுளுடனும் சுஷ்மா இருக்க வேண்டும் என்று வாழ்த்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mahabalipuram-world-heritage-week", "date_download": "2019-12-13T01:10:55Z", "digest": "sha1:HFJ24BFNGQXOWOUYJQSYF4IWTFSN7F5Y", "length": 9943, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாமல்லபுரத்தை இன்று கட்டணமின்றி பார்வையிடலாம்... | mahabalipuram World Heritage week | nakkheeran", "raw_content": "\nமாமல்லபுரத்தை இன்று கட்டணமின்றி பார்வையிடலாம்...\nவருடா, வருடம் நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தை கட்டணமின்றி பார்வையிடலாம். மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதம் போன்ற புராதன சின்னங்களை பார்வையிட இன்று கட்டணம் செலுத்த தேவையில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாமல்லபுரம் வழக்கில் ஜன. 2-ல் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால்..- செங்கல்பட்டு கலெக்டர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தல்\nதனது 15 மனைவிகளுக்கு ரூ.175 கோடி செலவில் 19 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிக்கொடுத்த ஏழை நாட்டு அரசர்...\nஅழகின் ரகசியத்திற்கு காரணம் சிறுநீரும், ஐஸ் கட்டி குளியலும்தான்....\nநிரந்தரமாக பாதுகாக்க வேண்டிய புராதன நகரம் மாமல்லபுரம் -அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிற���்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006977.html", "date_download": "2019-12-12T23:43:46Z", "digest": "sha1:HX7NIIGPGIQ5ZXRVMNKLTV54WQY3SJFV", "length": 5656, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "கிராமப்புற தொழில்கள் 50", "raw_content": "Home :: வணிகம் :: கிராமப்புற தொழில்கள் 50\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவெஜிடெபிள் பிரியாணி வகைகள் ஆவிகள் தொடர்பு அடையும் நன்மைகளும் ஆழ்மனமும் அதன் ரகசியங்களும்\nநீங்களும் செய்யலாம் ஸ்கிரீன் பிரிண்டிங் டாக்டர் அம்பேத்கரும் பாரளுமன்ற சபநாயகரும் சூரிய கிரகணத்தெரு\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் மோட்டர் ரீவைண்டிங் பேய்க் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/226688?ref=archive-feed", "date_download": "2019-12-13T00:55:14Z", "digest": "sha1:LDNIBQM7NZVDBNZ6WPGU6H7C64XK6CVN", "length": 7461, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்து��்ள இலங்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி தொற்றுவதை ஒழித்துள்ள இலங்கை\nதாயிடம் இருந்து பிள்ளைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை ஒழித்துள்ள நாடாக இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு சான்று வழங்கியுள்ளது.\nஇந்த விடயத்தை பாலியல் சார்ந்த நோய்கள், எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கான சான்றிதழ் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக அமைப்பின் பிரதி பணிப்பாளர் லிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஎச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் கர்ப்பமடைந்திருந்தால், அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு அந்த வைரஸ் பரவாமல் மருந்துகள் மூலம் தடுக்கும் முறையை இலங்கை மருத்துவத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/2019/11/20/", "date_download": "2019-12-12T23:58:14Z", "digest": "sha1:5GEBVSC344N3YTZVWY7TGW6LUADWCQZ3", "length": 5675, "nlines": 126, "source_domain": "exammaster.co.in", "title": "November 20, 2019 - Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nகர்னல் – நெல் வைக்கோலை அழுத்தப்பட்ட உயரி-எரிவாயுவாக மாற்றும் ஆலை அமையுமிடம்\nரம்யா ஸ்ரீ கண்டன் – தென்னிந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு வீரர்\nஆனந்தன் – உலக ராணுவப் போட்டியில் 3 தங்கம் வென்ற தமிழக வீரர்\nபருவநிலை பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புகள் : சில தகவல்கள்\nசாம்பார் உப்புநீர் ஏரியில் நிகழ்ந்த பறவைகள் இறப்பு சம்பவம்\nஇன்றைய வினாடி வினா, நடப்புக் கால நிகழ்வுகள்\nCategories Select Category 2013 2014 2015 2016 2017 2018 2019 Abbreviation Best Education Articles Breaking news Education Breaking News Exam Admin Card Exam Results Exam Study Materials Free Educational Articles Mobile App Model Question Papers Photo Gallery Uncategorized அக்டோபர் இதழ்கள் இன்றைய வினாடி வினா கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள் சிலவரிச் செய்திகள் டிசம்பர் தினங்கள் நடப்புக் கால நிகழ்வுகள் நவம்பர் புத்தகங்கள் பொது அறிவு முடியும் என்றால் முடியும் முந்தைய வினா தாள்கள் மற்றும் விடைகள் வரவிருக்கும் தேர்வுகள்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kopunniavan.blogspot.com/2010/", "date_download": "2019-12-13T00:16:31Z", "digest": "sha1:IUPXMUHJX6EYYLCTBSWLRVLAAR4X47ZV", "length": 59868, "nlines": 676, "source_domain": "kopunniavan.blogspot.com", "title": "கோ.புண்ணியவான்", "raw_content": "\nஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)\nஎன் பேத்தி நவீனா பள்ளி முடிந்து வீட்டுக்கு ஏற்றி வந்தேன். இன்று ஆண்டின் பள்ளி இறுதி நாள். காரில் ஏறும்போதே உற்சாகமாக ஏறினாள். நான் சோதனையில் முதலாவது மாணவி என்றாள். அதற்கு ஆதாரமாக் கையில் பரிசுக்கிண்ணங்கள். நல்லது வாழ்த்துகள் என்று சொன்னேன். எபோதுமே முதல் மாணவிதான். ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் முன்றாண்டுகளைக் கடந்துவிட்டாள். வயது ஒன்பது. அவள் தம்பி நான்காவது இடத்தைப்பிடித்ததைச் சொல்லி இடித்துரைத்தாள்.\nவீட்டை அடைந்ததும் தாத்தா இதப்பிடிங்க என்று என் கையில் ஒரு ரிங்கிட்டைத்திணித்தாள். ஏன் என்றேன். நான் உங்கள் வீட்டுத்தொலைபேசியை பயன் படுத்தப்போறேன், அதற்கான கட்டணம் என்றாள். செம் அடி எனக்கு. தொலைபேசியை அவள் பயன்படுத்தும்போதெல்லாம் பில் எகிறும் அடிக்கவேண்டாம் என்று எச்சரிப்பேன்.. அதற்காக கொடுத்த அடிதான் இது. அறைக்கதவை மூடிக்கொண்டு நான்கைந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.எத்தனை பேரிடம் பேசினாய் என்றேன். இருவரிடம் என்றாள். என்ன பேசினாய் என்றேன். என் சோதனை முடிவைச்சொன்னேன் என்றாள். அப்படியா���ால் நீ கொடுத்த பணம் போதாது. ஒரு நபருக்குத் தொலைபேசியில் பேசினால் ஒரு வெள்ளி தரவேண்டும் என்றேன். பதில…\nமலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது.\nஎன்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன்.\nமாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம்பிட்கள் …\nஅண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்\nஎன் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது.\nஎங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய���க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனமற்ற வீட…\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.\n(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி)\n`கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன்.\n1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும்.\nமலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்கமான மாயையில…\n(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)\nஉங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கி���ீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள் எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவாலோட…\nகவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது\n1964ல் புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே நான் மரபுக்கவிதையால் சுவீகரிக்கப்பட்டிருந்தேன். 1961 வாக்கில் இடைநிலைக்கல்வி முடிந்து என்ன செய்வதென்று அல்லாடிய பருவத்தில் தோட்டப்புறத்தில் அலைந்து நேரத்தைப்போக்கிக்கொண்டிருந்தேன். தோட்டப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையம் மதியம் இரண்டு மணிக்குமேல்தான் திறக்கப்படுமென்பதால் காலையில் நிரைக்குப்போய் அம்மாவுக்கு துணையாய் இருந்துவிட்டு வேலை திரும்பி அம்மா சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நூல்நிலையத்துக்குப்புறப்பட்டு விடுவேன். இடைநிலைக்கல்வியில் இரண்டாம் கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்- ஒரு உண்மையைச்சொல்வதென்றால் ரப்பர்மரக் காட்டுப்பிள்ளைகளில் அந்தத்தோட்டத்தைப்பொறுத்தவரை MC SPMம்மில் தேர்ச்சிபெற்ற முதல் ஆள் நான்தான். கிராணிமார் வீட்டுப்பிள்ளைகள் எனக்கு முன்னாலேலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்கி மருத்துவக்கல்விக்கு இந்தியாவரை சென்றெல்லாம் இருக்கிறார்கள். தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளில் இடைநிலைக்கல்வியில் தேர்ச்சிபெற்றது நான்தான் முதல் மாணவன் என்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாக இருந்தது. தேர்ச்சி பெற்று என்ன செய்ய\nநாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான்\nஎன்றாலும் நீ நிராயுதபாணி என்றான்\nஎங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன்\nகஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான்\nஒருமித்த குரல் போதும் என்றேன்\nஎங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான்\nஉரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன்\n��ங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான்\nசட்டம் எல்லோருக்கும் பொது என்றேன்\nஎங்கள் முறை வராமல் போகாதென்றேன்\nவாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான்\nஅரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன்\nநாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான்\nஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான்\nபெரும் புரட்சி வெடிக்கும் என்றேன்\nதுப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான்.\nஎன் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்\nஎன் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்\nமலேசியாவில் நாடகக்ககலை எழுபதுகளிலேயே முடக்கம் காண ஆரம்பித்து இன்றைக்கு அருதியாக இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்து ஒருவர் மட்டுமே மீதமும் காணாமற்போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் எஸ்.டி. பாலா. அவருடைய இருவர் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் மரபார்ந்த நாடக அரங்க அமைப்பை, ஒப்பனையை, மிகை நடிப்பை எஸ்.டி பாலா தன் நவீன நாடகத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே மரபான நாடகக்கலை மலேசியாவில் தழைக்கவில்லை. இருப்பினும் தனி ஒருவனாக இருந்து நாடகக்ககலையை முன்னெடுத்துச்செல்லும் பாலா மலேசியாவின் நவீன நாடகக்கலைக்கான நல்ல அடையாளம். இங்கே தெருக்கூத்து போன்ற விளிம்பு நிலைக்கலைஞர்க்கான, ரசிகர்க்கான நிகழ்த்துக்கலை எந்நாளும் இருந்தததில்லை. அந்தக்காலத்தில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரப்பர்த்தோட்டத் தீமிதி விழாக்களின் போது விடிய விடிய கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வட்டாரத்துக்குக் ஒரு நாடகக்குழு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆண்களே பெண்வேடமணிந்து பெண்பாத்…\nபுதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.\nபுதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.(பேராசிரியர் மு.இளங்கோவன்)\n2003 ம் ஆண்டு என் நினைக்கிறேன். கெடா மாநிலத் தமிழ் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து சிங்கப்பூரில் நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். போதானா முறைகளில் நவீன மாறறங்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாடு அது. மூன்று நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில் ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்த தருணத்தில் இன்னொர�� ஆய்வரங்கிலிருந்து சிரிப்பொலி கேட்டுகாண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று நானும் உள்ளே நுழைந்தேன். முப்பது வயதுக்குள் இருக்கும் ஒரு இளம் பேராசிரியர் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். நுழைந்த ஒரிரு நிமிடத்தில் நான் அவரின் பேச்சில் லயிக்கத்துவங்கினேன். நாட்டுப்புறப்பாடலைப் பாடியவாறே தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன்வயப்படுத்திக்கொண்டிருந்தார்.\nஅந்தச் சந்திப்பு முடிந்து 2007ல் நான் புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு நேர்ந்தது.\n“சிங்கப்பூரில் பேசிய இளங்கோவந்தானே நீங்கள்” என்றேன்.\nவிதான விசித்திரத்தை முகத்தில் பூசி\nஎல் ஆர் டி விரைவு ரயில்\nஐஸ் கிரீமில் நா குளித்து\nஅடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க\nஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள்.\nபுலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் கதை 2\nகவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர்.\nஅங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாம��் காலை விட்டவர்கள், முதுகெலும்…\nஇந்த வரிகளுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும்.\nஎன் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி,\nகவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது.\nபேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’\nஎன் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள்.\nஎழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியாபாரியை பணம்க…\nநிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது\nபுலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்\nகூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்கு தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது.. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு.\nஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கும் போனபோது விபரமான கடன்காரன் ஒருவனுக்கு ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு.\nகடந்த ஆண்டு மறைந்த பெரும்புலவர் தேச…\nதேடிக்கொண்டே இருப்பதில் இருப்பை உணர்கிறேன். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரை நூல், ஒரு கவிதை நூல் என் இருப்பின் அடையாளங்கள். எதிர்வினை சிறுகதை நூலும் செலாஞ்சார் அம்பாட் நாவலும் 3 விருதுகள் பெற்றன.\nஅண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்\nபுதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் ...\n(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)\nகவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே...\nஎன் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வச...\nபுதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.\nபுலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடி...\nஎன் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி, கவிதையைப் ...\nபுலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலா...\nஅஞ்சலி- அசோக மித்திரனின்ன் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் சாபக்கேடு\nஅரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்\nஉணர்வுக் கொந்தளிப்பால உடையும் கலைஞந்- காவியத்தலைவன்\nஎம் ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி\nஎன்னைக் கொன்றே விட்டார்கள்- சிறுகதை\nஎஸ் மார்க்கோஸ் இத்தாலியின் இன்னொரு சொர்க்கம்.\nஐரோப்பிய அழகு கொஞ்சும் நதிகளும். முத்தம் 10\nஐரோப்பிய பயணம் தொடர்பாக எந்த முன் ஏற்பாடும் செய்யவில்லை.\nகங்கை அழைப்பைத் தடுக்கும் சாமியார்கள்.\nகங்கை நதியின் தூய்மை. நம்பிக்கையே இறைவன்\nகடைசி இரவு ~ சிறுகதை\nகாரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை..மெல்ல ஓரங்கட்டினேன்.. சிறுகதை\nகால எரும்பு அரிக்கமுடியாத சீனி\nகாலையில் ஒலித்து எழுப்பிய ரோமின் கோயில் மணியோசை-முத்தம் 9\nசாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13\nசாருக்கான் கஜோல் இருவரையும் தில்டிஸில் சந்தித்தோம்.\nசிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை- சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி\nசிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.\nசிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2. நாவல் பயிலரங்கும்\nசிதையும் முன் அபிப்பிராயங்கள்-டாக்டர் ரெ.காவின் கொல்ல வரும் புலி\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே சிறுகதை\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே- சிறுகதை\nசிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5\nதாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4\nதாய்லாந்தில் இரன்டு நாட்கள்- இறுதிப் பகுதி\nதிகட்டத் திகட்ட சுட்ட ப்ன்றை இறைச்சி- முத்தம் 21\nதீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்\nபக்தியின் பேரில் பயத்தை உண்டாக்குவது ஒரு வனிகத்தந்திரம்\nபடைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்\nபாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு\nபிசா ஹட் போகாத புராண கால சக்ரவர்த்திகள். முத்தம் 11.\nபினாங்கில் அனைத்துலக கதைசொல்லிகள் தினம்\nபுல்லட் டிரேய்னில் பிரியாணி உணவு- முத்தம் 12\nபெண் உள்ளாடையில் விநாயகர்..முத்தம் 8\nபேருந்துப் பயணம் சிம்ம சொப்பனம்தான் மலேசியாவில்\nமலேசிய புதுக்கவிதை வடிவத் தொடக்கதுக்காக அக்கினியாகத் தகித்தவன்.\nமாடுகள் மலகள் ஏரிகள்~ 6 நியூசிலாந்தௌ பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~ 8 நியூசிலாந்து ப்யண் அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~2\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~5 நிய்யுசிலாந்த்த்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள் ~7 நியூசிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்-நியூ சிலாந்து பயண அனுபவம்\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.\nமாடுகள் மலைகள் ஏரிகள்~ நியூ சிலாந்த்த்து பயண அனுபவம்\nமார்லின் மன்றோவும் பறக்கும் பாவாடையும்-முத்தம் 7\nமு.அன்புச்செல்வன் ஒரு அங்கதத் தொனிக்காரர்\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2\nமுத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3\nமுத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5\nமுத்தம் 6.அங்கே முத்தங்கள் அன்பின் அடையாளமாகே இருக்கிறது.\nமேல் நாட்டு விடுதி நிர்வாகத்தில் இந்திய மனநிலை.\nராவாங்கிலுள்ள இரு இடைநிலைப் பள்ளிகளில் கதை எழுதும் பயிலரங்கு\nரிசிகேசிலும் வசூல் ராஜாக்கள் ராஜாங்கம் நடக்கிறது.\nரிஹானா நீர்வீழ்ச்சி- முத்தம் 22\nரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை\nரெ.காவின் சளைக்காத அறுப���ு ஆண்டுகள்- அஞ்சலி\nரெ.காவின் ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’- விடாது விரட்டும் காமம்.\nரெ.காவின் வெள்ளைப் பூனையும் கருப்புக் குட்டிகளும்- ஆணாதிக்க வன்மம்\nவழிகாட்டி நிதய சைதன்ய யதி\nவிடுதி நிர்வாகியோடு பொருதினோம்-முத்தம் 19\nவிருதுகள் கண நேர மகிழ்ச்சியே\nவெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13\nவைரமுத்துவின் காலத்தால் அரிக்கமுடியாத பாடல்கள்.\nஜெயகாந்தன் என் இல்லம் வந்திருந்தார்.\nஜெயமோகனின் மலேய அக்கிய முகாம்.\nஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.\nஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்.\nஜெயமோகனோடு மலேசியாவில் சோழர் கணட கடாரம.\nஜெயமோகன் இல்லக்கிய முகாமுக்கு 50 பேர்கள் வருவார்களென்று எதிர்பார்த்தோம்.\nஜெயமோகன் குழுவினரின் பினாங்குத் தீவு அடுத்த இலக்கு\nஜெர்மனியில் தவறுதலாக விடுதியை முன்பதிவு செய்துவிட்டோம்.\nஸ்பேய்ன் மண்ணைத் தொட்டோம். முத்தக் காட்சிகள் இனி துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2596&p=3441", "date_download": "2019-12-13T00:19:46Z", "digest": "sha1:2RHCTGVOMDYNEQ5VGZJVZFGILXZ2ATT4", "length": 5318, "nlines": 91, "source_domain": "mktyping.com", "title": "21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - MKtyping.com", "raw_content": "\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் ஜாப் வழியாக பெற்ற பேமண்ட் ஆதாரங்கள்.\nஇந்த பகுதியில் பணம் பெற்ற ஆதாரங்களை மட்டும் பதிவிடுங்கள், தவறான பதிவுகளை பதிவிட்டால், உடனடியாக நீக்கப்படும்...\n21.05.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nநம்பிக்கை விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளுங்கள்.\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இது இல்லையென்றாலும் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தாலே போதும் இங்கு வழங்கும் டேட்டா என்ட்ரி வேலைகளை யார் வேண்டுமானலும் செய்யமுடியும்.\nData In வழங்கும் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலமாக எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்கள் பெற :\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nReturn to “பணம் ஆதாரம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/01/", "date_download": "2019-12-13T01:14:21Z", "digest": "sha1:VNIBAWOWAGLIVYLS66W6LKAHJWSJKYB2", "length": 43325, "nlines": 249, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: January 2013", "raw_content": "\nபுதன், 30 ஜனவரி, 2013\nபிரிந்த உயிர் – அக்கறையில்லா ரயில்வே\nதில்லியை நோக்கி தமிழ்நாடு விரைவு வண்டி விரைந்து செல்லாமல் பனிமூட்டம் காரணமாக சாதாரண வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நடுநிசியை நெருங்கிய நேரத்தில் எங்களது பெட்டியில் ஒரே சத்தமும் குழப்பமும் ஒன்றாய்க் கலந்து செவியை எட்ட, கம்பளிக்குள் புகுந்திருந்த நான் தலையை மட்டும் வெளியே நீட்டி பார்க்க, அடுத்த பெட்டியான Pantry Car-ன் மூடியிருந்த இரும்புக் கதவுகளை தட்டியும், உதைத்தும் திறக்கச் சொல்லி கதறிக்கொண்டிருந்தார் ஒரு பஞ்சாபி மூதாட்டி.\nஏற்கனவே பதிவு செய்யாத பல பயணிகள் உட்கார்ந்து கொண்டும், தரையில் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டும் 72 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 100 பேருக்கு மேல் பயணம் செய்து கொண்டிருக்க, மூதாட்டியின் அழுகுரலால் அனைவரும் எழுந்து கதவுகளைத் தட்டித் திறக்க முயற்சித்தனர். நாள் முழுதும் உணவுகளை இங்கும் அங்கும் கொண்டு சென்ற களைப்பில் ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில் – உறக்கத்தின் காரணம் களைப்பு மட்டும் தானா – அல்லது களைப்பை மறக்க எடுத்துக்கொண்ட டாஸ்மாக் சரக்கா\nமூதாட்டியிடம் ”என்னவாயிற்று எதற்கு அழுகை” எனக் கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவருடன் வந்திருந்த சக மூதாட்டி ஒருவருக்கு மூச்சு விடமுடியாது நெஞ்சில் ஏதோ ஒரு அழுத்தம். குளிர் வேறு. தட்டித் தடுமாறி இவரது படுக்கை அருகே வந்து தனது உடல் நிலை சரியில்லை எனக் கூறி கீழே விழுந்திருக்க, மருத்துவர் யாரேனும் இருக்கிறார்களா எ��த் தெரிந்து கொள்ள, மருந்து கிடைக்குமா எனக் கேட்க, பயணச்சீட்டு பரிசோதகரைத் தேடி வந்திருக்கிறார் இந்த மூதாட்டி.\nபயணப் பரிசோதகருக்கு இரண்டு பெட்டிகளுக்கு ஒரு இருக்கை இருந்தாலும், அதைக் கிடைத்த காசுக்கு விற்றுவிட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டியில் சென்று அமர்ந்து கொண்டுவிட்டார் போலும் Pantry Car-ஐ தாண்டினால் தானே குளிரூட்டப்பட்ட பெட்டிக்குச் செல்ல. எங்கள் பெட்டியிலிருந்து முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் தன்னிடம் இருந்த ஒரு மாத்திரையைக் கொடுத்து, அதை அந்த மூதாட்டிக்குக் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு திரும்பவும் தூக்கத்தினைத் தொடர்ந்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை – இப்போது தானே மருத்துவம் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்.\nமூதாட்டி, ஒரு மூடி பிராந்தி இருந்தால் கொடுங்கள், குளிருக்குக் கொடுத்தால் கொஞ்சம் இதமாய் இருக்கும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் ரயில் பெட்டியில் யாரிடமாவது நிச்சயம் இருக்கும் – ஆனால் இன்று யாரிடமும் இல்லை – அல்லது ’அடிக்கிற குளிருக்கு, எனக்கே கொஞ்சம் தான் இருக்கு” என்ற நினைப்பில் கொடுக்கத் தயாராய் இல்லை மூதாட்டியுடன் சென்று உடல் நிலை சரியில்லாதவருக்கு சக பயணிகளால் ஆன முதலுதவிகள் செய்தோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லாது போயிற்று. மயங்கி விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.\nஇத்தனை விஷயங்கள் நடந்தும் ரயில்வே போலீசாரோ, பயணச் சீட்டு பரிசோதகர்களோ, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு அந்தப் பக்கமோ, பெட்டிக்கோ வரவே இல்லை. அதற்குள் வண்டி ஜான்சி ரயில் நிலையத்தினை அடைந்திருக்க, அங்கே இருந்த ரயில்வே போலீசிடம் சொல்லி, மருத்துவரை அழைத்து அம்மூதாட்டி இறந்ததை உறுதி செய்து, மூதாட்டியின் உடலையும், மூதாட்டியுடன் வந்திருந்தவர்களையும் இறக்கி விட்டார்கள்.\nஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் இது போல அனுபவங்கள். இந்த வண்டியில் ஏறுமுன் திருச்சியிலிருந்து சென்னை வந்த பல்லவனிலும் ஒரு பயணி இறந்தார் – சிவியர் ஹார்ட் அட்டாக். ரயில்வே நிர்வாகம் – இத்தனை பெரிய ஒரு நிர்வாகம் – பயணிகளின் மிகக் குறைந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில்லை என நினைக்கும்போது மனது அப்படியே கொந்தளிக்கிறது.\nசமீபத்தில் பயணச்சீட்டு விலைகளை அதிகரித்த – வரும் பட்ஜெட்டிலும் அதிகரிக்க நினைக்கும் ��யில்வே அமைச்சகம், பயணச் சீட்டின் விலையை அதிகரிக்கும் அதே சமயத்தில் பயணிகளின் ஆதாரத் தேவைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் தான் நல்லது. இப்படியே விலையை மட்டும் ஏற்றிக்கொண்டு, பயணிகளுக்கு எந்த விதமான சௌகரியங்களும் தராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.\nபெட்டிகளில் நம்முடனே பயணச்சீட்டு இல்லாது பயணிக்கும் கரப்பு, எலி, பூச்சிகள், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ரைட் ராயலாக ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்கும் பிரயாணிகள், ரயிலில் தரும் வாயில் வைக்கமுடியாத உணவு, தினம் தினம் உடமைகளை இழந்து தவிக்கும் பிரயாணிகள், சுகாதாரமில்லாத கழிப்பறைகள், தேவைக்கதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் பிரயாணிகள் என ரயில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\n\"ரயிலில் ஒரு மூதாட்டிக்கு உயிர் பிரிந்ததனால் என்ன குறைந்தது இந்திய திருநாட்டில் நம் நாட்டின் மக்கள் தொகை தான் வளர்ந்து கொண்டே இருக்கிறதே நம் நாட்டின் மக்கள் தொகை தான் வளர்ந்து கொண்டே இருக்கிறதே\" என்று நினைக்கிறதோ ரயில்வே துறை\nவேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்...\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:30:00 முற்பகல் 52 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், பயணம், பொது\nதிங்கள், 28 ஜனவரி, 2013\nரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா\nபல முறை பார்த்த கே. பாக்யராஜ் அவர்களின் “இன்று போய் நாளை வா” படத்தினை இக்காலத்திற்கு ஏற்றாற் போல ரீ-மிக்ஸ் செய்து எடுத்த படம் தான் “கண்ணா லட்டு தின்ன ஆசையா” என்று வலையில் பல பக்கங்களில் விமர்சனம் வந்தாலும், ”ஒரு முறை பார்க்கலாம்” என விமர்சனம் படித்ததாலும், தில்லியில் வெளியிட்டதாலும் இந்தப் படத்தினை சென்ற புதன் கிழமையன்று பார்த்தேன்.\n'கல்யாணம் டு காரியம்’ வரை காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் 'கேக்கே’ சந்தானம், பவர் ஸ்ரீனிவாசன் மற்றும் வேலையில்லாது வெட்டியாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் சிவா [சேது எனும் புதுமுகம்] ஆகிய மூவரும் இணை பிரியா நண்பர்கள். தண்ணி அடிப்பதிலிருந்து சைட் அடிப்பது வரை எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருக்கும் இந்த நண்பர்களைப் பிரித்துப் போடுகிறார் எதிர்வீட்டில் குடியேறும் அழகியான விசாகா.\nஎதிர் வீட்டு ஃபிகரான விசாகா யாருக்கு என போட்டி வந்து மூன்று பேரும் அவரைக் காதலிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள். சேது எல்லா வீட்டு வேலைகள் செய்ய, சந்தானம் விசாகாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக் கொள்கிறார். பவர் ஸ்டார் விசாகாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக் கொள்கிறார். சந்தானம் பல இடங்களில் கொடுக்கும் பஞ்ச்கள் சிரிக்க வைக்கின்றன. சில முகம் சுளிக்க வைக்கின்றன. எதிர் வீட்டு மாமியாக வந்து விசாகாவிற்கு ஐடியாக்கள் தரும் தேவதர்ஷினி கேரக்டரை தவிர்த்திருக்கலாமென தோன்றியது. பவர் ஸ்டாரை பாவம் போட்டு அடிஅடியென அடித்துத் துவைத்திருக்கிறார் வசனங்களால் – அவரும் பாவம் எத்தனை அடி வாங்கினாலும் சிரிப்பது போலவே முகத்தினை வைத்துக் கொண்டு காமெடி பண்ணுகிறார்.\nபாக்யராஜின் படத்தினைப் பார்த்து ரசித்ததாலோ என்னமோ இப்படத்தின் சில காட்சிகளை ரசிக்க முடியவில்லை. ”ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகு தாத்தா” போன்ற காலத்தால் அழிக்க முடியாத காட்சிகள் இப்படத்தில் நிச்சயம் இல்லை. அப்போதைய ராதிகாவை விட இப்படத்தின் விசாகா பரவாயில்லை\nபாடல்களும் மனதில் ஒட்டவே இல்லை இ.போ.வா வில் மலேசியா வாசுதேவன் பாடிய “மதன மோக ரூப சுந்தரி” இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆனால் இப்படப் பாடல்கள் நினைவில் நிற்குமா என்பது சந்தேகம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்புவும் வந்து காதல் பற்றிய அட்வைஸ் சொல்லிச் செல்கிறார்\n”ஒரு முறை பார்க்கலாம்” எனச் சொன்னது போல ஒரு முறை பார்க்கலாம் – திரையரங்கில் நல்ல கூட்டம் இருந்து ஆங்காங்கே வரும் கமெண்டுகள் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்\nஅது சரி பதிவின் தலைப்பில் ”ரஜினி – கமல் பார்த்த” அப்படின்னு ஏதோ போட்டு இருந்ததே எனச் சந்தேகமாகக் கேட்பவர்களுக்கு – அது ஒரு பெரிய கதைங்க\nதினம் தினம் நாளிதழில் தில்லியின் PVR CINEMA’S ல் ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” போட்டிருப்பதைப் பார்த்து விட்டு, போகலாம் என இணையத்தில் முன்பதிவு செய்ய புதன் காலை பார்த்தேன். இருபது பேர் மட்டுமே பதிவு செய்திருக்க, சரி நேராகப் போனாலே கிடைக்குமென [நேரில் 100 ரூபாய், இணையத்தின் மூலம் 115 + சேவை வரி] மாலை 07.15 காட்சிக்குச் செல்ல முடிவு செய்தேன். தனியாகப் போக வேண்டாமென நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டேன்.\nஅலுவலகத்திலிருந்து நண்பரது வீட்டுக்குச் சென்று பைக்கை விட்டுவிட்டு, மெட்ரோ மூலம் மாலை 06.35 மணிக்கே த��யேட்டர் சென்று நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 07.10 க்குதான் உள்ளே விடுவோமெனச் சொல்ல, வெளியே Veg Burger Combo [190/-], Chicken Burger Combo [200/-], Large Nacho Combo [240/-], Chicken Hot Dog Combo [200/-], Big Tub Combo [240/-] என எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு [பின்ன இதை விலை கொடுத்து வாங்கவா முடியும்] படம் பார்க்க காத்திருந்த சிலரை வேடிக்கைப் பார்த்து விட்டு நுழைவு வாயில் திறந்தவுடன் உள்ளே போனோம்.\nஉள்ளே நுழைந்த பின் திரும்பினால் எங்களுக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டது. காத்திருந்த மற்றவர்கள் வேறு படத்திற்கு வந்தவர்கள் போல 07.10 தானே ஆகுது, முன்பதிவு செய்தவர்களெல்லாம் மெதுவா வருவாங்களா இருக்குமென நினைத்து எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம்.\nபடமும் போட்டாச்சு எங்களைத் தவிர ஒரு ஈ காக்கா வரல மொத்தம் 187 இருக்கைகள் இருக்கிற திரையரங்கில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் மொத்தம் 187 இருக்கைகள் இருக்கிற திரையரங்கில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் கொஞ்சம் பயமா கூட இருந்தது கொஞ்சம் பயமா கூட இருந்தது நல்ல வேளை காமெடி மூவியா போச்சு – இதே ஏதாவது டெரர் மூவியா இருந்தா என்னாவது நல்ல வேளை காமெடி மூவியா போச்சு – இதே ஏதாவது டெரர் மூவியா இருந்தா என்னாவது ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம் – இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் தான் ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம் – இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் தான் ’உங்களத் தவிர யாரும் வரல, அதனால காசு திரும்பி தரோம்’னு சொல்லியிருந்தா திரும்பி வந்துருக்கலாம். ஆனா படம் பார்த்துட்டுதான் போகணும்னு அடம் பிடிச்சாங்க\nஇதுல இடைவேளையின் போது டை கட்டிய இளைஞர் ஒருவர் வந்து “Sir, Would you like to have Coffee/Tea or anything else” என்று வேறு கேட்டார்” என்று வேறு கேட்டார் அவரிடம் ”இணையத்தில் நிறைய முன்பதிவு செய்யப்பட்டதாகக் காண்பித்ததே” என்றால் மக்களைக் கவர நாங்களே இப்படிச் செய்து வைப்போம் – என்றார். சாப்பிட ஒண்ணும் வேண்டாமெனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ப்ரொஜெக்‌ஷன் அறையிலிருந்து ஹிந்தியில் திட்டியபடியே ”இவனுங்க என்னத்த வாங்கப் போறானுங்க, அதனால் படத்தைப் போட்டுடலாம்”னு சொல்லி படத்தைப் போட்டார். ஒரு காட்சிக்கு சுமார் 30,000 ரூபாயாவது [18700 நுழைவுச்சீட்டு விலை மற்றும் பொருட்கள் விற்பதில் மீதமும்] வந்த��ருக்க வேண்டியது – ஆனால் வெறும் 200 மட்டுமே வந்ததில் கோபமோ\nரஜினி – கமல் ஆகியோருக்கு சந்தானம் தனிக் காட்சி போட்டுக் காண்பித்தாரோ இல்லையோ எங்களிருவருக்கும் – அதாங்க எனக்கும் பத்மநாபன் அண்ணாச்சிக்கும் தனிக்காட்சி காண்பித்தார்கள் அதான் ஒரு கிக்குக்காக இந்த டைட்டில்\nசரி நண்பர்களே..... மீண்டும் வேறு ஒரு சுவையான அனுபவத்தோடு அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:00:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nஞாயிறு, 27 ஜனவரி, 2013\nஒரே கோட்டில் வரைந்த ஓவியம்\nசாதாரணமாக ஓவியம் வரைவதென்பதே கடினமான விஷயம். இதில் ஒரே கோடில் ஓவியம் வரைய வேண்டுமென்றால் – யோசிக்கும்போதே அதன் கடினம் மனதிற்குப் புரிகிறதல்லவா. சமீபத்தில் அப்படி ஒரே கோட்டில் வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.\nஒரு புள்ளியில் ஆரம்பித்து அப்படியே பலப் பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடிய குழலூதும் வேணுகோபாலனின் ஓவியத்தினை பசுவோடு வரைந்திருக்கிறார் இந்த ஓவியர். இத்தனைச் சிறப்பு வாய்ந்த ஓவியத்தினை வரைந்தவர் யார் என்று தானே கேட்டீங்க\nசுதேச மித்திரன் பத்திரிக்கையின் 1957-ஆவது வருட தீபாவளி மலரில் வெளிவந்த இந்த ஓவியத்தினை வரைந்தது திரு ரகமி.\nஎன்ன நண்பர்களே.... ஓவியத்தினை ரசித்தீர்களா மீண்டும் வேறொரு புகைப்படத்தோடு அடுத்த ஞாயிறன்று உங்களைச் சந்திக்கும் வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nஃப்ரூட் சாலட் – 30: சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற பெண் – ரத்த தானம்\nமும்பையின் மலாட் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் திரு ஜெயகுமார் பெருமாள் அவர்களின் புதல்வி செல்வி பிரேமா தேசிய அளவில் நடந்த சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்றுள்ள செய்தி இரண்டு நாட்களாக நாளிதழ்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் வந்த வண்ணமிருக்கிறது.\nஅதுவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து 300 சதுர அடி அறையில் வசித்துக் கொண்டு, இத்தனை கடினமான ஒரு தேர்வில் 607/800 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றது நிச்சயம் பாராட்டுக்குரியது. இன்னொரு சந்தோஷமான விஷயம் இவரது சகோதரனும் இத்தேர்வில் வெற்றி பெற்றது தான். தேசிய அளவிலான இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்றாலும் இந்த வருடத்தின் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 12% மட்டுமே. அ���ிலிருந்தே இத்தேர்வு எவ்வளவு கடினம் என்று புரியும்.\nதேர்வில் முதலிடம் பெற்ற செல்வி பிரேமாவிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்து லட்சம் பரிசுத் தொகையும், மத்திய அமைச்சர் திரு ஜி.கே. வாசன் அவர்கள் ஐந்து லட்சம் பரிசுத்தொகையும், தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். நம்மால் பணமாக ஒன்றும் கொடுக்க முடியாவிடினும், செல்வி பிரேமாவின் முயற்சிக்குப் பாராட்டாக ஒரு பூங்கொத்தினை வழங்கி பாராட்டுவோமே\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஹிந்தியில் வந்ததை, தமிழில் தருகிறேன்:\nபிறந்தவுடன் நமக்குப் போட்டுவிடும் துணியில் பாக்கெட் [ஜேப்] இல்லை. இறந்த பின் நமக்குப் போர்த்தும் வெள்ளைத் துணியிலும் பாக்கெட் இல்லை பிறகு வாழ்நாள் முழுதும் பாக்கெட்டினை பணத்தால் நிரப்ப ஏன் இந்த ஓட்டம்....\nமேல் நோக்கிய மகிழ்ச்சியான பார்வை....\nகுழந்தையின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்\n”மேகமே தூதாக வா.... அழகின் ஆராதனை” என்ற இப்பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி மற்றும் பி. சுசீலா குரல் கொடுக்க சிவக்குமார் மற்றும் சுமித்ரா நடிப்பில் இடம் பெற்ற படம் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”. நீங்களும் ரசிக்க – இதோ காணொளி\nசமீபத்தில் ரத்த தானம் செய்வது பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். தலேசிமீயா இருக்கும் ஒரு பெண் வந்து ரத்தம் கொடுத்ததற்கு நன்றி எனச் சொல்லும் இந்தக் காணொளி – மிகவும் பிடித்தது – காணொளி அனைவரையும் ரத்த தானம் செய்ய வைக்குமென நம்புகிறேன்.\nபடித்த மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறதா இருக்கலாம் – இக்கவிதை சக வலைப் பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்களின் ”தென்றலின் கனவு” தொகுப்பிலிருந்து. [விரைவில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் பதிவாக வந்தாலும் வரலாம் இருக்கலாம் – இக்கவிதை சக வலைப் பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்களின் ”தென்றலின் கனவு” தொகுப்பிலிருந்து. [விரைவில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் பதிவாக வந்தாலும் வரலாம்\nமீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:32:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் ப���ரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nபிரிந்த உயிர் – அக்கறையில்லா ரயில்வே\nரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா\nஒரே கோட்டில் வரைந்த ஓவியம்\nஃப்ரூட் சாலட் – 30: சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற...\nதேசிய பெண் குழந்தைகள் தினம்\nகடல் – ஏ. ஆர். ரகுமான் பாடல்கள் – ஒரு பார்வை\nஃப்ரூட் சாலட் – 29 – மாதவிடாய் – ஆவணப்படம் - சரிதா...\nகாவியத்தில் ஓர் ஓவியம் – சாண்டில்யன்\n”நிர்பயா” – அமிதாப் கவிதை - தமிழாக்கம்\nஃப்ரூட் சாலட் – 28 – தில்லியில் கடும் குளிர் – ’நி...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச��சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2018/06/", "date_download": "2019-12-13T00:23:44Z", "digest": "sha1:OSKQUKO4EHA4NFUHVX5CCVVYYD2GAGBY", "length": 39630, "nlines": 276, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: June 2018", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூன், 2018\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 7:26:00 முற்பகல் 23 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 6:05:00 பிற்பகல் 38 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், தில்லி, நினைவுகள், பொது\nசெவ்வாய், 19 ஜூன், 2018\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:01:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், சமையல், பொது\nதிங்கள், 18 ஜூன், 2018\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோதரை\nகோவையின் அவினாசி சாலையில் உள்ள YWCA மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். சிரித்த முகத்துடன் எப்போதும் காணப்படும் இந்த ஆயாம்மாவிடம் எல்லா குழந்தைகளுமே அன்போடு வளைய வருவார்கள். சாப்பிட மறுப்பவர்களுக்கு அன்போடு ஊட்டி விட்டு, கைகளை சுத்தம் செய்து வகுப்புக்கு அனுப்பி வைப்பார். எங்களை சைக்கிளில் காலையில் கொண்டு விடும் அப்பா பணம் தந்து மதியம் எதிர் சாலையில் கொட்டி கிடக்கும் தர்பூசணி பழக்கடைக்காரரிடம் எனக்கும் தம்பிக்கும் வாங்கி தரும்படி சொல்லிவிட்டு செல்வார். மதியம் எங்களை ஒரு இடத்தில் அமர வைத்துவிட்டு ஆயாம்மா வாங்கி வந்து தருவார். நாங்களும் அதை சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு செல்வோம்.\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 8:00:00 பிற்பகல் 34 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், கதம்பம், கதை மாந்தர்கள், கவிதை, படமும் கவிதையும்\nஞாயிறு, 17 ஜூன், 2018\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nசென்ற வாரத்தில் #Photo_of_the_day எனும் Tag Line-உடன் முகநூலில் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இங்கே….\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:25:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, தமிழகம், படமும் கவிதையும், புகைப்படங்கள், பொது, Photo of the Day Series\nசெவ்வாய், 12 ஜூன், 2018\nவிசிறி – அரைவயிற்றுப் பசியேனும் – புகைப்படக் கவிதை\nஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட புகைப்படத் தொகுப்பிற்கான கவிதைகள் மூன்று – முகநூல் வழியே ஒன்றும், WhatsApp வழியே இரண்டும் மூன்றும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மற்ற படங்களுக்கான கவிதைகள் வந்தால் அவையும் அவ்வப்போது வெளியாகும்\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:50:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, தமிழகம், திருவரங்கம், படமும் கவிதையும், புகைப்படங்கள், பொது\nதிங்கள், 11 ஜூன், 2018\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" என்ற கிழங்கினை விற்றுக் கொண்டிருந்தார்கள். குண்டு குண்டாக வால் போன்ற நுனியுடன் இருந்தது. யாரேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், தமிழகம், திருவரங்கம், பொது\nஞாயிறு, 10 ஜூன், 2018\nஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nபுகைப்படங்கள் எடுப்பது எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பயணக்கட்டுரைகளிலும் மற்ற பதிவுகளிலும் பெரும்பாலும் நான் எடுத்த புகைப்படங்களையே பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் எடுக்கும் படங்கள் அனைத்தையுமே வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது முடியாததாக இருக்கிறது. புகைப்படங்களை Flickr அல்லது Google Photos-ல் சேமித்து வைக்கலாம் என்றாலும் அதனைப் பார்க்க ஒருவரும் வருவதில்லை. இந்த வலைப்பூவிலேயே தினம் தினம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டால் இப்போது வருகின்ற சிலர் கூட வருவதை நிறுத்தி விடலாம் தனியாக புகைப்படங்களுக்கென்று வலைப்பூ தொடங்கும் எண்ணம் வந்தாலும் செயல்படுத்த விருப்பம் இல்லை\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, படமும் கவிதையும், புகைப்படங்கள், பொது, Photo of the Day Series\nசனி, 9 ஜூன், 2018\nபுதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்புகளுடன் சந்திப்பு\nமுத்தமிழ் வாயில் - வரவேற்கும் புதுச்சேரி.....\nசென்ற மாதத்தின் மூன்றாம் வாரம் – என்னவரின் கல்லூரி நட்புகளைச் சந்திக்க ஏற்பாடு ஆகியிருந்தது – சந்திப்பு நடந்த இடம் புதுச்சேரி. போவதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இருந்து பிறகு போவதென முடிவு செய்து புதுச்சேரிக்குப் புறப்பட்டோம். காலையில் தெரிந்த ஓட்டுனருடன் வாகனத்தில் சொகுசான பயணம் ஆரம்பித்தது. திருச்சியிலிருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி செல்லப் போகிறோம். காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டதால் காலை உணவு வழியில் தான் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை டோல்கேட் தாண்டியபிறகு இருக்கும் A2B உணவகத்தில் தான் காலை உணவு. இட்லி, தோசை, என அவரவருக்குத் தேவையானதை சாப்பிட்ட பிறகு தொடர்ந்து பயணம். பாண்டிச்சேரி எங்களை வருக வருகவென வரவேற்றது.\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், பயணம், புகைப்படங்கள், புதுச்சேரி, பொது\nவெள்ளி, 8 ஜூன், 2018\nகுஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மனம் வாழ்க\nஇரு மாநில பயணம் – பகுதி – 49\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nஅழகிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆற்றங்கரையில் [Riverfront, Ahmedabad] சில மணித்துளிகள் இருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த பிறகு எங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பியபோது இரவு மணி 10.30-க்கு மேல். அடுத்த நாள் காலையில் அஹமதாபாத் நகரிலிருந்து நான் தலைநகர் தில்லிக்கும் கேரள நண்பர்கள் திருவனந்தபுரத்திற்கும் செல்ல வேண்டும். எங்கள் விமான நேரங்களுக்கிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேல் என்பதால் நான் முதலில் புறப்பட வேண்டும். அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துப் புறப்படுவார்கள். காலை நேரத்தில் அறையைக் காலி செய்யும் போது கணக்கு வழக்கு பார்க்க முடியாது என்பதால் முதல் நாள் இரவிலேயே அறை வாடகை பாக்கியும் கொடுத்து, பயணத்திற்கான எங்கள் பங்கினையும் கணக்கிட்டு கொடுக்கல் வாங்கல்களை முடித்துக் கொண்டோம்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், பயணம், பொது\nவியாழன், 7 ஜூன், 2018\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amudhan அவர்களின் நினைவு தானே வந்தது திருச்சியிலிருந்து ரயிலில் தான் பயணம் – கொஞ்சம் தூரம் தான் என்றாலும் ரயில் பயணம் தான் எனக்குச் சரிப்பட்டு வரும் என்பதால் Passenger இரயிலில் ஒரு பயணம்\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கோவில்கள், தமிழகம், நிகழ்வுகள், நினைவுகள், பயணம், பொது\nபுதன், 6 ஜூன், 2018\nகுஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் – நதியை நோக்கியபடி\nஇரு மாநில பயணம் – பகுதி – 48\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nநண்பர் குரு காலையில் சொன்னபடியே, சரியாக எட்டு மணிக்கு மேல் அழைத்தார். ”தயாராக இருங்கள், இதோ வந்து கொண்டிருக்கிறேன் – தங்குமிடம் பெயர் மட்டும் இன்னுமொரு முறை சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொள்ள பெயரையும் முகவரியும் சொல்ல, நாங்கள் தயார் ஆகியவுடன் வந்து சேர்ந்தார். நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்த பிறகு அவரது வாகனத்திலேயே எங்களை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். எந்த உணவகம் – சைவமா அசைவமா என்ன சாப்பிட்டோம் என்பதையெல்லாம் சொல்லத் தான் போகிறேன் கொஞ்சம் காத்திருங்கள் அதற்கு முன்னர் எந்த உணவகம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், உணவகம், குஜராத், பயணம், பொது\nசெவ்வாய், 5 ஜூன், 2018\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\nமண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nஇடுகையிட்டது ADHI VENKAT நேரம் 5:15:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம்\nதிங்கள், 4 ஜூன், 2018\nகுஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந்த நாள் பரிசு\nஇரு மாநில பயணம் – பகுதி – 47\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுக��ை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nசர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வரும்போதே ஓட்டுனர் முகேஷ் கொஞ்சம் படபடப்புடன் தான் இருந்தார் – ஒரு வாரமாக எங்களுடனேயே பயணித்து அவரும் கொஞ்சம் தளர்ந்திருந்தார். எங்கள் அடுத்த திட்டம் என்ன என்று கேட்க, ரிலையன்ஸ் மெகா மார்ட் அழைத்துச் செல்லக் கேட்டுக் கொண்டோம். அவரது படபடப்பு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. மெகா மார்ட் சென்று வாகன நிறுத்துமிடத்தில் இறக்கிவிட நண்பர்கள் முன்னே சென்றார்கள். நான் கொஞ்சம் பின் தங்கி, முகேஷிடம் என்ன விஷயம் சொல்லுங்க, என்று கேட்க, “இல்லை இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் அதான்” என்று சொல்லி காரணத்தினையும் சொன்னார் – அவரது மகன்களுக்கு – இரட்டைக் குழந்தைகள் – அன்று பிறந்த நாள் – அதனால் கொஞ்சம் சீக்கிரம் போனால் கொண்டாட வசதியாக இருக்கும் என்று சொன்னார்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், குஜராத், பயணம், பொது\nஞாயிறு, 3 ஜூன், 2018\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3\nதலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீதி உலா, உற்சவங்கள், ஹோமங்கள், வீதி உலாவில் கோலாட்டம் என உற்சாகக் கொண்டாட்டம் தான். திருவிழா முழுவதிலும் கலந்து கொள்வது முடியாத விஷயம். மாலை நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலை நேர வீதி உலாவில் மட்டும் பங்கு கொள்ள முடிந்தது. கோலாட்டம் ஆடுவதற்காகவே குழுவாக ஆந்திராவிலிருந்து தலைநகருக்கு வந்திருந்தார்கள்.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கோவில்கள், புகைப்படங்கள், பொது\nசனி, 2 ஜூன், 2018\nசூரிய அஸ்தமனக் காட்சி - திருவரங்கத்திலிருந்து....\nமூன்று வாரங்கள் தலைநகரிலிருந்தும் வேலைப்பளுவிலிருந்தும் தப்பித்து குடும்பத்துடன் தமிழகத்தில் இருந்த பின்னர் இந்த வாரம் தலைநகர் திரும்பி இருக்கிறேன். கடைசி ஒரு வாரம��� தமிழகத்தில் தினம் தினம் மழை கொஞ்சம் பெய்ததால் வெய்யிலின் கொடுமை அவ்வளவு தெரியவில்லை - தலைநகரின் சூடு அனுபவித்த எனக்கு தமிழகத்தின் வெய்யில் அவ்வளவு அதிகமாகத் தெரியவில்லை. மூன்று வாரங்கள் தமிழகத்தில் – விழுப்புரம், திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்குச் சென்று வர முடிந்தது இந்தப் பயணத்தில். தலைநகரிலிருந்து நேரே விழுப்புரம் – அப்பாவின் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பின்னர் திருச்சி. நடுவே சிவகங்கை பயணம் – இரண்டு நாட்களுக்கு\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:15:00 முற்பகல் 42 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கோவில்கள், தமிழகம், திருவரங்கம், பயணம், புகைப்படங்கள், பொது\nவெள்ளி, 1 ஜூன், 2018\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nDastan Auto World – விண்டேஜ் வில்லேஜ் கார்கள் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான விண்டேஜ் வில்லேஜ்-லியே சாப்பிடலாம் எனச் சொன்னதற்கு “விலை அதிகம்” என்று கேரள நண்பர்கள் சொல்ல, மீண்டும் நகரத்திற்குள் வந்து முதல் நாள் சாப்பிட்ட அதே உணவகத்திலேயே சாப்பிட்டோம். தொடர்ந்து ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை இங்கே வந்து விட்டதால், சிப்பந்திகளுக்குக் கூட எங்களை அடையாளம் தெரிந்து விட்டது ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா, சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது – விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம் ஏதோ கொஞ்சம் சப்பாத்தி, இரண்டு சப்ஜி, ராய்தா, சாலdட், பாப்பட் [அப்பளம்], Chசாச்ch என சாப்பிட்டதற்கே 1800 ரூபாய் ஆனது – விண்டேஜ் வில்லேஜ் சாப்பாட்டுக்கான தொகையை [ஒருவருக்கு 240/-] விட இங்கே அதிகம் கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள் கண் கெட்ட பிறகு சூரிய உதயம் – நண்பர்கள் உணவுக்கான Bill பார்த்த போது – அங்கேயே சாப்பிட்டு இருக்கலாம் என்றார்கள் சரி பரவாயில்லை – அடுத்து எங்கே\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் ந��ரம் 5:30:00 முற்பகல் 40 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், இருமாநில பயணம், குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஆயாம்மா – குட்டி தேவதை – ஓவியம் – புளியோ...\nஇந்த வாரத்தின் புகைப்பட உலா – கவிதை தாருங்கள்\nவிசிறி – அரைவயிற்றுப் பசியேனும் – புகைப்படக் கவிதை...\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்...\nஒரு நாள் ஒரு புகைப்படம் – புகைப்பட உலா – கவிதை தார...\nபுதுச்சேரியில் இரு நாட்கள் – என்னவரின் கல்லூரி நட்...\nகுஜராத் போகலாம் வாங்க – பயணத்தின் முடிவு – நல்ல மன...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nகுஜராத் போகலாம் வாங்க – ஒன்பதாம் மாடியில் உணவகம் –...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் ...\nகுஜராத் போகலாம் வாங்க – ஓட்டுனரின் படபடப்பு – பிறந...\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபா...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/the-sons-love-affair-with-the-jallikattu-bull-who-saved-the-farmer/", "date_download": "2019-12-13T00:14:12Z", "digest": "sha1:S5E32FT7GGFBEMUVXMWMIPUMSPEHLT36", "length": 14327, "nlines": 138, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஜல்லிக்கட்டு காளையிடம் இருந்து விவசாயியை காப்பாற்றிய மகனின் பாசப்போராட்டம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (77) சென்னை (52) செய்திகள் (418) அரசியல் செய்திகள் (49) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (61)\nHome செய்திகள் ஜல்லிக்கட்டு காளையிடம் இருந்து விவசாயியை காப்பாற்றிய மகனின் பாசப்போராட்டம்\nஜல்லிக்கட்டு காளையிடம் இருந்து விவசாயியை காப்பாற்றிய மகனின் பாசப்போராட்டம்\nவேடசந்தூர் அருகே காளையிடம் சிக்கி உயிருக்கு போராடிய விவசாயியை மீட்ட மகனின் பாசப்போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.காளையிடம் சிக்கிய விவசாயிவேடசந்தூர் அருகே உள்ள பொம்முலுகவுண்டனூரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் பூபதி(20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nமணிவேல் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளை திண்டுக்கல், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது.இந்தநிலையில் 20ம் தேதி காலை வழக்கம்போல் மணிவேல் தனது ஜல்லிக்கட்டு காளையை நான்கு வழிச்சாலை ஓரம் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார்.\nஅங்கு காளை மேய்ந்து கொண்டிருந்தபோது, திடீரென்று அருகில் நின்றிருந்த மணிவேலை கொம்பால் குத்தியது. இதனால் கீழே விழுந்த அவரை விடாமல் காளை முட்டி பந்தாடியது. இதனால் அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயகுரல் எழுப்பினார். ஆனால் மேய்ச்சல் நிலத்தை சுற்றி கம்பி வேலி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் யாரும் உள்ளே செல்லமுடியவில்லை. இருப்பினும் அங்கிருந்த சிலர் கம்பி வேலி மீது ஏறி உள்ளே இறங்கி, காளையை விரட்டினர்.\nஆனால் அந்த காளை அவர்களையும் முட்ட வந்தது. இதனால் காளை அருகே செல்ல பயந்தனர்.மகனின் பாசப்போராட்டம்இதற்கிடையே மணிவேலை காளை முட்டியது குறித்த தகவல் அறிந்த பூபதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர் சுமார் அரைமணி நேரம் போராடி காளையிடம் சிக்கிய தனது தந்தையை மீட்டார். இருப்பினும் காளை முட்டியதில் மணிவேல் பலத்த காயமடைந்தார். வயிற்றில் கொம்பு குத்தியதால் குடல் சரிந்தது.\nஇதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூபதி தனது தந்தையை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிவேல் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காளையிடம் சிக்கி உயிருக்கு போராடிய தந்தையை மீட்ட மகனின் பாசப் போராட்டம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious Postதமிழகத்தில் அசைக்க முடியாத மக்கள் சக்தியாக அ.தி.மு.க. உள்ளது Next Postஇந்து மதத்தை வெறுப்பவர்களும், நாட்டை வெறுப்பவர்களும் எனக்கு எதிராக மிகப்பெரிய சதி\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\nவிஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.48 ராக்கெட்\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஇவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/7.html", "date_download": "2019-12-13T01:00:36Z", "digest": "sha1:QTY6YRMOIDZLPAFJ2E4VGSG5MKNFBWRI", "length": 12304, "nlines": 165, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: இயற்கை ( 7 )", "raw_content": "\nஇயற்கை ( 7 )\nகட்டிடங்கள், தொழிற்சாலைகள், காங்க்ரீட் தளங்கள், காங்க்ரீட் சாலைகள், பாலங்கள் பெரும் தொகுப்பு வீடுகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன.\nபெரும் சுரங்கங்கள், சுரங்கங்கள் தோண்டும்போது வரக்கூடிய பயனற்ற கழிவுகள், நிலக்கரியை எரிக்கும்போது கிடைக்கும் எரிந்த கரியின் கழிவுக்குவியல் இவற்றுக்கும் அளவில்லை.\nபாசனத்துக்காகவும் இன்னும் வேறுபல பயன்களுக்காகவும் தோண்டப்படும் கிணறுகள், மற்றும் பாதாளக் குழிகள், அணைக்கட்டுக்கள், இவைபோன்ற இன்னும் பல அனுதினமும் பூமியின் மேற்பறப்பில் பிரம்மாண்டமான அளவு அதிகரித்தவண்ணம் உள்ளன.\nராணுவப் பயன்பாட்டுக்கான கட்டுமானங்களுக்கும் உலகில் பஞ்சமில்லை\nசமீபகாலங்களில் ரசாயனக் கழிவுகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அணுஉலைக் கழிவுகளும் பூமிப்பரப்பை நிறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.\nஆதாவது பூமியின் மேற்பரப்பில் தாவரங்களும் உயிரினங்களும் தோன்றுவதற்கோ வளர்வதற்கோ தகுதியுடைய நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.\nஅப்படிக் குறையும் வேகம் நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகின்றது.\nஇன்றைய நவீன அறிவியலின் வெற்றி எனப்படுவது பூமிப் பரப்பை தாவரங்களின் மற்றும் உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பயனற்றதாக்குவது என்ற திசைவழியில்தான் பெறப்படுகிறது.\nபயிரினங்களோ உயிரினங்களோ வாழத் தகுதியுடைய நிலப்பரப்பு குறைந்துகொண்டே வந்து ஒரு கட்டத்தில் நெருக்கடி தவிர்க்கமுடியாததாகி பேரழிவைச் சந்திக்கவிருக்கிறோம்.\nஉண்மை உணரப்படும்போது அழிவு என்பது தவிர்க்கமுடியாததாகிவிடும்.\nபூமிப்பரப்பிலே புதுப்புதுப் பகுதிகளைப் பண்படுத்த முயல்வதெல்லாம் மூழ்கும் கப்பலின் கீழ் தளத்திலிருந்து மேல்தளத்தில் ஏறித் தப்ப முயல்வதைப் போன்றதுதான்.\nபூமிக்கடியில் இருந்து ஏராளமான நிலக்கரியையும் எண்ணெயையும் எரிப்பதன் மூலமும் ரசாயனத் தொழில்களின்மூலமும் கழிவுகள் மூலமும் நிலப்பகுதியை மட்டுமல்ல காற்றையும் நீரையும்கூடக் கெடுத்துவிட்டதால் ஒட்டுமொத்த பூமியே உயிர்களும் பயிர்களும் வாழத் தகுதியற்றதாகப் படுவேகமாக மாறிக்கொண்டு வருகிறது.\nஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஆண்டுகள் பனிமூடி இருந்த பகுதிகள் எல்லாம் உருகி நிலம் தெரியத் துவங்கிவிட்டன.\nஅதனால் கடல்மட்டம் உயர்ந்து பெரும் நிலப்பகுதிகள் மூழ்கடிக்கப்படப் போவதும் உறுதியாகிவிட்டது.\nஅதைத் தடுத்து நிறுத்த முயன்றாலும் முடியாது என்ற நிலையை அடைந்தாகிவிட்டது.\nஆதாவது நூறு வருடங்களுக்கு முன்பு இருந்த எந்த வீடோ , தொழில்சாலையோ , பாலங்களோ பெரும் கட்டுமானங்களோ எதுவும் இன்று பயன்பாட்டில் இல்லை.\nஇந்த நூறு வருடங்களுக்குள் உருவான கட்டுமானங்களாலும் இயந்திரங்களாலும் வாகனங்களாலுமே உலகில் இயற்கையை இந்த அளவு கெடுத்திருக்கிறோம்.\nஅதன்படி பார்த்தால் இப்போதுள்ள எந்தக் கட்டுமானமும் சின்னஞ்சிறு காங்க்ரீட் வீடுகளில் இருந்து பிரம்மாண்டமான கட்டுமானங்கள் வரை மற்றும் இயந்திரங்களும் வாகனங்களும் பயன்பாட்டுப் பொருட்களும் இன்னும் நூறு வருடம் கழித்து எதுவும் இருக்காது.\nஆனால் காணாமல் போகும் அவற்றுக்காக இந்த நூறு ஆண்டுகளில் இழந்ததைவிடப் பல மடங்கு இயற்கையை அடுத்த நூறாண்டுகளில் நாசம் செய்திருப்போம்.\nஅந்த நிலையில் அந்த நிலையில் வாழச் சக்தி பெற்ற உயிரினங்களும் சூழல் மாறுபாட்டால் உருவாகும் புதுப்புது உயிரினங்களும் மட்டுமே தாக்குப் பிடித்து வாழ முடியும்.\nஒருக்கால் மனிதனால் உருவாக்கப்பட்டு அவனின் அழிவுக்குப்பின் ஆனாதரவாக விடப்படும் கட்டுமானங்கள் அவற்றுக்கு வாழ்விடங்களாகக்கூட ஆகலாம்.\nஆனால் இன்னமும் மனிதஇனத்துக்கு நேரப்போகும் பேரழிவு போதுமான அளவு உணரப்படக்கூட இல்லை.\nஎனவே மனித இனம் அழிவுப்பாதையில் சென்று அழிந்துபோவதை யார்தான் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/03/blog-post_17.html", "date_download": "2019-12-13T01:06:03Z", "digest": "sha1:SPGSWSEXTP34TXGX73UITYQT2TC7G2FN", "length": 21145, "nlines": 258, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 'ஆனந்தி'யில் எதிரி!", "raw_content": "\nஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தியில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.\nநான் எழுதி அனுப்பிய கட்டுரை:\nநம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான் அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான். அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான். ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்\nஆனா உண்மையா எதிரிங்கிறது யார் உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டு நின்னுரக்கூடாது.\nஉங்களுக்கு எதிரியாகுறதுக்கு , யாரா இருந்தாலும் அவுங்களுக்கு ஒரு தகுதி வேணும்னு முதலில் நினைங்க இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறது���்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க ஒரு நண்பரை— நண்பராகவே தக்கவைக்க முயற்சி பண்ணுங்க\nஇப்படித்தான் மொக்கச்சாமிக்கும் அவர் எதிர் வீட்டுக்காரருக்கும் எப்பவுமே தகராறு நடக்கும். ரெண்டு பேரும் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அடிச்சுக்குவாங்க. ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே நண்பர்களாயிட்டாங்களோன்னு ஊரெல்லாம் பேச்சு எதிரியா இருந்தாலும் அவன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்கணும்னு நினைச்சே பாத்தியா நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு இப்படி இருந்தா யாருதான் எதிரியாக மாட்டாங்க\nவேலை இடத்தில் நம்மை விட நல்லா வேலைபாத்து முன்னேறணும்னு நினைக்கிறவுங்க, தொழிலில் நம்மைவிட வேகமா செயல்பட்டு ஜெயிக்கிறவுங்க இவுங்களையெல்லாம் மறந்து போய்க்கூட எதிரி லிஸ்டில் சேத்துடக்கூடாது. அவுங்களெல்லாம் போட்டியாளர்கள் போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க அப்படி நம்மை கீழே தள்ளும் அந்த விநாடியிலிருந்து அவுங்க போட்டியாளர்ங்கிற நல்ல தகுதியை இழந்து நமக்கு எதிரியா ஆகிடுவாங்க\nமிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் தனக்கு ஒரு டெண்டர் கிடைக்குறதுக்காக சத்யராஜ் அலுவலகத்தில் கோல்மால் செஞ்சு அவரைவிட ஒருரூபாய் அதிகமா போட்டு அந்த டெண்டரை வாங்கிடுவாரு சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு ஆனா சத்யராஜ் அவரை போட்டியாளராவே நினைச்சு ஏமாந்துபோவாரு\nநாமும் யாருக்கும் போட்டியாளரா இருக்குறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கிட்டு நடை போடலாம். ஆனா அதில் ஒரு சின்ன நடவடிக்கை கூட அடுத்தவுங்களை பாதிக்கிறதா இருக்கக்கூடாது. எதிரி விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்\nஎதிரிங்கிறவங்க நம் வளர்ச்சியைத்தடுக்கிறவங்களா இருந்தா பதிலுக்கு அவுங்க வளர்ச்சியைத்தடுக்க முயலும்போதுதான் நாம் அவுங்களுக்கு எதிரியாகுறோம். அதுக்குப்பதிலா.. அவுங்க முயற்சிகளைப்புறந்தள்ளிட்டு நம்ம சக்தி முழுவதையும் நம் வளர்ச்சிக்கு செலவழிச்சோம்னா நம்மைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது.\n வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஆனந்தி குழுமத்திற்கும், அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்\nவகை தத்துவம் மாதிரி, நன்றி\nஅருமையான பிரசுரிக்கபட வேண்டிய விஷயம்தான் ஜி.. வாழ்த்துக்கள். இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி..\nசரி..சரி...கம்பேனி சீக்ரெட்டை வெளில சொல்லாதீங்க\n// நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்\nஐரோப்பா புகழ் அண்ணன் சுரேகா வாழ்க\nசூப்பர்.. வாழ்த்துகள் சுரேகா.. :)\nசுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/juseus-is-tamil.html", "date_download": "2019-12-13T00:47:33Z", "digest": "sha1:5NCBY6OLSFXZEWF77YA5BTBE7FU65P6P", "length": 13827, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர்:இமயமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக மராத்தி புத்தகத்தில் தகவல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர்:இமயமலையில் ஜீவ சமாதி அடைந்ததாக மராத்தி புத்தகத்தில் தகவல்\nஏசு கிறிஸ்து பிறப்பால் தமிழர் என்றும் அவரின் தாய் மொழி தமிழ் என்றும், கடைசி காலத்தில் அவர் இமயமலையில் ஜீவ சமாதி அடைந்தார் என்றும் கணேஷ் தாமோதர் சாவர்கர் எனபவர் Christ Parichay என்ற புத்தகத்தில் எழுதி உள்ளார். சாவர்கர் நேஷனல் மெமோரியல் என்ற அமைப்பு வரும் 26ம் தேதி Christ Parichay புத்தகத்தின் மராத்தி மொழியாக்கத்தை வெளியிட உள்ளது.\nகணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் புத்தகத்தில் ஏசு கிறிஸ்து பற்றி கூறியுள்ளதாவது:\n1) ஏசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா என்றும். தமிழ் தான் அவரது தாய் மொழி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n2) ஏசு கிறிஸ்து தமிழகத்து இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும். தச்சு தொழில் செய்யும் ஆசாரி குலத்தில் பிறந்தவர். இருப்பினும் அந்த ஜாதி விஸ்வகர்மா என்று கூறப்பட்டுள்ளது.\n3) ஏசு கிறிஸ்துவின் தந்தை பெயர் சேசப்பன். அதுதான் காலப்போக்கில் ம்றுவி சேஷப் என்றும், பிறகு, ஜோசப் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.\n4) ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு, தனது யோகத்திறமையால் உயிரோடு இருந்தார். அவை சக தோழர்களை மீட்டு, சித்த வைத்திய முறையில், சிலுவை காயங்களை குணப்படுத்தினர். இறுதி காலத்தில், இமயமலை பகுதியில், ஏசு சிவபெருமானை நோக்கி தியானம் செய்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.\n5) ஏசு தனது 49வது வயதில், இந்த உடலை விட்டு ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று, ஏசு தனது உயிரை துறந்து முக்தியடைந்தார் என்றும். இப்போதும், காஷ்மீரில் ஈஷாநாத் என்ற பெயரில் அ���ர் ஜீவமுக்தியடைந்த சமாதி உள்ளதாக இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\n1946-ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம் மராத்தி மொழியில் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்ப��து நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/kili-sports.html", "date_download": "2019-12-12T23:28:43Z", "digest": "sha1:RRHTCRFIIZMJRUC4BK5MI6PPYPG2HHJO", "length": 13265, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி வலய மட்ட சதுரங்கப் போட்டி முடிவுகள். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி வலய மட்ட சதுரங்கப் போட்டி முடிவுகள்.\nகிளிநொச்சி வலய மட்ட சதுரங்கப் போட்டி முடிவுகள்.\nகிளிநொச்சி கல்வி வலய பாடசாலை அணிகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகள் நேற்று 5ம் திகதி மு.ப 8.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\n15 வயதின் கீழ் ஆண், 15 வயதின் கீழ் பெண், 19 வயதின் கீழ் ஆண், 19 வயதின் கீழ் பெண் என நான்கு அணிகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய நான்கு கோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகள் பங்குபற்றின.\nஇப்போட்டிகள் யாவும் கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தின் நடுவர் குழுவினரால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n1 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.\n2 ம் இடம்- பளை மத்திய கல்லூரி.\n3 ம் இடம்-இராமநாதபுரம் மகாவித்தியாலயம்\n1 ம் இடம்- பளை மத்திய கல்லூரி.\n2 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.\n3 ம் இடம் - தரும்புரம் மத்திய கல்லூரி\n1 ம் இடம்- கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்.\n2 ம் இடம்- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.\n3 ம் இடம்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி.\n1 ம் இடம்- உருத்திரபுரம் மகா வித்தியாலயம்.\n2 ம் இடம்- தரும்புரம் மத்திய கல்லூரி\n3 ம் இடம்- வட்டக்கச்சி மத்திய கல்லூரி.\nஇப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களையும் பெற்ற அணிகள் வடக்கு மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிர��த்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரியங்க பெர்னாண்டோதப்பிக்க இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்\nபிரித்தானியத் தலைநகர் இலண்டனில் உள்ள சிறிலங்காதூதரகத்திற்கு எதிரில் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திரத் தினம் கொண்டாடப்பட்ட 2018ஆம் ஆண்டு பெப்ர...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%87-3.10116/", "date_download": "2019-12-13T00:48:41Z", "digest": "sha1:WLPW4J56OWFPFA4TMOBJJYJP7Q6UTJFN", "length": 6272, "nlines": 257, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "மாயவனின் மயிலிறகே 3 | SM Tamil Novels", "raw_content": "\nஹாய் ஸ்வீட்டீஸ் சென்ற அத்தியாயத்தை படித்து, விருப்பம் தெரிவித்து, கருத்துக்களை கூறிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இதோ அடுத்த அத்தியாயம்.\nஏபி வழக்கம் போல சூப்பர் பேபிமா \nமிகவும் அருமையான பதிவு கார்த்தி டியர்.\nஅடுத்த பதிவுக்��ாக ஆவலுடன் வெயிட்டிங்.\nஏபி வழக்கம் போல சூப்பர் பேபிமா \nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32\nதிருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation\nReviews வா வா பக்கம் வா\nGeneral Audience அலைகடலும் உன்னிடம் அடங்குமடி\nஎன் காதலின் ஈர்ப்பு விசை\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/sadhguru-spot/surya-shakti", "date_download": "2019-12-13T00:08:58Z", "digest": "sha1:WDYXKZUQWY7XGNRQRXEZ7LALVM5UTDF4", "length": 20007, "nlines": 259, "source_domain": "isha.sadhguru.org", "title": "சூரிய சக்தி | ட்ரூபால்", "raw_content": "\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், யுகாதி திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த சமயத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், இந்த இருபத்தொரு நாட்களுக்கு அதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், யுகாதி திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த சமயத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், இந்த இருபத்தொரு நாட்களுக்கு அதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.\nஇந்தியாவின் பல பகுதிகளில், இந்த நாள் புதுவருடம் மற்றும் இளவேனிற்பருவத்தின் துவக்கமாகக் கொண்டாடப்படுகிறது. பருவகாலங்களைக் குறிக்கும் விதமாக இல்லாத கிரகோரியன் காலண்டர் இதை கருத்தில் கொள்ளாது. ஆனால் உகாதி, யுகாதி, அல்லது குடிபாடுவா எனப்படும் இத்திருநாள், பூமியுடன் ஒப்பிடும்போது சூரியன் ஒரு தனித்துவமான இடத்தில் இந்நாளில் இருப்பதைக் குறிக்கிறது. நம் அடிப்படை பிழைப்பிற்கு உட்பட, பூமி மீதும் எல்லா உயிர்கள் மீதும் சூரியன் ஏற்படுத்தும் தாக்கத்தை நம்மால் மறுக்கமுடியாது. தியானம் செய்வதற்கும் உங்கள் எல்லைகளைக் கடப்பதற்கும் சூரியனின் ஓட்டத்தையும் கோள்களின் அமைப்பையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் இன்னும் சற்று விழிப்புணர்வாக மாறினால், இயற்கையாகவே வான்வெளியில் நடக்கும் அசைவுகள் உங்கள் கவனத்திற்கு வரும்.\nநான் ஒருபோதும் இப்படித் திட்டமிட்டு செயல்பட்டதில்லை, ஆனால் என் வாழ்வின் முக்கியமான தருணங்கள் எப்படியும் சரியான நாட்களில் நடந்தேறும். சில விஷயங்கள் நடந்தேற அதற்கு உகந்த ஒரு சூழ்��ிலை தேவைப்படுகிறது. அந்த உகந்த சூழ்நிலை எனக்கு இயற்கையாகவே ஏற்படுகிறது. மலரவேண்டும் என்ற நோக்கத்தால் மலர்கள் வசந்தகாலத்தில் மலர்கின்றன என்பதல்ல, உகந்த சூழ்நிலையால் மலர்கின்றன. அதைப்போலத் தான். உறுதியான சில செடிவகைகளோ எப்படியும் குளிர்காலத்திலும் மலரலாம். அதேபோல, கோள்களின் அசைவுகளும் வான்வெளியில் நடப்பவையும் ஏற்படுத்தும் தாக்கத்தை, ஒரு மனிதரால் ஓரளவிற்குத் தாக்குப்பிடிக்கமுடியும். ஆனால் இந்த செயல்முறைகளின் தாக்கங்களில் இருந்து எவரும் முழுமையாக விடுபட்டிருக்க முடியாது. சூரியமண்டலம் எனும் குயவனின் சக்கரத்தின் சுழற்சியால் உருவான மண்பாண்டமே மனித உடலமைப்பு.\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதியோகி கூறியதுபோல, பலவிதங்களில் மனித உடல் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது. உடலளவிலும் சரி, நரம்பியல் அளவிலும் சரி, கிரகித்துக்கொண்டு, அறிந்து, அனுபவிக்கும் திறனைப் பொருத்தும் சரி, மனித உடல் ஒரு உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆனால் மனித விழிப்புணர்வு பரிணாம மாற்றமடைய இன்னும் திறந்தே இருக்கிறது. மனித உடல் என்பது பரிணமிக்கவேண்டும் என்றால், சூரிய மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழவேண்டும். மனித உடல் இதற்கு மேல் பரிணமிப்பதை நம் சூரிய மண்டலத்தின் இயற்கை விதிகள் அனுமதிக்காது. உடலிலுள்ள நூற்றுப்பதிநான்கு சக்கரங்களில் இரண்டு, பொருள் உடலின் அமைப்பிற்கு வெளியே இருக்கிறது. மீதமுள்ள நூற்றுப்பன்னிரண்டில் நூற்றியெட்டு சக்கரங்களை நீங்கள் தூண்டினால், மற்ற நான்கும் தானாக திறந்துகொள்ளும். உண்மையாக வேலை செய்யவேண்டியது இந்த நூற்றி எட்டு சக்கரங்கள் மீது தான். இதனால் தான் பாரம்பரிய முறையில் ஒரு மாலையில் நூற்றியெட்டு மணிகள் உள்ளன. ஒரு மந்திரத்தை நீங்கள் நூற்றியெட்டு முறை உச்சாடனம் செய்யலாம். சில சக்தி ஸ்தலங்களை நூற்றியெட்டு முறை பிரதக்ஷணம் செய்யலாம். இதற்குக் காரணம், மனித உடலமைப்பு மீது முழு ஆளுமை வேண்டுமென்றால், நீங்கள் நூற்றியெட்டு விஷயங்கள் செய்யவேண்டி இருக்கிறது.\nநம் சூரிய மண்டலத்தின் அமைப்பில் இது மிக அழகாக பிரதிபலிக்கிறது. சூரியனின் விட்டம், பூமியின் விட்டத்துடன் ஒப்பிடும் போது நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், சூரியனின் விட்டத்தின் நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம், சந்திரனின் விட்டத்தின் நூற்றி எட்டு மடங்காக இருக்கிறது. பூமியின் சுற்றுப்பாதை ஒரு வருடத்தில் நூற்றி எட்டு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றி பூமி செல்லும் பாதை, நூற்றி எட்டு மணிகளாக பூமி நிற்கும் நிலைகளாகும். அதற்கேற்ப நீங்கள் அணியும் மாலையிலும் நூற்றி எட்டு மணிகள் இருக்கும். இந்திய கலாச்சாரத்தில் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், வான்வெளி மண்டலத்தின் அமைப்புக்கும் மனித உடலமைப்புக்கும் இடையிலான தொடர்பையும், அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் நிகழும் இந்த மாற்றங்களை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் புரிந்தே உருவாக்கப்பட்டவை.\nஇன்றைய நவீன தொழில்நுட்பத்தின் காலத்தில், உங்கள் மொபைலுடன், டிவியுடன் அல்லது கம்ப்யூட்டருடன் கட்டுண்டு இருக்காதீர்கள். வெளியே செல்லுங்கள், சுற்றியும் ஏற்படும் மாற்றங்களையும் அதனால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் கவனியுங்கள். எந்தவொரு உயிராக இருந்தாலும், செடிகள், விலங்குகள் முதல் மனிதர்கள் வரை, இயற்கையுடன் ஒத்திசைவாக இருந்தால்தான் முழுமையாக தழைத்தோங்க முடியும். வரும் மூன்று வாரங்களில், மனித சக்தியின் மீதும் மனித விழிப்புணர்வின் மீதும் சூரியனின் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கப்போகிறது. ஈஷாவில் நமக்கு ஆதியோகி வழங்கிய அளப்பரிய சாத்தியங்களை மனிதகுலத்திற்குப் பரிமாறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நம் நேரத்தையும் இயற்கையின் தாக்கத்தையும் சிறப்பாக பயன்படுத்தி, தனிப்பட்ட அளவில் நம் விழிப்புணர்வையும் உலகில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விழிப்புணர்வையும் நாம் உயர்த்திட வேண்டும்.\nஅடுத்த இருபத்தொரு நாட்களுக்கு, நம் அரைக்கோளத்தில் சூரிய சக்தியின் தாக்கம் உச்சத்தில் இருக்கப்போகிறது. உங்கள் நல்வாழ்வுக்கும் செழிப்புக்கும் உங்கள் சோலார் பேட்டரிகளை சார்ஜ் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில், பக்தியெனும் நெருப்பை நம் நெஞ்சில் பற்றவைப்பதன் முக்கியத்துவம் பற்றியும், இவ்வருடம் துவங்கப்பட்டிருக்கும் சிவாங்கா சாதனாவி…\n\"பாவஸ்பந்தனா வகுப்பில் கலந்து கொண்டதிலிருந்து, என் ஹடய���கப் பயிற்சிகள் இன்னும் தீவிரமாக இருக்கிறது. ஒவ்வொரு 'ஆசனா'வை செய்துமுடித்து வெளிவரும்போதும், ஒர…\nஈஷாவில் கொண்டாடப்பட்ட 21வது மஹாசிவராத்திரியின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் கூறும் சத்குரு, வரக்கூடிய நாட்களில் நாம் அற்புதமான…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/12/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2012-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-12-12T23:30:37Z", "digest": "sha1:OJ3HMZYLXVPHUEQQQIFHXLOKHH6WEHWM", "length": 14958, "nlines": 290, "source_domain": "nanjilnadan.com", "title": "சாரல் விருது 2012 அழைப்பிதழ் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nசதுரங்க குதிரை 9.1 →\nசாரல் விருது 2012 அழைப்பிதழ்\nதிரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.\nஇந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை\nஇந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம்\n2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை and tagged சாரல் விருது, வண்ணதாசன், வண்ணநிலவன். Bookmark the permalink.\nசதுரங்க குதிரை 9.1 →\n1 Response to சாரல் விருது 2012 அழைப்பிதழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலி��்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-12-13T00:16:36Z", "digest": "sha1:RBAOQX5Q3AVOTCCL6FYD3J5JQBILAZTX", "length": 2518, "nlines": 19, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனடா துடுப்பாட்ட அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகனடிய துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட போட்டிகளில் கனடாவுக்காக விளையாடுகின்றது. கனடிய அணி 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகளில் பங்கு பெற்றும் தகுதியை பெற்றுள்ளது. கனடாவில் துடுப்பாட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அனேகருக்கு ஈடுபாடு இல்லை. கனடாவுக்குத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் உரிமை இல்லை. துடுப்பாட்ட வரலாற்றின் முதல் சர்வதேசப் போட்டி 1844 இல் கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டியைக் கனடா 23 ஓட்டங்களால் வென்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/12/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-29339.html", "date_download": "2019-12-12T23:29:55Z", "digest": "sha1:AEP7SCN3CHL4QAQFTVOAQWXX7GR2YPAC", "length": 7408, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அத்தனாவூரில் இந்தியன் வங்கிக் கிளை தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅத்தனாவூரில் இந்தியன் வங்கிக் கிளை தொடக்கம்\nBy வாணியம்பாடி | Published on : 12th July 2013 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: வாணியம்பாடியை அடுத்த ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் கிராமத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.\nவங்கி தலைமைப் பொதுமேலாளர் அறிவானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், இக்கிளையை மக்களவை உறுப்பினர் தா.வேணுகோபால் குத்துவிளக்கேற்றித் திறந்து\nஇதையடுத்து, வங்கி சார்பில் 15 மாணவர்களுக்கு ரூ.55 லட்சத்தில் கல்விக்கடனும், தாட்கோ திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ.2 லட்சத்தில் கடனும் வழங்கப்பட்டன.\nவேலூர் மண்டலத்தின் 89-வது கிளையாகவும், வேலூர் மாவட்டத்தின் 50-வது கிளை வங்கியாகவும் இவ்வங்கிக் கிளை உள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவங்கியின் மண்டல மேலாளர் எம்.நாகராஜன், கிளை மேலாளர் எ.சிவகுமாரன், திருப்பத்தூர் நகர்மன்றத் தலைவர் அரசு, ஏலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் அச்சுதானந்தன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பொன்னுரங்கம், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-francis-president-angola-fao-director.html", "date_download": "2019-12-13T00:50:46Z", "digest": "sha1:GPPEIPJB7S3MNNDNSUIYWY73ZLTDE6VZ", "length": 8408, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ், அங்கோலா அரசுத்தலைவர் சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/12/2019 15:49)\nதிருத்தந்தையை சந்தித்த அங்கோலா அரசுத் தலைவரும் அவர் மனைவியும்\nதிருத்தந்தை பிரான்சிஸ், அங்கோலா அரசுத்தலைவர் சந்திப்பு\nஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள அங்கோலா நாடு, அக்கண்டத்தின் ஏழாவது பெரிய நாடாகும்.19ம் நூற்றாண்டில் போர்த்துக்கல் காலனியாக மாறிய அங்கோலா, 1975ம் ஆண்டில் விடுதலையடைந்தது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அங்கோலா அரசுத்தலைவர் João Manuel Gonçalves Lourenço அவர்கள், நவம்பர் 12, இச்செவ்வாய் காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.\nஅதேநேரம், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி Mirosław Stanisław Wachowski அவர்கள், அங்கோலா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Manuel Domingos Augusto அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.\nஅங்கோலா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுகள், அந்நாட்டின் பல்வேறு துறைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் மதிப்புமிக்க பணிகள், குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், திருப்பீடத்திற்கும், அங்கோலாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் சில கூறுகள் போன்றவை, இச்சந்திப்புக்கள் இடம்பெற்றன. மேலும், அங்கோலாவின் இப்போதைய நிலைமை பற்றிய உரையாடல்களில், நாட்டின் முன்னேற்றம், சமுதாய அமைதியைக் காத்தல் ஆகியவற்றில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பற்றி, இத்தலைவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.\nமேலும், நவம்பர் 12, இச்செவ்வாய் காலையில், FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பின் இயக்குனர் Qu Dongyu அவர்களையும், அவருடன் சென்ற பிரதிநிதிகளையும் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88377/", "date_download": "2019-12-13T00:35:06Z", "digest": "sha1:RFSVNJ2KW7GSK65PNDEN7LGUQYCIVA4S", "length": 10748, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியில் அவசர காலச்சட்டம் முடிவு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் அவசர காலச்சட்டம் முடிவு\nதுருக்கியில் இரண்டு ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர காலச்சட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2016ல் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் அங்கு அவசர காலச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதுடன் இந்தச் சட்டத்தின் க் கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஏழு முறை நீடிக்கப்பட்ட இந்த அவசர காலச்சட்டமானது அந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகன் ( Tayyip Erdogan ) மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதனையடுத்து தற்போது அவசர கால சட்டத்தினை நீடிக்க வேண்டியதில்லை என என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அவசரகாலச் சட்டம் பிரகடனப்பட்டதிலிருந்து துருக்கியில் 1.07 லட்சம் பேர் அரச பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்; என்பதுடன் சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் வழக்குகள் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளன. 2016 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது ராணுவ விமானங்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது குண்டுவீசியதில் 250 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுனர் கதிரையில் அனுராதா அமர்ந்தார்…\nஅமெரிக்காவுக்காக வேவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியாரை விடுதலை செய்ய துருக்கி நீதிமன்றம் மறுப்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/daily-nectar-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-13T00:23:24Z", "digest": "sha1:4OYKUKQQEZ7JFLS2ML5NBP6KOWMMWHME", "length": 10896, "nlines": 132, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : எனக்கு எல்லாம் தெரியும்!", "raw_content": "\nடாக்டர் கல்யாணராமன் புகழ் பெற்ற் நரம்பியல் நிபுணர் என்பது உலகறிந்த விஷயம். அவர் பெரியவாளிடத்தே வைத்திருந்த அளவு கடந்த பக்தி பற்றியும் அனைவரும் அறிவார்கள். ப்ரதோஷமாமா பக்தி ஊட்டி வளர்ந்தவர் அவர். தான் மேல் படிப்புப் படிக்க லண்டன் சென்றபோது கூட பெரியவா உத்தரைக் கேட்டுத்தான் சென்றார்.\nஒருமுறை இவரிடம் சிகிச்சை பெறும் நோயாளியின் தாயார்,தான் பெரியவாளிடம் போய் அறுவை சிகிச்சைக்காக வேண்டிக்கொண்டு ��ந்த விவரத்தை டாக்டரிடம் சொன்னாள்.\n”என் பொண்ணுக்கு இரண்டு நாளில் அறுவை சிகிச்சை பெரியவாதான் நல்லபடியா நடக்க அனுக்ரஹிக்கணும்.”\n”அவளுக்கு மூளை சம்பந்தமான கோளாறு..மூளை என்கிறதால் கவலையாய் இருக்கு”\n”நீ ஏன் கவலைப்படறே..எல்லாம் நல்லபடியா நடக்கும்”\nடாக்டர் கல்யாணராமந்தான் செய்யப் போறார்”\n”டாக்டர் பெரியவா பக்தர்..பெரியவா டாக்டர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னாத் தேவலை. டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு அடிக்கடி வருவார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்”\n”நீ சொல்லவே வேண்டாம் டாக்டர் எந்த ஆபரேஷன் செய்தாலும், என்னை ப்ரார்த்தனை செய்யாமல் ஆரம்பிக்க மாட்டார்”\nஇப்படி பெரியவா சொன்னதைக் கேட்ட அந்த அம்மாள் வீட்டிற்குக் கூடப் போகாமல் நேரே டாக்டரிடம் போய் பெரியவா சொன்ன விஷயத்தைச் சொன்னாள்.\nடாக்டருக்கோ இன்பம் மேலிட்டால் கண்களில் ஆனந்தக் கண்ணீர்\nஆமாம் நான் எந்த ஆபரேஷன் செய்தாலும் கை அலம்பும் சாக்கில் காலில் உள்ள செருப்பைக் கழற்றிவிட்டு பெரியவாளை அந்த நேரம் ப்ரார்த்தனை செய்வது வழக்கம். இதுவரை யாருக்கும் தெரியாது என் பழக்கம் பற்றி. என் பெற்றோர்,மனைவி யாரிடமும் சொன்னதில்லை. என் பணியாளர்கள் கூட செருப்பு மேல் தண்ணீர படாமல் இருக்கவே நான் செருப்பைக் கழற்றுவதாக\nநினைத்திருக்கிறார்கள்…..ஆனால் தனக்குத் தெரியும் என்று பெரியவா எனக்கு உணர்த்தி விட்டார்\nஇப்படி உருகிச் சொன்ன டாக்டர் இதுவரை நடந்த அத்தனை ஆபரேஷனுக்கும் பெரியவா துணை தனக்கு இருந்தது அறிந்து மெய் சிலிர்த்தார்\nடாக்டர்தம் தகப்பனாருக்கு ஹார்ட் கோளாறு வந்தபோது, டாக்டர் ஸ்ரீமடத்திற்குச் சொல்லி பெரியவா பாதுகைகளை\nஅளிக்குமாறு வேண்டினார். பெரியவாளும் மனமிரங்கி தன் பாதுகைகளை அவருக்கு அனுப்பி வைத்தார். அந்த கண்டத்திலிருந்து அவர் தகப்பனார் மீண்டார்.அன்றிலிருந்து அவர் கடைசி காலம் வரை பாதுகைகளைத் தன் தலை மாட்டில் வைத்துக் கொண்டு உறங்குவதை\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2019-12-12T23:36:19Z", "digest": "sha1:2PSHUH2VLPSKHTAN6Z6DODN42UVHHL4J", "length": 25550, "nlines": 409, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் - கவிஞர் இன்குலாபு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு\nதமிழ் உரிமைப் போராளி இலக்குவனார் – கவிஞர் இன்குலாபு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக..\nதமிழ் உரிமைப் போராளி இலக்குவனார்\nதமிழை இனிமை என்றனர் பாவலர்கள்\nதமிழைப் புகழ் என்றனர் புலவர்கள்\nதமிழைத் தன்மானம் என்றவர் இலக்குவனார் \nதமிழ் எழுச்சி பெற்றது பாரதிதாசனால்\nஎந்த ஓர் அரசமஞ்சத்திலும் ஏறத் தகுந்தவர்\nஎந்த ஓர் அரசும் சாமரம் வீசுதற்குரியவர்\nஎல்லா அரசுகளும் இலக்குவனார்க்குச் சிறையையே திறந்தன \nஎல்லா அரசுகளும் இவர்மீது உறைவாளையே உருவின \nநாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்\n“மாசில் வீணையும் மாலை மதியமும்” \nசில முகவரிகள் தவறாக அமைகின்றன\nதமிழுக்கு வாய்த்த சரியான முகவரி\nபளிங்குத் தாமரைப் பூப் போல\nபுரட்சிக் கவிஞன் நிலவைப் பாடுவான் \nதமிழ் தன்னை இனிதாய்க் கேட்டது\nதமிழ் தன்னை அழகாக்கிக் கொண்டது\nதமிழ் தன்னை விடுதலையாய் உணர்ந்தது\nஎங்கள் இலக்குவனாரின் சொல்லிலும் செயலிலும் \nஎங்கள் பெருமை எதிலும் சிறந்தது\nஅந்த நடையின் திருப்பம் ஒன்றில்தான்\nமனித நடையின் துணிவைக் கற்றேன் \nஅந்தப் பார்வையின் கூர்மை ஒன்றில் தான்\nஅந்த மனிதனின் சொற்கள் அனைத்திலும்\nஉரிமை வாழ்வின் பொருளை உணர்ந்தேன்\n– புதியபார்வை நவம்பர் 16-30, 2014 பக்.38-39, தரவு : கேசவன்\nபிரிவுகள்: இந்தி எதிர்ப்பு, இலக்குவனார், கவிதை, மொழிப்போர் Tags: கவிஞர் இன்குலாபு, புதிய பார்வை, பேரா.சி.இலக்குவனார்\n விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்\n“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்\nமேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.\nதமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது- 3: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனாரைப் பயன்படுத்தத் தெரியாத அரசு – சிவகாமி சிதம்பரனார்\nமொழி உரிமைப்போரில் பேரா.இலக்குவனார் – உரைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கருவிகள் 1600 : 561-600 : இலக்குவனார் திருவள்ளுவன்\nபுதுச்சேரி பேருந்துநிலையத்தில் கழிப்பிடம் இல்லை – வைகை அனிசு »\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்க���வனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/193072/", "date_download": "2019-12-13T00:31:36Z", "digest": "sha1:GBYNLWT5O5OVBB3U4YRDLO36BS6KNIYT", "length": 4569, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "மாலைத்தீவுகள் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை - Daily Ceylon", "raw_content": "\nமாலைத்தீவுகள் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை\nமாலைத்தீவுகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nநிதி மோசடி தொடர்பான வழக்கின் விசாரணையிலேயே அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅவரது ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் அபிவிருத்திக்காக தீவுகள் பலவற்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட்டதன் ஊடாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. (மு)\nPrevious: ஐ.தே.கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை குற���த்து ரஞ்ஜித் மத்தும பண்டார கருத்து\nNext: மக்களை ஏமாற்றும் செயற்பாடு- ஜனாதிபதி செயலகம் எச்சரிக்கை\nஎதிர்க் கட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் சஜித்துக்கே – சிரேஸ்ட உறுப்பினர்கள்\nஅனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை\nஆப்கானுக்கான தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75449-supreme-court-to-pronounce-the-important-judgments.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:14:05Z", "digest": "sha1:DUEZMGILJIXE2UGNREUAUROIOIKVBRJ3", "length": 12171, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள் | Supreme Court to pronounce the important Judgments", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்ச நீதிமன்றத்தின் 4 அதிரடி தீர்ப்புகள்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த அயோத்தி வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மேலும் 4 முக்கிய வழக்குகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர். இந்நிலையில், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்���ுரை செய்துள்ளது.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ரஃபேல் வழக்கில் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கே.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.\nநீதிமன்ற தீர்ப்புகள் குறித்து எதிர்காலத்தில் ராகுல் காந்தி கவனமுடன் பேச வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. ரஃபேல் ஊழல் வழக்கில், உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியை, ‘காவலாளியே திருடன்’ என கூறியதாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லெக்வி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று கருத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் தென்பெண்ணையின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்த தமிழகத்தின் மனுவை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூகுளில் 2019-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய தலைப்புகள் என்ன \nதெலங்கானா என்கவுன்ட்டர் - நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுக்கள்: இன்று விசாரணை \nவீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் : கோப்பையை வென்றது இந்தியா\n‘சுதந்திர இந்தியாவில் எல்.எல்.எம் படித்த முதல் பெண்’ - காலமானார் வழக்கறிஞர் லில்லி தாமஸ்\nஉள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nஅயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஹிந்து மஹாசபை முடிவு\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/migrantdeaths.html", "date_download": "2019-12-13T00:02:59Z", "digest": "sha1:LRL5LVDYGFV5BDOVFJ6ZVBYDTAM7WIRL", "length": 12604, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "நடுக்கடலில் குடியேறிகளின் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் பலி? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநடுக்கடலில் குடியேறிகளின் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் பலி\nகிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் மூழ்கியுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.\nகடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாற்பதுக்கும் அதிகமான கிழக்கு ஆப்ரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nதங்களுடன் பயணிக்க ஆரம்பித்தவர்களின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் ஏராளமானோர் மூழ்கினர் என தப்பித்தவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.\nதற்போது கிரேக்கத்தின் கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், தாங்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டனர் எனவும், நடுக்கடலில் ஆட்கடத்தல்காரர்கள் தம்மை வேறொரு படகுக்கு மாறும்படி கூறினர் எனவும் கூறினர்.\nஅப்படி மாறச்சொன்னப் படகில் ஏற்கனவே 300 குடியேறிகள் இருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅந்தப் படகு நள்ளிரவில் கவிழ்ந்தது என மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அதிகாரிகளால் இந்த உயிரிழப்புகளை உறுதிசெய்ய முடியவில்லை.\nஎனினும் இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், இது குடியேறிகள் நெருக்கடி விவகாரத்தில், நடுக்கடலில் நடந்த துயர சம்பவங்களில் மிகவும் மோசமானதாக இருக்கும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புல...\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியா���ில் வைத்து புல...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\n*1000வது* நாட்களாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2019/03/", "date_download": "2019-12-13T01:02:16Z", "digest": "sha1:ULLCHZQEUG3B4X6AKYOPSQM2NFLLZNEW", "length": 46916, "nlines": 520, "source_domain": "engalblog.blogspot.com", "title": "March 2019 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 31 மார்ச், 2019\nஞாயிறு : தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்கிறாரோ.... - & தொடர்கதை 4\nலேபிள்கள்: தொடர்கதை 4, sunday pictures\nசனி, 30 மார்ச், 2019\nஉங்களால் ஏன் சாதிக்க முடியாது & - தொடர்கதை 3\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள், தொடர்கதை 3\nவெள்ளி, 29 மார்ச், 2019\nவெள்ளி வீடியோ : எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல : தொடர்கதை 2\nலேபிள்கள்: கண்ணதாசன் வாணிஜெயராம், சினிமா, தொடர்கதை, ஸ்ரீவித்யா, Friday Video, KB, MSV\nவியாழன், 28 மார்ச், 2019\nலேபிள்கள்: சுஜாதா, பாக்கியராஜ், பாரதிராஜா\nபுதன், 27 மார்ச், 2019\nபுதன் 190327 :: உயிர் பிழைக்க வழி சொல்லுங்க\nசென்ற வார புதன் கேள்வி ஞாபகம் இருக்கா\nசென்ற வாரக் கேள்விக்கும், அதற்கு முந்தைய வார பல்பு கேள்விக்கும் தொடர்பு உண்டு.\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 26 மார்ச், 2019\nகேட்டு வாங்கிப்போடும் கதை : அகநக நட்பு - ரஞ்சனி நாராயணன்\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப்போடும் கதை : ரஞ்சனி நாராயணன்\nதிங்கள், 25 மார்ச், 2019\n\"திங்க\"க்கிழமை : புளிக்காய்ச்சல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி\nலேபிள்கள்: கீதா சாம்பசிவம் ரெஸிப்பி, புளிக்காய்ச்சல், Monday Food Stuff\nஞாயிறு, 24 மார்ச், 2019\nஞாயிறு : ஜெயின் காலனி கணேஷ் மந்திர்\nகணேஷ் மந்திரிலிருந்து ஹோட்டலுக்கு வரும் வழியில்\nஜெயின் காலனியில் குடியிருப்புடன் இணைந்த ஒரு கோவில்\nசனி, 23 மார்ச், 2019\nஅந்த நிஜ ஹீரோவுக்கு ஒரு சல்யூட்.......\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 22 மார்ச், 2019\nவெள்ளி வீடியோ : நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்...\nஊருக்கு உழைப்பவன். 1976 இல் வெளியான படம்.\nலேபிள்கள்: கே ஜே யேசுதாஸ், சினிமா, நா. காமராசன், MGR, MSV\nவியாழன், 21 மார்ச், 2019\nவிமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்\nசென்ற மாதம் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி ஒருவர் ஓய்வு பெற்றார்.\nலேபிள்கள்: கொசு, சாவி, Retirement\nபுதன், 20 மார்ச், 2019\nபுதன் 190320 : ஸ்டிக்கர் ஒட்டத் தெரியுமா\nசென்ற வார பல்பு கேள்விக்கு பதில் கூறிய திண்டுக்கல் தனபாலனுக்குப் பாராட்டுகள்.\nதப்பி ஓடிய மீதி பேர் எல்லாம் இந்த வாரம் பதில் அளிக்க முயற்சி செய்யுங்க\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 19 மார்ச், 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : டிபன் பாக்ஸ் - துரை செல்வராஜூ\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, துரை செல்வராஜூ\nதிங்கள், 18 மார்ச், 2019\n\"திங்க\"க்கிழமை : பாலக் பனீர் - சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி\nலேபிள்கள்: சமையல். Monday Food Stuff, சாந்தி மாரியப்பன் ரெஸிப்பி, பாலக் பனீர்\nஞாயிறு, 17 மார்ச், 2019\nஞாயிறு : சுடச்சுட செய்தி ரெடி\nசனி, 16 மார்ச், 2019\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 15 மார்ச், 2019\nவெள்ளி வீடியோ : இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே\nஅவன்தான் மனிதன். 1975 இல் வெளிவந்த திரைப்படம்.\nலேபிள்கள்: கண்ணதாசன், சிவாஜி, சினிமா, மஞ்சுளா, ஜெயலலிதா, Friday Video, MSV, P. சுசீலா, TMS\nவிய���ழன், 14 மார்ச், 2019\nசமீபத்தில் வந்த ஒரு கனவு...\nலேபிள்கள்: எஸ்விவி, தருமபுரி நகராட்சி, ராஜு ஜோக்\nபுதன், 13 மார்ச், 2019\nபுதன் 190313 : பல்பு\nசென்ற வாரக் கேள்வி - நூறு ரூபாய் செலவழிப்பது பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. மேலும், அந்தப் பதிவின் பின்னூட்டங்களிலேயே ஒவ்வொருவரின் கருத்துக்கும் மறுமொழி இட்டுவிட்டேன். அப்புறம் ...... ஓ ஓ பி திங்கிங் பற்றி நான் ஏதாவது சொல்லப்போய், அப்புறம் எனக்கு 'த'(ர்ம) அடி கொடுக்க நண்பர்கள் கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 12 மார்ச், 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அவன் அருளாலே அவன் தாள் – நெல்லைத் தமிழன்\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை, நெல்லைத் தமிழன்\nதிங்கள், 11 மார்ச், 2019\n\"திங்க\"க்கிழமை : பருப்பு பிடி கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nலேபிள்கள்: சமையல். Monday Food Stuff, நெல்லைத்தமிழன் ரெஸிப்பி, பருப்பு பிடி கொழுக்கட்டை\nஞாயிறு, 10 மார்ச், 2019\nஞாயிறு : பச்சை மரமா\nசனி, 9 மார்ச், 2019\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 8 மார்ச், 2019\nவெள்ளி வீடியோ : நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்\nலேபிள்கள்: இளையராஜா, சினிமா, பாரதி வாசு, பானுப்ரியா, புலமைப்பித்தன், Friday Video\nவியாழன், 7 மார்ச், 2019\nநம்பியார், சோமு நூற்றாண்டு விழா\nநாங்கள் வந்த வண்டியைத் தேடி ஓய்ந்தோம்.\nலேபிள்கள்: மதுரை சோமு, M N நம்பியார்\nபுதன், 6 மார்ச், 2019\nபுதன் 190306 :: சி யில் ஆரம்பித்து பு வில் முடிந்த ....\nசென்ற வாரத்தில் நான் கேட்ட கேள்வி சிம்பிள்தான். ஆனால் பதில் உரைப்பவர்களின் படைப்பாற்றலை சோதிக்க ஒரு சிறு முயற்சி அது.\n\" சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் விலங்குகளின் பெயர்களை எழுதுங்கள். \" என்பதுதான் நான் கேட்ட கேள்வி.\nலேபிள்கள்: புதன் கேள்வி பதில்\nசெவ்வாய், 5 மார்ச், 2019\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வாழ்க்கை - பரிவை சே. குமார்\nலேபிள்கள்: கேட்டு வாங்கிப் போடும் கதை பரிவை சே. குமார்\nதிங்கள், 4 மார்ச், 2019\n\"திங்க\"க்கிழமை : வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக்காய் தொக்கு/ஊறுகாய் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nலேபிள்கள்: கீதா ரெங்கன் ரெஸிப்பி, சமையல். Monday Food Stuff, வழுதநஞ்ஞா/நீளமான ப. க தொக்கு/ஊறுகாய்\nஞாயிறு, 3 மார்ச், 2019\nஞாயிறு : நான் சின்னத்தம்பி இல்லீங்க....\nசனி, 2 மார்ச், 2019\nலட்சியம் உயர்வாய் ��ருந்தால் மேலே மேலே உயரலாம்....\nலேபிள்கள்: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 1 மார்ச், 2019\nவெள்ளி வீடியோ : மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள் மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்\nவரப்ரசாதம் என்று ஒரு படம். 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.\nலேபிள்கள்: இளையராஜா, கோவர்த்தன, சினிமா, புலமைப்பித்தன், ரவிச்சந்திரன், ஜெயசித்ரா, Friday Video\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஞாயிறு : தன்னைத்தானே தள்ளிக்கொண்டு செல்கிறாரோ....\nஉங்களால் ஏன் சாதிக்க முடியாது & - தொடர்கதை 3\nவெள்ளி வீடியோ : எந்த வேதனையும் மாறும் மேகத்தை போ...\nபுதன் 190327 :: உயிர் பிழைக்க வழி சொல்லுங்க\nகேட்டு வாங்கிப்போடும் கதை : அகநக நட்பு - ரஞ்சனி ந...\n\"திங்க\"க்கிழமை : புளிக்காய்ச்சல் - கீதா சாம்பசிவ...\nஞாயிறு : ஜெயின் காலனி கணேஷ் மந்திர்\nஅந்த நிஜ ஹீரோவுக்கு ஒரு சல்யூட்.......\nவெள்ளி வீடியோ : நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வ...\nவிமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்\nபுதன் 190320 : ஸ்டிக்கர் ஒட்டத் தெரியுமா\nகேட்டு வாங்கிப் போடும் கதை : டிபன் பாக்ஸ் - துரை ...\n\"திங்க\"க்கிழமை : பாலக் பனீர் - சாந்தி மாரியப்பன...\nஞாயிறு : சுடச்சுட செய்தி ரெடி\nவெள்ளி வீடியோ : இன்று கவிபாடும் என் செல்வமே என்...\nபுதன் 190313 : பல்பு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அவன் அருளாலே அவன் த...\n\"திங்க\"க்கிழமை : பருப்பு பிடி கொழுக்கட்டை - நெல்ல...\nஞாயிறு : பச்சை மரமா\nவெள்ளி வீடியோ : நித்தம் நித்தம் தித்திக்கும் முத...\nநம்பியார், சோமு நூற்றாண்டு விழா\nபுதன் 190306 :: சி யில் ஆரம்பித்து பு வில் முடிந்த...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வாழ்க்கை - பரிவை சே....\n\"திங்க\"க்கிழமை : வழுதநஞ்ஞா/நீளமான பச்சைக்கத்தரிக...\nஞாயிறு : நான் சின்னத்தம்பி இல்லீங்க....\nலட்சியம் உயர்வாய் இருந்தால் மேலே மேலே உயரலாம்....\nவெள்ளி வீடியோ : மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே ப��ய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடை���் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்ட���ருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/60576-revathi-nakshtras-which-temple-to-go.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:25:05Z", "digest": "sha1:KQKKVCG5P2IBQ7DBAWB3UNRPKATQZGDQ", "length": 13421, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ரேவதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் | revathi nakshtras which temple to go", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nரேவதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்\n27 நட்சத்திரங்களும் இறைவனை வழிபட வேண்டிய தலங்களைப் பற்றி பார்த்துவருகிறோம். இன்று இறுதி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் ஏற்படும் தோஷங்களைக் களைய செல்ல வேண்டிய திருத்தலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். திருச்சி மாவட்டம் காருகுடி என்னும் ஊரில் வீற்றிருக்கும் இத்தலத்தில் இறைவன் சுயம்புவாக வீற்றிருக்கிறார். தாயார் கருணாகரவல்லி.\nசந்திரன் தனது மனைவிகளான 27 நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தார். ஒருமுறை சந்திரனுக்கும் 27 வது நட்சத்திரமான ரேவதிக்கும் சிவப்பார்வதியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்னும் ஆசை தோன்றியது. அவர்களது ஆசையை நிறைவேற்ற இறைவனும் இறைவியும் இத்தலத்தில் காட்சி கொடுத்து மகிழ்வித்தனர்.\nஇறைவனின் அருளால் மகிழ்ந்த ரேவதி இன்றும் அரூபவடிவில் வந்து தினமும் இறைவனுக்கும் இறைவிக்கும் பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. ரேவதி நட்சத்திரநாளில் கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதிகம். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது.\nபிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, சூரியன், காலபைரவர், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டி கேஸ்வரர், துர்க்கை முதலானோர் எழுந்தருளியுள்ளனர்.\nரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்களுக்கு 27 எண்ணிக்கை வரும்படி தாலிச்சரடு, பிரசாத பொட்டலங்கள், குங்கும மஞ்சள் போன்றவற்றை கொடுத்தால் வேண்டுதல் தடையின்றி நீங்கும் என்பது நம்பிக்கை.\nபக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற ரேவதி நட்சத் திரம் முடிந்து அஸ்வினி தொடங்கும் இடைப்பட்ட நிமிடத்தில் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.\nஇத்தலத்தில் வருணபகவானுக்கு வேண்டி ஹோமம் செய்தால் மழை பெய்யும் என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. விவசாயிகள் விவசாயம் செழிக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள். ரேவதி நட்சத்திரக் காரர்கள் தங்கள் வாழ்வில் மேலும் மேன்மை பெற நேரம் கிடைக்கும் போது அல்லது பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று வழிபாடு செய்யலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசதய நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்...\nகேட்டை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…\nவிசாக நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம்...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிருவோணம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்\nஎப்போதும் சந்தேகம்... யாரைக் கண்டாலும் சந்தேகம்..\nஏமாற்றும் எண்ணம் இருந்தால் கடவுளை அடைய முடியாது\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183684149.html", "date_download": "2019-12-13T00:03:28Z", "digest": "sha1:OH2O224PGY2KRXSWYT5P2FHVW5JVHQQX", "length": 6147, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "நாகூர்", "raw_content": "Home :: மதம் :: நாகூர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nகடல் காற்றும் ஆன்மிகக் காற்றும் கலந்து வீசும் நகரம் நாகூர்.\nசங்கரும் சலீமும் சைமனும் சகஜமாக வந்துபோகும் மத நல்லிணக்க பூமி இது.\nவானத்தையும் நீலத்தையும் பிரிக்கமுடியாதது போல் நாகூர் தர்காவையும் சமதர்மத்தையும் பிரித்தறியமுடியாது.\nதன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வரம் தருவதற்காகவே காத்திருக்கும் அருளாளர் வாழ்ந்த புண்ணிய க்ஷேத்திரம் .\nஎழுதுகோலையே மந்திரக்கோலாகக் கொண்டு அன்பர்களை வசியப்படுத்தும் வகையில் எழுதிஇருக்கிறார் நூலாசிரியர் நாகூர் ரூமி.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆநந்த மடம் ஸௌந்தர்யலஹரீ வீரபாண்டிய கட்டபொம்மன்\nபகவத் கீதை-ஒரு தரிசனம் பாகம் - I தாம்பத்ய வாழ்வுக்குத் தரமான யோசனைகள் ஹாருகி முரகாமி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/ranveer-singh-became-kapil-dev", "date_download": "2019-12-13T01:24:16Z", "digest": "sha1:HK6E2UZNRFM6USGPLOXKIBVMHE55Z6RS", "length": 14907, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "அச்சு அசல் கபில் தேவ்வாக மாறிய ரன்வீர் சிங்..! வைரலாகும் புகைப்படம் | ranveer singh became kapil dev | nakkheeran", "raw_content": "\nஅச்சு அசல் கபில் தேவ்வாக மாறிய ரன்வீர் சிங்..\nரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் மற்றும் தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து பிரமாண்டமான தயாரிக்கும் படம் '83'. 1983ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்ததை மையமாக வைத்து உருவாகும் இந்த பயோபிக் படத்தில் இந்திய கேப்டன் கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடிக்கிறார். கிரிஷ்ணமாச்சாரி ஸ்ர��காந்த் கதாபத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.\nமேலும் தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக நடிக்கும் இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். இந்நிலையில் '83' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்துள்ளனர்.\nஇதற்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டனர். அது டுன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு புகைப்படம் ஆகும். அந்த போட்டி மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை என்ற சூழலிலும் ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் '83' படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய உலகக்கோப்பை ஜாம்பவானின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் இளம் வீரர்\nஎன்னை எச்சரித்த என் மகள்... –கபில்தேவ்\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n : யோ-யோ டெஸ்ட் குறித்து கபில் தேவ்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த ���ாரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nபொன்னியின் செல்வன் ஷூட்டிங் தொடங்கப்பட்டதா\nபாட்டு மட்டுமல்ல பன்ச் வசனமும் எழுதியிருக்கிறார் பாரதியார் தமிழ் சினிமாவில் பாரதியின் வரிகள்\nபிராவோ கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nதாய்லாந்துக்கு கிளம்பிய கார்த்தி, ஜெயம் ரவி... விரைவில் பொன்னியின் செல்வன்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_10.html", "date_download": "2019-12-13T00:04:06Z", "digest": "sha1:QK6KNRIXTLGTZ4OU5D7N2F6CQFFFF23J", "length": 26672, "nlines": 58, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக கல்வி விசேட ஆணைக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக கல்வி விசேட ஆணைக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்\nமலையக கல்வி விசேட ஆணைக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்\nமலையக கல்வித்துறை தேசிய இலக்கினை அடைவதற்கு இன்னும் பல மைல்கற்களை எட்டிப்பிடிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் மலையகக் கல்வி அபிவிருத்தி கருதி விசேட சலுகைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு, மலையக கல்வி நிலைமைகள் குறித்து ஆராய்ந்து ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக மலையக கல்வி விசேட ஆணைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தெரிவித்தார்.\nவீரகேசரி வாரவெளியீட்டிற்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்செவ்வியின் முழு விபரமும் வருமாறு :\nமலையக கல்வி வளர்ச்சிக்கும் தேசிய கல்வி வளர்ச்சிக்கும் இடையில் கால வேறுபாடும் இடைவெளியும் காணப்படுகின்றது.\nமலையக கல்வி வளர்ச்சி என்பது சற்று முற்பட்ட காலத்திலேயே தொடங்கி இருக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டில் அவர்களின் கல்வி செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாடசாலைகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி இருந்தன. எமது கல்விச்செயற்பாடுகள் பின் நிலை கண்டிருந்த போதும், 19 ஆம் நூற்றாண்டில் தேசிய கல்வி வளர்ச்சி கண்டிருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் என்றெல்லாம் 19ஆம் நூற்றாண்டில் நிலைமைகள் முன்னெடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இக்காலப்பகுதியில் மலையக மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக காத்திரமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.\n1905 ஆம் ஆண்டிற்கு பின்னரே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகக் கல்வி என்பது தாமதித்து ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதனால் இன்றுவரை எமது மக்கள் ஏனைய சமூகங்களைக் காட்டிலும் பின்தங்கிய நிலைமையையே எதிர்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இலங்கையின் தேசிய கல்வி முறையை எட்டிப்பிடிக்க முடியாத வகையில் பாரிய இடைவெளி மலையகக் கல்வியில் காணப்படுகின்றது. வரலாற்றில் இது ஒரு மோசமான நிலைமையாகும். இது தொடர்பில் நான் பல உதாரணங்களையும் கூற முடியும்.\n1942 ஆண்டு இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட போது மலையகத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதிருந்தது. க.பொ.த. உயர்தரம் பயில்வதற்கான வசதி வாய்ப்புக்கள் மலையக மாணவர்களுக்கு அப்போது இருக்கவில்லை. இது ஒரு பாரபட்சமான நிலைமை என்று கூட சொல்லலாம். இது எமக்கு ஒரு பாதிப்பாகும். வரலாற்று ரீதியாக பின்தங்கியிருப்பவர்கள் நீண்ட காலமாக பின்தங்கியே இருப்பார்கள். அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலைமையைப் போக்குவதற்கு விசேட சலுகைகள், உதவிகள் என்பனவற்றையும் அரசாங்கம் வழங்க முனைதல் வேண்டும். விசேட ஏற்பாடுகளின் மூலம் பின்தங்கியோர் முன்னேறுவதற்கு சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஅமெரிக்காவில் பின்தங்கிய இனத்தவர்களாக கறுப்பினத்தவர்கள் இருந்த நிலையில் கல்வியில் விசேட சலுகைகளை அமெரிக்கா அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது. இந்தியாவை பொறுத்த வரையில் தலித் மக்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. மலேசியாவிலுள்ள பின்தங்கிய சமூகத்தவர்களுக்கு கல்வி அபிவிருத்தியில் விசேட சலுகை வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றமையும் தெரிந்த விடயமாகும். ஆனால், இலங்கையை பொறுத்த வரையில் பின்தங்கிய மலையக சமூகம் உள்ளிட்டவர்களுக்கு எத்தகைய விசேட சலுகைகளும் வழங்கப்படாமையானது விசனத்திற்குரிய ஒரு விடயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.\nமலையக பரம்பரையினர் இந்நாட்டிற்கு வந்து சுமார் இருநூறு வருட காலம் ஓடி மறைந்து விட்டது. இந்த இரு நூறு வருட காலத்தில் அவர்கள் எந்த ஒரு துறையிலேனும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டிக்கின்றார்களா என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டி இருக்கின்றது. ஆட்சியில் உள்ள அரசாங்கங்கள் மலையக மக்களின் பின்னடைவு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். பின்னடைவிற்கான காரணங்களை இனம் கண்டு பரிகார நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும், இது நடந்தேறாத நிலையில் ஆட்சியில் இது காலவரை இருந்த அரசாங்கங்களின் அசமந்த போக்குகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனான நடவடிக்கைகள் தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. மற்றொரு புறத்தில் அரசாங்கத்தினை வலியுறுத்தி உரிய தேவைகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியப்பாடு மலையக அரசியல்வாதிகளுக்கு இருந்தது.\nஎனினும், இந்த அரசியல்வாதிகளும் தனது நிலையை ���ல்லது வகிபாகத்தை உணர்ந்து செயற்படவில்லையா \nஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று சிந்திப்பது மட்டும் போதாது. ஏனைய பெரும்பான்மை அரசியல்வாதிகளும் அவர்களின் பணிகளுக்கு உரிய ஒத்துழைப்பினை வழங்குவது மிகவும் அவசியமாகும்.\nமலையகத்தின் பல்துறை அபிவிருத்தி சார்ந்த ஆலோசனைகளையும் மலையக புத்தி ஜீவிகள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். மலையக தலைமைகள் இவர்களின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும்.\nகல்வித்துறையை பொறுத்தவரையில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழக கல்வி என்று பல நிலைகள் உள்ளன. இந்நிலைகள் யாவற்றிலும் மலையக மாணவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய இன்னும் பல மைல்கற்களை எட்ட வேண்டியுள்ளது. வருடாந்தம் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் தொகையில் மலையக மாணவர்களின் தொகை குறைந்தது ஒரு ஆயிரத்து ஐநூறாக இருத்தல் வேண்டும். அது இல்லாவிட்டாலும் கூட ஒரு ஆயிரமாவது இருத்தல் வேண்டும். எனினும், இது சாத்தியப்படாத நிலையில் சுமார் இருநூறு மலையக மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றனர். இது குறித்து நாம் விசேட கவனத்தை செலுத்தி வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் மலையக மாணவர்களின் தொகையில் அதிகரிப்பினை ஏற்படுத்த வேண்டும்.\nநாட்டில் அல்லது ஒரு சமூகத்தில் படித்தவர்களின் தொகை மேலதிகமாக இருப்பது சிறந்ததாகும். அபிவிருத்தி நடவடிக்கைகளை நாட்டில் மேற்கொள்ளும்போது படித்தவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் மேலதிகமாக உள்ள படித்தவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு பங்காற்ற முடியும். மலையக மக்கள் மத்தியிலும் படித்தவர்களின் தொகை மேலதிகமாக இருப்பது சிறந்தது.\nஇதனால் அரசாங்கம் சில நியமனங்களை எம்மவர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பும் ஏற்படும். சமூகத்தில் படித்தவர்களுக்கான தேவை இருக்கின்றது. இதனையும் நாம் முன்னிறுத்தி செயற்படுத்தல் வேண்டும்.\nகல்வி நிலைமைகளை மலையகத்தில் மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.\nமலையக இளைஞர்கள் கல்வி நிலையில் முறையான நிலையினை கொண்டிருப்பதனால் தொழில் நிலையிலும் பின் தங்கியே காணப்படுகின்றனர். ஏனைய சமூகத்தினரைப்போலல்லாது குறைந்த வருமானத்தை தரக்கூடிய கீழ் மட்ட தொழில்களில் மலையக இளைஞர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் விசனப்படுகின்றனர். கல்வித்துறையில் இவ்விளைஞர்கள் மேம்பட்டு விளங்குமிடத்து உயரிய கண்ணியமான தொழில்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எம்மவர்க்கும் உருவாகும் என்பது உண்மையாகும்.\nநான் மிக நீண்ட காலமாக பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி இருக்கின்றேன். எனவே,இத்துறையில் எனக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. பல்கலைக்கழகங்களில் சுமார் ஐயாயிரத்து ஐநூறு கல்வித்துறை சார் விரிவுரையாளர்கள் உள்ளனர். இவர்களில் மலையகத்தை சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரேயாவர். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். பணிப்பாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என்றெல்லாம் பார்க்கும்போது எம்மவர்கள் அவ்வளவாக இல்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.\nசமூக அந்தஸ்து, உயர்தர தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கல்வியின் ஊடாக வந்தடைகின்றன. எனவே, கல்வி அபிவிருத்தியில் எம்மவர்கள் இன்னும் அக்கறை செலுத்த வேண்டும். உயர் பதவிகள் எல்லா சமூகத்தவர் மத்தியிலும் பகிரப்படல் வேண்டும். இதற்கு மலையகத்தவர்களின் கல்வி மேம்பாடு அவசியமாகும்.\nஆணைக்குழுக்களின் ஏற்படுத்துகை இப்போது இடம்பெற்றுள்ளது .இவற்றில் மலையகத்தவர்கள் உரியவாறு உள்ளீர்க்கப்படவில்லை. கலாநிதி இராமனுஜம் தெரிவு செய்யப்பட்டிருப்பது மலையகத்தவர்களுக்கு கிடைத்த பெருமையாகும். இதேவேளை ,மேலும் பல மலையகத்தவர்களும் இவ்வாணைக்குழுக்களுக்கென்று நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மலையகத்தில் தகுதியானவர்கள் இருந்தும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருப்பது எந்தளவிற்கு நியாயமாகும் மலையகத்தவர்கள் ஆணைக்குழுக்களில் இடம்பெறும்போதே தெளிவாக மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்தியம்பும் அல்லது பரிகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நிலைமை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. படித்தவர்களின் தொகை மலையகத்தில் உரியவாறு இல்லாத பட்சத்தில் நாம் எமது பிரதிநிதித்துவத்தினை சிலவேளைகளில் இழக்கும் வாய்ப்பும் கூட ஏற்படும்.\nவிஞ்ஞானக்கல்வி உள்ளிட்ட கல்வியின் சகல பட்டங்களிலும் மலையக சமூகம் பின்நிற்பது தெளிவாக சொல்லித்தெரிகின்றது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ப��ன்ற பாடங்களை கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்கள் மலையகத்தில் இல்லாத நிலை பெரும் குறைபாடாகும் என்பதை மறப்பதற்கில்லை. விஞ்ஞான மற்றும் கணித பட்டதாரிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. வேறு இடங்களில் இருந்து இத்தகையோரை மலையகத்திற்கு அழைத்து வந்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதிலும் நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. எனவே மலையகத்தில் விஞ்ஞான மற்றும் கணித பட்டதாரிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்குவதில் பூரண கவனம் செலுத்துதல் வேண்டும். விஞ்ஞான ஆசிரியர்கள் உரியவாறு மலையகத்தில் இல்லாததால் விஞ்ஞான பட்டதாரிகளையும் கணித ஆசிரியர்கள் உரியவாறு இல்லாமையால் கணித பட்டதாரிகளையும் உருவாக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை.\nமலையக கல்வி நிலைமைகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட வேண்டும். இது குறித்து ஆராயும் பொருட்டு மலையக கல்வி விசேட ஆணைக்குழு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி நிலைமைகளை ஆராய்ந்து உரிய பரிகார நடவடிக்கைகளை அரசாங்கத்திடம் இக்குழு முன்வைக்க வேண்டும். நாமும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கின்றோம். இதன் மூலம் மலையகத்தில் கல்வி அபிவிருத்தி ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stephin.in/2017/02/", "date_download": "2019-12-13T00:05:57Z", "digest": "sha1:CFRB5IBNMN36QELQWBXYDHD2QWOED4BD", "length": 4833, "nlines": 113, "source_domain": "www.stephin.in", "title": "M.M.Stephin Nadar's Blog: February 2017", "raw_content": "\nமனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம்\nசெய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம்\nஅப்போது அந்த மகன் சொன்னான் .\nஇப்போதைய அம்மா என்னிடம் பொய்\n\" அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய்\nஅந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்\n\"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா\nகழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில்\nகதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய # பாசம் இருக்கும்..\nஇப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள்\nஇன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது\".\nபெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்\nரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/field-reports/?filter_by=popular7", "date_download": "2019-12-13T00:31:52Z", "digest": "sha1:CREPKOAIJO5J2GSHOA7CHCSTIW4566OD", "length": 15573, "nlines": 191, "source_domain": "www.vinavu.com", "title": "களச்செய்திகள் - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இ�� அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் திட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nபார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்\nவேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா\nகேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்\nபாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.capitalfm.lk/", "date_download": "2019-12-12T23:27:03Z", "digest": "sha1:7HPHT3VU7ZCB4USPDRPMKV5TDSMCXWIW", "length": 7342, "nlines": 152, "source_domain": "www.capitalfm.lk", "title": "Capital FM 94.0 & 103.1 - இது நம்ம Radio | News | FM | Sri lanka | News Today | Latest News | Breaking News", "raw_content": "\ncapital fm இன் தங்க நாணய வெற்றியாளர்\nஅருண் விஜய் நடிக்கும் மாபியா திரைப்பட டீஸர்\nஹிப் ஹாப் தமிழாவின் பிரேக் அப் வீடியோ பாடல்\nசுந்தர் c யின் இருட்டு திரைப்பட வீடியோ பாடல்\nஹரிஷ் கல்யாண் யாரு மேல வீடியோ பாடல்\nஅவனே ஸ்ரீமன்ராயணா தமிழ் ட்ரைலர்\nதம்பி திரைப்பட ஹலோ சாரே வீடியோ பாடல்\nசூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்\nகர்ப்பிணி மனைவிக்காக கதிரையாக மாறிய கணவர்..\nபால்நிலை சமத்துவம் - பயிற்சிப் பட்டறையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர்\nகோட்டா ஆட்சியமைத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லை - காதர்மஸ்தான்\nயானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nபோலிச் செய்திகளுடன் சர்வதேச ஊடகங்கள் - விமர்சிக்கின்றார் ஜனாதிபதி\nஅயோத்தி விவகாரம் - சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஅங்குனுகொலபெலச பகுதிக்கு நாமல் விஜயம்\nஅரச காணி முகாமைத்துவ பணியை துரிதப்படுத்துவதற்கு திட்டம்\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nCapital இன் Grand Fiesta : எழில் கொஞ்சும் தலவாக்கலையில் தீபாவளி தினத்தன்று நகரசபை மைதானத்தில்\nCapital இன் Grand Fiesta : எழில் கொஞ்சும் தலவாக்கலையில் தீபாவளி தினத்தன்று நகரசபை மைதானத்தில். த���ன்னிந்திய நட்சத்திரங்கள் மற்றும் நம்நாட்டு கலைஞர்கள் இணைந்து கலக்கும் தீபாவளி கொண்டாட்டம்\nGolden mount விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கிரிக்கட் போட்டி\nCapital FM & Capital TV யின் ஊடக அனுசரணையில் தங்க மலை சாரனியார் Golden mount விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த சத்திய சீலன் சத்தியா வெற்றி கிண்ணத்துக்கான மாபெரும் மென்பந்து கிரிக்கட் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள்\nஹாலி எல தமிழ் மகா வித்தியாலயத்தில் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வுகள்\nCapital Fm & Capital TV இன் ஊடக அனுசரணையில் ஹாலி எல தமிழ் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வுகள்..\nதெமோதர ஒளி இளைஞர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட போட்டி\nதெமோதர ஒளி இளைஞர் கழகத்தினால் முதலாவது முறையாக நடாத்தப்பட்ட இரண்டு நாள் கரப்பந்தாட்ட நிகழ்வுகள் நாவுல விளையாட்டு மைதானதில் இடம் பெற்றது... ஊடக அணுசரனை Capital FM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_634.html", "date_download": "2019-12-12T23:32:16Z", "digest": "sha1:EDAGGRXHJD5JVCPBDX2WTDW7XLL46FRS", "length": 39499, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டுபடுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டுபடுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை\nஇலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் நாட்டில் வாழ்கின்ற பிறமதங்களைப் பின்பற்றும் மக்களைப் பக்கச்சார்பின்றி நடத்துவதுடன் அவர்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்று கூறியிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்,\nநாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஅத்தோடு அரச தலைவர்களும், மதத்தலைவர்களும் வ���றுப்புணர்வுப் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமூகத்துடனான தமது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nமதச்சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் கடந்த 15 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்துடன், இன்று வரை தங்கியிருந்து இலங்கையில் மதசுதந்திரம் தொடர்பில் உள்ள நிலைவரத்தை ஆராய்ந்திருந்தார்.\nதலைநகர் கொழும்பிற்கு மேலதிகமாக வடக்கு, வடமேல், கிழக்கு, மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட ஷஹீட் அங்கு மதம் சார்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதத்தலைவர்கள், முறைப்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்தார்.\nஇந்நிலையில் அவரது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.(நா.தனுஜா)\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75663-officials-are-the-reasons-for-illegal-buildings-says-madras-high-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-13T00:12:23Z", "digest": "sha1:MBUPO3QHASK2DIPAJDJ74UJ3R3NZWTLD", "length": 10534, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம் | Officials are the reasons for illegal buildings says Madras High Court", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n\"அதிகாரிகளே விதிமீறல் கட்டடங்களுக்கான காரணம்\" நீதிபதிகள் கண்டனம்\nஅதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணமாக சட்டவிரோத விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.\nநீலகிரி, நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட உணவகத்தில் சீல் வைப்பது தொடர்பாக உரிமையாளர் ஃபரீஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்யக்கோரி ஃபரீஸ் வழக்குத் தொடர்ந்தார். அதில், கட்டுமானத்தை முறைப்படுத்தக்கோரி ஆன்��ைனின் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஃபரீஸின் விண்ணப்பத்தை பரிசீலித்து வருவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nஆனால், திட்ட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல் அதிகாரி கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2008ஆம் ஆண்டு நீலகிரி மலைப்பகுதியை பாதுகாக்க சட்டவிதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினர். அதன்படி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புகைப்பட ஆதாரத்தோடு தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு‌ உத்தரவிடப்பட்டது.\nமேலும், சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதால்தான், விதிமீறல் கட்டுமானங்கள் தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nநடைபாதையை ஆக்கிரமித்து கோயில் : நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பு\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்\nRelated Tags : Offcials , Illegal , Buildings , MHC , Judges , விதிமீறல் , கட்டடம் , அதிகாரிகள் , காரணம் , சென்னை , உயர்நீதிமன்றம்\n‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி\nஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்\nஇனப்படு���ொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு\nஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..\nபாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்ணை தாக்கிய தீட்சிதர்: காவல் நிலையத்தில் புகார்\n'காவல்துறையினரை எளிதில் நுழைய விடமாட்டோம்' ஹாங்காங்கில் மாணவர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-04-01", "date_download": "2019-12-13T01:11:28Z", "digest": "sha1:Q5G33H3VXXJX7YP4NWP673HCEUG3PASY", "length": 24111, "nlines": 272, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் வெளிநாட்டு மாணவர் கடத்தப்பட்ட விவகாரம்: குற்றவாளி புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்\nஅந்த சமையல் குறிப்பை தவறாமல் தெரிந்து வாருங்கள்: பாகிஸ்தானில் சிக்கிய அபினந்தனிடம் அன்று மனைவி\nசுவிஸ் தந்தையைத் தேடி வெளிநாட்டில் இருந்து தப்பிய இரு பிள்ளைகள்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nசுவிற்சர்லாந்து April 01, 2019\nகிம் ஜாங் உன் சகோதரர் கொலை வழக்கில் மீண்டும் திருப்பம்\nஏனைய நாடுகள் April 01, 2019\n10 ஆண்டு பகை... மகளின் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட தாயார்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி\nஅலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்\nதெறிக்கவிட்ட ‘ஹாட்ரிக் ஹீரோ’ சாம் குர்ரான்: சரண்டரான டெல்லி கேபிடல்ஸ்\nகிரிக்கெட் April 01, 2019\nபுத்துயிர் பெற்று வரும் தமிழர் பண்பாட்டினை உணர்த்தும் காமன் கூத்து நிகழ்வு\n 6 ஆண்டுகளாக நண்பனைத் தூக்கிச் செல்லும் சிறுவன்\nஏனைய நாடுகள் April 01, 2019\nமுல்லைத்தீவில் நீர் வெறுப்பு நோய் அதிகரிப்பு\nஜேர்மனில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய தம்பதி: விசா மறுப்பு என தம்பி குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ: நக்கீரன் கோபாலிடம் விசாரணை நிறைவு\nவெளிநாட்டில் கணவர்: மூன்று பிள்ளைகளுடன் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு\nஏனைய நாடுகள் April 01, 2019\nஒரே நோ-பாலில் இரண்டு பேரை ரன்-அவுட் செய்த தமிழக வீரர் விஜய் ஷங்கர்\nகிரிக்கெட் April 01, 2019\nதற்கொலை செய்து கொண்ட கணவன்... 8 வருடம் கழித்து இளம் விதவைக்கு அடித்த அதிர்ஷ்டம்\n200 ஆண் நண்பர்கள், திருப்தியில்லாத வாழ்வு: கடைசியில் மீட்டது ஒரு குழந்தை\nபிரித்தானியா April 01, 2019\nசொகுசு வாழ்க்கை.... கணவர் இறந்த 3வது நாளில் திருமணம் செய்ய கேட்ட காதலன்: வெளியான பகீர் தகவல்கள்\nதெற்காசியா April 01, 2019\nஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த இளம் பெண்..டெலிவரி கொடுக்க வந்த வாலிபன் செய்த அதிர்ச்சி செயல்\nதெற்காசியா April 01, 2019\nஇவ்வளவு மோசமாக இருக்கும் என்று தெரிந்திருந்தால் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருக்க மாட்டேன்: பிரித்தானியர் அதிரடி\nபிரித்தானியா April 01, 2019\nமலைப்பாம்பை திருடி பாக்கெட்டில் போட்டு கொண்ட இளைஞர்.... அடுத்த நடந்தது என்ன பல ஆயிரம் பேர் பார்த்த வீடியோ\nவிஷ வாயு தாக்குதல்.. 40 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபல வருடங்களுக்கு முன் காணாமல்போன நீர்மூழ்கி இலங்கையில் கண்டு பிடிப்பு\nபரபரப்பை ஏற்படுத்திய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுமியின் கடைசி நிமிடங்கள்.... கொடூரனின் வாக்குமூலம்\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க வேண்டுமா\n3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை பெற்ற தாயே உடந்தையாக இருந்தது அம்பலம்\nநாட்டில் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nலட்சக்கணக்கானவர்களின் டேட்டாக்களை திருடி விற்க முயன்ற இந்தியர் அதிரடி கைது\nலண்டனில் பல கோடிக்கு சொத்து வாங்கிய விவகாரம்..ராபர்ட் வதோராவுக்கு ஜாமீன்\nபிரித்தானியா April 01, 2019\nகுடும்பத்தையே நாசமாக்கிய நடிகர் நாசரின் மனைவி..கண்ணீர் விட்டு கதறிய தம்பி\nபோக்குவரத்து யூனியன் வேலை நிறுத்தம்: தத்தளிக்கும் ஜேர்மன் தலைநகர்\n12 ராசிக்காரர்களும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் இந்த வழிபாடுகளை செய்தாலே போதும்\nஅரைசதம் விளாசிய நான்கு அவுஸ்திரேலிய வீரர்கள்\nகிரிக்கெட் April 01, 2019\n16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து..மார்பகம் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் பாடகி சின்மயி பகிர்ந்த புகைப்படம்\n மகள் வயது பெண்ணுடன் வாழும் கோடீஸ்வரர்.... சொத்துக்களை என்ன செய்ய போகிறார் தெரியுமா\nபிரித்தானியா April 01, 2019\nபரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்..யார் முதலிடத்தில் இருக்கா தெரியுமா\nகிரிக்கெட் April 01, 2019\nபாம்பு என்றால் படையும் நடுங்குமாம்\nஏனைய நாடுகள் April 01, 2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 01, 2019\nதிடீரென தீப்பிடித்து எரிந்த இரட்டை அடுக்கு பேருந்து 20 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஏனைய நாடுகள் April 01, 2019\nஇரண்டு பிரித்தானிய இளம்பெண்களின் வாழ்வில் விளையாடிய ஒரு விமான விபத்து: நடந்த ஒரு நன்மை\nபிரித்தானியா April 01, 2019\nஉங்க உடம்பில் இப்படி கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா\nஆரோக்கியம் April 01, 2019\nஉபர் டாக்சி என தவறாக நினைத்து வேறு காரில் ஏறி சென்ற அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்... வீடியோ வெளியானது\nநீரிலிருந்து வெளிவந்த பௌத்த தூபி\nஅதிவேக இன்டர்நெட்டுக்காக பேஸ்புக்கின் அசர வைக்கும் புதிய திட்டம்\nஇன்ரர்நெட் April 01, 2019\nலண்டனின் கைது செய்யப்பட்ட இந்திய கோடீஸ்வரருக்கு அடுத்தடுத்து விழும் அடி அமலாக்க துறையின் அதிரடி முடிவுகள்\nபிரித்தானியா April 01, 2019\nதிருமணமான அரை மணி நேரத்தில் வீதிக்கு வந்து புதுமண தம்பதி செய்த செயல்... வியப்பில் ஆழ்ந்த மக்கள்\nதினமும் பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடிங்க... முதுகு வலி பறந்து போய்விடுமாம்\nஆரோக்கியம் April 01, 2019\nஇந்திய டி20 வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா\nகிரிக்கெட் April 01, 2019\nஎன்ன இழவு வாழ்க்கைன்னு மேல பார்த்தா ஐபிஎல் கப்: ஹர்பஜனின் டுவிட்\nகிரிக்கெட் April 01, 2019\nBrexitக்கு பின் சுவிட்சர்லாந்துடன் இணைவோம்: பிரித்தானியா அதிரடி\nசுவிற்சர்லாந்து April 01, 2019\nமுதன் முறையாக சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியான பெண்\nஏனைய நாடுகள் April 01, 2019\nஆதிவாசி குழந்தைகளுக்காக பிரபல நடிகை காஜல் அகர்வால் செய்த நெகிழ்ச்சி செயல்\nபொழுதுபோக்கு April 01, 2019\nதண்ணீரில் இருந்து வெளிவந்த தூபி -மக்கள் படையெடுப்பு…\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் மற்றும் அவரின் விபரங்களை வெளியிட்டவருக்கு நேர்ந்த கதி\nகண்ணீர் விட்டு கதறியும் பிரான்சில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்ட பிரித்தானிய இளம்பெண்ணின் இன்றைய நிலை\nமது போதையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் இலங்கை கிரிக்கெட் வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் April 01, 2019\nலண்டனில் செயல்படும் கும்பல்....20 ஆண்டுகளாக 80 மில்லியன் பவுண்ட்கள் மோசடி... திடுக்கிடும் பின்னணி தகவல்\nபிரித்தானியா April 01, 2019\nசர்க்கரை நோயிக்கு பின் ஏற்படும் கால் புண்களும்... பாதுகாப்பதும்\nஆரோக்கியம் April 01, 2019\n65 வயது முதியவரின் டேட்டிங் ஆசை: லட்சக்கணக்கான பணத்தினை இழந்த சம்பவம்\nதெற்காசியா April 01, 2019\nமாம்பழமா ஆப்பிளா குழப்பத்தில் இருக்கும் அமைச்சர்…\n படுதோல்வியால் விரக்தியில் பேசிய கோஹ்லி\nகிரிக்கெட் April 01, 2019\nசுற்றுலா சென்ற இடத்தில் மாயமான கனடா இளம்பெண் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nBrexit-ஆல் பிரித்தானியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் எதிர்க்கும் இரண்டு இந்திய வம்சாவளி எம்.பிக்கள் சொன்ன தகவல்\nபிரித்தானியா April 01, 2019\nசர்ச்சையை கிளப்பிய சீமான் பேசிய ஆடியோ விளக்கமளித்த அவர் கட்சியை சார்ந்த பெண் வேட்பாளர்\nஏப்ரல் மாத ராசிப்பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது\nதிருமணமான சில நாட்களில் மாயமான புதுப்பெண்.... பின்னர் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகுற்றவாளிகளின் காவலாளி மோடி.. அவர் பிரதமராக இருப்பது இந்தியாவின் துரதிர்ஷ்டம் ஆந்திர முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு\nஅடிதூள் கிளப்பிய டோனி: ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து விமர்சனங்களுக்கு பதிலடி\nகிரிக்கெட் April 01, 2019\nதேனிலவுக்கு விமானத்தில் சென்ற புதுமண தம்பதிக்கு ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்ட பணம்: என்ன காரணம் தெரியுமா\nடக் அவுட் ஆக வேண்டிய டோனியை காப்பாற்றிய அதிர்ஷ்டம்..தலையில் கை வைத்த ராஜஸ்தான் வீரர்கள் வீடியோ\nகிரிக்கெட் April 01, 2019\n6 வயது சிறுமி துஸ்பிரயோக விவகாரம்... பொலிசில் சிக்கிய மேலும் ஒருவர்: வெளியாகும் பரபரப்பு தகவல்\nபொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார் வாட்ஸ் அப்பில் வெளியிடுவேன்: தினகரன்\nகர்ப்பிணி மேகனை எச்சரித்த பிரித்தானிய இளவரசர் ஹரி\nபிரித்தானியா April 01, 2019\nஅன்ரோயிட் சாதனங்களுக்காக மொஸில்லா அறிமுகம் செய்யும் Firefox Lockbox பற்றி தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் April 01, 2019\nபுதிய பாதுகாப்பு அளவீடுகளை அறிமுகம் செய்தது TikTok\nதானாகவே சிதைந்த விண்கல்: ஆதாரத்தை கண்டுபிடித்த வானியலாளர்கள்\nவிசில் போடு.... டோனி அசத்தல் ஆட்டம்: சேவாக் பாராட்டு\nகிரிக்கெட் April 01, 2019\nவாகனத்துடன் எரிந்த நிலையில் சடலம்: பொலிசார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/9-uncategorised/274-2016-12-22-17-03-06", "date_download": "2019-12-13T01:40:26Z", "digest": "sha1:FPU3ACVF5ZNQC43RIGIGGVSTZ2XFRMWO", "length": 9474, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "லுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா", "raw_content": "\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nதமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர் நாசர். அவரின் மகன் லுத்புதின் நடித்துள்ள படம் தான் இந்த பறந்து செல்லவா, பெரிதும் எதிர்ப்பார்ப்பின்றி அமைதியாக ரிலிஸாகியுள்ளது.\nசிங்கப்பூரில் இருக்கும் லுத்புதீன் எந்நேரமும் காதல் நினைப்புடனே இருக்கிறார், அவரை எப்போதும் கிண்டல் செய்யும் இரண்டு தோழிகளை வெறுப்பேற்றவே ஒரு காதல் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்.\nஅதை தொடர்ந்து இவராகவே ஒரு பேக் ஐடி ஓபன் செய்து ஏதோ ஒரு பெண்ணுடன் பேசுவது போல் ஏமாற்றி அவர்கள் முன் கெத்து காட்டுகின்றார்.\nஆனால், அந்த பேக் ஐடி ஒரு நாள் ஒரிஜினல் ஆக, கூடவே ஐஸ்வர்யா ராஜேஸின் எண்டரி என அடுத்தடுத்து என்ன நடக்கின்றது என்பதே இந்த பறந்து செல்லவா.\nலுத்புதின் நாசர் அவர்களின் மகன் என்பதால் பொறுப்பு மிக அதிகம், ஆனால், இவருக்கு ஹீரோ வேஷம் கொஞ்சம் கஷ்டம் தான், கதையின் நாயகனாகவோ அல்லது அப்பாவை போல் குணச்சித்திர நாயகனாகவோ வலம் வரலாம், ஆனாலும், தன்னால் முடிந்தவரை தன் துறுதுறு நடிப்பால் அசத்துகிறார்.\nபேக் ஐடிக்கு உதவும் ஆர்.ஜே. பாலாஜி, இனி இவர் பேச தொடங்குவதற்கு முன்பே ஜோக் தான் சொல்ல வருகிறார் என பலரும் சிரித்தாலும் ஆச்சரியம் இல்லை, பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது இவருடைய கவுண்டர் வசனங்கள்.\nஐஸ்வர்யா ராஜேஸ், அந்த சீனப்பெண் என படம் முழுவதும் இளைஞர்களுக்கு கலர்புல் விருந்து தான், அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவும் கலர்புல்லாகவே உள்ளாது.\nஜோஸ்வா ஸ்ரீதர் இசையின் பாடல்கள் கவரவில்லை, பின்னணி இசை நன்று, இயக்குனர் படத்தை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்புடன் நகர்த்தியிருக்கலாம்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/741-2017-04-04-16-10-38", "date_download": "2019-12-13T01:25:53Z", "digest": "sha1:OKD5SAJ6SHYEIOMZ6DWIO25IW6JOMOQM", "length": 8728, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கமலை தீவிரவாதி என அழைத்த ஹொலிவுட் தயாரிப்பாளர்", "raw_content": "\nகமலை தீவிரவாதி என அழைத்த ஹொலிவுட் தயாரிப்பாளர்\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்தில் தீவிரவாதிகள் குறித்த விரிவான அலசல் இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை.\nஎந்த ஒரு பாத்திரத்தை கொடுத்தாலும் அந்த பாத்திரமாக மாறிவிடும் தன்மையுடைய கமல், இந்த படத்தில் ஒரு உண்மையான தீவிரவாதியாகவே மாறி அவர்கள் தரப்பு நியாயத்தையும் எடுத்துரைத்தார்.\nஇதனால் இந்த படத்திற்கு பல சிக்கல்கள் எழுந்து, அதனை வெற்றிகரமாக கமல் முறியடித்தாலும் தனக்கு 60 கோடி (இந்திய ரூபா) நட்டம் ஏற்பட்டதாக சமீபத்தில் ஒரு செவ்வியில் கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் ஹொலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பான், கமல்ஹசனின் 'விஸ்வரூபம்' படத்தை பார்த்துவிட்டு கமலஹாசன் தான் உண்மையான தீவிரவாதி என புகழ்ந்துள்ளார்.\nஅவர் இந்த படம் குறித்து கமலிடம் கூறியபோது, 'நீ தான் தீவிரவாதி, அப்படியே பல காட்சிகளை ரியலாக கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்’ என தெரிவித்துள்ளார். இதை கமலஹாசனே பல செவ்விகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பான் தயாரிப்பில் கமல் ஒரு படத்தில் நடித்து இயக்குவதாக செய்தி வெளிவந்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' முடிந்த பின்னர் இந்த படம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/1005-2017-07-06-16-21-31", "date_download": "2019-12-13T01:24:56Z", "digest": "sha1:XOKIZKZXGKHHP5SSOXDWJPKCU7C3AWI3", "length": 9240, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "புதன் கிரகத்திற்கு செல்லும் ஐரோப்பிய, ஜப்பானிய செயற்கைக்கோள்கள் காட்சிக்கு", "raw_content": "\nபுதன் கிரகத்திற்கு செல்லும் ஐரோப்பிய, ஜப்பானிய செயற்கைக்கோள்கள் காட்சிக்கு\nபுதன் கிரகத்திற்கு கொண்டு செல்லும் பெப்பிகொலம்போ விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தப்படும் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய செயற்கைக்கோள்கள் இன்று காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.\nஇரு விண்கலங்களும் பூமியிலிருந்து ஏவப்படுவதற்குமுன் இணைக்கப்படும். தொடர்ந்து, பூமியின் உட்புற பகுதிக்கு இரு விண்கலங்களும் பயணிக்கும்.\nபுதன் கிரகத்தை சென்றடைந்தவுடன் இரு கலன்களும் பிரிந்து வித்தியாசமான ஆனால் ஒன்றுக்கொன்று பயன்தரக்கூடிய கண்காணிப்பை மேற்கொள்ளும்.\n''அடுக்கப்பட்ட விமானங்கள்'' என்று கூறப்படும் இரு விண்கலங்களின் இணைப்பின் முழுமையையும் இன்றைய இறுதியாக பார்க்க முடியும்.\nஇந்த நிகழ்வு நெதர்லாண்டின் நூர்ட்விக்கில் அமைந்துள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறுகிறது.\nஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கலம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதற்குமுன், தனித்தனியாக இறுதி சோதனைகளை நடத்துவதற்காக இரண்டும் பிரிக்கப்பட உள்��ன.\nஇந்த இரட்டை செயற்கைக்கோள் பயணம் 2018ஆம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்டோபர் மாதம் ஏரியன் விண்கலம் ஒன்று அனைத்து சாதனங்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளன.\nஇலக்கை அடைய இந்த இரட்டை செயற்கைக்கோள்களுக்கும் ஏழு ஆண்டு காலம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tsubame-jnr.bglb.jp/album/index.php?/category/495&lang=ta_IN", "date_download": "2019-12-13T00:37:17Z", "digest": "sha1:MTR5G3OWML6URZPS25O6G5NY755UXXN6", "length": 5015, "nlines": 149, "source_domain": "tsubame-jnr.bglb.jp", "title": "2000s / 2010 / 20101217 | Hall of fail", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/p/contact-us.html", "date_download": "2019-12-12T23:48:15Z", "digest": "sha1:DN6V7Z7R2C4SE7PPEM7OAJUSCH5SJVIY", "length": 4024, "nlines": 44, "source_domain": "www.sonakar.com", "title": "Contact Us - sonakar.com", "raw_content": "\nபொதுவான தொடர்புகளுக்கு: sonakarweb @ gmail.com\nசெய்திகள், ஆக்கங்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி: editor @ sonakar.com\nமின்னஞ்சல் முகவரியில் காணப்படும் மேலதிக இடைவெளியை நீக்கிக் கொள்ளவும்.\nஉத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம்: https://twitter.com/CeylonMoors\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/165/?tab=comments", "date_download": "2019-12-12T23:29:36Z", "digest": "sha1:OOFUMJSGMY23TRC5CWKOYJ6HM42DAESK", "length": 47574, "nlines": 1068, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 165 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nஇன்றைய மாவீரர்தினத்திலே இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அர்பணித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \n27.11- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த\nகுழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.\nஎமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nதாயகக் கனவுடன் சாவினை தழுவிய எங்கள் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்\nInterests:பாடுதல், இசையை இரசித்தல், எது வரினும் எதிர் கொள்வது.\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.\nதமிழீழம் எனும் இலட்சியத்துக்காக தம் உயிரை ஈந்த\nகுழந்தைகள்.......... அனைவரையும் நினைவு கூருகின்றோம்.\nஎமது பணிகளைத்தொடருவோம் என இந்நாளில் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .\n28.11- கிடைக்கப்பெற்ற32 மாவீரர்களின் விபரங்கள்.\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 32 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் \nஇன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்...\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங���கள் \nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .\n29.11- கிடைக்கப்பெற்ற23 மாவீரர்களின் விபரங்கள்.\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nகடந்த காலத்தை மறக்கச் சொல்பவர்கள் அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்வது சரியானதா\nவீட்டின் முன் வாசல் விழுப்புரம் ; பின் வாசல் கள்ளகுறிச்சி.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n368 என று தெரிவிப்பது Exit Poll மட்டுமே. தேர்தல் முடிவு அல்ல. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\n650 இல் 368 இடங்களை இதுவரை எடுத்துவிட்டார்களே.\nகோட்டாவை நம்பும் கூட்டமைப்புப் பிரமுகர்\nகோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புவதாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சி நூலகம் தொடர்பாக தமிழ்க் குரலுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே வேழமாலிதன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவத்தினர்வசம் உள்ள நூலகக் காணியானது விடுவிக்கப்படும் சாத்தியம் தொடர்பாக தமிழ்க் குரலின் முதன்மை அறிவிப்பாளர் கொற்றவை அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வேழமாலிதன், “புதிய அரசியல் சூழ்நிலையானது மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சகல வாழ்வியல் பிரச்சினைகளையும், தமிழ் பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என்று இந்த அரசாங்கம் தெரிவித்த காரணத்தால் இந்த அரசாங்கம் சொல்வதைச் செய்கின்ற அரசாங்கமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். கிளிநொச்சி நூலகப் பிரச்சினை தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலர் தெரிவித்த கருத்துக்ள்: http://thamilkural.net/\nஇலங்கையை பகடைக் காயாக வைத்து நடைபெறும் பிரித்தானிய பொதுத்தேர்தல்\nஇல்லைங்க தற்சமயம் மட்டும் Conservative தான் முன்னிலை நேரம் இருக்குத்தானே பார்ப்பம் .\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nவரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்கள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான அன்ரோய்டு மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வட்ஸ்அப் கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் போன்களில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது. இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகளில் வட்ஸ்அப் செயலி முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Published by T. Saranya on 2019-12-12 17:27:36 https://www.virakesari.lk/article/70873\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2015/11/", "date_download": "2019-12-12T23:50:20Z", "digest": "sha1:DHJ53JFRCRHWPOSF7SYDRWAMEV3TFK3B", "length": 77529, "nlines": 330, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: November 2015", "raw_content": "\nதிங்கள், 30 நவம்பர், 2015\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு உண[ர்]வு\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 25\nஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள் அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில் தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால் பதினைந்து இருபது நிமிடம் ஆகும் நல்ல பதில் வேறு வழியில்லை காத்திருக்கத் தான் வேண்டும்.....\nஉணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள். சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள் அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும் அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும் இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான். அவர்கள் எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி, பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின் மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா நீ கட்டிக் கொண்டாம்மா” என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார்.\nஅதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது. நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான [dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது. வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும் கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.\nசாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, ”பயணத்தின் போது வேண்டாம், ஒத்துக்காது” என அவரது மனைவி, மகன், ம���ுமகள் என அனைவரும் எடுத்துச் சொல்ல, ”வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன் – நீங்க என்ன சொல்றீங்க – நீங்க என்ன சொல்றீங்க” என உணவகத்தின் உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார். ஜெயித்தது பெரியவர் தான்\nஉணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட பிறகு, எங்களுக்கான உணவிற்கு ரசீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு பிடித்திருந்ததா ஏதேனும் குறை உண்டா” என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து. வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம். கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு, இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர வாழ்த்தினோம். அப்படியே ஓவியங்களையும் படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும் வலைப்பதிவர் காரியத்தில் கண்ணா இருக்கணும்\nநானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும் அதிகமில்லை. ஆளுக்கு நூறு ரூபாய்க்குள் தான் பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும் பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ தானோ என்று தானே இருக்கும் இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும் இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்\nநண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்....\nநாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள் நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும். அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். நண்பர் அலுவகத்திலிருந்து வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர் வலம் செல்ல வேண்டும். நகரில் என்ன பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா\nநாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 5:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், சமையல், பஞ்ச் துவாரகா, பயணம், புகைப்படங்கள், பொது\nஞாயிறு, 29 நவம்பர், 2015\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nசமீபத்தில் திருமதி மாலினி அவஸ்தி அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உத்திரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் மாலினி. அவத்[dh] எனும் மொழியில் பல பாடல்களை பாடிக்கொண்டே ஆடுவார். அவத்[dh] மொழியும் ஹிந்தி மொழி போலவே இருந்தாலும், சற்றே வித்தியாசங்கள் உண்டு. போலவே [b]புண்டேல்கண்ட், [b]போஜ்புரி போன்ற மொழிகளிலும் பாடக்கூடியவர். தும்ரி, கஜ்ரி என விதம் விதமான பாடல்களால் கேட்பவர்கள் அனைவரையும் மகிழச் செய்யும் வித்தை தெரிந்தவர்.\nபாடுவது மட்டுமன்றி பாடியபடியே சின்னச்சின்னதாய் சில நடன நடைகளும் உண்டு. நமது கிராமியப் பாடல்களைப் போலவே வடக்கில் பல கிராமியப் பாடல்கள் அழிந்து வருகிறது. கிராமியப் பாடல்கள் பலவற்றில் ஆங்காங்கே விரசம் இருந்தாலும், கேட்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு இருக்காது. இன்றைக்கும் வட இந்தியாவின் சில கிராமங்களில் பாடப்பட்டு வந்தாலும், பலர் அதற்கு வேறு ஒரு வண்ணம் கொடுத்து மிட்நைட் மசாலாவைப் போல ஆக்கிவிட்டார்கள்.\nகஜ்ரி எனும் வகைப்பாடல்கள் மழைக்காலங்களில் பாடப்படும் பாடல். கருமேகம் சூழ்ந்து வரும்போதே கிராமங்களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் மாஞ்சோலைகளுக்கு ஓடுவார்களாம். மழை பெய்ய ஆரம்பிக்கும் போது ஆடலும் பாடலும் என சந்தோஷமாக இருப்பார்களாம். இன்றைக்கு கிராமிய வாழ்க்கையை விட்டு நகரங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழும் நாமும் மழை வந்தால் ஓடுகிறோம், பலகணியில் உலர்த்தியிருக்கும் துணிகளை எடுப்பதற்கும், கதவுகளையும் ஜன்னல்களையும் மூடுவதற்கும்\nஒரு கஜ்ரி பாடலைக் கேட்கலாமா\nபணி நிமித்தம் வெளியூருக்கோ, வெளி நாட்டுக்கோ சென்று விட்ட தனது கணவனைப் பற்றி பாடும் பாடல், அவர் எப்படி ரயில் [g]காடியில் ஏறிப் புறப்பட்டார் என��றெல்லாம் சொல்லி, ரயில் [g]காடி என்று திரும்பி வரும், தனது ஆசைக்கணவனை மீண்டும் அதில் அழைத்து வரும் என்றெல்லாம் ஏக்கத்துடன் படும் பாடல் பற்றி பாடும் போது அங்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்து ரயில் வண்டியைப் போலவே அங்கு ஓடிக்கொண்டே பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் திறமை அவருக்கு இருக்கிறது.\nரயிலில் புறப்பட்டுப் போன ஆசைக் கணவனைப் பற்றிய பாடல் கேட்கலாம் வாங்க\nதசரத மஹாராஜாவின் அரண்மனை – ராமர் ஜனனம் நடக்கிறது. அந்த சமயத்தில் பிரசவத்திற்கு உதவி செய்ய வந்த தாதி தனக்கு என்ன வேண்டும் எனக் கேட்பதாக ஒரு பாடல் பாடினார் – மன்னனிடம் தைரியமாக தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அந்தக் காலத்தில் உரிமை இருந்திருக்கிறது – இந்தக் காலத்தில் எப்படி இருக்கிறது என்பதை நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன\nராமரின் ஜனனம் பற்றிய பாடல் கேட்கலாம் வாருங்கள்\n[ch]ச்சட் பூஜா சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பல உண்டு. அதிலிருந்தும் ஒரு பாடல் பாடினார். இப்படி பல பாடல்களைக் கேட்டு ரசிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கிராமிய பாடல்களின் இசை மழையில் நனைந்து வந்தோம். அந்த நேரத்தில் எடுத்த சில படங்களை இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பாடல் காட்சிகளும் யூட்யூபிலிருந்து உங்களுக்காகவே சேர்த்திருக்கிறேன்.\nச்சட் பூஜா பாடல் ஒன்று இதோ உங்களுக்காக\nபாடலின் மொழி உங்களுக்குப் புரியவில்லை என்றாலும், கேட்டு ரசிக்க முடியும். ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் இன்னும் அதிகமாய் ரசிக்க முடியும்\nஇன்றைக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் படங்களையும் பாடல்களையும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மீண்டும் நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:45:00 முற்பகல் 36 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், இசை, தில்லி, நடனம், புகைப்படங்கள், பொது\nசனி, 28 நவம்பர், 2015\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nசாலைக்காட்சிகள் என்ற தலைப்புடன் சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே இத்தலைப்பில் பதிவுகள் எழுதி சில நாட்கள் ஆகிவிட்டன. கடைசியாக எழுதியது - ஓஹோ ஹோ கிக்கு ஏறுதே எனும் பதிவு தான். இந்த இடைவெளியில் எத்தனையோ காட்சிகளைப் பார்த்திருந்தாலும், பகிர நினைத்தாலும் எழுதும் சந்தர்ப்பம் அமையவில்லை. இப்போது சில காட்சிகளைத் தொகுத்து உங்களுடன் பகிர்ந்து கொளும் வாய்ப்பு\nநேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது மணி 08.30. உள்ளே நுழைந்து முதல் வேலையாக சமையல் – சிம்லா மிர்ச் சாதம் தான் மெனு செய்து, சுடச்சுட சாப்பிட்டு ஒரு நடை நடக்க, கீழே இறங்கினேன். வீட்டின் அருகே ஒரு கல்யாணம் – [B]பராத் எனும் மாப்பிள்ளை ஊர்வலம் அப்போது தான் புறப்பட்டு போயிருந்தது. பின்னால் சிலர் வாகனங்களில் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்.\nஇங்கே ஒரு விஷயமும் சொல்லி ஆக வேண்டும் – தில்லியில் குளிர் ஆரம்பித்து விட்டது. கடும் குளிராக இருந்தாலும், திருமணத்திற்கு வரும் அனைத்து பெண்களும் ஜிகு ஜிகு ஜிகினா உடைகள் அணிந்து சால்வையை பெயருக்கு தொங்க விட்டுக் கொண்டு வருவார்கள் – ஆண்கள் கோட்-சூட்-பூட் என இருக்க, இப்பெண்களுக்கு குளிரே தெரியாது போலும். கூடவே ஆண் பெண் வித்தியாசம் இல்லாது நாத்த மருந்தை [Scent] நன்றாக அடித்துக் கொண்டிருப்பார்கள் – 10 மீட்டர் தொலைவு வரை அந்த வாசம் வரும் ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான் ஜனவரி மாதம் வரை தினம் தினமும் கல்யாணம் தான் எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத் எனக்கு கூட இரண்டு கல்யாண விழாவிற்கு அழைப்பிதழ் வந்திருக்கு – ராத்திரி ஒன்பது மணிக்கு [b]பராத் போனா, வீடு திரும்ப இரவு பன்னிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.... போகணுமா வேண்டாமான்னு யோசனை\n – கும்மிருட்டான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். வாகனத்திற்கு அருகில், மாறி மாறி நிற்க, ஒருவர் மட்டும் விதம் விதமாய் அவருடைய அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். வெளிச்சமே இல்லாது, Flash-உம் இல்லாது புகைப்படம் எடுக்க, அந்தப் புகைப்படம் எப்படி வந்திருக்கும் என்பது அவருக்கே வெளிச்சம் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்பு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் செய்த இன்னுமொரு விஷயம் – இருந்த ஒரே ஒரு கறுப்��ு Cooling Glass-ஐ ஒவ்வொருவாக அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது தான்\nதில்லியின் ஒரு முக்கியமான சாலைச் சந்திப்பு. அதன் அருகே மூன்று காவலர்கள் – ஒருவர் அதிகாரி. அதிகாரி காவலாளிகளிடம் சொல்லிக் கொண்டிருந்ததை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த நான் கேட்க நேர்ந்தது.\n”ஏதோ ஒரு கொலை, இரண்டு கொலை நடந்தா உடனேயே அதை பெரிய விஷயமா எல்லா டிவிலயும், பேப்பர்லயும் போட்டு நம்மளை கிழி கிழின்னு கிழிச்சுடறானுங்க வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க வெளிநாட்டுல இப்படியெல்லாம் நடக்காதுன்னு ஒரு உதாரணம் வேற சொல்றாங்க ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி.... இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம் ஏய்யா, நம்ம தில்லியோட மக்கள் தொகையை விட அந்த நாட்டோட மக்கள் தொகை குறைவு. அப்படி இருக்கற நாட்டுல நடக்கலன்னு சொன்னா எப்படி.... இங்கே இருக்கற மக்கள் தொகைக்கு இப்படி சில நிகழ்வுகள் நடக்கறது சாதாரணமான விஷயம் இதைப் போய் பெரிசா பேசறாங்க இதைப் போய் பெரிசா பேசறாங்க அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது அப்படியே ஒண்ணு ரெண்டு கொலையோ, கற்பழிப்போ நடந்தா இருக்கற கொஞ்சம் காவலர்களை வைத்துக் கொண்டு எப்படி தடுக்கறது... நாறப் பொழப்பா இருக்கு... நாறப் பொழப்பா இருக்கு\nஅவர் சொல்றதுலயும் கொஞ்சம் நியாயம் இருக்கு காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும் காவல் துறையில் நிறைய பேர் அரசியல்வாதிகளோட பாதுகாப்புக்கு போயிட்டா, மீதி இருக்க கோடானு கோடி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும்\nஇப்போதெல்லாம் சாலைகளில் நிறைய பேர் தனியாக பேசிக்கொண்டு வருவதைப் பார்க்க முடியும். கொஞ்சம் நெருங்கி வரும்போது காதில் ஒரு ஒயர் மாட்டி இருக்கும் – பாக்கெட்டில் அலைபேசி இருக்கும் – அலைபேசி அழைப்பில் இருக்கும் யாருடனோ பேசிக் கொண்டிருப்பார்கள் ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல் [Blue Tooth] மாட்டி இருக்கும் ஒயர் இல்லாவிடில் காதில் நீலப்பல��� [Blue Tooth] மாட்டி இருக்கும் தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னு” நினைக்கத் தோணும்......\nஇரண்டு நாள் முன்னாடி, சாலையில் நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு பெரியவர் – ஃப்ரென்ச் தாடி, கோட்-சூட்-பூட் என டிப்-டாப்-ஆக தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். சற்று தொலைவில் பார்க்கும்போதே பேசிக்கொண்டு வருவது தெரிந்தது. கைகளை ஆட்டி ஆட்டி பேசுவதைப் பார்த்தபோது சரி அலைபேசியில் தான் பேசுகிறார் போல என நினைத்தேன். அருகில் வந்தபோது தான் தெரிந்தது காதில் ஒயரோ, நீலப்பல்லோ இல்லை பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார் பாவம் தனக்குத் தானே பேசிக்கொண்டு வருகிறார்\nநேற்று மீண்டும் அந்த பெரியவரைப் பார்த்தேன். இன்றைக்கும் தனியே பேசிக்கொண்டு நடக்கிறார் வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும் வீட்டில் இவருடன் பேச ஆளில்லை போலும் இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ இல்லையெனில் மனைவி பேசிக்கொண்டே இருக்க, இவர் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய சூழலோ\nஎன்ன நண்பர்களே, இன்றைய பதிவினை ரசித்தீர்களா\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:01:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், சாலைக் காட்சிகள், பொது\nபுதன், 25 நவம்பர், 2015\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையும் அதன் மூலம் ஏற்பட்ட சங்கடங்களும் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது. நெய்வேலி நகர் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால் சிறந்த வடிகால் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. எத்தனை மழை பெய்தாலும், மழை நின்ற சில மணி நேரங்களில் அத்தனை தண்ணீரும் வடிந்து விடும். ஒவ்வொரு சாலையின் ஓரங்களிலும் வாய்க்கால்கள், அவை சென்று சேரும் சற்றே பெரிய வாய்க்கால், அந்த வாய்க்கால் சென்று செரும் அதைவிட பெரிய வாய்க்கால் என மழைத்தண்ணீர் முழுவதும் வடிந்து ஊரின் ஓரத்தில் இருந்த பெரிய நீர்நிலைக்குச் [சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சேமிக்கும் இடத்திற்கு] சென்று சேர்ந்து விடும்.\nநான் அங்கே இருந்த 20 வருடங்களில் எத்தனையோ முறை கனத்த மழையும், புயலுடன் கூடிய மழையும் பெய்திருக்கிறது. என்றாலும் ஒரு முறை கூட வீட்டிற்குள் தண்ணீர் வந்து பார்த்ததில்லை. வாய்க்கால்களில் மட்டும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் சற்றே அதிகமாக இருந்தாலும், வீட்டினுள் தண்ணீர் வந்ததில்லை. ஆனால் இந்த முறை சற்று அதிகமாகவே மழை பெய்து வீட்டிற்குள் தண்ணீர் வந்துவிட்டதாக அங்கிருக்கும் நண்பர்கள் சொன்னதன் மூலமும், அவர்கள் அனுப்பிய படங்கள் மூலமும் தெரிந்து கொண்டேன்.\nமழை நின்ற உடனேயே எங்கள் வேலையே ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பது தான். வீட்டு வாசலில் நின்று கொண்டு காய்வாலில் சுழித்து ஓடும் தண்ணீரைப் பார்ப்பது பிடித்தமான விஷயம். கூடவே நோட்டுப் புத்தகங்களிலிருந்தோ, அல்லது வேண்டாத காகிதங்களிலோ காகிதக் கப்பல் செய்து அத்தண்ணீரில் விட்டு மிதப்பதைப் பார்த்து ரசிப்பதோ எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. சுழன்று செல்லும் தண்ணீரில் சில நிமிடங்களுக்குள் அந்தக்கப்பல் கவிழ்ந்து விடும் என்றாலும் தொடர்ந்து கப்பல்கள் விட்டுக்கொண்டே இருப்போம்.\nஎங்களுக்கெல்லாம் காகிதக் கப்பல் செய்து தராத அப்பா, இன்றைக்கு தனது பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் காகிதக் கப்பல் செய்து தருகிறார் – மழை இல்லாத போது கூட\nமழையில் நனைவதற்காகவே வெளியே சென்று வந்ததும் உண்டு. பள்ளியிலிருந்து வீடு வரும் போது, மழையில் நனைந்தபடியே வருவேன் – மழையில் நனைவது பிடிக்கும் என்பதால் மழையில் ”நனைஞ்சு வந்திருக்கியே, கொஞ்சம் நேரம் நின்னு மழை விட்டதும் வரக்கூடாதாடா, கடங்காரா” என்று பாசத்தோடு திட்டியபடியே தனது புடவைத் தலைப்பால் தலை துவட்டி விடுவார் அம்மா.... அம்மாக்கள் இப்படித்தான்.... படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது\nவீட்டை விட்டு வெளியேறும் போதும்\nமழையில் நனைந்தபடி சைக்கிளில் பல இடங்களுக்கும் சென்று இருக்கிறேன். ஒரு கையில் குடை பிடித்தபடி, மற்றொரு கையில் மட்டும் பிடித்துக் கொண்டோ, அல்லது அதையும் விட்டு, கொட்டும் மழையில் சைக்கிள் செலுத்தி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஒன்றும் நடந்ததில்லை. ஒரு முறை தவிர அப்பாவுக்கு கடிதம் எழுதுவது ரொம்பவும் பிடித்த விஷயம். யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். தினமும் ஒரு கடிதமாவது எழுதாவிட்டால் அவருக்கு அந்த நாள் முடியாது. அதுமட்டுமல்ல, எழுதிய உடனேயே அதை தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு தான் மறு வேலை\nஅவரே சென்று தபால் பெட்டியில் சேர்த்துவிட்டு வருவார் என்றாலும், அந்த மழை நாளில் எனை அழைத்து தபால் பெட்டியில் சேர்த்து வரச் சொன்னார். கனமழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் வெகு அருகிலே இருக்கும் சேலம் ஸ்டோர் பக்கத்தில் தான் தபால் பெட்டி. நடந்தால் இரண்டு மூன்று நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றாலும் சைக்கிளில் தான் செல்வேன். ஒரு கையில் குடை பிடித்து சென்று கொண்டிருந்தபோது அடித்த காற்றில் குடை அலைக்கழித்து கண்களை மறைக்க, எதிரே வந்த ஏதோவொரு வண்டியில் முட்டிக் கொண்டேன் தவறு அவருடையதோ, என்னுடையதோ தெரியாத நிலை.\nகுடைக் கம்பி உடைந்து போனது மட்டுமல்லாது, எனது வலது மோதிரவிரலில் நன்கு கிழித்தும் விட்டது போலும்..... கட்டியிருந்த நாலு முழ வேட்டி முழுவதும் ரத்தம். மழையில் நனைந்து கொண்டிருந்தாலும், ரத்தம் நிற்காது கொட்டிக் கொண்டிருக்க, அப்படியே வீட்டுக்கு வந்தேன். ரத்தம் நிற்கவில்லை என்பதால் நெய்வேலியின் மருத்துவமனைக்குச் சென்றால், ஆழமாக வெட்டுப்பட்டிருப்பதால் தையல் போட வேண்டும் என்று சொல்லி Local Anesthesia மட்டும் கொடுத்து நான்கு தையல் போட்டார்கள்.... ஒவ்வொரு முறை தையல் போடும் போதும் வலித்தது இன்றைக்கும் அந்த விரலில் தையலின் அடையாளம் உண்டு\nமழையில் நனைவது பிடிக்கும், மழை பற்றிய கவிதைகள் படிப்பது பிடிக்கும், என மழை பற்றிய நினைவுகள் இருந்தாலும், சமீபத்திய மழையில் மக்கள் படும் அவதிகளை நினைக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. இயற்கை நமக்கு நன்மைகள் செய்தாலும், ஏரிகளையும், குளங்களையும், அதற்கு மழை நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால்களையும் ஆக்கிரமித்து வீடுகளையும், அலுவலங்களையும் கட்டி, ஊர் முழுவதும் குப்பையாக்கி, இப்போது தொடர்ந்து பெய்யும் மழையை வெறுக்கிறோம்.\nமழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பார்கள் நம் கிராமங்களில். அப்படி கல்யாணம் செய்து வைக்கப்பட்ட கழுதைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..... மழை பெய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதால் அக்கழுதைகளைத் தேடிக் கண்டுபிடித்து விவாகரத்து செய்து வைக்க வேண்டுமென்று [முகப்புத்தகத்தில் வேடிக்கையாக இப்படி எழுதி இருந்தார் மூவார் முத்து [ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி].\nஇனிமேலாவது விளைநிலங்களையும் ஆற்றுப்படுகைகளையும் வீடுகளாகக் கட்ட��வதைத் தவிர்ப்போமா..... தவிர்த்தால் நல்லது. தவறெல்லாம் நம் மீதும், அரசாங்கத்தின் மீதும் இருக்கையில், மழையையும், இயற்கையையும் பழித்து என்ன பயன்\nமழையினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் பிரச்சனைகள் விலகட்டும்....\nநாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை.....\nடிஸ்கி: படங்கள் நெய்வேலியிலிருந்து.... பகிர்ந்து கொண்ட கல்லூரித் தோழிக்கு நன்றி.\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 7:58:00 முற்பகல் 56 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், பொது, மனச் சுரங்கத்திலிருந்து....\nசெவ்வாய், 24 நவம்பர், 2015\nடேகுவா – பெயரைப் பார்த்தவுடன் ஏதோ சைனீஸ் உணவு வகை போல என நினைக்க வேண்டாம் நண்பர்களே.... இதுவும் ஒரு இந்திய உணவு வகை தான்.\nசென்ற வாரத்தில் பீஹார் மாநிலத்தவர்களின் முக்கிய பண்டிகையான ச்சட் பூஜா சமயத்தில் செய்யப்படும் ஒரு ஸ்பெஷல் உணவு வகையான லிட்டி [ch]சோக்கா பற்றிய குறிப்புகளைப் பார்த்தோம். இந்த வாரமும் அதே சமயத்தில் அவர்கள் செய்யும் ஒரு இனிப்பு வகையைத் தான் பார்க்கப் போகிறோம். அந்த இனிப்பிற்கு டேகுவா [Thekua] என்று பெயர். லிட்டி [ch]சோக்கா போல இதைச் செய்வது கடினமான விஷயம் அல்ல\nகோதுமை மாவு [300 கிராம்], வெல்லம் [150 கிராம்], துருவிய தேங்காய் [50 கிராம்], நெய் [2 ஸ்பூன்], ஏலக்காய் [5] மற்றும் பொரிப்பதற்கு எண்ணெய்.\nஒரு கப் தண்ணீல் வெல்லம் சேர்த்து அதைச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும். சூடாக இருக்கும் அதில் ஏலக்காய் [தோல் நீக்கியது] பொடி செய்து போடவும். அதன் மேல் இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். கரைசல் சூடாக இருப்பதால் நெய் சுலபமாகக் கரைந்து விடும். கரைசலை கொஞ்சம் ஆறவிடவும்.\nகோதுமை மாவில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே தான். அதிகமான வெல்லக் கரைசல் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்துக் கொண்டு கொஞ்சம் தட்டையாக தட்டிக் கொள்ளவும். பீஹார் மாநிலத்தில் இதற்கு சாஞ்சா எனும் மர அச்சு கிடைக்கிறது. மாவு உருண்டையை சாஞ்சாவில் அமுக்கி எடுத்தால் ஒரு வித design/pattern அதில் கிடைக்கிறது. இது இல்லாவிட்டால், எதாவது ஒரு பிளாஸ்டிக் மூடி வைத்தும் அழுத்தி, செய்து கொள்ளலாம்\nசாஞ்சா எனும் மர அச்சு - படம் இணையத்திலிருந்து....\nஇதைச் செய்து முடிப்பதற்குள் எண்ணெயும் மிதமான சூடாகி இருக்கும். செய்து வைத்த டேகுவா-க்களை ஒவ்வொன்றாக எண்ணையில் பொரிக்க வேண்டும். பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடாறியதும், சாப்பிடலாம் ஒரு மாதம் வரை இந்த டேகுவா கெட்டுப் போகாது.\nஇந்த செய்முறை மட்டும் போதாது, காணொளியாகவும் பார்க்கணும்னு நினைக்கிறவங்க இணையத்தில் Thekua Recipe என்று தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nஅலுவலகத்தில் நான்கு-ஐந்து பீஹார் மாநிலத்தவர்கள் உண்டு. அதனால் ச்சட் பூஜா சமயத்தில், வாரம் முழுவதும் யார் வீட்டிலிருந்தாவது இந்த டேகுவா கொண்டு வந்துவிடுவார்கள் என்பதால் வருடா வருடம் இதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கடிப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் – பல் ஆட்டம் இருந்தால் பார்த்து பொறுமையாக சாப்பிடுவது நல்லது\nமேலே கூறியது தவிர மாவுடன் முந்திரிப்பருப்பு, பாதாம் அல்லது பிஸ்தா போன்ற பருப்புகளையும் சிறிய துண்டுகளாக்கி சேர்த்தும் செய்து கொள்வது உங்கள் விருப்பம். இவை எதுவும் சேர்க்காத டேகுவா கூட நன்றாகவே இருக்கும்\nநாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 6:21:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், சமையல், தில்லி, பொது\nதிங்கள், 23 நவம்பர், 2015\nபஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 24\nபயணத்தின் போது வழியில் மலை மேல் தெரிந்த கோட்டை.....\nநாத்துவாராவிலிருந்து புறப்பட்டு, தொடர்ந்து அஹமதாபாத் நகரை நோக்கி பயணித்தோம். அந்த வழியில் இருப்பது ஷாம்லாஜி என அழைக்கப்படும் ஒரு விஷ்ணு கோவில். ஷாம்லாஜியில் கோவில் கொண்டிருக்கும் சதுர்புஜ விஷ்ணுவின் தரிசனம் பார்த்த பிறகு அஹமதாபாத் செல்வதாகத் திட்டம். வழியிலேயே கேசரியா ஜி என்ற கோவிலும் உண்டு. கேசரியா ஜி கோவில் பற்றி முதலில் பார்க்கலாம்....\nகேசரியாஜி கோவில் - படம் இணையத்திலிருந்து...\nஉதைப்பூர் நகரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கேசரியாஜி ஒரு ஜெயின் வழிபாட்டுத் தலம். ரிஷப்தியோ என அழைக்கப்படும் தீர்த்தங்கரரின் மிகப்பெரிய சிலை இங்கே இருக்கிறது. முதலாம் தீர்த்தங்கருக்கு அமைக்கப்பட்ட கோவில் என��ும் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் நிறைய கேசர், அதாவது குங்குமப்பூ கொண்டு வந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். அதனை ரிஷப்தியோ சிலையில் பூசிப் பூசி சிவப்பு வண்ணம் வர, இங்குள்ள சிலைக்கும், ஊருக்கும், கேசரியாஜி என்ற பெயரே வந்துவிட்டது\nகேசரியாஜி - படம் இணையத்திலிருந்து...\nஅழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் உண்டு. கோவிலில் இருக்கும் முக்கியச் சிலையான ரிஷப்தியோ [ரிஷப் தேவ்] சுமார் 3 ½ அடி உயரம். பத்மாசனத்தில் அமர்ந்திருந்த நிலையில் இருக்கும் இச்சிலை கருப்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகள் பலவும் கொண்ட இவ்விடத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்பதால் இங்கே குறிப்புகள் தந்திருக்கிறேன். நாங்கள் நேராக ஷாம்லிஜி சென்று விட்டோம்.\nஷாம்லிஜி கோவில்: பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் மேஷ்வோ நதிக்கருகில் அமைந்துள்ள மிகவும் பழமையான கோவில். கோவிலின் அருகில் பல இடிபாடுகள், அங்கே பழங்காலத்தின் இன்னும் பல சுற்றுக் கோவில்களும் இருந்திருப்பதைக் காண்பிக்கிறது. சுற்றுக் கோவில்கள் பலவும் அழிந்து விட்டாலும், ஷாம்லிஜி கோவில் மட்டும் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது பராமரிப்பும் செய்து வருகிறார்கள் என்பதால் காப்பாற்றப்பட்டிருக்கிறது.\nஷாம்லாஜி கோவில் - மற்றுமொரு கோணத்தில்...\nகோவிலின் வெளியே இருக்கும் அலங்கார நுழைவு வாயில், கோவில், என எல்லா இடங்களிலும் இருக்கும் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன. கோவிலின் சுவர்களில் நிறைய இடங்களில் யானைகளின்சிற்பங்கள் உண்டு. அதைத் தவிர மற்ற சிற்பங்களும், கற்களில் செதுக்கப்பட்ட தோரணங்களும் பூக்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பொறுமையாக பார்த்து ரசிக்கலாம். கோவிலின் பின்னே ஷ்யாம் சரோவர் என்ற ஏரியும், மலைகளும் இருப்பதால் இயற்கை அழகையும் நீங்கள் ரசிக்க முடியும்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nகோவிலில் குடி கொண்டிருப்பது விஷ்ணுவின் த்ரிவிக்ரம ரூபம். நாங்கள் கோவிலின் உள்ளே நுழைந்த சமயம் மதிய வேளை நடக்கும் உச்சிகால பூஜை முடிந்து கோவில் மூடப்படும் சமயம். உள்ளே நுழையும் போதே கோவில் மூடப்போகிறது, விரைந்து உள்ளே வர வேண்டும் என அழைப்பு. விரைந்து உள்ளே சென்று ஷாம்லாஜியின் முன்னே வசதியாக நின்று எப்போதும் போல ஒரு ”ஹாய்” சொல்லி, எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டுதல். சிறிது நேரம் வரை அங்கே நின்றபடியே மனதை ஒருநிலைப்படுத்தி தியானம். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தோம்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nகோவிலின் சுற்றுச் சுவர்களில் எத்தனை சிற்பங்கள், யானைகள் பதித்த தோரணங்கள், என ஒவ்வொன்றும் பழங்கால சிற்பக்கலையின் சிறப்பை பறைசாற்றுகின்றன. ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருப்பார்கள் போலும் அவர்களது கைவண்ணம் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் பொலிவுடன் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியும், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டுமே என்ற கவலையும் ஒரு சேர வருகிறது.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nசில சிற்பங்களை படம் எடுத்துக் கொண்டு எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலையில் நாத்துவாராவில் வாங்கி வைத்திருந்த குடிநீர் அனைத்தும் தீர்ந்திருக்க, கோவில் வாசலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் கொண்டோம். வழியில் வேண்டியிருக்குமே மதியம் ஆகிவிட்டாலும் பசி இல்லை... மேலும் ஷாம்லாஜி கோவில் அருகே நல்ல உணவகங்களும் இல்லை என்பதால் நெடுஞ்சாலையில் எங்காவது நிறுத்தி உணவு சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.\nஷாம்லாஜி கோவில் சுற்றுச் சுவர் சிற்பங்கள்\nஷாம்லாஜி கோவில் சிற்பங்களை மனதில் நினைத்தபடியே எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் காட்சிகளைப் பார்த்தபடியே முன் இருக்கையில் அமர்ந்து வருவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சாலைகளில் வாகனங்களுக்குள் நடக்கும் போட்டி – ஓட்டுனர்கள் நடத்தும் போட்டி நடந்தபடியே இருக்கிறது. எங்கள் ஓட்டுனர் [ch]சிராக்-உம் வாகனத்தினை நல்ல வேகத்தில் செலுத்திக் கொண்டு வந்தார். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களின் பின்னே எழுதி இருக்கும் வாசகங்களையும் கடந்து செல்லும் ஊர்களின் பெயர்களையும் படித்துக் கொண்டே வருவது நேரம் கடத்த உதவியாக இருக்கும் அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் ”அட போட்றா அப்படிப் பார்த்த ஒரு ஊரின் பெயர் ”அட போட்றா” வித்தியாசமான பெயர் தான்\nசற்று தூரம்/நேரம் பயணித்த பிறகு வயிறு “தினமும் என்னைக் கவனி” என்று லாரிகளின் பேட்டரியில் எழுதி இருப்பதைப் போல, தன்னைக் கவனிக்கச் சொல்லி கூப்பாடு போட, ஓட்டுனர் [ch]சிராக்-இடம் ���ல்ல உணவகமாகப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவர் நிறுத்திய உணவகம் எது, அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அங்கே என்ன சாப்பிட்டோம், அங்கே பார்த்த காட்சிகள் என அனைத்தும் அடுத்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nநாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....\nஇடுகையிட்டது வெங்கட் நாகராஜ் நேரம் 8:49:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nலேபிள்கள்: அனுபவம், கோவில்கள், பஞ்ச் துவாரகா, பயணம், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது மின்னூல்கள்ஏரிகள் நகரம்மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுதேவ்பூமி ஹிமாச்சல்பஞ்ச த்வாரகாசாப்பிட வாங்க...\nஐஸ்க்ரீம் வேணும் – அடம் பிடித்த பெரியவர் – வீட்டு ...\nமாலினி அவஸ்தி – கிராமியப் பாடலும் நடனமும்\nநடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்\nமயூர் நிருத்ய – மயில் நடனம் – மதுராவிலிருந்து\nபடமும் ‘ப”வில் வரும் பெயர்களும்\nஃப்ரூட் சாலட் – 153 – கோபம் – எதையும் தாங்கும்\nநாத்துவாரா மேலும் சில இடங்கள் – பிச்ச்வாய் ஓவியங்க...\nசாப்பிட வாங்க: லிட்டி [ch]சோக்கா\nஸ்ரீநாத்ஜி தரிசனம் - நாத்துவாரா\nஃப்ரூட் சாலட் – 152 – நடுத்தெரு மின்சாரம் – எலியும...\nஇடர் எனும் கிராமம் – 18 ரூபாய்க்கு தேநீர் – ராஜஸ்த...\nசாப்பிட வாங்க: பஞ்சீரி லட்டு.....\nமாத்ரு கயா - பிரச்சனையில்லா சிலை – புளி போட்ட பாயச...\nஃப்ரூட் சாலட் – 151 – திருநங்கை ப்ரித்திகா யாஷினி ...\nமகன் மட்டும் என்ன ஸ்பெஷல்\nருக்கு ருக்கு ருக்கு...... ருக்மிணி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அரசியல் (12) அலுவலகம் (22) அனுபவம் (1124) ஆதி வெங்கட் (116) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (9) இணையம் (8) இந்தியா (164) இயற்கை (5) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (21) உத்திரப் பிரதேசம் (10) உத்திராகண்ட் (1) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (66) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (70) கதை மாந்தர்கள் (56) கர்நாடகா (1) கலை (7) கவிதை (75) காஃபி வித் கிட்டு (50) காசி - அலஹாபாத் (16) காணொளி (29) கிண்டில் (3) குறும்படங்கள் (32) குஜராத் (53) கேரளா (1) கோலம் (8) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (125) சாலைக் காட்சிகள் (22) சிற்பங்கள் (6) சிறுகதை (14) சினிமா (31) சுதா த்வாரகநாதன் (11) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (62) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (45) தில்லி (243) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (15) நட்பிற்காக... (2) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (103) நிர்மலா ரங்கராஜன் (2) நினைவுகள் (65) நெய்வேலி (15) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (77) பத்மநாபன் (14) பதிவர் சந்திப்பு (28) பதிவர்கள் (42) பயணம் (656) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (599) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1187) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (1) மனச் சுரங்கத்திலிருந்து.... (29) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (9) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (19) மேகாலயா (4) மேற்கு வங்கம் (14) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (10) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (5) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (14) வாழ்த்துகள் (15) விருது (3) விளம்பரம் (19) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிமாச்சலப் பிரதேசம் (87) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (14) Diu (1) E-BOOKS (5) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (127) Meghalaya (4) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/chip-enabled-e-passports-on-governments-priority/", "date_download": "2019-12-12T23:26:41Z", "digest": "sha1:OT7N5FR2HFRHSPALFAUEC6GVJSDVSO7R", "length": 7132, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சிப் பொறுத்தப்பட்ட ‘இ–பாஸ்போர்ட்’: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nசிப் பொறுத்தப்பட்ட ‘இ–பாஸ்போர்ட்’: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு\nகடந்த சில ஆண்டுகளாக சொல்லி வந்த சிப் பொறுத்தப்பட்ட இ பாஸ்போர்ட் வழங்க தயாராகி விட்டதாகவும் மேலும் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் இருக்கும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பிடித்து அமைச்சரவை அமைத்தது. இந்த அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்ட���ர். இதனிடையே நேற்று பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டடப்பட்டது. இதில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டு விருதுகள் வழங்கினார்.\nஅதன் பிறகு தனது உரையில், ‘ மத்திய அரசு சார்பில் இ பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பாஸ்போர்ட்டில் மின்னணு சிம் ஒன்று பொருத்தப்பட உளது.இவ்வாறு சிம் பொருத்தப்பட்ட இ பாஸ்போர்ட்டுக்களை விரைவில் வெளியிட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் இ பாஸ்போர்ட்டுகள் மூலம் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும்.\nஏற்கனவே அறிவித்த படி தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு சேவை மையம் இல்லாத ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சேவை மையம் என்னும் அடிப்படையில் இவை தொடங்கப்படும். ஆண்டுக்கு தற்போது 1 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்தார்\nPrevபள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என ’ராட்சசி’ படத்தை சொல்வது ஏன் ஜோதிகா அப்செட்\nNextஜெ.மரண சர்ச்சைக் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷன் ஆயுள் நீட்டிப்பு\nதம்பி படத்தின் மொத நாள் மொத ஷூட் கார்த்தியின் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி – சிலிர்க்கும் நிகிலா விமல்\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல் – காரணம் என்ன தெரியுமா\nஉலகிலேயே மிகச் சிறிய நாடு என்ற பெருமையை அடையப் போகும் போகன்விலி\nடிசம்பர் 14 முதல் எம்.எக்ஸ்.பிளேயரில் குயின் (ஜெ.வாழ்க்கைத்) தொடர்\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா -பட ஆடியோ விழா ஹைலைட்ஸ்\nதிரிபுரா செல்ல இந்தியர்களுக்கும் தனி ‘விசா’ – ஜனாதிபதி ஆர்டர்\nபுலியை கண்டு மிரண்ட ’ட்ரிப்’ டீம் ஷூட் ஓவர்\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_181714/20190813102215.html", "date_download": "2019-12-13T00:17:00Z", "digest": "sha1:2WQCUSFCBQ47VYZHCEX7KNOHNVGTY675", "length": 4942, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்", "raw_content": "குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nவெள்ளி 13, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு வ��வரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் (ஆக 13.ம் தேதி ) வருமாறு\nசித்தார் 1 இருப்பு 10.17 அடி (கொள்ளளவு 18 அடி) .பேச்சிப்பாறை இருப்பு 16.30 அடி (கொள்ளளவு 48 அடி), பெருஞ்சாணி 53.10 அடி பொய்கை 7.50அடி (கொள்ளளவு 42.65 அடி). சித்தார் 2, 10.27 அடி ( கொள்ளளவு 18 அடி) மாம்பழதுறையாறு 41.26அடி.(கொள்ளளவு 41.09 அடி)\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்\nகொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய ஸ்டார் விற்பனை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த புகாரளிக்க எண் அறிவிப்பு\nஅதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு மரியாதை\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nநாகா்கோவிலில் பூட்டிய கடையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81211/news/81211.html", "date_download": "2019-12-13T00:26:11Z", "digest": "sha1:PHQE4JQIWXXD6STGWORQZXY4JAXFM6KL", "length": 6688, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஞ்சலியின் சூழ்ச்சி! ஆத்திரத்தில் அனுஷ்கா!! : நிதர்சனம்", "raw_content": "\nஜெயம் ரவியுடன் ‘அப்பா டக்கரு’, விமலுடன் ‘ஆம்பள சிங்கம்’, கன்னடத்தில் ‘தீர ரன விக்ரமா’ என்ற மூன்று படங்களிலும் நடித்துவருகிறார் அஞ்சலி.\nஇந்தப் படங்களுக்குப் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை. அஞ்சலி விஷாலுடன் சேர்ந்து நடித்த மதகஜராஜா திரைப்படம் வௌியாகாமல் கிடப்பிலேயே உள்ளது. இந்த நேரத்தில் தான் அனுஷ்காவின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் அஞ்சலி.\nரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்த ‘லிங்கா’ வரும் 12ஆம் திகதி, ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகிறது. இது தவிர தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என்ற இரண்டு சரித்திர படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா.\nஇரண்டுமே இரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ள திரைப்படங்கள். அனுஷ்காவுக்கு 33வயது ���கிறது. வேறு சில சரித்திர படங்கள் அனுஷ்காவுக்கு காத்திருக்க, ஆனால் அவரின் வயது காரணமாக வேறு நடிகைகளை தேர்வு செய்யும் முடிவில் இருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.\nஇதை சாக்காக வைத்து அனுஷ்காவுக்கு கிடைக்க இருக்கும் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கு எண்ணத்தில் அஞ்சலி அவரை கிண்டலாக பேசி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில். அனுஷ்காவுக்கு வயதாகி விட்டது என்றும் என்னைப் போல் அவரால் நடிக்க இயலாது என்றும் எல்லா கேரக்டருக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று அஞ்சலி சொன்ன வார்த்தைகளை கேட்ட அனுஷ்கா கோபத்தில் கொந்தளித்து போய் உள்ளாராம்.\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \nசுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன.. (படங்கள் & வீடியோ)\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81804/news/81804.html", "date_download": "2019-12-12T23:37:31Z", "digest": "sha1:UJI2DLCZKU5KLDTXXWAT24C2HHXCAMQ4", "length": 5136, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்!! : நிதர்சனம்", "raw_content": "\nதங்கொட்டுவ துப்பாக்கிச்சூட்டில் தாய், மகன் வைத்தியசாலையில்\nதங்கொட்டுவ – கிராகார பிரதேசத்தில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர் உழுந்து ஆலை உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திபோது வீட்டு உரிமையாளர் அவர்களை தாக்கியுள்ளார். அதன்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.\nகொள்ளையர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \nசுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன.. (படங்கள் & வீடியோ)\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82039/news/82039.html", "date_download": "2019-12-13T00:32:30Z", "digest": "sha1:UNHQKHDLEJJOVQDXGMTUQMG62657LSXY", "length": 5308, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nமலப்புரம் அருகே கடைக்கு வந்த மாணவிகளிடம் செக்ஸ் தொல்லை: வியாபாரி கைது\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிர்புறம் அஜீஸ்(வயது 42) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.\nகடந்த 12–ந் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். அந்த மாணவிகளிடம் அஜீஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.\nதங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாணவிகள் 3 பேரும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் மலப்புரம் மாவட்ட மகளிர் போலீசில் புகார் செய்தனர்.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளிடம் கடைக்காரர் அஜீஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதன்பேரில் கடைக்காரர் அஜீசை போலீசார் கைது செய்தனர்.\nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \nசுவிஸ் புலிகளின் “தூஷணப் போராட்டத்துக்கு” எதிரான வழக்கின் தீர்ப்பு: சொல்வது என்ன.. (படங்கள் & வீடியோ)\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/08/blog-post_19.html", "date_download": "2019-12-13T01:09:29Z", "digest": "sha1:Y5EKH7NJJC3AUTKWMKXCE6M7762EJTGM", "length": 8257, "nlines": 218, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: எல்லாரும் வாங்க!", "raw_content": "\nநமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எ��ுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இதோ\n(எப்பவும் போல க்ளிக்கி பெரிசா பாருங்க\nசென்னைல இருக்குறவுங்க, அன்னிக்கு சென்னைக்கு வர்றவுங்க,இதுக்காகவே டிக்கெட் போட்டு வர்றவுங்க எல்லாரும் வாங்க\nஎன்ன அநியாயம்யா.. சாயங்காலம் வரைக்கும்.. ரெண்டு பேரும் யூத்துன்னு சொல்லிட்டு.. இப்ப் அண்ணாச்சியா.. :(\nவாங்க மதுரை சரவணன், சிவசங்கர்..\nசொல்லிடுறேன். நான் போகமுடியாமப் போனதுதான் சோகத்தின் உச்சம்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2868", "date_download": "2019-12-13T01:38:41Z", "digest": "sha1:I3BPVOXU7X7EQJXKL3TDASKA35N2GYNR", "length": 5901, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Free", "raw_content": "\nஇலவசமாக வருடத்திற்கு ஐம்பதாயிரம் லிட்டர் நிலவேம்பு கசாயம் வழங்கும் வைத்தியர்\nலேப்டாப் கேட்ட முன்னாள் மாணவரை தாக்கிய ஆசிரியர்\nமெட்ரோவில் டிக்கெட் இயந்திரத்தில் கோளாறு... சரி செய்யும் வரை பயணம் இலவசம்\nபுதுச்சேரி பல்கலையே மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்க மா.ச. வலியுறுத்தல்\nஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை \nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பைகள் விற்பனை மையத்தை உருவாக்கிய நகராட்சி...\nவிலையில்லா ரேஷன் அரிசிக்கு 2110 கோடியா மக்களின் வரிப்பணம் என்னாவது\nரக்சா பந்தன் நாளில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்\nதனியாரில் இனி ஏழைகளுக்கு இலவச சிகிச்சை\nமறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் ஜியோ\n சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/cognetix-nura-in-the-ear-headphones-blue-price-piLiot.html", "date_download": "2019-12-13T00:17:13Z", "digest": "sha1:44VRKTDBRWAYP3ESRDRACNWVE4IA47M4", "length": 10870, "nlines": 218, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோக்னெட்டிஸ் ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ சமீபத்திய விலை Dec 12, 2019அன்று பெற்று வந்தது\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 10 மதிப்பீடுகள்\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ விவரக்குறிப்புகள்\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 37 மதிப்புரைகள் )\n( 1945 மதிப்புரைகள் )\n( 2658 மதிப்புரைகள் )\n( 62 மதிப்புரைகள் )\n( 1971 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 210 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1481 மதிப்புரைகள் )\nகோக்னெட்டிஸ் நுரை இந்த தி எஅர் ஹெடிபோன்ஸ் ப்ளூ\n3.9/5 (10 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204486?ref=archive-feed", "date_download": "2019-12-13T00:14:08Z", "digest": "sha1:QJRJCGQ542HHLK47FD5C7UK25AWTQNRM", "length": 8353, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மெனிலா நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமெனிலா நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெனிலா நகரை சென்றடைந்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி Rodrigo Duterteவின் விசேட அழைப்பின் பேரில் ஐந்து நாள் அரசமுறை விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பிலிப்பைன்ஸ் பயணமானார்.\nநாளைய தினம் பிலிப்பின்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக வரவேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.\nஇது தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது.\nஇந்நிலையிலேயே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெனிலா நகரை சென்றடைந்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்க�� செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_226.html", "date_download": "2019-12-12T23:26:04Z", "digest": "sha1:6ZEWWE7ERXPDLLABZZMA6K672TEF5K7N", "length": 6802, "nlines": 56, "source_domain": "www.thinaseithi.com", "title": "பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க கனடா மற்றும் ஐ.நா அவசர கோரிக்கை !!!", "raw_content": "\nHomesrilanka-governmentபாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க கனடா மற்றும் ஐ.நா அவசர கோரிக்கை \nபாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க கனடா மற்றும் ஐ.நா அவசர கோரிக்கை \nமிக விரைவாக பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு அமெரிக்க அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.\nஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற வழி அமைத்து கொடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் அனைத்து கட்சி உறுப்பினர்களும் இந்த சந்தர்ப்பத்தில் அமைதியாக செயற்படுமாறும் குறித்த கடிதத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், இலங்கையின் அண்மைக் கால நடவடிக்கைகள் தொடர்பில் கனடா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கை அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசட்ட ரீதியாக செயற்படுவது ஜனநாயகத்தின் முக்கியமான விடயம் எனவும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து வன்முறைகளில் ஈடுபடுவதனை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அமைதியாக செயற்படுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் இலங்கை மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாங்கள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து தரப்பினரும் அமைதியான வழிகளில் சுமூகமான அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு மதிப்பளித்து நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டுமெனவும், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/193129/", "date_download": "2019-12-13T00:27:38Z", "digest": "sha1:X32XDIS2GPY2ISXSR46QNSCTOA4XFPP6", "length": 5449, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "சுரக்சா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு - Daily Ceylon", "raw_content": "\nசுரக்சா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு\nஅரச பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுரக்சா காப்புறுதித் திட்டம் ஒரு தேசிய பொறுப்பு என கருதி அதனைத் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் செயற்படுத்தும் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.\nவிசேட அறிவிப்பொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅரச பாடசாலைகளிலுள்ள நான்கு மில்லியனுக்கும் அதிகமான பிள்ளைகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை இந்த அரசாங்கம் கைவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த திட்டத்திலுள்ள குறைகளைச் சரிசெய்து தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தான் முன்வைத்த அமைச்���ரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (மு)\nPrevious: சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தல்: தகவல்கள் சீ.ஐ.டீ. யிடம் ஒப்படைப்பு\nNext: தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல், கட்சிகளுக்கு அழைப்பு\nஎதிர்க் கட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் சஜித்துக்கே – சிரேஸ்ட உறுப்பினர்கள்\nஅனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை\nஆப்கானுக்கான தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_297.html", "date_download": "2019-12-12T23:40:27Z", "digest": "sha1:TWT52OXADNMSIKMHR4CUHVDQ3DIGPG5Q", "length": 6586, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "திறப்பு விழா -வை.எல்.மன்சூர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome நிகழ்வுகள் திறப்பு விழா -வை.எல்.மன்சூர்\nவாழைச்சேனை-செம்மண்ணோடை தாய்,சேய் மருத்துவ நிலையத் திறப்பு விழா முதலமைச்சர் அல்-ஹாபிழ் நஷீர் அஹமட் அவர்களினால் மக்களுக்காக பொதுச் சுகாதார பணிமனையிடம் கையளிப்பு\n19.09.2015 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு செம்மண்ணோடை சாட்டோ விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்,சேய் மருத்துவ நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா\nகிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாபிழ் நஷீர் அஹமட் அவர்களால் மக்களுக்காக பொதுச் சுகாதார பணிமனையிடம் கையளிக்கப்படவுள்ளன.\nஎனவே அனைத்து முக்கியஸ்த்தர்களையும்,பொது மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு முதலமைச்சர் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=145", "date_download": "2019-12-13T01:28:31Z", "digest": "sha1:LAILIVTYXVQ6A7NAJJOD2UYCCS23POKY", "length": 3768, "nlines": 80, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nகொக்குவில் பாடசாலை வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது.\nமண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்குவில் ‘A’ வலய பாடசாலை வீதியானது கம்பெறலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பக்கப்பட்டுள்ளன.\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கம்பெறலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.\nகொக்குவில் சனசமுக நிலையத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான க.ரகுநாதன், இரா.அசோக், மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், கொக்குவில் பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.பாலசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/99141-virginity-and-spirituality.html", "date_download": "2019-12-12T23:52:03Z", "digest": "sha1:C2R2BV775S5TFDVO4CREKYCEKFGWLMZE", "length": 53860, "nlines": 407, "source_domain": "dhinasari.com", "title": "கற்பு எனப்படுவது யாதெனின்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஅக்காவுக்கு வலைவிரித்து; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌர���ம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nகாதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி வைக்கிறீங்க\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ஜாதி, மதத்தைக் குறிப்பிட்டு உள்நோக்கத்துடன் பேசிய பேச்சு இப்போது பலரது முகச்சுளிப்புக்கும் உள்ளாகியிருக்கிறது.\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 03/12/2019 8:57 AM 0\nஇதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 02/12/2019 10:06 PM 0\nசிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.\nஎன்கவுண்டர் இல்லையெனில்… உன்னாவ் சம்பவம் போல் ஆகியிருக்கும்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 07/12/2019 3:21 PM 0\nதன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள்.\nதாமதிக்கப்பட்ட நீதி .. தடுக்கப்பட்ட நீதி\nஅரசியல் தினசரி செய்திகள் - 07/12/2019 2:11 PM 0\nசட்டங்கள் சமுதாயத்திற்கு முக்கியம் தான். ஆனால் நீதி தாமதமாகும் நிலையில், தீர்ப்பை நோக்கி வேகமாக செல்லும் கட்டாயமும், கடமையும் காவல் துறைக்கும், அரசுக்கும் உள்ளது.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 06/12/2019 4:16 PM 0\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nரூ. 1000 க்கு தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.\nடிச.27, டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையர் பழனிசாமி புது அறிவிப்பு\nஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார் தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி.\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 07/12/2019 5:15 PM 0\n என்று திருவிளையாடல் தருமி கணக்காக கேள்வி கேட்டால்... சங்கரனார் பதில் சொல்வார்... கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்று\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nநெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.\nவிஜயகாந்தின் மூத்த மகன் திருமண நிச்சயதார்த்தம்\nவிஜயகாந்த்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நிச்சயதார்த்த நிகழ்வு நடைபெற்றது.\n அறிவிப்பாணையை திரும்பப் பெற்றது தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தல் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 07/12/2019 10:06 AM 0\nஹைதராபாத் டாக்டர் பெண் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83, ஆகவும், டீசல் விலை...\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nகோவிலுக்கு மாலை போட்டிருந்த பள்ளி மாணவனை பள்ளி கழிவறையை சுத்தம் செய்யுமாறு வலியுறுத்திய ஆசிரியர் ... ஆசிட் கையில் கொட்டி மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், உறவினர்கள் பள்ளியை முற்றுகை\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nமாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப் பட்டுள்ளதால், மனு நீதி நாள், அம்மா திட்ட முகாம்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்...\nவரதட்சணை, விவாகரத்து, விதவை திருமணம், ஜோதிட சிக்கல்கள், குடும்ப வன்முறை போன்றவை இன்றும் தொடர்கின்றன என்றாலும் அவையெல்லாம் கலைகளைப் பொறுத்தவரையில் பழங்காலப் பிரச்னைகள்.\nநவீன சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னையைப் பேசினால்தான் நவீன மனிதராக மதிப்பார்கள் என்பது உண்மைதான்.\nஆனால், நவீன இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று பார்த்தால் வேறு எத்தனையோ இருக்கின்றன.\nகாதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.\nசாதி/மத கலப்புத் திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை. சிறுமிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. உலகின் எல்லா இடங்களையும்போல் கலவரங்கள் நடந்தால் முதல் இலக்கு பெண்கள்தான்.\nஇரவு நேரப் பணிகள், மதுபான விடுதி, மாடலிங், திரைத்துறை, ஊடகம் போன்றவற்றில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என எத்தனையோ இருக்கின்றன.\nஇவற்றை எல்லாம் விட்டுவிட்டு நேரடியாக இயக்குநர் உடலுறவுக்கு நோ சொல்லும் உரிமையை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கிறார்.\nமனைவிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. விபச்சாரிக்கும் அப்படிச் சொல்ல உரிமை உண்டு. என்பதால் இந்தப் படத்தின் நாயகியரை இரண்டும் கலந்த கலவையாக சித்திரித்திருக்கிறார்.\nமனதுக்குப் பிடித்தவருடன் படுத்துக்கொள்வார்கள். ஆனால், மனைவிகள் அல்ல; காசு வாங்கிக் கொள்ளமாட்டார்கள் அதனால் விபச்சாரிகளும் அல்ல. இவர்கள் நவ நாகரிக பெண்கள். ஆணைப் போல் நடந்துகொள்வதே விடுதலை என்று நம்புபவர்கள். அவ்வளவுதான்.\nஒரு பெண் உடலுறவுக்கு நோ என்று சொன்னால் நோ என்றுதான் அர்த்தம். அந்தப் பெண் தன் பெற்றோருடன் தங்காமல் அதே ஊரில் தோழிகளுடன் தனியாக வீடெடுத்துத் தங்கியிருக்கலாம்; உங்களுடன் டேட்டிங்குக்கு வந்திருந்து உங்களுடன் சிரித்துச் சிரித்து தொட்டு தொட்டுப் பேசியிருக்கலாம்.\nஅந்தப் பெண் செக்ஸ் ஜோக்குகள் சொல்லியிருக்கலாம். உங்களுடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம். உங்களுடன் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருக்கலாம். அந்தப் பெண் தனக்குப் பிடித்த பலருடன் திருமணத்துக்கு முன்பே உடலுறவு வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் உடலுறவுக்கு அழைக்கும்போது அவள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம்.\nஅந்தப் பெண் அந்த நோ-வை ஆயிரம் எஸ்-களுக்கு பிறகு சொல்லியிருந்தாலும் அந்த ஆயிரம் எஸ்கள் வேறு வேறு விஷயங்களுக்கானவை என்பதால் உடலுறவுக்குச் சொல்லும் நோ-வை நீங்கள் மதித்துத்தான் ஆகவேண்டும்.\nஎன்னே ஒரு அற்புதமான சுதந்தரப் பிரகடனம் இது.\nநான் அந்த பையன்களை நம்பினேன். அவர்கள் ஜெண்டில்மேன்களாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டார்கள். நாங்க பண்ணினது தப்பா அவங்க பண்ணினது தப்பா என்று அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கேட்கிறார்.\nபெண்கள் செவ்வாய் கிரஹத்தில் இருந்து வந்தவர்கள் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சுதந்தரம் என்றால் என்ன என்ற புரிதல் இல்லாததால் வந்த குழப்பம் இது. வொய் ஷுட் பாய்ஸ் ஹேவ் ஆல் த ஃபன் என்ற முழக்கத்தின் அசட்டுத்தனமான வெளிப்பாடு இது.\nசுதந்தரம் என்பது பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டது. சாலையில் வாகனம் ஓட்டிச் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சாலை விதிகளை மதித்துத்தான் ஓட்டியாகவேண்டும். வெளியூருக்குச் செல்வதென்றால் வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். இரவில் தூங்கும்போது வீடுகளைப் பூட்டிக்கொள்ளவேண்டும் என்பவையெல்லாம் சுதந்தரத்தைக் குறுக்கும் செயல் அல்ல. சுதந்தரத்தை சரியாகப் பயன்படுத்தும் செயல்.\n.இளமை, முதுமை, மரணம் என்ற கட்டுப்பாடுகள் மனிதருக்கு உண்டு. அது இயற்கை விதித்த விதி. சமூக அளவில் வேறு பல விதிகள் உண்டு. அது சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். சமூகம் முன்வைத்திருக்கும் விதிகளை மீறிச் செல்கிறவர்கள் அதற்கான முன் தயாரிப்புகளை எடுத்துக்கொண்டாகவேண்டும். பின் விளைவுகளை முன் யூகித்திருக்க வேண்டும். அல்லது எது நடந்தாலும் எதிர்கொள்ளும் துணிச்சல் இருக்கவேண்டும். ஆணைப் போல் நடந்துகொள்வேன். ஆனால், பெண்ணாக என்னை மதிக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது.\nஉதாரணமாக ஒரு ஆண் நாலைந்து பெண்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார் என்றால் அவர் இப்படி என்னை வன்கலவி செய்துவிட்டீர்களே என்று கண்ணீர் விடமாட்டார். அவருடைய விருப்பத்தை மீறி நடந்துவிட்டால் உடம்பைத் ��ுடைத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்.\nஒரு ஆண் பலாத்காரம் செய்துவிட்டால் கற்பு பறி போனால் கதறும் ’பிற்போக்கு’ பாரம்பரியப் பெண்களைப் போல் நவநாகரிக பெண்கள் ஏன் கண்ணீர் உகுக்கிறார்கள்.\nஆமாம்… என்ன என்னோட விருப்பம் இல்லாம ஒருத்தன் சோலி பாத்துட்டான். அதுக்கென்ன இப்போ என்று துணிந்து சொல்லவேண்டியதுதானே… நான் விர்ஜின் அல்ல என்று சொல்ல முடிந்த பெண்ணுக்கு என் விருப்பத்தை மீறியும் ஒருத்தன் என்னை உறவுக்கு கட்டாயப்படுத்தியிருக்கான் என்று கேஷுவலாகச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டியதுதானே.\nநான் அவனை நம்பினேன். அவன் மோசம் செய்துவிட்டான் என்று ஏன் சொல்கிறார்கள். திருமணத்துக்கு முந்தைய மற்றும் கணவர் அல்லாத நபர்களுடனான உடலுறவை உரிமைகளாக வென்றெடுத்த நவ நாகரிகப் பெண் வலுக்கட்டாய உறவை ஒரு விபத்தாக, பிழையான கணிப்பாக, கெட்ட கனவாக நினைத்து வாழ்க்கையை பிற ஜெண்டில்மேன்களுடன் கொண்டாட வேண்டியதுதானே.\nநவநாகரிகப் பெண் ஒருத்தியை ஒருவர் வல்லுறவு கொள்கிறார் என்றால் அல்லது அதற்கு முயற்சி செய்கிறார் என்றால் அங்கு நடப்பது கற்புப் பறிப்பு அல்ல. ஏனென்றால் கற்பு என்ற விஷயம் பற்றி அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை.\nஅங்கு நடப்பது அவருடைய சுய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு செயல். அந்தப் பெண்ணின் ஆளுமையை மதிக்காமல் செய்யப்படும் ஒரு வன்முறை. இதை அவர் அப்படியான ஒரு கொடுமையாகவே எதிர்க்கவேண்டும்.\nகற்பை உயர்வாக மதிக்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படும்போது எப்படி தார்மிகக் கோபத்தை வெளிப்படுத்துவாரோ அப்படியான கோபத்தை நவ நாகரிகப் பெண்கள் வெளிப்படுத்தக்கூடாது.\nதங்க நகை அணிந்துகொண்டு பணம் எடுத்துக்கொண்டு வெளியில் செல்கிறோம். திருடு போய்விடுகிறது. நிச்சயம் ஐயோ ஐய்யோ என்று கத்தலாம் கதறலாம். வெறும் கவரிங் நகை அணிந்து சென்றபோது குழந்தைகள் வைத்திருக்கும் விளையாட்டுப் பணம் கொண்டு செல்லும்போது திருடப்பட்டால் ஊரைக் கூட்டி சீன் போடக்கூடாது.\nஇதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்கம் போல் கற்பை மதிப்பவர் என்றால் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது மிகவும் அவசியம். கற்பை கவரிங் நகைபோல் துச்சமாக மதிப்பவரென்றால் அது பறிபோனால் கத்தி கூப்பாடு போடக்கூடாது.\nபுல் வெளியில் நான் பாட்டுக்கு மேய்ந்துகொண்டிருந்தேன். ஒரு சிங்கம் மறைவில் இருந்து பாய்ந்து வந்து என்னை அடித்துவிட்டது இது நியாயமா என்று கேட்கும் தார்மிக பலம் ஒரு குட்டி மான்குட்டிக்கு உண்டு.\nஆனால், அதே மான்குட்டி சிங்கத்தின் குகைக்குச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்பி துள்ளிக் குதித்து விளையாட வா விளையாட வா என்று மருளும் கண்களால் மயக்கிவிட்டு, சிங்கம் ஒரே அடி அடித்துப் போட்டதும்… உன்னை நான் எவ்வளவு நம்பினேன் இப்படி செய்துட்டியே… என்று கேட்டால் அதை சுதந்தர உரிமை முழக்கமாக அல்ல… அசட்டுத்தனமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கும்.\nசிங்கம் அடித்தது தவறுதான். அதைவிட சிங்கம் அடிக்கும் என்பது தெரியாமல் குகைக்குள் போய் துள்ளிக் குதித்தது மானின் மிகப் பெரிய தவறு.\nஇப்படி பாதிக்கப்பட்ட பெண் மீது குறை சொல்லும்போது நேரத்துக்குத் தகுந்த நிறம் காட்டும் முற்போக்காளர்களில் ஆரம்பித்து ப்யூர் பெண்ணியவாதிகள் வரை பலரும் இந்து இந்திய எதிர்ப்பு நிறமாலையின் பல வண்ணங்களைக் காட்டுவார்கள்.\nமுற்போக்கு பச்சோந்திகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் இந்து/ இந்திய சமூகம் அதி சுதந்தர, அதி ஜனநாயக சமூகமாக மாறியே ஆகவேண்டும் என்ற உயர் எண்ணம் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இஸ்லாமில் பர்தா என்பது ஆணின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்தாமல் தடுக்கும் உயரிய நோக்கிலேயே பயன்படுத்தப்படுகிறது…\nஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் ஆணின் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கிய அந்தப் பெண்ணுக்கு 100 கசையடி தரவேண்டும் என்ற இஸ்லாமிய நீதிபற்றி ஒரு அட்சரம் பேசமாட்டார்கள். உங்க கேள்விகளுக்கு அப்பறம் பதில் சொல்லறேன்.. கொஞ்சம் வெளிய போய் உட்காருங்க என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடலாம்.\nஆனால், ப்யூர் பெண்ணியவாதிகளின் கேள்விகளை நிச்சயம் அப்படி புறமொதுக்கிவிடமுடியாது. அவர்கள் நோ சொல்லும் உரிமையைக் கோரும்போது நிச்சயம் அதை மதிக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த நோவைக் கொஞ்சம் முன்னதாகவே சொல்லிவிடுங்கள்… பேண்ட் ஸிப்பைக் கழட்டறதுவரை காத்திருக்கவேண்டாம் என்று மட்டுமே அவர்களிடம் சொல்ல முடியும்.\nஅடுத்ததாக அந்தப் பெண் இரவில் அங்கு போனது தவறு என்று சொன்னால், உடனே பெண்களைப் படிக்கவைக்கக்க���டாது, பெண்களை வேலைக்கு அனுப்பக்கூடாது, பெண்களை உடனே திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லும் நிலவுடமை மனநிலை கொண்ட பிற்போக்குவாதி என்று ஒரேயடியாக ஏறி மிதித்துவிடுகிறார்கள்.\nபெண்களுடைய உணர்வுகளை ஆண்கள் மதிக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அப்படியான மனநிலை மாற்றம் 100 சதவிகிதம் ஏற்பட்டிராத நிலையில் பெண்கள் தற்காலிகமாக கொஞ்சம் அனுசரித்துச் செல்லலாம் என்பதில் இருக்கும் நியாயத்தை எப்படிப் புரியவைப்பது\nஒரு சாலை இருளடைந்திருந்தால் அங்கு நாய்கள், நாகங்கள் உலவ வாய்ப்புகள் உண்டென்றால், அந்த வழியைக் கொஞ்சம் தவிர்க்கச் சொல்வதில் உங்கள் மேல் அக்கறை மட்டும்தானே இருக்கிறது. உடனே, எங்களை வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்று ஏன் கூக்குரலிடவேண்டும்.\nஒரு பெண் படிக்கலாம். இரவுகளில் நண்பர்களுடன் வெளியே செல்லலாம். ஆண் நண்பர்களைப் பொது இடங்களில் நான்கைந்து பேர் பார்வையில் படும்படியாக மட்டுமே சந்திக்கவேண்டும் என்பதுபோன்ற விஷயங்களை சுதந்தரத்தை கட்டுப்படுத்துவதாக ஏன் பார்க்கவேண்டும். ஆண்களுக்கும் கூட திருட்டு, கொள்ளை, கலவரங்கள் என பல விஷயங்கள் தொடர்பாக பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்\nநாம் ஆணாதிகம் உச்சத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள்போல் இல்லை. அப்படி ஆகப்போவதும் இல்லை. வல்லாதிக்க கிறிஸ்தவ நாடுகள்போல அதீத உரிமை பேசுபவர்களும் இல்லை. அப்படி ஆகத் தேவையும் இல்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஅமர்ந்தால் அபராதம் ரூ.முப்பதாயிரம் \nNext articleகேரட் சாதம் இப்படி செஞ்சு பாருங்க\nபஞ்சாங்கம் டிச.07- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 07/12/2019 12:05 AM 0\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடை இல்லை\nரூ. 1000 க்கு தடையில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார்.\nதுணி துவைத்துப் போடும் சிம்பன்சி குரங்கு\nமனிதக் குரங்குகள் என்று ஆச்சரியமாகப் பார்க்கப் படும் சிம்பன்ஸி குரங்குகள், சில நேரம், மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும் என்று கூறுகிறார்கள். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.\n என்று திருவிளையாடல் தருமி கணக்காக கேள்வி கேட்டால்... சங்கரனார் பதில் சொல்வார்... கிரிக்கெட்டும் சூதாட்டமும் என்று\nகனமழை: அம்பை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nநெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-13T00:56:34Z", "digest": "sha1:PY5O7Z5AQQUIYMKX6G6FW75WJZDNMDRP", "length": 5070, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஆதி பராசக்தி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆதி பராசக்தி (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2014, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=bookmarkslost&show=done&filter=solved&order=views", "date_download": "2019-12-12T23:36:23Z", "digest": "sha1:S5TDO3UC4VDAGAEYFSRGZPC5WDIN7KI2", "length": 3925, "nlines": 83, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by sumeet17 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 9 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/office-wing-administrators-disgruntled-dinkakan-party-k/office-wing-administrators/", "date_download": "2019-12-13T01:11:29Z", "digest": "sha1:AGSBNZZ5DBYCQLXC5BKDZHGLDX7O4NKD", "length": 12541, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "அலுவலக வில்லங்கம்! அதிருப்தியில் நிர்வாகிகள்! -தினகரன் கட்சி நி(க)லவரம்! | Office wing! Administrators in disgruntled! -Dinkakan Party (k) | nakkheeran", "raw_content": "\nஅ.மு.மு.க.வின் தலைமைக் கழகம் தினகரனால் கோலாகலமாகத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் உள்ள வில்லங்கங்களை அடுக்குகிறார், அ.தி.மு.க. பிரமுகர் சினி சரவணன். \"\"சென்னை ஆலந்தூர் கக்கன் காலனி, நோபல் தெருவில் (விமான நிலையம் அருகில்) 650 ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான சத்துணவு பள்ளிக்கூடத்தையும்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமீண்டும் தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nஅதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்\nதெறித்து ஓடும் நிர்வாகிகள்- தவிக்கும் தினகரன்\nஅட்டாக் பாண்டிக்கு ஆயுள் தண்டனை\n“எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவதற்காகவே இடைத்தேர்தல் -தெளிவாகக் குழப்பிய அமமுக வேட்பாளர்\nஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா தங்க தமிழ் செல்வன் பேட்டி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான அமமுக மா.செ..\nஇனி தெரியும் யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் என்று... -ரவீந்திரநாத் பேட்டி\nசசிகலாவின் அக்கா மகன் இன்று புதுக்கட்சி துவங்கமுடியாமல் போனது ஏன்\nசாதனைகளை சொல்லும் ஓ,பி,எஸ் - வேதனைகளை சொல்லும் தினகரன்\nதினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா - பதில் சொல்ல மறுத்த ஓபிஎஸ்\nexclusive தினகரன் அணியில் முட்டல் மோதல் அணி மாறுகிறார் முன்னாள் பெண் எம்.எல்.ஏ\nஇவர்களின் கட்டுப்பாட்டில்தான் தினகரன் இருக்கிறார்...\nமீண்டும் தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nஅதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/", "date_download": "2019-12-13T00:04:54Z", "digest": "sha1:F3DJTM5652CIROUF3PE64CVNPBNSJB6G", "length": 186999, "nlines": 431, "source_domain": "www.namathumalayagam.com", "title": "March 2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1437) என்.சரவணன் (383) வரலாறு (328) நினைவு (266) செய்தி (118) அறிவித்தல் (108) இனவாதம் (86) தொழிலாளர் (74) நூல் (70) 1915 (64) தொழிற்சங்கம் (58) அறிக்கை (52) பேட்டி (50) அரங்கம் (48) 99 வருட துரோகம் (41) பட்டறிவு (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (33) உரை (28) பெண் (25) காணொளி (20) தலித் (18) இலக்கியம் (16) நாடு கடத்தல் (11) கல��� (10) சூழலியல் (10) செம்பனை (9) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (7) கதை (3) சத்தியக் கடுதாசி (3) எதிர்வினை (2) ஒலி (1)\nமாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்\nசெங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ க...\nசிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்...\nமூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nதிருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து - என். சர...\nஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் ச...\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் வி...\nஒரு இஸ்லாமியரின் பார்வையில் அர்ச்சுனன் தபசு கூத்து...\nவறுமையை போக்க வௌிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜய...\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர...\nமலையகத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தை மீண்டும் பாதாளத...\nஇரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்...\nதேயிலைத் தோட்டத்திலே (முழுமையான நூல்) - ஸி. வி...\nமக்கள் தொழிலாளர் சங்க துண்டுபிரசுரம்.\nமலையகத் தேசியம் அண்மைக்கால முன்னெடுப்புகளும் அடுத...\n‘அன்று குடையும் குஞ்சரமும். இன்று பஜிரோவும் பஞ்சனை...\n‘ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கிய துறையை ஊக்குவ...\nஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்குவோ...\nபெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் ஆய்வும் கலந்துரை...\nவெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்....\nமலையகம் எழுகிறது : அணிந்துரை - பி.ஏ காதர்\nமூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான...\nஉள்ளும் வெளியும் நூல் வெளியீடு: பார்வையும் பதிவும்...\nஎங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி சாமி - என்.சரவணன்\nதேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பற்றிய அல்ஜசீராவின் பு...\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போரா...\n‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ – நூல் வெளியீடும் ...\nஎதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த நாவல் ...\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீ...\n‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை - என்...\n'முகவரியற்ற கடிதங்கள்': மலையக தபால் சேவையின் அவலம்...\nமலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மகளிர் தினம...\nமலையக தமிழ் ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்க ���ணிப்பு\nமு.சிவலிங்கத்தின் ''வெந்து தணிந்தது காலம்'' சிறுகத...\nபெண் தொழிலாளியை தாக்கிய தோட்ட நிர்வாக அதிகாரி...\nகல்வியில் செயல் நிலை ஆய்வு – கலந்துரையாடல்\nஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்\nமாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்\nகிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய முத்துறை சார்ந்த கனமான இலக்கிய ஏடு ஒன்றினை வெளியிட உத்தேசித்த உழைத்து வந்தனர். ஒரு காலாண்டு சஞ்சிகையை ‘மாவலி’ என்ற பெயரில் வெளியிடத் தீர்மானித்தனர். இலக்கிய நண்பர்களின் கூட்டு முயற்சி இது என்பதால் சஞ்சிகைக்கான பெயர் தெரிவும் நண்பர்களின் கலந்தாலோசிப்பின் பின்பே ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமாவலி என்ற பெயர் ஒத்துக் கொள்ளப்பட்டவுடன் அதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவலிக்கென விஷயங்கள் பெறப்பட்டன. விளம்பரங்கள் தேடப்பட்டன கடிதங்கள் தயாராகின. முதல் இதழின் முன் அட்டைக்கான ‘புளக்’ இத்தியாதிகள் செய்யப்பட்டன. மாவலி வரப்போவதாகப் பத்திரிகைகளில் செய்தியும் வந்துவிட்டது.\nஇது இப்படியிருக்க மலையகத்தின் முன்னோடி இலக்கியவாதியும், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளருமான திரு சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகபபூர்வ ஏடாக மாவலி என்கிற பெயரில் ஒரு மாத சஞ்சிகையை வெளியிட்டார்.\nசி.வி.யின் “மாவலி” கிளிநொச்சி நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. அந்த அதிர்ச்சி அவர்களைச் சோர்வடையச் செய்யவில்லை. மாறாக தீவிரமடையவே செய்தது. நமது மண்ணின் கலை கலாசார அறுவடைக்கு மாவலியும் வேண்டும். களனியும் வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டார்கள். கிளிநொச்சி மக்கள் கலாசாரப் பேரவையின் வெளியீடாகக் களனி வெளிவரத் தொடங்கியது.\nஎன்பதே களனியின் பத்திரிகைச் சுலோகமாக இருந்தது.\nஒரு நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க, அந்த நாட்டின் கலாசாரமும் வளமுள்ளதாக இருக்க வேண்டும். கலாசாரத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி. அந்த நாட்டு மக்களின் வீழ்ச்சி என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த களனி, கலாசாரச் செழுமைக்காக ஓயாது உழைக்கவென தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் களனிக் குழுவினர்.\nகளனியின் ஆறாவது இதழின் தலையங்கம் இந்தக் கலாசார ���ீர்குலைவு பற்றிப் பேசுகிறது (செப்டம்பர் 1979)\n‘இன்று எமது அரசாங்கமும் அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தார்மீகம் பற்றி ஓலமிடுகின்றன. தார்மீகக் கலாசாரம் பற்றி ஓயாமல் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஆனால் இந்தத் திரைமறைவில் நாட்டின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகின்றது. கலாசாரத்தின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகிறது. இறக்குமதிச் சுதந்திரம் உள்ளுர் உற்பத்திகளுக்கு மட்டுமல்லாது, நாட்டின் கலாசாரத்துக்கும் சவாலாக அமைந்துவிட்டது. பாலுணர்வைத் தூண்டும் சஞ்சிகைகள், எழுத்துக்கள், ஹொலிவூட் திரைப்படங்கள் தாராளமாக இறக்குமதியாகின்றன. இவை தார்மீகம் பேசுவோரின் பணப்பையை நிர்புவதோடு இந்நாட்டு இளம் உள்ளங்களை கொடும் விஷத்தாலும் நிரப்பிவிடுகின்றன. கலை இலக்கியத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சி குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.\nஉலகிலேயே உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற இடம் இலங்கைதான் என்று உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை மூலம் பெறப்படும் வருமானம் பற்றி புள்ளி விபரங்கள் காட்டப்படுகின்றன. ஆனாலும் இந்த வருமானமெல்லாம் அந்த உல்லாசப்பயணிகள் நாடுகளுக்கே ஏதோ வழியில் திரும்பிச் சென்றுவிடுகின்றன. இவ்வுல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் கொண்டுவரும் போதைப் பொருட்களும், பழக்கவழக்கங்களும், பொழுது போக்குகளும் எமது கலாசாரப் பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன என்னும் உண்மை மறைக்கப்படுகின்றது. அரசின் இறக்குமதிச் சுதந்திர்மும், உல்லாசப் பயணிகளின் ஊக்குவிப்பும் எந்த அளவுக்கு நமது கலாசாரத்தைப் பண்பாட்டை சேதமுறச் செய்கிறது’\nஎன்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர களனி பெரிதாகக் குரல் கொடுத்தது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறிப்பாக சீனத்துக் கவிதைகள் ஆகியவற்றுடன் அறிவியல் விஞ்ஞானக் கட்டுரைகளையும் களனி முக்கியத்துவத்துடன் பிரசுரித்து வந்தது.\nசெப்டம்பர் 11 ஆம் திகதி பார்தியின் நினைவு தினம். அன்னிய ஏகாபத்தியத்தினை நொறுக்கிட இடக்கப்பட்டவர்களின் இதயங்களின் சுதந்திர்க்கனலை, சுதந்திரத் தாகத்தை மூட்டிவிட்டவன் பாரதி. சாதிப்பகைமைக்கும், பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஜனநாயகம் நசுக்கப்படுதலுக்கும் எதிராகச் சுடுகவிதைச் சரங்கள் தொடுத்தவர் ���ன்னும் குறிப்புடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர்ம் பாரதி பற்றிப் பாடிய பாடலை மறுபிரசுரம் செய்துள்ளது களனி (இதழ் 06)\nவிஞ்ஞானத்தில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் அல்பெட் ஐன்ஸ்டீன். இவ்வருடம் (1979) அவர் பிறந்த நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது என்னும் குறிப்புடன் அல்பெட் ஐன்ஸ்டீன் பற்றியதொரு அருமையான கட்டுரையும் இதழில் பிரசுரம் கொண்டுள்ளது. ஐன்ஸ்டீன் (1879- 1955) மாபெரும் விஞ்ஞானி, தத்துவவியல் அணுகுமுறை கொண்ட தலைமையான சிந்தனையாளர் மட்டுமல்ல, நேர்மையும், சமுதாயப் பொறுப்பும் நிறைந்த மனிதர்.\nஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும். இராணுவவாதம், பாசிஸம், தேசிய ஒடுக்குமுறை, இன ரீதியான பாகுபாடு என்பவற்றிற்கும் எதிரானவர் என்பது போன்ற குறிப்புகளுடன் ஐன்ஸ்டீன் பற்றிய கட்டுரை இந்த ஆறாவது இதழில் வெளியாகி இருக்கிறது. ஆறாவது இதழின் (ஜூலை- செப்டம்பர் 1979) அட்டையில் ஒரு சீனக் கவிதை (லூசுன்) இருக்கிறது.\nகடைசிப் பக்கத்தில் சீன நிலத்தின் மீது பனிமழை பெய்கிறது என்கின்ற சீனக் கவிஞர் “அய்பிங்”கின் கவிதை இருக்கிறது.\nஅய்பிங்கின் கவிதையை அ.யேசுராசா மொழி பெயர்த்திருக்கின்றார்.\n“இது போன்ற குளிர்ந்த இர்வில்\nஎங்கு எடுத்துச் செல்லும் என்பதறியாது\nஓ சீனா விளக்கற்ற இவ்விரவில்\nஎன்று ஆரம்பிக்கும் இக்கவிதை 1937ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஜப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொது எழுதப்பட்ட கவிதை இது. தேச விடுதலை பற்றிய செயற்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் இவர். சீனச்சார்பும் ரஷ்ய எதிர்ப்பும் களனியின் படைப்புகளில் துல்லியமாகவே மேலெழுந்து நிற்கின்றன.\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் “தொழிலாளர் தேசிய சங்கம்” என்கின்ற தொழிற்சங்கத்தின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவந்த ஏடு மாவலி. வெறுமனே தொழிற்சங்கப் பிரசார்த்துக்காகவும், தலைவர்களின் சுயபுராணங்களுக்கும், விளம்பரங்களுக்குமாகவும் செயற்படாமல் மலையக மக்களில் விழிப்புணர்வுக்கும் கலாசார வளர்ச்சிக்குமான பங்களிப்பினை முனைப்புடன் செயலாற்றியமையாலேயே மாவலி பற்றியும் பேசப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை வேண்டி நிற்கிறது.\nஎன்னும் பாரதி வாக்கே மாவலியின் பத்திரிகை வாக்காகவும் இருந்தது.\nஉதவித் தொழில் ஆணையாளராக இருந்து ஓய்வுபெற்ற ஜி.ஏ.ஞானமுத்து எழுத���வந்த “சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்னும் கட்டுரை ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றது. இலங்கையில் குடியேறும்படி இந்தியத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு அவர்களின் வருகையை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளை முறியடிக்கவுமாக 1923 இல் இயற்றப்பட்ட தொழிலாளர் குடியேற்றச் சட்டத்திலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.\nதொழில் ஆணையாளர் லக்ஷ்மன் த.மெல் எழுதிய “தேயிலைத் தொழிற்துறை” என்னும் கட்டுரையும் தொடராக வந்தது. கங்காணி முறையும், குலவாதிக்கமும், தலைமைக்கங்காணி, சம்பளமுறைமை என்பது போன்ற உப தலைப்புக்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.\nபாரதி காட்டும் பாதை, இனவிடுதலைக்காகப் பாடிய இன்னிசைக் குரலோன் போல்றொப்சன், இன்று நமக்கு வேண்டிய கலைகள், இருபதாம் நூற்றாண்டின் தமிழினத் தலைமகன் அண்ணாத்துரை, சுற்றுப்புறச் சூழ்நிலை, மலைநாட்டார் சரித்திரம், பரிபூர்ணாகாந்தத்தில் திளைக்கும் பரம புருஷர் - ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி, புதுமை இலக்கியம் ஆகியவை மாவலி தந்த சில கட்டுரைத் தலைப்புக்கள்.\nமாவலியின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்தவர் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை என்பதுவும் கூட மாவலியின் சிறப்புக்கும் முக்கியத்துவத்துக்குமான ஒரு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.\nமலையக இலக்கிய வர்லாறு எழுத முனைந்தவர்களுக்கும், முன்வந்தவர்களுக்கும் ஒரு கைநூல் போல் விளங்கியது மாவலியில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய புதுமை இலக்கியம் என்னும் கட்டுரை. சக்தீ பால- ஐயா, ஏ.எஸ்.வடிவேல், சாரல் நாடன் ஆகியோரின் படைப்புகளும் மாவலியை அலங்கரித்துள்ளன.\nஓவியப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றிபெற்ற ஓவியத்தை அட்டையில் பிரசுரித்து ஓவியக்கலையின் முக்கியத்துவத்தை உயர்த்தவும் செயற்பட்டது மாவலி. களனியினதும் மாவலியினதும் மறைவு கலை இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பேயாகும்.\n(மீண்டும் ‘மாவலி’(2014 மார்ச்) - வெளிவருவதோடு தெளிவத்தையின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வு கட்டுரையின் இந்த பகுதியினை நன்றியுடன் பிரசுரித்துள்ளது).\nசெங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார்\nஇலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொச��ரியோ பெர்னாண்டோ, சனிக்கிழமை (29) காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.\nஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற அஸீஸுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார்.\n1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன.\nஅத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார்.\n1983 ஆடிக் கலவரத்தில் தோழர் றொசாரியோவும் அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவர் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார். தமிழ் நாட்டிலும் கூட குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர் நலன்களில் அவர் அக்கறை செலுத்தினார். 1999இல் திரும்பவும் இலங்கைக்கு திரும்பிய தோழர் றொசாரியோ, தனது உடல் நிலை காரணமாக தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் மிகவும் மனம் வருந்தியவராக காணப்பட்டார்.\nதோழர் றொசாரியோவின் பூதவுடல் 31.03.2014 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.\nசிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்\nபோகம்பறை சிறைச்சாலை பற்றியும் அதன் வரலாறு மற்ற��ம் இன்னோரன்ன விடயங்கள் பற்றி கடந்த சில தினங்களாக தாராளமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து விட்டன.\nசிறைச்சாலையில் நான் பார்த்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nபிரதான நுழைவாயிலின் அருகில் வைத்திருந்த சிறைச்சாலை மாதிரி அமைப்புப்படம் புதிதாக பார்க்க வந்தவர்களுக்கு ஒரு முழுமையான பௌதீக சூழலை விளக்குகின்றது. உள்ளே பலவிதமான உற்பத்தி நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது. அத்தனையும் சிறைக்கைதிகளின் உற்பத்திகளே. தளபாடங்கள், இரும்புப்பொருட்கள், அலங்கார கைப்பணிப்பொருட்கள், கயிறு திரித்தல் என்பன அவற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.\nசுற்றுவட்டாரங்களை அவதானித்தப்பின்னர் கைதிகளுக்கான சிறைக்கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மனம் படபடக்க தொடங்கியது. சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள், சிறப்பு பாதுகாப்பிற்குரிய குற்றவாளிகள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தனித்தனியான சிறைக்கூடங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய அறை காற்றோட்டத்திற்காக மிகச்சிறிய யன்னல், மொத்தமான பலகையினாலான கதவுகள் நடுவில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடியவகையிலான மிகச்சிறிய துவாரம் அதிகூடிய தனிமை உணர்வினை தரக்கூடிய உட்புற சூழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மனிதனாக பிறந்து சூழ்நிலை வசத்தால் குற்றம் புரிந்த குடும்ப உறுப்பினர்கள், குடும்பங்களில் சந்தோஷத்துடன் வாழ்ந்தவர்கள், குற்றம் செய்யாது - குற்றவாளி என பெயர்பெற்று - சென்றவர்கள் பொலிஸ் என்ற சொல்லை கேட்டால் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள் என எத்தனை மனிதர்கள் அந்த மினி நரகங்களில் தனிமையில் தவித்திருப்பார்கள். உண்மையாகவே மனம் மடங்கி விரிகின்றது.\nஇதில் என்ன விசேஷம் என்கின்றீர்களா ஒரு படைப்பு அது அர்த்தமுள்ள படைப்பு. இளைஞர்களின் புரட்சித்தலைவன் சேகுவேராவின் உருவப்படத்தை ஒரு கைதி ஓவியமாக்கியிருந்தார். பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போனேன். மின்னல் வெட்டைப்போல் இப்போதும் அந்த கைதிக்கூடு என்முன் தோன்றுகிறது. பல கூடுகள் பார்க்க சகிக்காத நிலைமையில் இருந்தன .ஆனால் சில கூடுகள் கோயிலாக காட்சியளித்தன. ஒருபோராளிக்கு சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கான சிறந்த கள��் என வீரவசனம் கேள்விபட்டிருக்கின்றேன். போகம்பறையில் பலர் ஓய்வெடுத்து சென்றுள்தை உள்ளத்தில் ஊகித்துக்கொண்டேன்.\nதூக்குதண்டனை கைதிகளுக்கென தனியான பகுதி அமைந்திருந்தது. தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கென குறிக்கப்பட்ட நாளுக்கு ஒருவாரத்திற்கு முதல் கைதி தூக்குமேடைக்கு அருகில் உள்ள கூட்டுக்கு அழைத்து வரப்படுவார். அங்கு ஆறு அறைகள் உள்ளன. அறைகளின் இலக்கங்கள் இரங்குவரிசையில் அமையும் வண்ணம் கைதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கு மாற்றப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் முடிய முடிய வீக்கம் பெறும் கைதியின் மனநிலைமையை எவ்வாறு விபரிப்பது. இறுதிநாள் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.\nதூக்குமேடைக்கு செல்லும் கடைசிநாட்களில் தங்கியிருக்கும் அறையின் சுவரில் \"All The Beings Be Happy\" என எழுதிய வைக்கபட்டுள்ளது. இது ஒரு கைதியால் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் எப்படிதான் அந்த ஜீவனுக்கு சிரிக்க முடிந்ததோ எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா உள்ளத்திலே அதற்கென ஒரு ஆத்மபலம் வேண்டாமா\nபொழுதுபோக்காக பார்வையிடச்சென்ற பார்வையாளர்களுக்கே மரணபயத்தை தரும் அவ்விடம் மரணதண்டனையை பெற்ற கைதிகளுக்கு எவற்றையெல்லாம் புகட்டியிருக்கும்... பார்த்தவர்கள் பதைத்தவர்கள் மனதிற்குள் குமுறியவர்கள் நிச்சயமாக குற்றம் செய்ய விளையமாட்டார்கள்.\nமூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nடென்மார்க் வயன் நகரில் மலையக மூன்று நூல்களின் அறிமுகம் 06.04.2014 ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 13.30 மணியளவில் நடைபெறுகிறது.\nதிருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nகனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு மாத இதழுடன் இணைந்து நடாத்தும் அமரர் திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானமும் சி.எஸ்.சி மண்டபமும் - மல்லியப்புசந்தி திலகர்\nசுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்புத் தமிழச் சங்கத்தில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமதி. கிறிஷ்டி வில்சன் எழுதி, இரா.சடகோபன் தமிழாக்கம் செய்த ‘கசந்த கோப்பி’ நாவல் வெளியீட்டின்போது கருத்துரை வழங்குவோரின் பட்டியலில் என்னோடு அமர்ந்திருந்தவர் நண்பர் சுதர்ம மகாராஜன். அதற்கு முன்னர் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் அன்றுதான் முதல் அறிமுகம். வவுனியா - மலையகம் என இரண்டு பிரதேசங்களை இணைத்துப் பிறந்து, கண்டியில் வாழும், வளமான சிறுகதை எழுத்தாளர் , ஓவியர் , இலக்கிய செயற்பாட்டாளர் சுதர்ம மகாராஜன். கிடைக்கும் அறிமுகங்களை இலக்கிய செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்.\nஅறிமுகம் முதல் அடிக்கடி தொலைபேசியில் உரையாடும் நண்பர் சுதர்மன் ஒருமுறை ‘இளைஞர்கள் நாங்கள் ஒன்றுகூடி இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு களம் தேவை, தொடர்ச்சியாகவும் குறைந்த செலவிலும் ஒரு இடம் ஒன்றை ஹட்டனில் அறிமுகப்படுத்த முடியுமா..’ எனும் வேண்டுகோளை முன்வைத்தார். அவரது நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. ஹட்டன் எனக்கு புகுந்த வீடு. மயில்வாகனம் திலகராஜாவாக மடகொம்பரையில் பிறந்து உயர்தரம் படிக்கவென்று ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்து, பின்னர் மல்லியப்பு நகரில் (லோயல்) கல்வியகம் நடாத்தி, அங்கிருந்தே இலக்கிய பிரவேசமும் செய்து ‘மல்லியப்புசந்தி திலகர்’ ஆனவன் நான். எனவே ஹட்டனில் அதிகம் அறிமுகம் இருந்தது, இருக்கிறது.\nசுதர்மனின் வேண்டுகோளுக்கு ஏற்றாற்போல் எனக்கு மனக்கண்ணில் வந்தது ஹட்டன் சி.எஸ்.சி மண்டபம். ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அந்த கட்டடம் மதம்சார் சமூக சேவை நிறுவனமாயினும் மலையக சமூகம் சார்ந்து பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்திய வரலாற்றுக் களம். தமிழ்நாட்டில் -மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் -அமைத்து செயற்படுவதற்கு அருட்பணி. அல்போன்ஸ் , இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றோருக்கு ஆரம்ப களமாக இருந்த இடம் இந்த மண்டபம்.\nவட்டுக்கோட்டை தீர்மானம் எந்தளவுக்கு வடக்கு கிழக்கு அரசியலுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு மலையக அரசியலில் ‘ஹட்டன் தீர்மானம்’ முக்கியமானது. ஆனால் அது பற்றி இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.\nமலையக மக்கள் தொடர்ச்சியாக இனவாத துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தபோது அவர்கள் தொடர்ந்தும் மலையகத்திலேயே இருப்பதா அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா எனும் மிக முக்கிய கேள்வியை முன்னிறுத்தி ஹட்டனில் நடந்த மலையக அறிவு ஜீவிகளின் மாநாடு நடைபெற்ற களம் இந்த மண்டபம் என அறியமுடிகின்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ‘நூற்றியைம்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்காக உழைத்து இலங்கையை வளமான ஏற்றுமதி நாடாக மாற்றிய, உழைப்பாளர்களாகிய நாம் இந்த மண்ணையே நமது மண்ணாகக் கொள்ள வேண்டும். மலையக மண்ணிலேயே வாழ்வோம். யாரும் அடித்தால் திருப்பி அடிப்போம்’ என்பதாக அந்த ‘ஹட்டன் தீர்மானம்’ அமைந்ததாக மு.சிவலிங்கம் அவர் கள், வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ நூல் வெளியீட்டில் தலைமையுரை ஆற்றியபோது கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த முன்மொழிவைச் செய்தவர் தற்பொது பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியாக விளங்கும் வி.செல்வராஜா (எனது ஆசிரியர் ) எனவும் மு.சிவலிங்கம் அவர்கள் கூறியதாக நினைவு.\nஇந்த இருவரும் தற்போது மலையக சமூக, கலை இலக்கிய பணிகளில் செய்றபாட்டாளர்கள் என்ற வகையில் ‘ஹட்டன் தீர்மானம்’ பற்றி எழுத்தில் பதிவு செய்வார்கள் எனில் அது இன்றைய மலையக இளைய சமூகத்துக்கு பயனுள்ள பல தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கலாம். அதற்கான ஆரம்பப் புள்ளியாகவே இந்த பத்தி இடம்பெறவேண்டும் என எண்ணுகிறேன்.\n1991-1993 காலத்தில் உயர் தரம் படித்த காலத்தில் இருந்து பின்னாளில் 2000 ஆம் ஆண்டு லோயல் கல்வியகத்தில் இருந்து தலைநகர் நோக்கி வரும் காலம் வரை எனக்கும் இந்த சி.எஸ்.சி (Centre for Social Concern) நிறுவனத்திற்கும் தொடர்பு இருந்தது. அப்போது அங்கு பணிப்பாளராக பணியாற்றிய அருட்பணி. மரிய அந்தனி அவர்கள் மலையக சமூகம் சார் ந்து காட்டிவந்த அக்கறை அந்த நிலையத்துடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் நிலவிய உள்ளக இன முரண் பிரச்சினைகள் சமூக பிரச்சினையாக வெளிகிளம்பியபோது நானும் நண்பர் பொன்.பிரபா (புதிய பண்பாட்டு அமைப்பு), Fr.மரிய அந்தனி போன்றோர் களத்தில் நின்று செயற்பட்டிருந்தோம்.\nசி.எஸ்.சி. நிலையத்தின் ஊடாக இந்திய (தமிழக) கல்லூரிகளில் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் Fr. மரிய அந்தனியின் பங்கு மறக்க முடியாதது. ���லங்கையில் பல்கலைக்கழ வாய்ப்பினை இழந்த பல மாணவர்களுக்கு இந்த நிலையம் தமிழகத்தில் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்து வருகிறது. என்னுடைய மாணவர் களான பீரிஸ், மகேந்திரன், (தற்போது இருவரும் ஹட்டன் பகுதியில் பிரபல ஆசிரியர்கள்) தனகுமார் (தற்பொது அரசசார்பற்ற நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கிறார் ) போன்றோரும் நண்பர் களான ஜூட் மெலிட்டஸ், எம்.முத்துக்குமார் , கிருபாஹரன் போன்றோரும் இந்த நிலையத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று இன்று பட்டதாரிகளாகவும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள். அருட்பணி. மரியஅந்தனி, முன்னாள் கந்தப்பளை பிரதேச பாடசாலை அதிபர் திரு.பிலிப் ராமையா போன்றோருடன் கூட எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது இந்த நிலையத்தின் ஊடாகத்தான்.\nஇந்த நிலையத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப்பாக இருந்தவர் அருட்பணி. பெனி அவர்கள். இவரும் பொகவந்தலாவையில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் கல்வி கற்றவர். நான் லோயலில் பணியாற்றிய காலத்தில் சி.எஸ்.சி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணிவந்த நண்பரும் ஆசிரியருமான முத்துக்குமார் (ஹட்டன்) அருட்பணி. பெனி அவர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருந்தார்.\nவெளியில் இருந்து வரும் ஆளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. விரிவுரைகளை நடாத்துவது எனும் பண்பாட்டை லோயல் கல்வியகத்தில் பேணிவந்தேன். அவ்வாறு பாளையம்கோட்டை சேவியர் கல்லூரியில் இருந்து வந்திருந்த பேராசியர். இமானுவேல் ராஜ் அவர்களை திரு.பிலிப் ராமையா அவர்கள் அழைத்து வந்தமையும் அவரைக் கொண்டு ஒரு விரிவுரை நடத்தியமையும் கூட நினைவுக்கு வருகிறது.\nகல்வியக பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ஒரு ஜப்பானியர், ஒரு பேராசியரியர் என்பதையும், அவர் மலையக மக்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அவரைக்கொண்டு ஒரு விரிவுரை நடாத்தியதும் நினைவு இருக்கிறது. அவர் அறிமுகமான அந்த நாளில் நானூறு ரூபா சம்பள உயர்வுக்கான மல்லியப்புசந்தி போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அவரை இரவு ஒரு மணிக்கு அழைத்துசென்று போராட்ட இடத்தை ஆய்வு செய்யச்சொன்னேன். புன்னகையுடன் திரும்பி வந்தார். உயரமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அடியில் திரைப்படக்காட்சியும் சாராய பரிமாறல்களும் நடக்கும். அதுவே ‘மல்லியப்புசந்தி’ என எனது பதிவானது.\nஇன்றுவரை என்னுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஜப்பானிய பேராசிரியர்.கவாசிமா கொஜி, வரலாற்றுத்துறை சார்ந்து, குறிப்பாக தென்னாசிய, இலங்கை வரலாற்று விடயங்கள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிக அண்மையில் இலங்கை வந்திருந்தபோது எனது அலுவலகத்தில் நானும் நண்பர்கள் சிவம்.பிரபா, லெனின் மதிவானம் ஆகியோர் அவருடன் கலந்துரையாடலைச் செய்திருந்தோம்.\nஅன்று கவிஞராக எனக்கு அறிமுகமான அருட்பனி.பெனி அவர்கள். இன்று ‘சூரியகாந்தி’ பத்திரிகையில் ‘பெட்டுக்களம்’ எனும் களத்தில் மலையக வாழ்வியல் பத்திகளை எழுதி வருபவர் . இறுக்கமான மதகுருவாக அன்றி சரளமான நண்பனாக பழகும் இன்முகத்தவர் . இலக்கியம், சினிமா, அரசியல், தொழிற்சங்கம், சமூகம் என பல்வேறு விடயங்கள் குறித்தும் சம்பாஷிப்பவர். ‘போர்க்களப் பூபாளங்கள்’ (1996) எனும் கவிதைத் தொகுதியை தமிழகத்தில் கல்விகற்கும் காலத்திலேயே வெளியிட்டவர். அவரது கவிதையொன்று தமிழகத்தில் இவ்வாறு ஒலித்திருக்கிறது:\nஇந்தக் கவிதையை வாசிக்கும்போது ‘ஹட்டன் தீர்மானம்’ எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது புரிகிறது.\nமலையக மண் மீது அதிக பாசம் கொண்டவர் அருட்பணி. (கவிஞர்.) பெனி. தொலைக்காட்சி, வானொலியில் ‘தவக்காலசிந்தனை’ க்காக பேச அழைத்தாலும்கூட அதில் மலையக மண்ணை இணைத்துப் பேசும் மண்வாசனைக்காரர். பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில் சவரிமுத்து - செசலி தம்பதியருக்கு மகனாக பிறந்து, பொகவந்தலாவை ஹொலிரொசரி பாடசாலையில் கல்விகற்று, தமிழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் குருத்துவ வாழ்வில் இணைந்துகொண்டவர். இன்று ‘பாதர் பெனி’ என எல்லோராலும் அழைக்கப்படும் சவரிமுத்து பெனடிக். இவரது சகோதரி திருமதி. வயலட்மேரி. தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவர். மாதரணி செயலாளர்.\nஅருட்பணி.பெனி அவர்களின் பொறுப்பில்தான் சி.எஸ்.சி மண்டபம் தற்போது இருக்கிறது என்கின்ற என் நினைவு சுதர்மனின் வேண்டுகோளை யதார்த்தமாக்கியது. சி.எஸ்.சியில் பணியாற்றி பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அரசியல்துறை பட்டதாரியான செ.கிருஸ்ணாவுக்கு அழைப்பெடுத்து Fr. பெனியிடம் பேசி சுதர்மன் குழுவினருக்கு மண்டப ஏற்பாட்டை செய்துகொட��க்குமாறும் இணைந்து செயற்படுமாறும் கோரினேன். எனது முதலாவது வேண்டுகோளை மாத்திரம் செவ்வனே நடைமுறைப்படுத்திய செ. கிருஸ்ணா இலக்கியத்தில் இணைந்து செயற்படவில்லை. அதற்கு அவரது தனிப்பட்ட விடயங்கள் காரணமாகியிருக்கலாம். ஆனால் மலையகம் நல்லதொரு இலக்கிய, அரசியல் ஆய்வாளனை இழந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. பதுளையில் ‘சி.வியின் தேயிலைத்தோட்டத்திலே’ கவிதை நூலையும், கொழும்பில் சி.ராமச்சந்திரனின் (கருத்துப்பட ஓவியர் . சந்திரா) ‘கடவுளின் குழந்தைகள்’ நாவலையும் ஆய்வு செய்யுமாறு நான் கேட்ட போது, அதனைத் திறம்பட செய்தவர் செ.கிருஷ்ணா. ஒரு சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார் . அதில் ‘வி.கே.வெள்ளையனின் தொழிற்சங்க பணிகள்’ பற்றிய கட்டுரை முக்கியமானது. (நமது மலையகம்.கொம், வீரகேசரி, தினக்குரல்).\nஅன்று சுதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றித்தந்த செ.கிருஷ்ணா, அருட்பணி.பெனி அகிய இருவரும் பணிநிமித்தம் வெளிநாடு சென்றுவிட்ட சூழ்நிலையில் அந்த மண்டபத்தில் இருபதாவது களத்தினைக் கண்ட (மாதத்திற்கு ஒன்று) ‘பெருவிரல்’ கலை இலக்கிய இயக்கத்தின் இலக்கிய கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருமுறையும் தவறாமல் அழைப்பிதழ் அனுப்பிவிடும் சுதர்மனின் நன்றி மறவாத மனம் பெரிது. ஆனாலும் இந்த (23.03.2014) முறைதான் அவரது அழைப்பினை ஏற்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nஎனது மாணவனும் அன்புக்குரிய சகோதரனுமான பத்தனை வே.தினகரன் (நானறிந்த வரையில் இவரது முதலாவது கவிதை லோயல் வெளியிட்ட ‘சுவாதி’ இதழில் வந்த ‘நம்மவர்’ என நினைக்கிறேன்), சுதர்ம மகாராஜன், ‘சிவப்பு டைனோசர்கள்’-சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், பெரியசாமி விக்னேஸ்வரன், கீர்த்தியன், பபியான், நேரு கருணாகரன், கிருபாகரன் என பல இளம் இலக்கிய ஆளுமைகள் இணைந்து ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கமாக’ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது இயக்கத்துக்கு சி.எஸ்.சி மண்டபம் நல்லதொரு களமாக அமைந்துள்ளதை அறியும்போது அதனை ஏற்பாடு செய்தவன் என்றவகையில் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்வில் அதற்குரிய நன்றியினை ‘பாதர் பெனி’ அவர் களுக்கும், செ.கிருஸ்ணா வுக்கும் தெரிவித்துக்கொண்டேன். இந்த கலந்துரையாடலில் பங்கு கொண்ட எழுத்��ாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘ஹட்டன் தீர்மானத்தை’ மீளவும் நினைவூட்டியுள்ளார். கலந்துரையாடலின் நிகழ்வுகளை தனியான கட்டுரையில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.\n(அருட்பணி)கவிஞர்.பெனியின் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதைகள் பற்றி குறிப்பொன்றை எழுதியிருக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான் :\n‘மலையகத் தமிழர்களின் கண்ணீரால் பூத்திருக்கின்றன இளம் கவிஞர் பெனியின் கவிதைகள். பெனியின் பூபாளத்தில் புதிய யுகம் விழித்தெழட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் .\nகவிஞரானவர் மதகுருவாகிவிட்டாலும் பல கவிஞர்கள் எழுத்தாளர் களை உருவாக்கும் களமாக சி.எஸ்.சி மண்டபத்தை ‘பெருவிரல்’ இயக்கத்தினருக்கு வழங்கி, கவிக்கோ. அப்துல் ரகுமானின் ஆசையை தன் பரம்பரையினூடாக நிறைவேற்ற முனைந்திருக்கிறார் அருட்பணி (கவிஞர் ).பெனி.\n‘இருபத்தோராம் நூற்றாண்டின் விளிம்பில் தனிமனித வாழ்வும், சமூக வாழ்வும் போர்க்களமாக மாறிவரும் காலச் சூழலில், என் கவிதைகள் மனிதம் மலர பூபாளம் பாடட்டும்’ என தன் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதை நூலில் குறிப்பிட்டுள்ள கவிஞர் பெனி. அவர்கள், பாட எண்ணிய பூபாளம் இசைக்கப்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து - என். சரவணன்\n“அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம்\nபௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…\nசரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1951ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்கோள்.\nஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் ��ீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.\nஜப்பானுக்கு ஆதரவாக ஜே.ஆரின் பிரசித்தி பெற்ற சான் பிரான்சிஸ்கோ உரை\nஇத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.\nஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nமிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்ததும் இலங்கையின் மீது வரலாற்று நன்றிக்காக பல உதவிகளை செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது.\nமீண்டும் இன்றைய நடப்புக்கு வருவோம் ஏறத்தாழ 60 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் இருந்த நிலையில் இன்று ஜெனிவாவில் இலங்கையும், இலங்கைக்கு தார்மீக ஆதரவு வழங்கும் இடத்தில் ஜப்பானும் மாறியிருப்பதுதான் காலச்சக்கரம் என்பதா. ஆனால், இதுவரை அப்படித்தான் ஜப்பான் இருந்தது. கடந்த தடவைகளில் இலங்கையை ஆதரித்தும் உரையாற்றியிருந்தது ஆனால், இம்முறை வாக்களிப்பில் கூட அது கலந்துகொள்ளாதது ஏன் என்பது ஆராயத்தக்கது.\nஅன்று தம்மபதத்தை போதனை செய்த அதே ஜே.ஆர். 1983ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு தலைமை பாத்திரம் ஏற்று நேர்மாறாக இன்னொரு போதனையையும் எச்சரிக்கையாக விடுத்தார். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்பதே அவரின் பிந்திய பிரசித்திபெற்ற உரையாகிப்போனது. அந்த உரை இலங்கையை இனப்படுகொலை அரசாக தொடரச்செய்வதற்கு வழிகோலியது உலகறிந்த வரலாறு. அதன் விளைவு இன்றைய ஜெனிவாவில் உலகு திரண்டிருக்கிறது.\nஜெனீவாவில் நடந்���ு முடிந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதென்னவோ உண்மைதான். இலங்கைக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பட்டியல் குறித்து இதுபோன்ற அலசலொன்று தேவைப்படுகிறது. இத்தீர்மானத்தில் ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்தியா கூறுவதில் எது சரி\nஇதில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆங்காங்கு சிதறிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது\n2009, 2012 ஆகிய இரண்டு தடவைகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா, இம்முறை வாக்களிப்பில் பங்கேற்காததை இலங்கை அரசை இத்தனை சலசலப்பின் மத்தியிலும் அதிகளவு மகிழ்ச்சியூட்டியிருக்கிறது. இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு கூர்ந்து கவனிக்கத்தக்கவை.\nதேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது – இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் செயலர் சுஜாதாசிங்\nசர்வதேச விசாரணை நடத்துவது இலங்கையின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவது போன்றதாகும். எனவே, ஓட்டெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. விசாரணை முன்னெடுப்புகளை இந்தியா ஆதரிக்காது – இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹா\nமனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுவதை நாங்கள் அனுமதிப்போமேயானால் நாளை இந்தியாவிலும் ஏதாவது விடயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என தலையிட வாய்ப்புள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் – இந்திய வணிக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்\nஅமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.\nசிதம்பரத்தின் அந்தக் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை, இது அரசின் முடிவுக்கு எதிரான கருத்து – காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இந்திய��் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் – சுப்பிரமணியசாமி\nஇப்படி இந்திய மத்திய அரசில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிதம்பரம் வெளியிட்ட கருத்தின்படி இந்த தீர்மானம் அமைச்சரவையின் முடிவுக்கு மாறானது எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸின் பேச்சாளரோ, சிதம்பரத்தின் பேச்சு அரசின் கருத்துக்கு மாறானது என்கிறார். ஆக, இது இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது தெரிகிறது. சரி இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா… அப்படியானால் இம்முறை காங்கிரஸ் வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் விஞ்ஞாபனத்தை கொஞ்சம் சரி பாருங்கள்.\n“எல்.டி.டி.ஈக்கு எதிரான யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து நியாயமானதும், நம்பகமானதுமான விசாரணையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடிப்பதை உறுதிசெய்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்…”\nகாங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்களை எமாற்றுவதற்கானது என்பது இதன் மூலம் தெட்டத்தெளிவு. ஆனால், அவர்களின் துரதிர்ஷ்டம் தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் தமது உண்மை முகத்தை உறுதிசெய்து தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதி பொய் என்று அம்பலப்பட வேண்டியதாயிற்று. இந்த விஞ்ஞாபனம் குறித்து தமிழக தமிழ் செயற்பாட்டாளர்கள் கவனித்ததாக இதுவரை தெரியவில்லை. இது முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.\nபாகிஸ்தான் இந்த பிரேரணையை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டுவந்த ஒத்திவைப்பு பிரேரணையின்போது 25 நாடுகள் இதனை ஒத்திவைக்கக்கூடாது எனவும், 16 நாடுகள் ஒத்திவைக்கவேண்டும் எனவும், வாக்களித்ததுடன் 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன. 10ஆவது ஏற்பாட்டை நீக்கும்படி கொண்டுவந்த ஏற்பாட்டின்போது நீக்கக்கூடாது என்று 23 நாடுகளும், 14 நாடுகள் நீக்கும்படியும், 10 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்தும் கொண்டன.\nஇந்த இரண்டு பிரேரணையின்போதும் இந்தியா பாகிஸ்தானை ஆதரித்தே வாக்களித்தது என்பது இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானோடு அத்தனை முறுகல் இருந்தாலும், இந்த நாட்களில் இதே மனித உரிமை பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் கடும் சண்டை இருக்கும் நிலையிலும் இந்��� பிரேரணை நிதிபற்றாக்குறை காரணமாக ரத்துசெய்யும்படி பாகிஸ்தான் பிரேரணை முன்வைத்தபோது இந்தியா பாகிஸ்தானின் அந்த குள்ளநரித்தந்திரத்தை ஆதரிக்கவே செய்தது.\nமொத்தத்தில் இது இந்திய காங்கிரஸ் அரசு தெட்டத் தெளிவாக எடுத்த முடிவென்றே தெரிகிறது. அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது உறுதிபட தெரிகிறது.\nஇலங்கை குறித்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்பது அதி முக்கியம் வாய்ந்தது என்பது சகல நாடுகளுக்கும் தெரியும். ஒருவேளை இந்தியா இறுதித் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதில் உறுதியாக வேலைசெய்திருந்தால் நிலைமை தலைகீழாகவும் ஆகியிருக்குமென்றும் கருதலாம். ஆனால், இந்தியா தமக்கு எதிராகவே இம்முறையும் வாக்களிக்கும் என்று எண்ணியிருந்த இலங்கைக்கு எதிர்பாராதபடி வயிற்றில் பாலை வார்த்தது இந்தியா.\nஉடனடியாகவே இதற்கு நன்றி தெரிவிக்குமுகமாக மஹிந்த ராஜபக்‌ஷ 98 தமிழக மீனவர்களையும் 23 படகுகளையும் உடனடியாக விடுவிக்கும்படி உத்தவிட்டார்.\nஇலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளின் லட்சணம் குறித்து மேலதிகமாக பார்ப்போம். உலகில் ஜனநாயகம் எந்தளவு பேணப்படுகிறது என்பது குறித்து பட்டியலிடப்பட்ட நாடுகளில் இந்த 12 நாடுகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று கவனிப்போம். Freedomhouse என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனம் என்பதற்காக எளிதாக இந்த அறிக்கையை நிராகரிக்கத் தேவையில்லை.\nமஹிந்த அரசின், இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அளவுக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், போக்குகள் தொடர்ந்தும் கூட, அரசை இந்தத் தடவை பாதுகாத்த 12 நாடுகளில் 4 நாடுகள் முஸ்லிம் நாடுகள்.\nபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவைத் ஆகிய நாடுகள் இதற்கு முன்னர் இலங்கையை ஆதரித்த நாடுகளாக இருந்தபோதும் இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்வதில் தவிர்த்துக்கொண்டன. இது இலங்கையின் ராஜதந்திர அணுகுமுறையின் தோல்வி என ஜே.வி.பி. குற்றம்சாட்டியிருக்கிறது.\nபாகிஸ்தான் அன்றையதினம் காலை பாலஸ்தீனம் குறித்த விடயத்தில் இஸ்ரேல் குறித்த விடயத்தில் வேறு நிலைப்பாடு எடுத்திருந்தது. அந்த உரை உருக்கமானதாகவும் இருந்தது. இலங்கை விவகாரத்தின்போது நிதிபற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கும்படி போராடியது அங்கிருந்த ஏனைய நாடுகளின் கவனத்திற்குள்ளானது.\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முற்றாக நிராகரித்து விட்டது. “தீர்மானங்கள் எத்தனையும் நிறைவேற்ற முடியும். நாங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் விசாரணை எதனையும் நடத்திவிட முடியாது. இதற்கு முன் அப்படி ஏற்றுக்கொள்ளாத நாடுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒன்றுமே பண்ணமுடியாது…. குழப்பமடையத் தேவையில்லை…” என்கிறார் ஆளுங்கட்சியின் செயாலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.\nஅரசைச் சேர்ந்த அனைவருமே இது மேலைத்தேய சதி, என்.ஜீ.ஓ. சதி, புகலிட புலிகளின் சதி, தேசத்துரோகிகளின் சதி, எதிர்கட்சிகளின் சதியென அடுக்கிக்கொண்டே போகின்றனர்.\nதுரோகி, தேசத்துரோகி என்கிற பதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே அதிகளவில் இலங்கையில் பிரயோகப்படுத்திவரும் பதமாக இருந்தாலும், கடந்த மூன்று தசாப்தத்தில் அந்த சொல்லைப்போல பயமுறுத்தும் சொல்லாக வேறொன்றும் இருந்ததில்லை எனலாம். அந்தப் பதத்திற்கு பயந்து பணிந்தவர்களைக் கூட எங்கும் கண்டு வருகிறோம். இலங்கையில் அது ஒரு பயமுறுத்துவதற்கான சொல்லும்தான். அது ஒரு அடிபணிய வைப்பதற்கான சொல்லும்தான்.\nஇன்றைய மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அரசுக்கு அளிக்கப்படும் வாக்கு ஜெனிவா பிரேரணைக்கு எதிரான வாக்கு என்றும், அரசுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் தேசத்துரோகமிழைக்கும் வாக்குகள் என்றும் பகிரங்கமாக பிரசாரப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்ட ஒரு தேர்தல் கூட்டத்தில். “28இல் தோற்கலாம். ஆனால், 29ஆம் திகதி வெல்ல வேண்டும். வென்று 28ஐ தோற்கடிக்கவேண்டும். எங்களை காலனித்துவப்படுத்த முடியாது என்று காட்ட வேண்டும். தாயை விற்பவர்கள்… தாய் நாட்டை விற்பவர்கள்…” என்று பகிரங்கமாக கூறினார். நாடு எக்கேடுகேட்டும் போகட்டும் தேர்தலில் நான் வெற்றி பெறவேண்டும் என்கிறாரா மஹிந்த என சிங்கள விமர்சகர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.\nஜெனிவா தீர்மானத்துக்கான “ஆதரவு/ எதிர்” என்பது தேசப்பற்றை அளக்கும் அளவுகோலாக ஆக்கப்பட்டிருக்கிறது. அரசை தோற்கடிக்க பிரயத்தனப்படும் சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் ஓரளவு அக்கறை காட்டும் கட்சிகள் கூட இது விடயத்தில் ஜெனிவா தீர்மானத்திற்கு தாங்கள் எதிர் என்றே காட்ட விளைகிறது. ஜேவிபி உட்பட. விதிவிலக்கான சக்திகளை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.\nஆகவேதான், இந்தத் தேர்தல் நேரத்தில் விமல் வீரவன்ச, அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார்.\nஅதேவேளை, “ஏன் நான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கிறேன், தேசப்பற்றாளர்கள் ஏன் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் சிறந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். துணிவான ஒருசிலரே இப்படி அரசிற்கு சவால் விடுக்க எஞ்சியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nநன்றி - மாற்றம் March 29, 2014\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு - GENESIS - எம்.வாமதேவன்\nமலையத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மலரன்பனின் பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் ஒன்று ஆங்கிலத்தில் ‘ஜெனசிஸ்’ என்ற தலைப்பில் கொடகே நிறுவனத்தினால் பதிக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.\nமலையக இலக்கிய படைப்புகள் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளமை மிக குறைவு. இந்த வகையில் இலங்கை தோட்டப்புறங்களின் சிறுகதைகளாக 16 எழுத்தாளர் களின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய Dream Boats என்ற பெயரில் தொகுதி ஒன்று மே 2004 இல் எம்.எஸ் அன்னராஜ் மற்றும் போல் கெஸ்பஸ் ஆகியவர்களால் பதிக்கப்பட்டு ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.\nமூத்த எழுத்தாளர் ஏ.வி.பி கோமஸ் அவர் களின் 3 கதைகளும் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், எம்.சிவலிங்கம், மாத்தளை வடிவேல் ஆகியோரின் கதைகளும் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் பன்னிர் செல்வனின் 2 கதைகளும் தமிழ் நாடு சென்று மறைந்த நுவரெலியா சன்முகநாதனின் (மலைச்செல்வன்) கதைகளும் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை விட எஸ்.ஜி புன்ஜிஹேவா, ஹெக்டர் யாப்பா, புஸ்ஸலாவை இஸ்மாலிகா ஆகியவர்களின் தோட்ட மக்கள் சம்மந்தமான கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 74 பக்கங்களை கொண்ட இந்த தொகுதியில் உள்ளடக்கப்பட்;;ட கதைகள் எந்த ஆண்டில் எங்கு வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் உள்ளடக்கப்பட வில்லை. இதை விட A LANKAN MOSAIC என்ற சிங்கள தமிழ் கதைகளின் மொழிப்பெயர்ப்பு ஹெஸ்லி ஹல்பகே, எம்.ஏ நுஃமான், மற்றும் ரஞ்சித் ஒபயசேகர என்பவர் களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் மலையக எழுத்தாளர் களில் ஒருவரான அல்அசுமத் எழுதிய ‘விரக்தி’ என்ற சிறுகதை எஸ்.பத்மநாதன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும் பேராசிரியர் .டி.சி.ஆர்.ஏ குணத்திலக அவர்களால் Modern Writing என்ற ஆங்கில நூலில் என்.எஸ்.எம் ராமையாவின் ‘தீ குளிப்பு’ என்ற சிறுகதையும் குறிஞ்சி நாடனின் கவிதை ஒன்றும் வெளிவந்துள்ளன.\nசிங்கள மொழியைப் பொறுத்தவரை அதிகமான சிங்கள படைப்புகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைப் போலே தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினது காங்கிரஸ் பத்திரிகையின் சிங்கள மொழியில் சி.கனகமூர்த்தி அவர்களாலும் சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சீ.கனகமூர்த்தி அவர்கள் கதைக்கனிகள் என்ற தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தெளிவத்தை ஜோசப், எம்.வாமதேவன் ஆகியோரின் கதைகள் உட்பட 3 சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார்.\nஇப்னு அசுமத் அவர்களால் சில சிறுகதைகளை மொழிப்பெயர் க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய ‘காளி முத்துகே புரவசிபாவய’ (காளி முத்துவின் பிரஜா உரிமை – அ.செ.முருகானந்தம்) என்ற சிங்கள நூலில் சில சிறுகதைகள் மலையக கதைகளாக அமைந்திருக்கலாம்.\nஇதோடு மல்லிகை சி.குமார் என்பவரது சில சிறுகதைகளும் குறிஞ்சி தென்னவனின் கவிதைகளும் கண்டியிலிருந்து வெளியிடப்பட்ட குரலற்றோரின் குரல் என்ற சிங்கள மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன என அறியக் கிடக்கின்றது.\nஇந்த வகையில் ஜெனசிஸ் என்ற நூலின் வெளியீடானது தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்கு மலையக மக்களின் வாழ்வியலை விளக்க உறுதுணை செய்வதாக அமையும். இந்த ஆங்கில சிறுகதைத் தொகுப்பு நூல் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் 12 கதைகளை உள்ளடக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். ஓவ்வொரு கதைகளும் எந்த ஆண்டு, எந்த நூலில் வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன\nமலரன்பன் அறுபதுகளில் இலங்கையின் தேசிய இலக்கிய எழுச்சியில் உருவான மலையக படைப்பிலக்கியவாதிகளில் முதன்மையானவர். தமது எழுத்துக்களுக்குப் பல்வேறு அரச சன்மானங்கள், பாராட்டுக்கள் பெற்றவர். நல்ல பேச்சாளர், சிறந்த பாடலாசிரியர். மனித நேயமிக்கவர். தமிழில் வெளிவந்த இவரது ‘பிள்ளையார் சுழி’, ‘கோடிச்சேலை’ ஆகிய நுhல்களில் இருந்து ஆறு ஆறாக தெரிவு செய்யப் பட்டு பன்னிரெண்டாக தொகுக்கப்பட்டதே ஜெனசிஸ் கதைத் தொகுதியாகும். இவை 1967-2004 வரையிலான காலப் பகுதிகளில் இலங்கையின் தினசரிகளிலும், மலர்களிலும், மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளிவந்தவையாகும். இக்கதைகளில் சமகால பிரச்சனைகள் வெளிப்படுத்துவதோடு வரலாற்று சம்பவங்களையும் ஆவணப் படுத்துகின்றது.\nதலைப்புக் கதையான ‘பிள்ளையார் சுழி’ (ஜெனசிஸ்) தோட்ட தொழிலாளர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இந்திய கிராமங்களின் பட்டினிக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக இலங்கையை நோக்கி மேற்கொண்ட கடும்பயணத்தின் துயர சம்பவங்களை - துன்பக்கேணியை - சித்தரிக்கின்றது. வறிய கிராமத்து மக்கள் எவ்வாறு கங்காணிமார்களால் வஞ்சிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூர ‘பிள்ளையார் சுழி’ (ஜெனசிஸ்) தலைப்புக் கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமானதே.\n‘வனவாசம்’ என்ற கதையும் அன்றைய இந்திய கிராமத்து வாழ்க்கையை படம் பிடிக்கின்றன. இக்கதை, சாதிக்கொடுமை, கங்காணிகளின் ஆரம்ப சுரண்டல் போன்றவை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மலையகத்தை - குறிப்பாக மாத்தளைப் பிரதேசத்தை களமாக கொண்டவைகள் இக் கதைகளாகும்.\nஇத் தொகுப்பின் கதைகள் அப்பிரதேச இயல்புகளை - பெருந்தோட்டங்கள் உட்பட தேயிலை, றப்பர் , கொக்கோ பயிரிடப்படும் சிறுத் தோட்டங்களை பிரதிபலிப்பது மாத்திரமல்ல, தமிழ் மக்களோடு பெரும்பான்மையினர் நெருங்கி வாழுகின்ற பிரதேசமாக இது அமைவதால் அம் மக்களோடு இணைந்த வாழ்க்கையையும் அவ் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை இக் கதைகள் படம் பிடிக்கின்றன.\nமலையக சமூகத்தில் இன்னும் பலவீனமான குழுவினராக இருக்கும் பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் கொடுமைகள் பற்றி ‘சாத்தான்கள்’ என்ற கதையில் எடுத்துக் கூறப்படுகின்றது. இன்றைய இனத்துவ சிக்கல்களை மையமாக கொண்ட கதை ‘தமிழ்ச்சாதி’ ஆகும். ‘மாத்தளை என்றால் என்ன வவுனியா என்றால் என்ன, வெயில் வெயில் தான்’ என்ற ஆரம்ப வசனத்தையும் இறுதி வசனத்தையும் கொண்ட ‘தமிழ்ச்சாதி’ என்ற கதை, தமிழர் என்ற அடிப்படையில் மலையகமும் வடகிழக்கும் எதிர் நோக்கும் பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றது.\n1956ல் ஆரம்பமாகி 1977ல் - 1983ல் உக்கிரமைடைந்த வன்செயல்கள் மலையகத்தவரை வடக்கிற்கு குடிப்பெயரவைத்தன. அத்தகையோர் மலையத்தின் சொந்த பந்தங்களோடு தொடர்பு வைத்து கொள்வதில் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஒரு ரகமானவை.\nகோடிச்சேலையின் தொகுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட 6 கதைகளும் 1967-1989 காலப்பகுதியில் வெளிவந்தவையாகும். தோட்டப்புற வறுமை நிலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்கள் ஏமாற்றப்படல் மனித உறவுகள் பொருளாதார நலனை அடிப்படையாக கொண்டவை. தோட்டப்புறத்தே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், என்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. தோட்ட மக்களின் வாழ்வியல் சித்தரிப்புகள் மலரன்பன் கைவண்ணத்தில், நகைச்சுவை பண்போடு வெளிப்படும் போது மனதைத் தொடுவதாக அமைந்துள்ளன.\nஇத் தொகுப்பிற்கு நல்லதோர் முகவுரையை எம்.பி.மாத்மலுவே என்பவர் தந்துள்ளார் . தோட்டபுறத்தில் ‘தோட்டராச்சியத்தை’ (Planters Raj) உருவாக்குவதில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் களின் பொருளாதார பங்களிப்பினை எடுத்துக் கூறுவதோடு தோட்ட முதலாளிகள்- தேயிலை, றப்பர் போன்றவற்றை பயிர் செய்வதற்கு தங்களது சமூகத்தை விட்டு இங்கு வந்து செய்த பங்களிப்புகள் நினைவு கூறப்பட வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் .\nஇந்த வகையில் CHRISTINE WILSON vOjpa எழுதிய BITTER BERRY என்ற நாவலை, இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இந்த நாவல் முழுவதும் தோட்டத்துரைமாரின் வாழ்வியலை சித்தரிக்கின்ற ஒன்றாகும். . இதனை தமிழில் இரா.சடகோபன் நல்ல மொழிப்பெயர்ப்பு நாவலாக தந்திருக்கிறார், என்பதும் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.\nஇந்நூலை ஆங்கிலத்தில், நல்ல நடையில் தமிழில் வாசிப்பதை போன்ற உணர் வினை தருகின்ற வகையில் மொழி பெயர் ப்பு செய்துள்ள ‘பண்ணாமத்து கவிராயர்’ நமது பாராட்டுக்குரியவர் . இவர் நாடறிந்த கவிஞர். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதில் திறமை கொண்டவர் .\nபண்ணாமத்து கவிராயர் பல கதைகளை ஆங்கிலத்தில், மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார் . தமிழிலே வருகின்ற படைப்புகளை, தமிழ் அறியாத சிங்கள மக்களுக்கு சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ கொண்டு செல்வதென்பது ஒரு சீரிய பணியாகும். சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரு சமூகத்தின் பிரச்சனைகள், அரசியல் ,மற்றும் ஏனைய வழிகளில், ஏனைய சமூகங்களை வெளிப்படுத்துவதிலும் பார்க்க இலக்கியப்படைப்புகள் மன உணர் வுகளோடு ஒன்றி இருப்பதாலும், இதயத்தை தொடுவதாக அமைந்திருக்கின்றது.\n\\மலையக மக்களின் வாழ்வியலை சிங்கள இனத்தவர்கள் ஏனையோருக்கு வெளிப்படுத்துவதில், 1960க்கு முன்னர் ஆங்கில மொழி மூலம் கற்றவர்கள் மலையக மத்தியிலே. சி.வி வேலுப்பிள்ளை தலாத்து ஓயா கணேஷ், பொன்.கிருஷ்னசாமி, சக்தி பால அய்யா போன்றவர்கள் எழுதியுள்ளனர். இத்தேடலை அகலப்படுத்தினால் இந்தப்பட்டியல் நீள இடமுண்டு. அத்தோடு சிங்கள எழுத்தாளர்களும் இந்த மக்களைப் பற்றி எழுதியுள்ளனர். பந்துபால குருகே என்பவர் எழுதிய ‘செனஹசின் உபன் தருவோ’ என்பது ஒரு உதாரணம். இதனை உழைப்பால் உயர்ந்தவர்கள் என இரா.சடகோபன் மொழிப்பெயர்த்துள்ளார். இன்னுமொரு உதாரணம் திக்குவல்லை கமாலினால் ‘விடைபெற்ற வசந்தம்’ என்று தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட உப்பாலி லீலாரத்னாவின் ‘பினி வந்தலாவ’ என்ற நாவலாகும்.\nமொழிபெயர்ப்புகள் மூலமாக முரண்பட்ட சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ‘மும்மொழி நாடு’ என பிரகடனப்படுத்தப்பட்டு அது இன்னும் பூர்த்தியாகாத நிலையில், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் வாழ்வியல் பிரச்சனைகளை சரியாக புரிந்துக்கொள்ள இத்தகைய மொழிப்பெயர்ப்புகள் சிறப்பான பங்களிப்பினை செய்யலாம். இது குறித்து தேசிய மொழிகளும் சமுக ஒருங்கிணைப்பு அமைச்சின் மும்மொழி வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பொருத்தமான ஒன்றாகும். மலரன்பன், பண்ணாமுத்து கவிராயர் ஊடாக செய்தபணி மலையகத்தின் ஏனைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளை பொருத்தும் தொடரவேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் விமர்சனம்\nகலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய ~இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்| என்ற நூல் விமர்சன நிகழ்வு எதிர்வரும் 06.04.2014 அன்று ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெறும். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பி. மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. எம்.எஸ். இங்கர்சால் நிகழ்த்துவார். திரு. லெனின் மதிவானம் விமர்சனவுரையாற்ற திருவாளர்கள் கே. ச���ப்பையா, வ. செல்வராஜா, ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர். ந. இரவீந்திரன் ஏற்புரை வழங்க, திரு. எம். இராமசந்திரன் நன்றியுரை வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை புதிய பண்பாட்டுத் தளத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு இஸ்லாமியரின் பார்வையில் அர்ச்சுனன் தபசு கூத்து பொகவந்தலாவ - ப.விஜயகாந்தன்\nகடந்த 15.03.2014 சனிக்கிழமை அன்று பொகவந்தலாவ பெற்றோசோ (பெத்தராசி) தோட்டத்தில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. இக்கூத்தினை முழுமையாக பார்த்த ஒரு இஸ்லாமியருடனான கலந்துரையாடல் கீழே வழங்கப்படுகின்றது.\nஎனது பெயர் திருமதி மு. பாரூக். நான் தெரேசியா தோட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். திருமணத்தின் பின் டெவன்போட் (புதுக்காடு) தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பெற்றோசோ தழிழ் பாடசாலையில் தற்காலிக அதிபராக கடமையாற்றுகின்றேன்.\nபொதுவாக எமது பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சைவசமய மரபுடைய கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பது குறைவு. இருந்தப்போதும் நீங்கள் பெற்றோசோ தோட்டத்தில் இடம்பெற்ற கூத்தினை முழுமையாக பார்த்துள்ளீர்கள் இது பற்றி…\nநான் வசிக்கும் இடம் டெவன்போட் தோட்டமாகும். அதற்கு பக்கத்தில் உள்ள தோட்டம் தான் பெற்றோசோ அங்கு கடந்த 15.03.2014 அன்று இரவு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. அதனை எனது குடும்பத்தாருடன் இணைந்து முழுமையாக பார்த்தேன். எனது கணவர் (திரு பாரூக்) தான் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தார்.\nநான் இதனை ஒரு மதச்சார்புடைய நிகழ்வாக மாத்திரம் கருதவில்லை. இக்கூத்து ஒரு கலை, மனதிற்கு இனிமைதரும் ஒரு படைப்பு என நான் கருதுகின்றேன். நான் ஒரு இஸ்லாமியராக இருந்தப்போதிலும் நான் வாழும் பிரதேசம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த இடமாகும். எனவே நானும் இச்சமூக அங்கத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மக்களின் தனித்துவமான இக்கூத்தினை ஒரு கலை இரசனையோடும் சமூக அங்கத்தவர் என்ற அடிப்படையிலுமே இரசிக்கின்றேன். என் வாழ்நாளில் இது போன்ற மலையக கூத்துக்களை நான் பிறந்த இடத்திலும் இப்போது வசிக்கும் இடத்திலும் இதற்கு முன்பும் பலமுறை பார்த்திருக்கின்றேன்.\nநான் வசிக்கும் இடத்தில் பதினைந்து இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இக்கூத்துக்கு தங்களால் முடிந்த பொ��ுளாதார உதவிகளை வழங்குவர். எனவே இஸ்ஸாமியர்களான நாம் அனைவரும் இதனை ஒரு கலை என்ற நோக்கில் இரசிக்கின்றோம்.\nஇக்கூத்தை இரசித்ததன் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்டது …\nஇக்கூத்தானது எமக்கு பலவிதமான படிப்பினைகளை தருகின்றது. சாதாரண தொழிலாளர்களின் கலை ஆர்வம், சமூகத்தின் கூட்டு முயற்சி, ஒற்றுமை, ஒழுக்கம், பொறுப்புணர்ச்சி, பண்பாட்டினை போற்றும் தன்மை, கலையின் தூய்மை என பல படிப்பினைகளை இவை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கின்றன.\nஇம்மக்கள் இக்கூத்தினை ஏன் தொடர்ந்து பேணுகின்றார்கள் \nபரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டதை நாமும் தொடர்ந்து பேணவேண்டும் என்பது அவர்களது நோக்கம். இக்கூத்து அழிந்து விடக்கூடாது என கருதி பழைய அனுவபசாலிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றார்கள். எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nநீங்கள் இக்கூத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nநான் ஏற்கனவே சொன்னதுபோல இது வெறுமனே ஒரு மதம் சார்ந்த விடயம் மாத்திரம் அல்ல.\nதொழிலாளர்களின் போராட்ட குணம் இங்கு வெளிப்படுகின்றது. எதையுமே போராடி பெறவேண்டும் என்ற செய்தி வெளிப்படுவதோடு எத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். கூத்தின் இறுதியில் அர்ச்சுனன் தவசு மரம் ஏறும் காட்சி என்மனதில் இதனை தான் தோற்றுவிக்கின்றது.\nஇக்கூத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது\nஅர்ச்சுனன் தவத்துக்கு செல்லும் வழியில் பேரண்டனுக்கம் அர்ச்சுனனுக்கம் இடையில் நடக்கும் சண்டை காட்சி மிகவும் சுவாரசியமானது. காரணம் இக்காட்சி மிகவும் விருவிருப்பானதாக அமைந்திருந்தது.\n“சண்டைக்கு வா சங்குமா…” என்ற பாடலை மிக உயர்ந்த தொனியில் பாடிக்கொண்டு மிக வேகமாகவும் கம்பீரமாகவும் ஆடுவார்கள். சண்டையும் விருவிருப்பாக செல்லும் அந்த சந்தர்ப்பத்தில் அமர்ந்திருப்பவர்கள் கூட எழுந்து உற்சாகமடைவார்கள்.\nகட்டாயம் தொடர்ச்சியாக வருடம் தோறும் இக்கூத்து ஆடப்படவேண்டும். இக்கூத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பது நிச்சயம். மதப்பேதங்களை கடந்த கலையை இரசிக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் கட்டாயம் இவற்றை பார்க்க வேண்டும். இதன்மூலம் நேரடியான அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nவறுமையை போக்க வௌிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜயலட்சுமி\nஎ���ில் கொஞ்சும் மலையகத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து அதன் முலம் கிடைக்கும் வறுமானத்தால் தமது குடும்ப வறுமையை போக்க முடியாத சூழ்நிலையில், சில பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்று செல்வது அதிகமாகியுள்ளது.\nஎனினும் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் எத்தனை பேர் தமது பொருளாதாரத்தை சீர் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார்கள் எனில்.. அது கேள்விக் குறியே.\nஇந்த வரிசையில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நம்பி இன்று தனது வாழ்வைத் தொலைத்துள்ள ஒருவரே, நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொனக் தோட்டத்தின் மீனாட்சி பிரிவில் வசிக்கும் விஜயலட்சுமி (வயது 47).\nஇரண்டு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமியும், இவரது கணவரும் தோட்ட தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.\nஇந்தநிலையில் தமது பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும் எண்ணத்தில், தோட்ட வேலையை விட்டு விட்டு, தமது தோட்டத்தில் உள்ள துணை முகவர் மூலமாக, கொழும்பில் உள்ள பிரதான முகவர் ஒருவரை அணுகி, 2008ம் ஆண்டு, விஜயலட்சுமி சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.\nஅங்கு மூன்று வருடங்கள் பணிபுரிந்த இவருக்கு முறையாக சம்பளம் கொடுபடாத நிலையில், பெரும் இன்னலுக்கு மத்தியில் நாடு திரும்பியதாக தெரிவித்தார். அதன் பிறகு துணை முகவரின் வற்புறுத்தலின் பெயரில் 2012ஆம் ஆண்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு சென்ற விஜயலட்சுமி அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார். 2013ம் ஆண்டு 7ம் மாதம் வீட்டு உரிமையாளர்களுடன் காரில் பயணித்த பொழுது ஏற்பட்ட இந்த விபத்தால் வீட்டு உரிமையாளர்கள் இறந்து விட, கை, கால் முறிவால் பாதிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் சவூதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அதனை தன் கணவருக்கு அறிவித்துள்ளார். அதன் பிறகே தான் நாடு திரும்பியதாகவும் தனக்கு ஒன்பது மாதங்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெறவில்லை எனவும் விஜயலட்சுமி குறிப்பிடுகின்றார்.\nநாடு திரும்பிய இவர் நேராக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றதாகவும், அதன் பிறகு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் வீடு திரும்பியதாகவும் தெரிவித்��ார். எது எவ்வாறாயினும் அவரது துயரங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.. தற்போது வீட்டில் இருந்து கண்டி வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு பெரும் செலவும் ஏற்படுவதாக கூறும் இவர், தோட்ட தொழிலாளியான தனது கணவரின் வருமானத்தில் அதனை ஈடு செய்ய முடியாது உள்ளதாகவும், தமது உணவிற்கே பெரும் சிரமமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி தற்போது சுயமாக தனது வேலைகளை செய்து கொள்ள முடியாத நிலையிலுள்ள இவருக்கு, உயர்தரம் படித்த இவரது மகள் உதவியாக இருப்பதாகவும் அதனால் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.\nதனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து தம்மை மீட்பதற்கு எவ்வித உதவியும் இல்லாத நிலையில் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இவரின் கணவர் தெரிவித்தார். தமது தந்தை, தாயை கண்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றால், சுமார் 10 நாட்களுக்கு அங்கேயே தங்க நேரிடுவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தானும் தனது தம்பியும் தனிமையில் வசிப்பதாகவும் அவரது மகள் கூறுகின்றார். அத்துடன் தாய் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 10 நாட்களும் தந்தையும் கண்டியில் அறை எடுத்து தங்க வேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று முறைப்பாடு செய்த பொழுது மூன்று மாதங்கள் கழித்து வருகை தரும்படி கூறியுள்ளனர். இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொடர்பாக துணை முகவரோ பிரதான முகவரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தாததோடு, இந்த விபத்து தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் தட்டிக்கழித்துள்ளதாக தெரிகிறது.\nஅப்படியானால் துணை மற்றும் பிரதான முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று செல்லும் பெருந்தோட்ட பெண்களின் நிலை என்ன இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார் இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார் குடும்பத் தலைவியான விஜயலட்சுமியின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள��வி குறியாகியுள்ள நிலையில் அவரது கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பல பெருந்தோட்ட பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவருவது மிக மிக குறைவாக உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே)\nபி.ஏ.காதர் ஈரோஸ் அமைப்புக்காக மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற இந்த நூல் மலையக மக்கள் குறித்த ஆரம்பகால முக்கிய ஆய்வு நூலக கொள்ளப்படுகிறது. மலையக மக்கள் குறித்து அதன்பின் வெளிவந்த பல நூற்களின் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம். இது கிடைக்க அரிதான நூல்களில் ஒன்று. முழுமையான நூலையும் இங்கு வாசிக்கலாம். தரவிறக்கலாம்.\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர்\nமலையகத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தை மீண்டும் பாதாளத்திற்கு தள்ளும் மாணிக்கக்கல் அகழ்வு - உதயன்\nகடந்தகாலங்களில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பாரிய சமூக சீரழிவுகளுக்கு வழிவகுத்த மாணிக்கக்கல் அகழுவதற்கான (பத்தல்) அனுமதி மீண்டும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. சற்று சீரடைந்து வரும் சமூகத்தை மீண்டுமொரு தடவை அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இது அமையும். இதற்கு இன்று சில அரசியல் பிரதிநிதிகளும் தங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பினையும் வழங்கி மாணிக்கக்கல் அகழ்வதற்கான அனுமதியை பெறுவதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்த மாணிக்கக்கல் அகழ்வு பற்றிய சமூக ஆராய்ச்சி இன்றைய நிலையில் அவசியமானதொன்றாகவே அமைகின்றது. மாணிக்கக்கல் அகழ்வின் நன்மை தீமைகள் சமூக மாற்றத்தில் அதனுடைய செல்வாக்கு என்பதை பற்றியும் அறிந்து தெரிந்து அதன்படி தீர்மானம் எடுத்தல் சாலப்பொருத்தமானதாக அமையும்.\nஇலங்கையில் மாணிக்கக்கல் என்கின்ற கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக சப்ரகமுவை மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் விளங்குகின்றது. புவியியல் ரீதியில் இரத்தினபுரியின் தொடர்ச்சியாக இருக்கின்ற பொகவந்தலாவை பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தில் மாணிக்கக்கல் கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது. அதோடு நுவரெலியா மாவட்ட��்தில் ஏனைய பல பிரதேசங்களிலும் மாணிக்கக்கல் காணப்படுகின்றது.\n2012 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரத்தில் 24 % வேளான்மையின் மூலமாக பொருளாதாரமீட்டப்படுகிறது. அதில் 14 % சதவீதம் தேயிலை உற்பத்தியினூடாக கிடைக்கிப் பெறுகிறது. கனிய வளங்கள் மாணிக்கக்கற்கள் மூலமாக 0.6 % பொருளாதாரமே ஈட்டப்படுகிறது. முறையாக தேயிலை விதை மூலமாக பயிரிடப்படுமானால் நூறு வருட அறுவடை பெறமுடியும். தேயிலை என்கின்ற பல்லாண்டு பயிரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்தோட்ட கைத்தொழிலை பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தியை நிர்மூலமாக்கும் செயலாகவும் இந்த மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதியினை பார்க்க முடியும்.\nஇரத்தினகற்கள்சார் கைத்தொழிலினூடாக நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதும் ஏனைய நாட்டுடனான வியாபார தொடர்புகள் கிடைக்கப்பெறுவதும் வரவேற்ககூடியதாக இருந்தாலும் இதனால் ஏற்படுகின்ற சமூக சீரழிவினையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.\nஇந்த அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்களை இயற்கை வளத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூகத்தில் மக்களிடையே ஏற்படும் பாதிப்புக்கள் என இருவேறாக நோக்கலாம்.\nகடந்த காலங்களில் பொகவந்தலாவையை அண்டிய மோரார், தெரேசியா, வெம்பா, சீனாக்கொலை, கொட்டியாகொலை, கிள்ளார்னி, பிரிட்வெல் போன்ற தோட்டங்களிலும் நோர்வூடை அண்டிய எல்பொடை, கெர்கஸ்வோல்ட், தென்மதுரை, வெஞ்சர் நிவ்வெளி, போன்ற பிரதேசங்களிலும் அனுமதியுடனும் அனுமதியின்றியும் மாணிக்கக்கல் அகழ்வு பரவாலாக இடம்பெற்றன.\nஇவ்வாறு ஆழ அகழப்படுகின்ற இடங்கள் அகழ்விற்கு பின் எதுவிதமான பாவணைக்கும் உதவாத இடமாக, வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்ட பயனற்ற நிலமாக தற்பொழுதும் காணப்பட்டு வருகின்றது. குறைந்த பட்சம் தேயிலை மீள் உற்பத்திக்குகூட இந்த நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதனால் இந்த பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.\nபொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக மண் நிரம்பி மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி ஆற்றல் குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதோடு இப்பிரதேச மக்களும் வெள்ளப்பெருக்கு அடை���ழை என்பவற்றில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்குள்ளாகி இருந்ததையும் மீள நினைவூட்டி பார்க்க வேண்டிய நேரம் தற்பொழுது உருவாகியிருக்கின்றது.\nஅதிகமாக மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக இந்த பிரதேசங்களை சுற்றியுள்ள மலை பிரதேசங்களான சிங்காரவத்தை, டம்பாரை போன்ற உயர் பிரதேசங்கள் கீழிறங்கியதாகவும் உல்லாச பிரயாணத்தில் அதிகமாக செல்வாக்கு செலுத்தும் சிவனொளி பாதமலையும் இரண்டரை அடி இறங்கியிருப்பதாகவும் அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிகாட்டின. அதேவேளை காலப்போக்கில் மலை பிரதேசங்கள் கீழிறங்குவதால் பாரிய மண்சறிவுகள் ஏற்பட்டு இப்பிரதேச மக்கள் வேறு இடங்களில் இடம்பெயற வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரித்திருந்தது.\nசமூகத்தில் மக்களிடையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எனும்போது,\nமலையகத்தில் (பொகவந்தலாவை பிரதேசத்தில்) பொதுவாக இரத்தினக்கற்கள் அகழ்விற்கான அனுமதி மீண்டுமொரு தடவை வழங்கப்படுமிடத்து இரத்தினகற்கள் வியாபாரம் செய்யும் முதலாளிமார்களுக்கு பயனுள்ளதாக அமையுமே தவிர பெருந்தோட்ட துறைசார்ந்த அப்பிரதேச மக்களின் வாழ்வாதார உயர்வில் சிறிதேனும் தாக்கம் செலுத்தபோவதில்லை என்பதே உண்மை. முதலாளிகள் பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதிப்பார்களேயன்றி சாதாரண தோட்டபுற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடையாது.\nமாணிக்கக்கல் அகழ்வின்போது, பலி கொடுத்தல் என்ற மூட நம்பிக்கையின் பேரில் பல அப்பாவி சின்னஞ்சிறார்கள் பலி கொடுக்கப்பட்டமையும், அதன்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் பின் பணபலத்தால் விடுதலை பெற்றமையும் இதுவரையும் வெளிச்சத்துக்கு வராத உண்மையாகும்.\nஆனாலும் மலையகத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் மீது அக்கறையுள்ளதாக பாசாங்கு காட்டும் சில அரசியல் தலைமைகள் தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதாக வெற்று நியாயப்படுத்தலை மேற்கொள்ளலாம். ஆனால் அதன் உண்மைதன்மையினை மக்கள் உணர்தல் அவசியமாகும். தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில் (நாட்சம்பளம்) வழங்கப்படுமே தவிர பங்கு வழங்கபடாது. நிரந்தரமற்ற தொழில்ளூ தினகூலியாக இவர்களின் உழைப்பு பகலிரவாக உறிஞ்சப்பட்டு வெறுமனே ஐநூறு ஆயிரம் என வழங்கப்படும். அந்த பணமும் அவர்களின் கடின உழைப்புக்கான அன்றைய நாள் செலவீனத்துக்கே போதுமானதாகவிருக்கும்.\nபத்தல் என்கின்ற இந்த மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலங்களில் இந்த பிரதேசங்களில் போதைபொருள் பாவனை, பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் சந்தேகத்துகிடமான மரணங்கள், திருட்டு, குடும்ப சிதைவுகள் (விவாகரத்து) போன்றன அதிகரித்தன. இதனை வைத்தியசாலை பதிவுகளும் காவல் நிலைய பதிவுகளும் உறுதிபடுத்துகின்றன.\nபத்தல் ஆரம்பிக்கப்படுமானால் தோட்டத்தில் தொழில் புரிகின்ற இளைஞர்களும் பெரியோர்களும் தோட்ட தொழிலை விட்டு இந்த அகழ்விற்கு செல்வதனால் ஏற்கனவே நட்டம் என்று சொல்லி இயங்கி வருகின்ற பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்கள் மேலும் நட்டமாக காட்டப்பட்டு பெருந்தோட்ட கம்பனிகள் சில தோட்டங்களை மூடக்கூடிய சாத்தியக்கூறுகளும் நிலவுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் தொழிலை இழந்து பத்தல் செல்லும் மக்களுக்கு அவர்களின் முற்பணம், ஆதாய பணம், போனஸ், தீபாவளி முற்பணம் உள்ளடங்கலாக ETF, EPF என்பனவும் குறைந்து மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்றவை கடந்த காலங்களில் ஏற்பட்டும் உள்ளன.\nதோட்ட தொழிலை விட்டு இந்த பத்தல் தொழிலில் ஈடுபடுகின்ற நிலை மாத்திரமல்லாது பாடசாலையிலிருந்தும் மாணவர்கள் இடைவிலகி இந்த பத்தலுக்கு செல்கின்றார்கள். கடந்த காலத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பத்தல் அனுமதி வழங்கி அனுமதி பெற்ற மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் பொகவந்தலாவை பிரபல கல்லூரியில் மாத்திரம் 2800 – 3000 க்கும் இடைப்பட்டதாக இருந்த மாணவர் தொகை 1800 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே பல பாடசாலைகளின் மாணவர்கள் வரவு வீதம் குறைவடைந்து இடைவிலகல் அதிகரித்து மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது. இது பொகவந்தலாவை பிரதேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைமையை தோற்றுவித்தது. இதன் தொடச்சியாகவே பல சமூக குற்ற செயல்களும் அதிகரித்தன.\nபொகவந்தலாவை பிரதேசத்தில் பள்ளி மாணவிகள் சிசு பிரசவித்த வீதம் அதிகரித்தமையும் இந்த காலப்பகுதியிலேயே. இந்த காலகட்டத்தில் 58க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோவொரு வகையில் இந்த மாணிக்கக்கல் அகழ்வுடன் தொடர்புடையனவே.\nமாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதன் பின்பு இப் பிரதேசத்தில் அனுமதியின்றி அகழ்வு இடம்பெற்றமையும் இதனால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையும், இதன்பொழுது பல கொலைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கெர்கஸ்வோல்ட் மத்தியபிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைகளை உதாரணமாக கொள்ளலாம். இந்த அனுமதியுடனான அகழ்வு நிறுத்தப்பட்ட பின் வேறுதொழில் இன்றி இருந்த இளைஞர்களினால் திருட்டுகள் அதிகரித்தன. இதனால் தோட்டபுற மக்கள் பயந்த நிலையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஅது மட்டுமல்லாமல் வெளி பிரதேசங்களில் உள்ளவர்களின் வருகை அதிகரித்து பொகவந்தலாவை பிரதேசத்தில் வெளி பிரதேச மக்களின் பதிவுகளும் அதிகரித்தன.\nஇந்த காலப்பகுதியில் பொகவந்தலாவை பிரதேச தோட்டங்களில் மஞ்சக்கா மாலை, மலேரியா, வைரஸ் காய்ச்சல், தைபொயிட் என பல தொற்று நோய்கள் பெருகி இப்பிரதேச மக்களை வலுவிழக்க செய்தமையினையும் அனைவரும் சிந்தித்து பார்த்தல் அவசியமாகும். தைபொயிட் நோய் ஏற்படுமானால் மரணிக்கும்வரை உடம்பில் எலும்பு நுரையீரல் என ஏதாவதொரு இடத்தில் இருந்து உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை இல்லாமலாக்கும் என்பதையும் வைத்தியர்கள் சுட்டிகாட்டினர். இதன்பொழுது நோய்வாய்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தோட்டபுற மக்களுக்கு அரச நிறுவனங்கள் நிவாரணங்கள் என்ற பெயரில் ஒரு வீட்டுக்கு 500 ரூபா காசு, ஒரு பொலித்தின் பை உலர் உணவு பொருட்கள் வீதம் வழங்கி தப்பித்துக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது மறுத்துவிட முடியாது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றினால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதையும் இதனை மீள அனுமதி பெற முயற்சிக்கும் அனைத்து தரப்புகளும் அறிந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஆரம்பிக்கப்படுமானால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகவே அமையும். அப்பாவி இப்பிரதேச மக்களே பாதிப்படைவார்கள்ளூ அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகும்.\nகாலனித்துவ காலத்தில் நிலவிய முதலாளித்துவ தன்மையை போன்று தற்பொழுதும் வெறுமனே பொருளாதாரத்தினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இதனை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளாக மலையகத்தின் ம���து அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்பவர்கள் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஆரம்பித்தால் தனக்கும் பங்குண்டு என்பதால் சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் இந்த கட்டுரையின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மீறியும் ஆரம்பிக்கப்படுமானால் இந்த பிரதேசங்களில் இருக்கின்ற தன்னார்வ குழுக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்படாலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார்\nபாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.\nநூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இப்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அளித்தார்.\nஎண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன் பாடசாலைகளில் ஆலயங்களில் சமூகத்தளங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ��ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.\nஇதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.\nஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத் பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.\n‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை மலரன்பன் தானே சிறந்த இலக்கியவாதி எனும் புலமைச் செருக்குடன் விளங்கிய ஜெயகாந்தனிடம் உங்களுக்கு அடுத்து சிறந்த எழுத்தாளன் என நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள் எனக் கெட்டபோது அவர் தனக்குப்பின் ‘ஜெயமோகன்’ தான் சிறந்த எழுத்தாளர் என்றார். அந்த ஜெயமோகனே அழைத்து நமது தெளிவத்தைக்கு விருது வழங்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தானெ தொகுத்து வெளியிடுகிறார் எனில் அது மலையகத்திற்கும் மலையகத்தில் எழுதிக்கொண்டிருப்போருக்கும் கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தார். தெளிவத்தையின் சிறுகதைகள் குறித்து அதிகம் பேசலாம். உவமைகளைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. நிறைந்த நுட்பங்களுடன் பல்வெறு சிக்கலான விடயங்களையும் கதைக்குள் கொண்டுவந்தவிடும் அவரகது லாவகம் வனப்புவாய்ந்தது. மீன்கள் கூனல் பொன்ற கதைகள் அழகியலுடன் அழமாக மலையக மக்களின் வாழ்வியல் பேசுகின்ற கதைகள் என தெரிவித்தார்.\nகலைஞர். மாத்தளை கார்த்திகேசு எம்.எம்.பீர்முகம்மது ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியதுடன் அவர்களுக்கு சிறப்புபிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலை மற���றும் பொது நூலகங்களுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. ‘உதயம்’ சமூக நலன்புரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் பிலிப் சேவியர் நேசன் ஆகியோருக்கும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கருப்பையா ராஜா அவர்களுக்கும துரைவி பதிப்பகத்தின் ராஜ் பிரசாத் அவர்களுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிரேஷ்ட எழுத்தாளர்கள் பாடசாலை மாணவர்களுடன் ஒன்று கலந்த இலக்கிய நிகழ்வாக விழா அமைந்திருந்தது.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/68387-tn-ministers-meets-jagan-mohan-reddy.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T00:22:45Z", "digest": "sha1:SGXXXKVRG64XSCQT3C74JXSWKI7WFA3M", "length": 10204, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆந்திர முதலமைச்சரை சந்திக்கும் தமிழக அமைச்சர்கள்! | TN Ministers meets Jagan Mohan Reddy", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nஆந்திர முதலமைச்சரை சந்திக்கும் தமிழக அமைச்சர்கள்\nஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கும் பொருட்டு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nகிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று அவர்கள் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் கோரி���்கை வைக்க உள்ளனர்.\nமேலும், பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வரும் நிலையில், அதனை கைவிடவும் அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: ஐ.ஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி\nவேலூர் மக்களவைத் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை\nசிம்பு இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு \n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்கு\nபாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் உடனே தூக்கு..\nபாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஜெகன்மோகன் ரெட்டி\nமனநோயாளி போல் செயல்படுகிறார்: ஜெகன் மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு புகார்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/transport/01/204463?ref=archive-feed", "date_download": "2019-12-12T23:45:19Z", "digest": "sha1:L5G7XO66TZSETUFGSNWGEASA3P7EEHVH", "length": 9148, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த விபத்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரு இளைஞர்களின் உயிரைப் பறித்த விபத்து\nபொலனறுவை தலுகான பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலனறுவை தலுகான பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.\nஇளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்தோர் தகவல் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டதும் வீதியில் கிடந்த மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த பஸ்ஸின் கீழே அகப்பட்டுள்ளது.\nஉடனடியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உயிரிழந்த இளைஞர்களையும் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.\nவிபத்தில் பலியான இளைஞர்கள் அடையாளம் காண்பதற்காக சடலங்களை பொலனறுவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்��ிட்டுள்ள பொலிஸார் தப்பிச் சென்ற டிப்பர் வாகனத்தையும் அதன் சாரதியையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/pranav-meet-actor-rajini/", "date_download": "2019-12-12T23:53:22Z", "digest": "sha1:BQ3UY5CIDKCMFKYOOSZPVKFIPIUWY7UB", "length": 6421, "nlines": 68, "source_domain": "www.tnnews24.com", "title": "ரசிகரின் காலை பிடித்த ரஜினி வைரலாகும் புகைப்படம் !! வாழ்த்தும் ரசிகர்கள் !! - Tnnews24", "raw_content": "\nரசிகரின் காலை பிடித்த ரஜினி வைரலாகும் புகைப்படம் \nரசிகரின் காலை பிடித்த ரஜினி வைரலாகும் புகைப்படம் \nசமூகவலைத்தளம் : மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் நடிகர் ரஜினி காந்தை அவரது இல்லத்தில் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது ரசிகர்களை தாண்டி பெரும்பான்மையான இந்தியர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.\nகேரளாவை சேர்ந்த மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பிரனாயி விஜயனை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் அப்போது இரு கால்களை கொண்டு எடுத்த செல்பி வைரலானது, இந்நிலையில் பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார்.\nஅதற்கு நடிகர் ரஜினிகாந்தும் உடனடியாக ok சொல்ல இன்று சென்னை போயஸ் காலனியில் அமைந்துள்ள ரஜினி இல்லத்தில் சந்திப்பு நடந்தது அப்போது நடிகர் ரஜினியுடன் தனது கால்களை கொண்டு கை கொடுத்தார் மாற்று திறனாளி இளைஞர் பிரணவ் இந்த புகைப்படம்தான் தற்போது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகிவருகிறது.\nஎளிமையை எப்போதும் நான் விரும்புவதாகவும் நடிகர் ரஜினியை அதனால் பிடிக்கும் என்றும் பிரணவ் கூறியுள்ளார், வாழ்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டுவரும் பிரணவ் மாற்று திறனாளி மாணவர்களு��்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துவரும் புதிய வரம் என்று அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.\nரசிகரை மதிக்கும் தலைவர் என்று ரஜினி ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.\nRelated Topics:Actor rajiniPranav meet rajiniஇளைஞர் பிரணவ்ரஜினியை சந்தித்த மாற்றுத்திறனாளி இளைஞர்\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை \nBREAKING திருமாவளவனின் எம் பி பதவி காலியாகிறது காயத்திரி ரகுராம் வைத்த ஆப்பு\nஇளம் பாதிரியார் வலையில் விழுந்த பிரபல பாடகி எச்சரித்த அமெரிக்க பெண் எஸ்தர் \nஎன்னது விரல்களைவைத்தே புற்றுநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிகலாமா\n பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார் \nகுளியல் காட்சியை டிக் டாக்கில் பதிவிட்ட பிரபல சீரியல் நடிகை போதையின் உச்சம் \nஇந்தியா முழுக்க இப்போ இந்த வீடியோதான் ட்ரெண்டு யாரு பார்த்த வேலையா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/increasing-production-decline-in-key-sectors/", "date_download": "2019-12-12T23:37:01Z", "digest": "sha1:3E62NIS34ZFNXMNDPSMNU3UBCAXTSW3L", "length": 19157, "nlines": 288, "source_domain": "tamilpapernews.com", "title": "முக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\nபொருளாதாரச் சரிவு நின்று, மீண்டும் வளர்ச்சி ஏற்பட மேலும் காலம் பிடிக்கும்; மிகத் தீவிரமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாகத் தேவை என்பதையே இந்தியாவின் ��ுக்கியமான எட்டு உற்பத்தித் துறைகளின் தரவுகள் உணர்த்துகின்றன.\nமின்னுற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமென்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை நிலவாயு ஆகிய முக்கிய எட்டுத் துறைகளில் உற்பத்தியானது செப்டம்பர் மாதம் 5.2% அளவுக்குச் சுருங்கியது. கடந்த 14 ஆண்டுகளில் இப்படி நேரிட்டதில்லை.\nஎட்டுத் துறைகளில் ஏழு துறைகள் உற்பத்திச் சரிவைக் கண்டுள்ளன. நிலக்கரித் துறையில் 20% அளவுக்கு உற்பத்தி குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதம் இத்துறைகளில் 4.3% வளர்ச்சி இருந்தது. கடந்த ஆகஸ்டில் இது 0.5% அளவுக்கே சுருங்கியிருந்தது.\nஇதனால், இரண்டாவது காலாண்டிலும் முழு நிதியாண்டிலும் ஜிடிபி மேலும் குறையும் என்பதையே இவை உணர்த்துகின்றன. செப்டம்பர் மாதத்தில் சில உற்பத்தித் துறைகளில் புத்துயிர்ப்பு இருந்தாலும் பெரும்பாலான துறைகளில் மந்தநிலையே தொடர்கிறது. நுகர்வில் ஏற்பட்ட வீழ்ச்சி, எல்லா துறைகளையும் பாதித்துவருகிறது என்பதையே இது காட்டுகிறது.\nஇந்தியப் பொருளாதார ஆய்வுக்கான மையம் (சிஎம்ஐஇ) திரட்டிய தரவுகளின்படி, வேலைவாய்ப்பற்றவர் எண்ணிக்கை அக்டோபரில் 8.5% ஆக உயர்ந்திருக்கிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவாகும். பொருளாதாரம் வளர்ச்சி அடையாவிட்டால், வேலைவாய்ப்பும் நுகர்வும் மேலும் குறையும். இந்த ஆண்டு பிப்ரவரி தொடங்கி இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டிவீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தும் பொருளாதார மீட்சி ஏற்படவில்லை.\nநவராத்திரி, தீபாவளி பண்டிகைகளையொட்டி வங்கித் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குப் புதிதாகக் கடன் வழங்கியிருந்தும், மொத்தக் கடன் வழங்கல் அளவில் 0.2% வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனம் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றின் விற்பனை அதிகரித்தது.\nஇது தொடருமா என்று பார்க்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க தன்னுடைய நிதியிலிருந்து மேலும் செலவிட முடியாத இக்கட்டான நிலையில் மத்திய அரசு இருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.\nசர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடனான வணிகத்தில் நமக்குள்ள பின்னடைவுச் சூழலும் நம்முடைய நிலையை மேலும் சங்கடமாக்குகின்றன. இந்திய அரசு இந்நிலையிலேனும் எல்லாத் தரப்புகளுடனும் இதுகுறித்துக் கலந்து பேச வேண்டும். துறைவாரியான சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி\nகாஷ்மீர், லடாக் அதிகாரப்படுத்தப்பட வேண்டும்\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-12-13T01:00:45Z", "digest": "sha1:SQF3VYYEOJKWHBTNMSDP6IWFV4BHAEKN", "length": 23702, "nlines": 362, "source_domain": "www.akaramuthala.in", "title": "சொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview)\nநண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில்,\n“preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா\nகேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை.\nபொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும்.\nஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது.\nஎன நாம் பயன்படுத்தி வந்துள்ளோம்.\nஎனப் பலவாறாகப் பயன்படுத்தி வந்துள்ளோம்.\nஇப்பொழுது இவற்றுள் சிலவற்றையும் இவை தவிர,\nஎன்பனவற்றையும் புத்தகத் தொடக்கத்தில் வரும் கருத்துரைக்குத் தலைப்பிட்டுப் பயன்படுத்தி வருகிறோம்.\nஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் கருத்துரை பெறும் பொழுது வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வெவ்வேறு சொற்களைக் கையாள்கிறோம்.\nபுத்தகத்திற்கு அமையும் கருத்து, கருத்தாளர் ஆகியோருக்கேற்ப நாம் உரிய சொல்லைக் கையாளலாம்.\npreview show – திரைப்படத்திற்கான முன்காட்சி என்றும் ஊர்திஓட்டத்திற்கான வெள்ளோட்டம் என்றும் அழைக்கப்படுவதுபோல், இடத்திற்கேற்ற சொல் பயன்பாடு அமைகின்றது.\nதமிழில் சொல் வளம் இருப்பதால் நாம் இவற்றுள் எதைப் பயன்படுத்தினாலும் சரியாகவே இருக்கும்.\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கலைச்சொற்கள் Tags: Ilakkuvanar Thiruvalluvan, preface, preview, technical terms, முன்னுரை, முற்காட்சி, வேந்தன் அரசு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மார்ச்சு 14th, 2017 at 9:07 பிப\n ஒரு பொருளுக்குத்தான் நந்தமிழில் எத்தனை சொற்கள் அருமை ஐயா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« பன்னாட்டுக்கருத்தரங்கம், மார்ச்சு 2017, மதுரை\n – தி.வே. விசயலட்சுமி »\nபிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்ச��ய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/193337/", "date_download": "2019-12-13T00:25:59Z", "digest": "sha1:7O7YQMST2FDY3JRXJB2YM22SUDZF74EM", "length": 4284, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "இரு ஆளுநர்கள் இன்று மாலை சத்தியப்பிரமாணம் - Daily Ceylon", "raw_content": "\nஇரு ஆளுநர்கள் இன்று மாலை சத்தியப்பிரமாணம்\nபுதிய ஆளுநர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று (04) மாலை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nகிழக்கு மற்றும் வட மத்திய ஆகிய மாகாணங்களுக்கே இவ்வாறு இருவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nஇந்த வகையில், அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகவும் வட மத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (மு)\nPrevious: கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தினுள் வெள்ள நீர் – மக்கள் சிரமம்\nNext: ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்துக்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு\nஎதிர்க் கட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் சஜித்துக்கே – சிரேஸ்ட உறுப்பினர்கள்\nஅனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகள்- கல்வி அமைச்சர்\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க நடவடிக்கை\nஆப்கானுக்கான தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%9A.+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2019-12-13T01:17:15Z", "digest": "sha1:6XPGZSO5BXJIRZY3F3MMHJIT43NNTJQ3", "length": 14880, "nlines": 260, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர்.ச. சண்முகசுந்தரம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர்.ச. சண்முகசுந்தரம்\nஅறிவால் அறியப்படுபவைகளெல்லாம் 'அறிவியல்' என்றும் இதயத்தால் உணரப்படுபவைகெல்லாம் 'கலையியல்' என்றும் கூறுவர் அறிவுடையோர். கலையியல் அறிவும், அறிவியல் அறிவும் மொழியின் மூலமாகத்தான் மனிதனுகுத் தெளிவுப்படுத்தப்படுகின்றன. இந்த நூலில், கலைச்சொற்கள், 'மொழி பெயர்ப்பு' என்ற முறையில் மட்டும் இல்லாமல், 'மொழி ஆக்கம்' என்ற முறையிலும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : டாக்டர்.ச. சண்முகசுந்தரம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ) சண்முகசுந்தரம் - - (44)\n(தொ) சண்முகசுந்தரம், சுப்புலெட்சுமி - - (1)\n(தொ) சண்முகசுந்தரம், பெருமாள் முருகன் - - (1)\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nஅ.கா.பெருமாள் & சண்முகசுந்தரம் - - (1)\nஅழகேசன் & சண்முகசுந்தரம் - - (1)\nஇல. சண்முகசுந்தரம் - - (1)\nகவிஞர் சு. சண்முகசுந்தரம் - - (1)\nகாவ்யா சண்முகசுந்தரம் - - (2)\nகுள.சண்முகசுந்தரம் - - (1)\nச. சண்முகசுந்தரம் - - (1)\nசண்முகசுந்தரம் - - (20)\nசிவ. சண்முகசுந்தரம் - - (1)\nசு. சண்முகசுந்தரம் - - (2)\nடாக்டர் ச.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர் சு.சண்முகசுந்தரம் - - (1)\nடாக்டர்.ச. சண்முகசுந்தரம் - - (1)\nதமிழில் சண்முகசுந்தரம் - - (1)\nதீபநடராசன்/காவ்யா சண்முகசுந்தரம் - - (1)\nந.சஞ்சீவி, சண்முகசுந்தரம் (தொ) - - (1)\nமுனைவர் சிவ. சண்முகசுந்தரம் - - (1)\nஸ்ரீ ஆர். சண்முகசுந்தரம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nயோகிகள், ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி, விக்னா பாக்யநாதன், ஏறக்குறைய, இயற்கை மருத்துவம், கிங், gnana kovai, என். சொக%, தொடர், ஆச்சர்யம், ராஜ நாராயணன், தமிழ் ஆராய்ச், தலைவர்கள் இந்த, சைவமும் வைணவமும், Vina vidai\nஇறை உயிர் உண்மை பிறவியின் நோக்கம் பிறவாமை -\nகணபதி நித்ய பாராயணம் -\nபழங்காலத் தமிழர் வாணிகம் - Palangala Tamilar Vaanigam\nமகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar\nபொதிகைமலையில் அமர்ந்து அருளிய அகத்தியர் ஆருடம் -\nதிருவள்ளுவரும் அப்பரடிகளும் - Thiruvalluvarum Apparadikalum\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam\nபலன் தரும் திருமுறைப்பதிகங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=146", "date_download": "2019-12-13T01:26:50Z", "digest": "sha1:R4I67MYVUL3R3FTKPUQSYPJK4JKQN6V7", "length": 4660, "nlines": 81, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nவீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வாசஸ்தலத்திற்கான அடிக்கல் நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க புகையிரத நிலைய ஒழுங்கையானது துரித அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றமையால் அப்பாதையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனைக் சுட்டிக்காட்டி மேற்படி கட்டிடத்தினை வேறு ஒரு இடத்தில் புதிதாக அமைப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு மாநகர முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் துரித கிராம அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமேற்படி வாசஸ்தலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இன்று மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் திருமதி.கலைவாணி வண்ணியசிங்கம், பொறியியலாளர் பத்மராஜா, மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கான வே.தவராஜா, ம.ரூபாகரன், இவேட்டின் சந்திரகுமார், சீ.ஜெயந்திரகுமார், திருமதி குஜாஜினி பாலகிருஸ்ணன் ஆகியோருடன் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/07/180706.html?showComment=1530837559145", "date_download": "2019-12-13T00:56:45Z", "digest": "sha1:Y7QJUJUMG4NBBRCA6LU23453PCLZRCZL", "length": 69220, "nlines": 738, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் எரியும் விரகம் அதிலே தெரியும் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 6 ஜூலை, 2018\nவெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம் எரியும் விரகம் அதிலே தெரியும்\nமரகதமணியின் பாடல் என்று சொல்வதைவிட, இதை எஸ் பி பி யின் பாடல்கள் என்றே குறிப்பிடுகிறேன். நல்ல இசைதான். ஆனால் எஸ் பி பி இல்லாமல் இந்தப் பாடல்கள் இல்லை.\n1991 இல் வெளிவந்த படம். பாலச்சந்தர் படம். மம்மூட்டி ஹீரோவுக்கு பானுப்ரியா, கீதா, மதுபாலா என்று மூன்று ஹீரோயின்கள்.\nமம்மூட்டியை விரும்பும் கீதா தனது காதலை வெளிப்படுத்தி எழுதித் தந்திருக்கும் பாடலை மம்மூட்டி தான் விரும்பும் பானுப்ரியாவிடம் பாடிக்காட்ட, பானு அபிநயம் பிடித்து ஆடும்போது கீதா பார்த்து கடுப்பாகி விடுகிறார்\nஇதில் வரும் எல்லாப் பாடல்களுமே நன்றாயிருக்கும்.\nஆசையின்னா ஆசையடி அவ்வளவு ஆசையடி\nஎன்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ\nகாதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்\nகன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு\nஎனது வாழ்வு எனது வீடு என்று வாழ்வது வாழ்க்கையா\nஇருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா\nதேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்\nதாயைக்காப்பதும் நாட்டைக்காப்பதும் ஒன்று தான்\nகடுகு போல் உன்மனம் இருக்ககூடாது\nஉன்னைப்போல் எல்லோரும் இனி எண்ணோணும் இதில் இன்பத்தைத் தேடோணும்\nஉலகம் யாவும் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்\nஉலகம் யாவும் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்\nயாதும் ஊரென யாரு சொன்னது கண்மணி\nபாடும் நம் தமிழ்ப் பட்டன் சொன்னது பொன்மணி\nபடிக்கத்தான் பாடமா நெனச்சு பார்த்தோமா\nபடிச்சத நெனச்சு நாம் நடக்க தான்\nகேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு\nபொஸசிவ் பானுபிரியா அவ்வப்போது படபடவென பொரிந்து அப்புறம் அமைதியாவது வழக்கம். அதுபோல ஒரு சந்தர்ப்பத்தில் கோபப்பட்டபின் உடனடியாகக் குழையும் பானுப்ரியா... இடைவெளியே இல்லாமல் உடனடியாகத் தொடங்கும் பாடல்...\nஇரண்டு சரணங்களிலும் அதாவது முதல் சரணத்தில் \"பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே\" என்று வரும் இடம், இரண்டாம் சரணத்தில் \"ஏகாந்தம் இந்த ஆனந்தம்\" என்று வரும் இடத்திலும் எஸ் பி பி குரல் குழைவது ரசனையோ ரசனை.\nமழையும் நீயே வெயிலும் நீயே\nநிலவும் நீயே நெருப்பும் நீயே\nஅடடா... உனைத்தான்... இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா\nஇது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா\nசரசம் பயிலும் விழியில் வருமே\nஇது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா\nதனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே\nபார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை\nதோளோடு அள்ளிச் சேர்த்தாளே அதுதானா மோகநிலை\nஅடடா இதுதான் சொர்க்கமா இது\nகலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்\nகடல்நீர் அலைபோல் மனமும் அலையும்\nகருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்\nஎரியும் விரகம் அதிலே தெரியும்\nஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்\nஏதேதோ சுகம் போதாதோ அதன் ஏக்கம் யாரறிவார்\nமுதலே முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்\nலேபிள்கள்: எஸ் பி பி, சினிமா, மரகதமணி\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..\n“உலகின் மிகச் சிறந்த வைரங்கள் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே\nதுரை செல்வராஜூ 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:00\n ஆஹா இதில் பாடல்கள் செமையா இருக்கும்\nதுரை செல்வராஜூ 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வழக்கம் போல நல்வரவு..\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:02\nஇனிய காலை வணக்கம் கீதா.. ஒரு நல்ல மெசேஜுடன் தொடங்கி இருக்கிறீர்கள்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஸ்ரீராம் பாடல் வரிகள் புலமைப்பித்தன் என்று கூகுள் சொல்லுகிறது\nதுரை செல்வராஜூ 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:06\nபானுவுக்கு ஏன் ரானா மானா அமையாமப் போச்சு\nஇப்போத் தான் காஃபி ஆத்தினேன். இன்னிக்குக் கஞ்சி இல்லை. வறுக்கணும். ஆகவே சீக்கிரமா கணினியை மூடிட்டுப் போகணும். அதுக்குள்ளே ஒரு பார்வை பார்க்கலாம்னு வந்தேன்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:08\nஓ... நேற்றிரவு அவசரத்தில் எழுதப்பட்ட பதிவு இரண்டு மூன்று முறை கூகுள் சேமிக்க மாட்டேன் என்று வேறு அடம் இரண்டு மூன்று முறை கூகுள் சேமிக்க மாட்டேன் என்று வேறு அடம் நேற்று, இன்று நாளை ரொம்ப பிஸியான நாட்கள் நேற்று, இன்று நாளை ரொம்ப பிஸியான நாட்கள் புலமைப்பித்தனோ\nஇதில் தத்தித்தோம் பாடலும்,(அழகான தர்மவதி ராகத்தில் அமைந்த பாடல்)\nதுடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு அதுவும் நறாக இருக்கும் எல்லா பாடல்களுமே....\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nஎன்ன வா இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் துரை ஸார்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:09\nவாங்க கீதாக்கா... காலை வணக்கம்.\nஸூப்பர் பாடல்கள் ரசனையுள்ளவர்களுக்கானதே... இப்பாடல்கள்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:10\n//தத்தித்தோம் பாடலும்,(அழகான தர்மவதி ராகத்தில் , துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு அதுவும் //\nஆமாம் கீதா.. ஏதோ ஒரு பாடலைத்தவிர, எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும்.\nகேட்க நினைத்தேன் காபி இங்கு இன்னும் வரலையே கீதாக்கானு ...ஓ இன்று கஞ்சி இல்லையா....இனிதானா....\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:11\n// ஸூப்பர் பாடல்கள் ரசனையுள்ளவர்களுக்கானதே... இப்பாடல்கள். //\nஆமாம் கில்லர்ஜி.. நல்ல பாடல்கள். குழையும் எஸ் பி பி குரல்.\nமமூட்டியின் நடிப்பும் சரி, பானுப்ப்ரியாவின் உரிமை கலந்த கோபமும் சரி, அந்தப் படத்தில் ரசிக்க வைத்தவை. அதிலும் தொலைபேசியில் இருவரும் பேசிக் கொள்வது அருமை பானுப்ப்ரியா இயல்பாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். உணர்ந்து நடிப்பார். மேல் பூச்சுக்களோ, புருவங்களை அநாவசியமாக நெரிப்பதோ உதடுகளைத் துடிக்க வைத்துக் கழுத்து நரம்பு புடைப்பதோ இருக்காது. சாதாரணமாக நாம் எல்லோரும் கோபப்படுகிற மாதிரி கோபத்தைக் காட்டுவார். காதலும் அப்படியே கண்களிலேயே பாவங்களைக் கொண்டு வரும் அபூர்வமான நடிகைகளில் அவரும் ஒருவர்.\nஸ்ரீராம். 6 ���ூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nகீதாக்கா... ஆச்சர்யம். இந்தப் படம் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. கேபியின் மாறுபட்ட படங்களில் ஒன்று. ஆமாம் ரசனைக்குரிய காட்சிகள் உண்டு படத்தில்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:13\nகீதாக்கா உங்கள் கருத்தை டிட்டோ செய்யறேன் நீங்க அழகா சொல்லிட்டீங்க. பானு நல்ல நடிகை....\nஆமாம் ஸ்ரீராம் கீதாக்கா இந்தப் படம் கேபியின் கொஞ்சம் வித்தியாசமான படம். அஃப்கோர்ஸ் சில அவரது ப்ரத்யேகமான டச்கள் உண்டு...ஒரு ப்ரத்யேக கேரக்டரும் உண்டு. சிபை வியில் ஜனகராஜ் என்றால் இதில் சுரேஷ் மாற்றுதிறனாளியாக வரும் நபர்\n.பல காட்சி அமைப்புகள் ரொம்ப ரசிக்கும் படி இருக்கும்.\nதொலைக்காட்சி உபயம் தான். இந்த மாதிரிப்படங்கள் எனில் பார்க்காமல் இருக்க முடியுமா பானுப்ரியாவுக்காகவே இரு முறை பார்த்தேன். :) மமூட்டியின் நடிப்பும் பிடிக்கும். அலட்டிக்காமல் நடிப்பார். மோகன்லால், மமூட்டி இருவரில் மோகன்லால் நகைச்சுவைப் பாத்திரத்திலும் ஜொலிப்பார். மமூட்டிக்கு நகைச்சுவை அவ்வளவாப் பொருந்தாது.\nஸ்ரீராம் ரானா மானா மன்றம் போலத் தெரியலையே....அது மேச் ஆக மாட்டேங்குதே....நானும் நினைத்துப் பார்த்தேன்...ம்ம்ம்ம்ம்ம்ம் ஓ கரீக்டுதான் ஸ்ரீராம்...நான் ரா மா என்று பார்த்தேன் ர ம என்று பார்க்கணும்...\nஹா ஹா ஹா ஹா சரி சரி இனி ஸ்ரீராம் துரை அண்ணாவுக்கக விசாலக் கிழமையில் பானுக்காவையும் சேர்த்துடுங்க....ர ம ஆரம்பிச்சுடுவோம்\nமோகன்லால், மமூட்டி இருவரில் மோகன்லால் நகைச்சுவைப் பாத்திரத்திலும் ஜொலிப்பார். மமூட்டிக்கு நகைச்சுவை அவ்வளவாப் பொருந்தாது.//\nயெஸு யெஸ்ஸூ கீதாக்கா அதே அதே அதே....லால் ரெண்டிலும் கலக்குவார். பொதுவாகவே மலையாளத்தில் இயல்பான நடிப்பா இருக்கும். மிகைப்படுத்தப்பட்டது பெரும்பாலும் இருக்காது....மலையாளத்தில் பெரும்பாலும் கதை பேஸ்ட் படமாகவே இருக்கும். படம் எடுக்கும் முன் ஸ்க்ரிப்ட் காட்சிகள் எல்லாம் பக்காவக ரெடி பண்ணிட்டுத்தான் படம் எடுப்பார்களாம்.\nஓகே இனி அப்பால.....வாரேன் பாட்டு பத்தி பேச\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:27\nஎனக்கும் மம்மூட்டி, மோகன்லால் பிடிக்கும். பானுப்ரியாவும் பிடிக்கும். கரெக்ட். மம்மூட்டிக்கு நகைச்சுவை வராது என்றுதான் நானும் நினைப்பேன்\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 6:27\nக��தா.. அப்போலாம் பானுப்ரியா பிடிக்கும்தான். ஆனால் அவ்வளவா இல்லை\nவல்லிசிம்ஹன் 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:02\nஅருமையான பாடல்கள். அற்புதமான நடிப்பு. அதுவும்\nபானுப்ரியா. நடனத்துக்கு நடனம். நடிப்புக்கு நடிப்பு. அத்தனை\nபேரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். நன்றி ஸ்ரீராம் .\nஇன்று வெள்ளி விருந்து மிக அருமை.\nஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.\nஎனக்கு இசை கேட்கத்தான் பிடிக்கும் அலசும் அளவு\nமம்முட்டி சீரியஸ். லாலெட்டன் சீரியஸ்+ நகைச்சுவை.\nரசிக்கவே மலையாளப் படங்கள் பார்க்க வேண்டும்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:04\nவாங்க வல்லிம்மா... உங்களுக்கு மாலை, எங்களுக்கு காலை வணக்கம் பானுப்ரியா திறமையான சண்டிகை. கேபியின் இயக்கத்தில் இன்னும் மிளிர்வார்.\nவெங்கட் நாகராஜ் 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 7:37\nஇனிய பாடல்கள்.... எனக்கும் இந்தப் பாடல்கள் பிடித்தவை.\nஇரண்டிலுமே எஸ் பி பி குரல் இழைகிறது..வரிகளுக்கேற்ற..ஃபீல் கொண்டுவருவ்துதான் எஸ்பிபியின் ஸ்பெஷாலிட்டி...\nஅந்த டெலிஃபோன் பாடலும் ரொம்ப நல்லாருக்கும் ஸ்ரீராம்....\nஅந்த டெலிஃபோன் பாடல் சங்கீதா ஸ்வரங்கள் அழகான கரகரப்ரியா ராகத்தில் பாடல்....நல்லா போட்டுருக்கார் அந்தப் பாடலும்....\nரொம்ப நாளைக்கப்புறம் இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம் நீங்க சொல்லியிருக்கும் பாடல்களும்....மற்ற பாடல்களும்...ஜாதி மல்லி பூச்சரம் மாண்ட் ராகம் போலத் தெரியுது....\nகோமதி அரசு 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 8:56\nஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.\nஇரு பாடல் பகிர்வும் அருமை.\nபானுபிரியா நல்ல நடிகை குரல் வேறு யாராவது கொடுத்தால் நன்றாக இருக்கும் அவர் பேசினால் காதுக்கு கொஞ்ச்சம் கஷ்டம்.\nதுரை செல்வராஜூ 6 ஜூலை, 2018 ’அன்று’ முற்பகல் 9:23\nஅது யாரு அந்தப் பொண்ணு\nநெ.த. 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:40\nஎன்னவோ இன்றைய பாடல் என் ஆர்வத்தைத் தூண்டவில்லை.\nபாடல் காணொளி தேடல்களுக்குப் பாராட்டுகள்\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:28\n//சிபை வியில் ஜனகராஜ் என்றால் இதில் சுரேஷ்//\n தெரியாது கீதா.. ஆனால் எரிச்சலூட்டும் கேரக்டர்\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:28\n//இனி ஸ்ரீராம் துரை அண்ணாவுக்கக விசாலக் கிழமையில் பானுக்காவையும் சேர்த்துடுங்க..//\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:28\nமாலை வணக்கம் வெங்கட். நன்றி.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:28\nராகமாலிகா நல்ல கெஸ் கில்லர்ஜி\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:29\nடெலிபோன் பாடல் சற்றே அலுத்துவிட்டது கீதா..\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:29\n//அவர் பேசினால் காதுக்கு கொஞ்ச்சம் கஷ்டம்.//\nஹா... ஹா... ஹா... உண்மை அக்கா.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:29\n//அது யாரு அந்தப் பொண்ணு... ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்... ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.. விசயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்\nஸார்.. கீதா ஒரு ஒப்பந்தம் போட்டிருக்காங்க.. பார்க்கவில்லையா\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:29\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:30\nநன்றி ஜி எம் பி ஸார்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:31\nநெல்லை... பாடல்கள் உங்களைக் கவராதது ஆச்சர்யம்.\nஅழகன் படப்பாடல்கள் போடச் சொல்லி ஸ்ரீராமிடம் கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகி விட்டதே, இன்னும் அவர் போடவே இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். போட்டு விட்டீர்கள், நன்றி. பாரதிதாசன் நூற்றாண்டில் வெளியான படம்.\nமழையும் நீயே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nசிவாஜி கணேசனே மெச்சிய நடிகை பானு ப்ரியா. \"அந்தப் பெண் பானுப்ரியா நன்றாகத்தானே நடிக்கிறாள் ஆனால் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே ஆனால் பெரிதாக வாய்ப்புகள் இல்லையே\" என்று ஒரு முறை கூறியிருந்தார். சிறப்பாக நடனம் ஆடுவார் என்று கலா மாஸ்டர், ரகு மாஸ்டர் போன்றவர்கள் பாராட்டியிருந்தார். ஆனால் போகப்போக கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கில் இறங்கி விட்டார். குரல்தான் கொஞ்சம் சங்கடம். அதுவும் உச்ச ஸ்தாயியில் வீச்சு வீச்சு என்று கத்தும் பொழுது..ஐயோடா என்றிருக்கும்.\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 8:28\nஓ... பானு அக்கா... நீங்கள் கேட்டிருந்தீர்களோ நினைவில்லை தத்தித்தோம் பாடல், சங்கீத ஸ்வரங்கள் போன்ற பாடல்களும் நன்றாகவே இருக்கும்.\nசிறப்பாக நடனம் ஆடுவார் என்று தெரியும். சிவாஜி எந்த சந்தர்ப்பத்தில் இப்படிச் சொன்னார் குரல் பற்றி கோமதி அக்காவும் சொல்லி இருந்தார் குரல் பற்றி கோமதி அக்காவும் சொல்லி இருந்தார்\nசாதி மல்லி பூச்சரமே மற்றும் மழை பாடல் மிகவும் நன்று தங்கள் தயவில் பழைய அருமையான பாடல்கள் கேட்க முடிகிறது பாராட்டுகள்\nஸ்ரீராம். 6 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 9:00\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்...\nஅழகன் திரைப்படம் மம்முட்டிக்காகப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. அதில் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அதன் பின் இப்போதுதான் கேட்கிறேன். அந்த டெலிஃபோன் பேசிக் கொண்டே பாடும் பாடல் நன்றாக இருக்கும் காட்சியும்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வயசு - ரிஷபன்\nதிங்கக்கிழமை 180730 : பறங்கிக்காய் தயிர் பச்சிடி...\nஞாயிறு 180729 : கலைஞர் படித்த போர்ட் ஹைஸ்கூல்..\nவெள்ளி வீடியோ 180727 : சின்னச் சின்ன காரணத்தால் ...\nபுதன் வந்தாச்சு; பதில்கள் வந்தாச்சு\nகேட்டு வாங்கிப் போடும் கதை : வேர்கள் - துரை செல...\n\"திங்க\"க்கிழமை 180723 : வல்லாரை துவையல் - நெல்லை...\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்ட...\nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் கு...\nதூக்கம் வரும் முன்னே.. குறட்டை வரும் பின்னே...\nநீ கே, நா சொ .... புதன் 180718\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்ல...\nஞாயிறு 180715 : காலம் நமக்குத் தோழன்... காற்று...\nஒரு இட்லி பத்து பைசா\nவெள்ளி வீடியோ 180713 : நாணத்திலே முந் தானை நனை...\nகேள்வி பதில் புதன் 180711\nகேட்டு வாங்கிப் போடும் கதை : காசு வரை பிள்ளை - க...\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச...\nஞாயிறு 180708 : குடந்தை காட்டேஜில் ஓரிரவு...\nவாயில்லா ஜீவன்களுக்கான முதியோர் இல்லம்\nவெள்ளி வீடியோ 180706 : கருநீலக் கண்கள் ரெண்டும் ...\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - இதந்தரு மனையின் நீங்க...\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nஞாயிறு 180701 : வடை கொண்டு வந்த காகம்\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந��து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி ��ிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்�� என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. ���வை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37014-2019-04-15-07-01-45", "date_download": "2019-12-13T01:10:43Z", "digest": "sha1:PPKUYLYXIIUI4WBFXPUONYJ3SMFHRB5K", "length": 14590, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "ஆர்.எஸ்.எஸ்.சின் சதி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\n பார்த்து ரசித்துப் பரவசம் கொள்க\n'பெரியார் விருது' பெற்ற கலைஞர் பார்வைக்கு...\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\n“பெரியார் சிந்த��ைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n‘ராமர்’ அரசியல் தமிழகத்தில் வெற்றி பெறாது\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\n‘தேசியப் பாதுகாப்பு சட்ட’த்தை அரசு ரத்து செய்ய வேண்டும்\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:\nகேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா\nமு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார்.\nஅதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின் கொள்கை என்பது, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்பதுதான். அதேபோல, தலைவர் கலைஞர் அவர்கள்கூட பராசக்தி திரைப்படத்தில் மிகத் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.\n“கோவில்கள் கூடாது என்பது தி.மு.க.வின் கொள்கையல்ல; கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது” என்பதுதான் கொள்கை என்பதைத் தெளிவாகச் சொல்லியிருப்பார். அந்த அடிப்படையில்தான் இன்றைக்கும் தி.மு.க. இருக்கிறது.\nஇந்துக்களைப் பொறுத்தவரைக்கும் திராவிட முன்ன���ற்றக் கழகத்தில் 90 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள். இன்னும் வெளிப் படையாக சொல்லவேண்டுமானால், என்னுடைய துணைவியார்கூட காலையிலும், மாலையிலும் இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாளும் அவரை நான் ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்றோ, அது தவறு என்றோ சொல்லியது இல்லை.\nஆகவே, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் அதனைத் தேர்தலுக்காக நடத்தும் பிரச்சாரம், வேண்டு மென்றே திட்டமிட்டு நடத்துகின்ற பிரச்சாரமாகும். இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/married-man-cheat-young-college-girl-shocking-incident/", "date_download": "2019-12-13T01:38:56Z", "digest": "sha1:YHZQVIXXYBQOCXRCBKIARJERWTLF3TCW", "length": 12867, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்! | married man cheat young college girl, shocking incident | nakkheeran", "raw_content": "\n19 வயது பெண்ணை மணந்த 44 வயது ஆண்...10வயது மகன்...அதிர்ச்சி சம்பவம்\nதிருவள்ளூர் அருகே முதல் மனைவி இருக்கும் போதே, கல்லூரி மாணவி ஒருவரை 2 வது திருமணம் செய்த நபரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சிவமணி. இவருக்கு முதல் திருமணம் நடந்து 12ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் மனைவிக்கும், சிவமணிக்கும் 10வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சினேகா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாக பேசியுள்ளனர்.\nபின்பு நாளடைவில் இவர்களது பழக்கம் மிக நெருக்கமாக பல இடங்களுக்கு தனிமையில் சென்றுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி சினேகா காணாமல் போயுள்ளார். இதனால் பதறிப்போன சினேகாவின் பெற்றோர் அருகில்உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில், சிவமணிக்கும், சினேகாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேளாங்கன்னியில் வசித்து வருவதை கண்டுபிடித்தனர். பின்பு இந்த தகவல் தெரிந்ததும் வேளாங்கண்ணி சென்ற போலீஸார் சிவமணியை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருமணம் ஆன நபருடன் இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nசங்கர மடத்துக்கும், குருமூர்த்திக்கும் நடக்கும் பிரச்சனை... நடந்த முக்கிய நிகழ்வு\nராமர் கோயில் கட்டிவிட்டால் எப்படி அரசியல் பண்றது... பாஜகவின் அரசியல் திட்டம்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு செய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகர���் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/maizhayoo-puyaloo-song-lyrics/", "date_download": "2019-12-12T23:47:39Z", "digest": "sha1:HE5RVC347HZCS6LJILVFUMYZ6JRE4E2N", "length": 8311, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Maizhayoo Puyaloo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், பாப் ஷாலினி மற்றும் கோபிகா பூர்ணிமா\nபெண் : ஹேய் யெஹ்…\nஐ டீப்லி லவ் யூ\nஐ டீப்லி லவ் யூ\nஐ டீப்லி லவ் யூ\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : என்ன இது காதலா\nபெண் : இதயங்களின் மோதலா\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : பூமியில் கூட வானவில் தோன்றும்\nநடப்புக்குள் காதல் இருப்பதை அறிய\nபெண் : கருவறையில் காதலை\nஆண் : ரோஜா பூக்கள் துளசி செடியில்\nவிரதம் இருந்து வெள்ளியின் நிலவு\nபெண் : என்ன இது காதலா\nஆண் : மழையோ புயலோ மலரோ முள்ளோ\nபெண் : இரவோ பகலோ இனிப்போ கசப்போ\nஆண் : காதலில் முகத்தை விடியலில் பார்த்தால்\nஒரு வழி பாதையில் மனம் நடக்கு\nபெண் : எல்லைகளை மீறியே\nஆண் : காதலில்தானே வாள்களை ஏந்தி\nகண்ணே உன்னால் எந்தன் சுவாசம்\nபெண் : என்ன இது காதலா\nஆண் : அடடா அடடா அழகிய காதல்\nபெண் : மெதுவா மெதுவா பழகிய எனக்கும்\nஆண் : கண்கள் பரிமாறுதே\nபெண் : கனவும் சுகம் தேடுதே\nஆண் : என்ன இது காதலா\nபெண் : என்ன இது காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/movietrailer.php?movid=349", "date_download": "2019-12-13T00:24:10Z", "digest": "sha1:5O5A4UWFZURZH5AISGKIXXHNPKLFLVQZ", "length": 2994, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் ���ீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=645", "date_download": "2019-12-13T00:25:33Z", "digest": "sha1:4TU4DSJMRC2M55N2GK3QG3ZCVPZDXJJO", "length": 4074, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_181754/20190813184119.html", "date_download": "2019-12-13T00:57:08Z", "digest": "sha1:P3HUDQIZCZH3JHLVADK6X3VWYJEFD5BH", "length": 7424, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "குமரி கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு", "raw_content": "குமரி கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு\nவெள்ளி 13, டிசம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுமரி கடற்கரை கிராமங்களில் தீவிர கண்காணிப்பு\nசுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநாட்டின் 73-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.சுதந்திர தினத்தையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியும் இன்று நடந்தது.\nபள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஒத்திகையும் நடந்து வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.\nகடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜுகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபணத்தை திரும்ப கேட்ட பெண் மீது தாக்குதல்\nகொல்லங்கோட்டில் கல்லூரி மாணவி மாயம்\nகிறிஸ்துமஸ் பண்டிகை : களைகட்டிய ஸ்டார் விற்பனை\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த புகாரளிக்க எண் அறிவிப்பு\nஅதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு மரியாதை\nகுமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nநாகா்கோவிலில் பூட்டிய கடையில் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2008/11/blog-post.html", "date_download": "2019-12-13T00:59:00Z", "digest": "sha1:5AMCUN7BDREPPRD77NMASOJV5V5QLW5Z", "length": 9043, "nlines": 123, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: அரசியல் சதுரங்கம் 1", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nஆட்சி, பதவி, மரியாதை, ஒப்பத்தங்கள் என்ற பல பரிமானங்க��ில் பயணம் செய்யும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் தகுதி தனக்கில்லை என்றாலும் அவர்களின் செயல்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை பாதிக்கவே செய்கிறது என்ற பாமரனின் குரல் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.\nதி மு க - கலைஞர்\nதன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,\n1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா\n1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா\n2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா\n3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை\n4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு\n5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன் ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்\n6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா\nஇவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 1:59 PM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nஇந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/what-is-real/13/?lang=ta", "date_download": "2019-12-12T23:53:12Z", "digest": "sha1:LJXOEYT7KVDHBHHQYLH3UMC66Q2WNBM7", "length": 9926, "nlines": 120, "source_domain": "www.thulasidas.com", "title": "என்ன ரியல் ஆகும்? ரங்கா பேச்சுவார்த்தை. - பக்கம் 13 என்ற 15 - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nவிவாதங்கள், மின்னஞ்சல் விவாதங்கள், தத்துவம்\nஜூன் 26, 2006 மனோஜ் 1 கருத்து\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅடுத்த படம்சூப்பர்லூமினல் லேசர் புள்ளிகள்\nPingback: உண்மையற்ற வலைப்பதிவு » வலைப்பதிவு காப்பகம் » » பிக் பேங் தியரி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,347 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,821 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,879 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=147", "date_download": "2019-12-13T01:29:39Z", "digest": "sha1:JMCAFURRDTR6KCCATRT5CVGRR27NJENB", "length": 3693, "nlines": 80, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nபுதுநகர் பாலர் பாடசாலைக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு\nமட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புறநகர் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் புதுநகர் பாலர் பாடசாலைக் கட்டிடத் தொகுதிக்கான முதற்கட்ட பணிகள் இன்று (11.09.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஅதனடிப்படையில், பாலர் பாடசாலை மற்றும் நூலகம் என்பவற்றினை உள்ளடக்கிய கட்டிடத் தொகுதியின் உள்ளக அமைப்புக்கள் மற்றும் எல்லைச் சுவர் உள்ளிட்ட வேலைகளுக்காக கிழக்கு மாகாணசபையினால் 2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபுதுநகர் வட்டாரத்திற்கான மாநகர சபை உறுப்பினர் இரா.அசோக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் ம.ரூபாகரன், மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், தொழிநுட்ப உத்தியோகத்தர் ராஜகுமார், றிஷ்வான் மற்றும் புதுநகர் மாநகர பாலர் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2018/06/180601.html?showComment=1527856786951", "date_download": "2019-12-13T00:58:55Z", "digest": "sha1:C7EVKDAJ4FTHSE7TIAOCQ5QICTA2K7X5", "length": 131762, "nlines": 1261, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளி, 1 ஜூன், 2018\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\nநடிகை ராதிகா தயாரிப்பில், பிரதாப் போத்தன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம். PC ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை, லெனின் எடிட்டிங் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். PC க்கு இதன் பின��னர்தான் நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தனவாம்.\nஇந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும் திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும் கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர். பிரதாப் முதன் முதலாக இயக்கிய படம். அதனாலேயே அவருக்கு ஒரு விருதும் கிடைத்ததாம்.\nமனவளர்ச்சி இல்லாத இரண்டு வயது வந்த ஜோடிகளிடையே மலரும் காதல் பற்றிய திரைப்படம். படம் நான் அப்போது தியேட்டரில் சென்று பார்த்தேன் மனவளர்ச்சி இல்லாதவர்களையே நாயக-நாயகியாய் வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்று நினைக்கிறேன்.\nஅந்தப் படத்தில் இந்தப் பாடல் விசேஷம். இளையராஜா இசையில் எஸ் பி பி - ஜானகி குரலில் ஒரு இனிய பாடல். என்னுடைய பல அதிகாலை நேர பயணங்களில் என் மனதில் இந்தப் பாடலின் முதல் வரி வந்து நிழலாடி விட்டுப் போகும்\nமனவளர்ச்சி இல்லாதவர்களுக்கான பாடல் என்பதால் எந்த விதமான சேஷ்டைக குரல்களும் இல்லாமல் ஒழுங்கான, இயல்பான, இனிமையான குரலில் பாடப்பட்டிருக்கும் பாடல். எழுதியவர் கங்கை அமரன் என்று நினைக்கிறேன். எளிமையான வரிகள்.\nஅதிகாலை நேரமே புதிதான ராகமே\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே\nகாற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது\nகாவேரி நீர் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது\nபுது சங்கமம் சுகம் எங்கெங்கிலும்\nஎங்கெங்கும் நீயும் நானும் சேர்வதே ஆனதே\nஉன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்\nநெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற\nதூங்காமல் காணும் இன்பம் ராவெனும் நேரமே\nபி.கு : காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்\nலேபிள்கள்: இளையராஜா, திரைமணம், பிரதாப், ராதிகா, Friday Video\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:00\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:01\nஅன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:03\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...\nஅழகான பாடல் ஸ்ரீராம்....இந்தப் படத்தில் என்று நினைக்கிறேன் சாருகாஸன் ஒரு வசனம் சொல்லுவார் என்று சொல்லிச் சிரிக்க நானும் அந்தக் காட்சியை மட்டும் பார்த்திருக்கிறேன். பூமி உருண்டை லட்டு உருண்டை...என்று வரும் என்று நினைவு....\nதிரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் வந்தேன் துரை அண்ணா கீதாக்கா கண்ணில் தென்படுகிறார்களானு....அப்படியே கீதாக்கா காபி ஆத்திருந்தா குடிச்சுட்டு வரலாம்னு...துரை அண்ணாவை முதலில் காணலை...அப்புறம் தூரத்தில் வருவது தெரிந்ததும் .....ஹா ஹா ஹா ஹா\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:11\n85 ல் சிங்கப்பூரில் இருந்த போது பார்த்த திரைப்படம்...\nஅப்போதே பல தாக்கங்களை ஏற்படுத்தியது...\nஎவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...\nவெண்மைப் புரட்சி வந்த பிறகு\nநமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:14\nஎவ்வித சுகமும் காணாமல் மண்ணோடு மண்ணாகின்றன...\nவெண்மைப் புரட்சி வந்த பிறகு\nநமக்கெல்லாம் மனிதன் என்ற பேர் எதற்கு\nஉண்மைதான். ஆனால் என்ன திடீரென துரை ஸார் இந்தப் பாடலில் என்ன வித்து இந்த வரிகளுக்கு\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:15\nகாலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:16\n// பூமி உருண்டை லட்டு உருண்டை...//\nஆம்... எனக்கும் லேஸா நினைவு இருக்கிறது கீதா... அதே போல ஜூஜூ தாத்தா என்று சொல்லும்போது சற்றே எரிச்சலுடன் ரசிக்க முடிந்தது\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:17\nகீதா அக்கா வெள்ளிக்கிழமை என்பதால் பக்திக் கடமைகளை முடித்து வருவாரோ என்னவோ....\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:18\nசென்னையின் வெய்யில் பகல் நேரங்களில் மட்டுமல்ல இரவு எட்டு மணி வரை எந்த வேலைகளையும் செய்ய அனுமதிப்பதில்லை. குறிப்பாக கணினி பக்கம் வரவே தோன்றவில்லை, கடந்த இரண்டு நாட்களாய்... 105 டிகிரி இன்னும் இரண்டு நாட்களுக்கு அப்படித்தான் இருக்குமாம்...\nதுரை செல்வராஜூ 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:21\n/// இந்தப் பாடலின் என்ன வித்து\nஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:27\n// மழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா - ஸ்ரீராம்\nகாலங்கார்த்தாலே வீடு சுத்தம் செய்து குளிக்காமல் பக்திக்கடமைகளை எங்கே செய்யறது அதெல்லாம் இல்லை நாலு மணிக்கு எழுந்துட்டுப் படுத்தேன். திரும்ப எழுந்துக்க ஐந்தே கால் ஆயிடுச்சு அதுக்���ப்புறமாக் காfஇ ஆத்திக் கஞ்சிக்கடமை முடிச்சுட்டு வந்தேன். லேட்டு தான் ஆயிடுச்சே, மெள்ளப் போவோம்னு சில, பல மடல்களைப் படிச்சுட்டு இப்போ வரேன். இந்தப் படம் நான் பார்த்திருக்கேன். பாட்டெல்லாம் நினைவில் இல்லை.\nஇங்கேயும் இரண்டு நாட்களாக வெயில் தான் ஆனாலும் சென்னை மாதிரி இல்லை ஆனாலும் சென்னை மாதிரி இல்லை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது\nவல்லிசிம்ஹன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nகாலை இனிதாகவும் அனைவருக்கும் இன்றைய தினம் நன்றாக இருக்கவும் வாழ்த்துகள்.\nகாளைகளும்,மற்ற மிருகங்களும் மரத்துப் போகவைப்பது\nஅத்தனை கொடுமையும் மன வளர்ச்சி இல்லாதவர்களுக்கும்,\nஅந்தப் பெற்றோரின் வருத்தத்தையும் பார்த்திருக்கிறேன்.\nஇந்தப் படத்தின் கரு நல்லதே.\nஎனக்கு அழகுணர்ச்சி கண்ணில் படவில்லை.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:33\nவாங்க கீதா அக்கா.. எண்ணங்கள் பதிவு மாடரேஷன் செய்யப்பட யாழ்ப்பாவாணன் கடிதம் வெளியானதுமே நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன்\n// அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்க மாட்டேன். ஆகவே போட்டி இருக்காது\nஇப்ப மட்டும் என்ன போட்டியாம்\n//காலை காஃபி என்ன ஆயிற்று என்று தெரிய வில்லையே...// ஹிஹிஹிஹி, துரை சார், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோமுல்ல காஃபி ஆத்திட்டோம்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 6:34\nகாலை வணக்கம் வல்லிம்மா... சரியாய்ச் சொன்னீர்கள்.\n//இப்ப மட்டும் என்ன போட்டியாம்\nஎல்லாம் சரி படத்தின் பெயர் \"மீண்டும் ஒரு காதல் கதை\"தானே..\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சரத்குமாரின் சகலையை கண்டதில் மகிழ்ச்சி.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:14\n// / அப்போ இல்லையா\nஹிஹிஹி... அதை அதிராதான் சொல்லோணும்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:14\n// சரத்குமாரின் சகலை //\nஉங்கள் குறும்பு உங்களை விட்டுப் போகாது\n 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:20\n..ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//\n கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..\nகீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...\nவெ��ில் பாடாய்ப் படுத்துகிறது. கிச்சன் பக்கம் செல்லவோ, சமைக்கவோ, சாப்பிடவோ கஷ்டமாக இருக்கு...இத்தனைக்கும் எங்கள் வீட்டுக் கிச்சன் நல்ல வெளிச்சம், காற்றுடையது பால்கனியுடன் கூடிய கிச்சன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\n கவிதை மனதோடு எழுந்து உட்கார்ந்து காப்பி சாப்பிட்டதாகத் தெரிகிறதே..//\nஏகாந்தன் ஸார்... கவிதை துரை ஸாரின் குருதியில் கலந்தது... அது சரி... கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:32\n// வெயில் பாடாய்ப் படுத்துகிறது.//\nஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று\nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:49\nஇந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேனே தவிர பார்த்ததில்லை. பாடலும் கேட்டதில்லை. கேட்டபிறகு எழுதறேன்.\nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 8:51\nகீதா ரங்கன் - /கீதாக்கா இப்போ எல்லாம் போட்டி அவ்வளவு இல்லை....மிஞ்சி மிஞ்சிப் போனா துரை அண்ணா நீங்க, நான் மூவர் மட்டுமே...// - நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய\n//ஒரு மரத்தையோ அல்லது வயல் வெளியையோ -\nமழைக்கு முன்னும் பின்னும் பார்த்திருக்கின்றீர்களா...//\nதுரை அண்ணா ஆஹா என் ஊரை நினைவுபடுத்திட்டீங்களே வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே.....எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன்....\nஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் ஆமாம் கீதா... இதோ உற்சாகமாய் சூரியன் கிளம்புகிறான் சென்னைவாசிகளை இன்று எப்படி வறுக்கலாம் என்று\n நல்லாவே வறுத்துவிட்டுப் போகிறான். கேட்கிறான்...நானா வறுக்கிறேன். நீங்கள்தான் வறுபடுகிறீர்கள். யார் காரணம் என்று கொஞ்சம் சிந்தித்துவிட்டு சொல்லுங்கள்னு நம்மைப் பார்த்துக் கோபப்படுகிறான். ஹையோ ஸ்ரீராம் அவனைக் கொஞ்சம் கூல் பண்ணிவிடுவோம்...ஐஸ் வைப்போம் ஹா ஹா ஹா ஹா...\nஇப்படி சொல்லும் அவனது பாச்சா கேரளத்தில் பலிக்கவில்லை. மழையாம் அங்கு. அதனால் இங்கு டேராவாம்...இது எப்படி இருக்கு..\nநான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய// ஹா ஹா ஹா நெல்லை அது புதனன்று\nஸ்ரீராம் 5 மணிக்குப் போட்டாலும் மீ போட்டிக்கு வந்துடுவேனா���்கும்...அடுத்த புதன் வாங்க நீங்களும் போட்டிக்கு...நாம ஒரு கை பாத்துரலாம் நீங்களும் போட்டிக்கு...நாம ஒரு கை பாத்துரலாம் ஹா ஹா ஹா ஹா ஹா (கொ அண்ணா இதை எல்லாம் பார்த்துட்டு 7 மணிக்கோ லேட்டாவோ போடாம இருக்கணும் ஹா ஹா ஹா ஹா ஹா (கொ அண்ணா இதை எல்லாம் பார்த்துட்டு 7 மணிக்கோ லேட்டாவோ போடாம இருக்கணும்\nவெங்கட் நாகராஜ் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:12\nகாலை வணக்கம் 🙏. காணொளி மாலை பார்க்கிறேன்.\n// சரத்குமாரின் சகலை //\nஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி\nஅது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....ஹா ஹா ஹா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:19\nவாங்க நெல்லைத்தமிழன்... நான் இந்தப் படத்தை தூர தரிசனத்தில் மாநில மொழித் திரைப்படமாகப் பார்த்த நினைவு\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:19\n// நான் போட்டிக்கு வர சான்சே இல்லை, ஸ்ரீராம் வெளியிடும் நேரத்தை 5 மணி என்று மாற்றினாலொழிய //\nஎங்கே... அது கௌ அங்கிள் நேரம் அந்த நேரம் வெளியிட்டால் எனக்கு பதிவை அங்கு, இங்கு இணைப்பது சிரமம்... மற்ற தளங்கள் செல்வது சிரமம்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n// வரப்புகளில் வாய்க்கால் ஓரத்தில் நடந்த நினைவுகள் எல்லாம் வந்துருச்சே...//\nஅப்போ கூட முள்ளு குத்திச்சே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n// அது சரி மாஜிகணவர் சகலையா ஒரே குயப்பமா கீது....//\nமாஜிக்கானவர் சகலை இல்லையோ... கில்லர்ஜி... கில்லர்ஜி... கில்லர்ஜி....\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\nகேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 9:20\n 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:06\n//..கவிதையில் நனைந்து பாடலைக் கேட்காமல் கிளம்பி விட்டீர்களா\nகேட்டேன். ஒருவேளை கதைப்பின்னணி அறிந்திராமல், வீடியோ பார்க்காமல் கேட்டிருந்தால் ரசித்திருக்கமுடியுமோ\nப்ரதாப் போத்தன். எங்கே போனார் இந்த ஆள் ராதிகாவுடன் ஒரு வருஷம் என்பது ஆளையே அட்ரெஸ் தெரியாமல் ஆக்கிவிட்டதா ராதிகாவுடன் ஒரு வருஷம் என்பது ஆளையே அட்ரெஸ் தெரியாமல் ஆக்கிவிட்டதா மலையாளத்திலாவது நிறையப் படங்களில் நடித்தாரா, இல்லையா மலையாளத்திலாவது நிறையப் படங்களில் நடித்தாரா, இல்லையா தி கீதா-வுக்கே(தி இந்து மாதிரி) வெளிச்சம்\nராஜி 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:36\nஎனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்...\nகூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..ன்ற வரில வரும் ஏற்றம் இறக்கம் ரொம்ப பிடிக்கும்.\nஇதை என் ட்ராஃப்ட்ல வச்சிருந்தேன். நீங்க பதிவு போட்டுட்டீங்க.\nமீண்டும் ஒரு காதல் கதை படத்தில்\nஇளையராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி யும் எஸ்.ஜானகியும் பாடிய இனிமையான பாடலை வெகுநாட்கள் களித்து நினைவுபடுத்தி கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nகோமதி அரசு 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 10:50\nபாடல் இனிமை, கேட்டு ரசித்தேன்.\nபாட்டை மட்டும் தான் கேட்டேன் இப்போதும்.\nமனவளர்ச்சி இல்லாமல் இரண்டு பேரும் வந்ததால் பார்க்கவில்லை மனம் வேதனை படும்.\nஸ்ரீராம் கீதாக்கா எல்லோரும் ஹை ஹை ஜாலி ஹைத்தலக்கா ஜாலி ஜாலியோ ஜாலி.னு கும்மி அடிங்க\nஎனக்கும் கமென்ட்ஸ் எதுவும் பாக்ஸுக்குள் வரலை. நான் கொடுக்கும் பதிலும் இல்லை நீங்கள் போடற கமென்ட்ஸும் இல்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:03\nகேரளா மழை இங்கு குளிர்ச்சியைத் தரவில்லையே கீதா... அரபிப்புயல் ஈரப்பதங்களை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு நம்மைப் படுத்துகிறதே...//\nஈரப்பதத்தை அரபிக்கடல் உறிஞ்சுதா இல்லை ஈரப்பதமே சென்னையைக் காப்பாற்றத் தன்னையே தியாகம் செய்து பரிசோதனையில் இருக்கிறதோ தெரியலை...\nஏகாந்தன் அண்ணா //திகீதாவுக்கே வெளிச்சம்//\nஹா ஹா ஹா ஹா...அண்ணே இப்ப நான் ரெண்டாங்கெட்டான் ஹா ஹா ஹா ஹா\nஅப்போ கூட முள்ளு குத்திச்சே...\nஹா ஹா ஹா ஹா.....\nஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் ஷ் அதெல்லாம் ரகசியம். ஸ்ரீராம்...மெதுவா சொல்லுங்க. அந்த முள்ளு குத்தினதுல ஒரு கதையே இருக்கு....ஹா ஹா ஹா ஹா ...(ஹப்பா எல்லாருக்கும் இப்ப மூளைக்குள்ள பல கதைகள் முளைக்கும். கல்கிப்போட்டிக்கு எழுதிப் போடுங்கப்பா...)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nபிரதாப் போத்தன் அப்புறம் வெற்றி விழா போன்ற படங்கள் டைரக்ட் சித்தார். சிவாஜியின் ஜல்லிக்கட்டு போன்ற படங்களிலும் நடித்தார் ஏகாந்தன் ஸார்...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nநன்றி ராஜி.. சேம் பின்ச்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 11:20\nகீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்\nகீதா... கல்கி கதைப்போட்டிக்கு பல கதைகள் யோசிச்சு வைச்சிருக்கேன். அதுல மூன்றை செலெக்ட் செய்யணும். இரண்டாவது எழுதணும்... ஒன்றாவது அனுப்பணும்\n ஸ்ரீராம் மீ டூ ஒன்றாவது அனுப்பணும்...அதுதான் இப்ப எழுதறதுதான் முடியலை ஸ்ரீராம்..\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:24\n//இந்தப் படத்தில் ஏற்பட்ட பழக்கத்தால் பிரதாப்பும், ராதிகாவும் திருமணம் புரிந்து ஒரு வருட காலம் மட்டும் கணவன்மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெற்றனர்.// எல்லாத்திலயும் அவசரப்பட்டு விட்டினமோ\nஏகாந்தன் அண்ணன்.. நீங்கதான் நாடுகடத்தினாலும் வீடு கடத்தினாலும் ஜொள்ள வந்ததைக் கரெக்ட்டாச் சொல்லிடுவீங்க:)).. இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:)) மீ எதுவும் ஜொள்ளமாட்டென் ஜாமீ மீ ரொம்ப நல்ல பொண்ணு யூ நோ\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:27\nபடமும் பார்த்ததில்லை.. கேள்விப்பட்டதில்லை.. பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:)) கேட்டதாகவே இல்லையே....\n//பி.கு : காட்சியைக் காணாமலும் ஒருமுறை பாடலைக் கேட்டுப்பாருங்கள்\nஅப்போ இதை எங்களை ரெண்டு தடவை கேட்கச் சொல்லி இண்டிரெக்ட்டாச் சொல்லுறீங்க :)).. முதல்ல என் செக் ரெண்டு தடவை கேட்பாவுக்கும் பின்பு தான் மீ கேட்பேன்ன்:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:28\nஅதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன் ரிபன் கட் பண்ணி கடை திறந்தது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வெயிட் பண்ணி இருக்க வாணாமோ:))... பூட்டிப்போட்டு திரும்பத் திறங்கோ:)).. சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))...\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:29\nநெல்லைத்தமிழனைத் திரும்பக் கூட்டி வந்து பாறைனில் விடவும்:)) ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:))\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\nஆனா அதையும் செய்வேனா, தெரியாது\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\nராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்\n// பாடலும் என் காதுக்கு டிமிக்கி காட்டியிருக்கே:))//\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\n// அதாரது கீசாக்கா நித்திரையால எழும்ப முன்//\n// சே..சே... எழுநூத்தம்பது ரூபா செலவளிச்சது வேஸ்ட்டாப் போச்சே:))... //\nஹா... ஹா.. ஹா... அதுதான் பொறுப்பை உங்க கிட்ட விட்டுட்டேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 1:23\n// ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //\nநெல்லை ஆன்மிகம் பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:16\n@ அதிரா:..இதுக்கும் கொஞ்சம் என்னான்னு ஜொள்ளிடுங்கோ:))//\nமேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை அவசர அவசரமாப் படிக்காம, நின்னு நிதானமா படிக்கணும். ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே\nஇந்தப் படம் பார்த்திருக்கிறேன். அப்போது நாகர்கோவிலில்தான் இருந்தேன். நல்ல பாடல். அதன் பின் இந்தப் பாடல் அதிகம் கேட்டதில்லை. கேரளம் பக்கம் சென்றுவிட்டதால். 70 களில் பாடல்கள் என்றால் நிறைய கேட்டதுண்டு அப்போது இலங்கை வானொலியும் இருந்ததால்.\nஇந்தப் படமே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இங்கு பார்த்த பிறகு. பாடலைக் கேட்ட பிறகு.\nஆனா அதையும் செய்வேனா, தெரியாது\nஹா ஹா ஹா ஸ்ரீராம் நானும் அப்படியே கல்கிக்குப் போகுதோ இல்லையோ கண்டிப்பா கே வா போ க க்கு வந்துரும்\nஹா ஹா ஹா ஹா ஹா....எனக்கும் இது அப்படியே பொருந்தும் ஸ்ரீராம். ஒன்னும் மண்டைல வெளிச்சம் போட மாட்டேங்குது...\nஎனது தனிப்பட்டக் கருத்து இது....கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்... அது ஒரு ரீச் தான் இல்லைனு சொல்ல முடியாதுதான். ஆனால் இங்கு வந்து அதை இத்தனை நண்பர்கள் வாசித்துக் கருத்து உடனடியாகத் தெரிந்து எல்லாவிதக் கருத்துகளும் தெரிகிறதே...எத்தனைப் பேர் பாருங்கள்....சந்தோஷமாகவும் அதே சமயம் எழுத்தைத் திருத்திக் கொள்ளவும் ஊக்கப்படுத்துவதாகவும் தெரிகிறது. நிறைய ஊக்கங்கள் அதுவும் அன்புடனான ஊக்கங்கள். திருப்தியாக இருக்கு ஸ்ரீராம்...\nமுயற்சி செய்கிறேன்....ஆனால் எழுத முடியவில்லை ஃப்ளோ இல்லை ஸ்ரீராம்....\nஅதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.//\nஏகாந்தன் அண்ணா கண்டிப்பா அதிரா கேக்க மாட்டாங்க...நீங்க வேற அவங்க வயசு தெரியாம பேசுறீங்க\n// ஊருக்குப் போனால் அவரால அதிகம் பேச ரைம் கிடைக்குதில்லை:)) //\nநெல்லை ஆன்மிகம�� பற்றி அதிகம் பேசுவார். சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்\nஹா ஹா ஹா ஹா...நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...\nஹான் கரீக்டுதான் முன்ன்னனாஆஆஆஆஆஆஆஅடி அவர் நிறைய குமுதம் கிசுகிசு எல்லாம் இங்கு சொல்லிருக்காரே...ஹா ஹா ஹா ஹா\nஅவ்வளவுதான் இங்க மேடை போட்டு விழா எடுத்துற மாட்டோம் ஜல் ஜல்லின் சதிராட்டம், ஆஷா போன்ஸ்லே பாட்டு, தேம்ஸ் ஞானியின் சத்சங்கம், புலியூர் பூஸானந்தாவின் தத்துவ மழை கதா பிரசங்கம் இடையிடையே தஞ்சையம்பதியின் பக்திப் பாடல்கள், எபிகிச்சன் விருந்து என்று கொண்டாடிட மாட்டோம்\nமீண்டும் ஒரு காதல் கதை...யில் பாடல் இப்போதும் கேட்டு மகிழ்ந்தேன். நிறை நாட்கள் ஆகிவிட்டது கேட்டு. நன்றி சகோ.\nநல்ல பாடல். நன்றாக இருந்தது.படம் நானும் தொலைக் காட்சியில் பார்த்திருக்கிறேன். மிகவும் பாவமாக இருக்கும். பாடல் அவ்வளவாக நினைவில்லை. இப்போது தங்கள் பதிவில் கேட்டதும் நினைவுக்கு வருகிறது.\nமீண்டும் கேட்க வைத்தமைக்கு மிக்க நன்றி.\nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:35\nஅதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.\nஉறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உங்களுக்கே கொயப்பமோ\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:36\nஆஹா இனிமையான spb குரல் .காட்சியும் பார்க்கலாம் sk ,jiv ,js krv இன்னபிற அ .கோ சே விட இது எவ்ளோ டைம்ஸ் பெட்டர் .பரவாயில்லை .\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:44\nஇந்த படத்தை டிவில போட்டாங்கன்னு நினைக்கிறேன் .ஸ்கூல் படிக்கும்போது அரைகுறையா பார்த்த நினைவு\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\nராதிகா அதற்கு முன்னாலேயே விஜயகாந்தை காதலித்ததாய் ஒரு வதந்தி உண்டு. சுதாகரையும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும் அப்போ பொழுது போகணுமே... இதை எல்லாம் படிச்சா பொழுது போகும்\nஓ இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:45\n@மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு ஸோ நீங்களும் தாராளமா கேக்கலாம்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:49\n@ நெல்லைத்தமிழன் அவங்க தமிழ் டீச்சர் இந்த உறவுமுறை வார்த்தைகள் சொல்லிகுடுத்த அன்னிக்கு இவங்க ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு மரத்தில் மீனாட்சி பழம் சாப்பிட்டுட்டு ���ருந்தாங்களாம் .\nமீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:50\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:50\n// ராதிகா சரிதம் ஓடிட்டிருக்கு...அதப்படிச்சிட்டு ஆரு இந்த சுதாகரு-ன்னு கேக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.///\nஆங்ங்ங்ன் சுதாகரை நேக்குத் தெரியுமே.. ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...\n///ஆன்மீகத்துக்கு நெத-ன்னும் சொல்லியிருக்காரு.. ///\nஇதை பார்த்திட்டும் நெ.த எப்பூடிக் காக்கா போனார்ர்:)... சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்:)).. என்னைத்தவிர இது ஆர் கண்ணிலும் படுதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nஆனாலும் ஏகாந்தன் அண்ணன்.. உருக்குப் போனாலே எல்லோரும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவிங்களாக:)) ரெம்ம்ம்ம்ப அமைதியாகிடுறாங்க.. இன்குளூடிங் துரை அண்ணன்.. ஹா ஹா ஹா..\n///ஆனா ஒங்களுக்குத்தான் ஆன்மீகத்துல ஜந்தேகமே வராதே\nஎனக்கெப்பூடி வரும்... இதில உங்களுக்கு ஜந்தேகம் வரலாமோ:)) மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:51\nஆஆஆஆஆஆஆ அதென்ன என் வால்ல எலி கடிக்கிறதுபோலவே ஒரு ஃபீலிங்கா வருதேஏஏ:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:54\n///மீனாட்ஷி பழம்னா என்னனு எனக்கு தெரில ஆனா பூஸார் விளக்கம் தருவார்//\nஹலோ மிஸ்டர் அஞ்சு...:)) அது 1ம் வகுப்பிலிருந்து 5 ம்வகுப்புவரை சாப்பிட்ட மீனாட்சிப் பயம்:)) அதன் பின்பு என்றுமே சாப்பிட்டதில்லை... அது கிட்டத்தட்ட பேரீட்சம்பழம்போலவேதான் சைஸ்ல.. உள்ளே விதை வடிவம் எல்லாமே ஆனா மரம் பெரிய ஆலமரம்போல இருக்கும்..... பழ்ழம் சாப்பிட்டால் நாவற்பழம்போல வாய் பேப்பிளாகிடும்.. அதனால பிஸ்கட் மிச்சம் பிடிசுக் கொண்டு வந்து, மீனாட்சிப் பழம் சாப்பிட்டுப் போட்டு பிஸ்கட் சாப்பிட்டு கலரைப் போகப்பண்ணிய பின் வீட்டுக்குப் போவோம்:)).. கூட்டிப் போக சேவண்ட் போய் வருவார் ஆனா அவர் காட்டிக்கொடுக்க மாட்டார் வீட்டில்:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல��� 5:56\nஅதிரா.... கில்லர்ஜியை கேள்வி கேட்க விட்டுட்டீங்களே.\nஉறவு முறை சொல்வதில் கில்லாடியான கில்லர்ஜி, இன்று ஒரு தவறு செய்துவிட்டார். மனைவியின் முன்னாள் கணவன், சகலை என்று சொல்லிவிட்டார். (ஒருவேளை உங்களுக்கே கொயப்பமோ\nஅது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் ஹையோ ஹையோ:)) ஹா ஹா ஹா:))..\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 5:58\n//ராதிகாவோடு சேர்ந்து ஒரு படம் கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு .. பின்னர் பாடுவார்ர். .. கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே அதில் வரும் பாட்டுக்களும் யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...//\nஅது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:00\n///கல்கிக்கு அனுப்பி அது செலக்ட் ஆகி ஒரு வேளை வின் பண்ணினா அல்லது பரிசு இல்லைனாலும் பிரசுரம் ஆனால் மகிழ்ச்சிதான்..////\nகீதா எனக்கு கல்கி ஆட்கள் அக் கதை எழுதுவோருக்குப் போட்டிருக்கும் ரூல்ஸ் பார்த்ததும் ஒரு மாதிரி ஆகி விட்டது.. இப்படி ஓவர் ரூல்ஸ் போட்டால் நேக்குப் பிடிக்காது.. கதை எழுதி அனுப்புங்கோ என ஒரு அன்பா ஆசையாக் கேட்டால்.. கேட்டதுக்காகவே எழுதி அனுப்புவோம் என எண்ணம் வரும்... இப்படி பெரிய லெவலாக அழைப்பு விட்டிருப்பதைப் பார்க்க சத்தியமா நான் பங்கு பற்றவே மாட்டேன்ன் நேக்குப் பிடிக்கல்ல:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:01\n//அது ராதா நடிச்ச படம், ..பரத நாட்டிய மூவி என்கிறதால் என்ன மை மம்மி கூட்டிட்டு போனாங்க படம் பார்க்க//\nஇதென்ன புயு வம்பு:)) சரி சரி ஹீரீயினுக்கு கழிச்சிட்டு.. ஹீரோ சரிதானே:)) பரிசு உண்டெல்லே\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\nசங்கீத ஜாதிமுல்லை பாட்டு spb குரலில் வரும் ஹீரோ பேர் தெரில\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:04\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:08\n//அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //\nஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nஅதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கி���ார்\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:09\nசுதாகரைக் கடத்திட்டு வந்திட்டேன்ன்ன்.. ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:10\nஅதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//\nஎனக்கும் தெரியுமே:)) அவர் எங்கட டெய்ஷியைப்போலவேதேஏஏஏஏஏஏன்ன்ன்:)) ஒளிச்சிருந்து வோச்சிங்ங்ங்ங் ஹா ஹா ஹா:)).. ஹையோ கொஃபி புரக்கேடிடப்போகுதூஊஊஊஊஉ:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:12\n//அது நெ.தமிழன்.. அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் //\nஹலோவ் மியாவ் எதுக்கு சும்மா சித்தப்பாவை வம்பிழுக்கறீங்க ..அவரே ரொம்ப மனக்கஷ்டத்தில் இருக்கார் :)//\nஅஞ்சு..அப்போ அவருக்கு சப்போர்ட் பண்ணி இன்றே ஒரு போஸ்ட் போடுங்கோ:)) கில்லர்ஜியை ஊருக்குள் வரவிடாமல் நான் கறுப்புப் பூனைப்படைக்கு ரெடி பண்றேன்ன்ன் ஹா ஹா ஹா:))\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:13\n//கண்ணில்லாதபோது கூட இருந்தாய் காட்சி வந்த போது எங்கே போய் விட்டாய் என ஒரு பாட்டு அவர்தானே\nவிழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் ,விழி வந்த பின்னால் ஏன் (சிறகொடித்தாய் }\nகர்ர்ர் எனக்கு கடைசி வார்த்தை பிடிக்கலை\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:16\n/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//\nஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை \nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:36\nஅதிரா/கீதா ரங்கன் - //சினிமா பற்றி கம்மியாகத்தான் பேசுவார்// - நான் காஸிப் படித்ததையெல்லாம் (ராதிகா, வி.காந்த், பி.போத்தன்'-அவர் விட்டாப் போதும்னு ஓடினவர், .....) எழுதலாம். அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\n//மேலே சினிமா ஸ்பெஷலிஸ்ட் சொல்லியிருக்கறதை //\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\nநன்றி துளஸிஜி. பிரதாப் உங்க ஊர்க்காரர் ஆச்சே\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:10\nஆமாம் கீதா... மூட் செட் ஆகமாட்டேங்குது இவ்வளவு வேக்காட்டுல கதை வரலை இவ்வளவு வேக்காட்டுல கதை வரலை\n//நெல்லை சினிமா பத்தி கம்மியாவா...//\nஆமாம் கீதா.. சமீப காலங்களில்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nஹா... ஹா... ஹா.... நெ.பொ கெ\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:11\nவாங்க ஜி எம் பி ஸார்... நான் எழுத விட்டுட்டேனா படத்தின் பெயர் மீண்டும் ஒரு காதல் கதை... யு டியூப் சென்று பாடல் கேட்டால், அங்க தெரியும்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\nவாங்க சகோதரி கமலா ஹரிஹரன். நீங்க படமும் பார்த்திருக்கீங்க போல... இளையராஜா தூள் கிளப்பி இருக்கும் பாடல்களில் ஒன்று. ஒன்று தெரியுமோ நாளை இளையராஜா பிறந்தநாள். 75 வயசு.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\nவாங்க ஏஞ்சல்... ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...\nஆமாம் இந்தப் படத்தை மாநில மொழித் திரைப்பட வரிசையில் போட்டதாகத்தான் எனக்கும் நினைவு.\n//மியாவ் நான் 3 டைம்ஸ் கேட்டாச்சு //\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\n//இதென்ன இது புதுக்கதையைக் கொண்டு வந்து செருகிறீங்க:)).. இப்போதான் அறிகிறேன் ..//\nமுதல் காதல். பேதைக் காதல் சுதாகர் அப்புறம் அம்போ என்றாகி விட்டார் சுதாகர் அப்புறம் அம்போ என்றாகி விட்டார்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:12\n//கோயிலில் பாடிக்கொண்டிருப்பார்.. கண் தெரியாது அவருக்கு ..//\nஅதிரா அது காதல் ஓவியம். கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். அந்தப் படத்தின் நாயகி . ராதா. அந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்... நாளை இளசுக்கு 75 வயசு தெரியுமோ... (ஐயோ ஏகாந்தன் ஸார் ஏற்கெனவே சினிமா ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லி இருக்கார்.. இப்போ இவ்வளவு விவரம் வேற சொல்றேனே....)\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//சந்தடி சாக்கில நெல்லைத்தமிழனுக்கு வயசாகிட்டுது அதனால ஆன்மீகத்தில நாட்டம் அதிகம் என... இண்டைக்கு முழுக்க்க்க்க்க ஸ்ரீராம் இண்டிரெக்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாகவே பேசுறார்//\nஐயோ... நான் எங்கே அப்படிச் சொன்னேன் அதிரா... இது அந்த நாரதருக்கே... ச்சே... நாராயணனுக்கே பொறுக்காது...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//மீ தான் எப்பவோ ஞானியாகிட்டனே:))//\nஆமாம்... ஆமாம்.. நானே என் சந்தேகங்களை அவ்வப்போது அவ்விடத்தில்தானே கேட்டுக்கொள்கிறேன்\n//அஞ்சுட ஜித்தப்பா எப்போ அரசியலில் ஜம்ப் ஆகிறேன் எனச் சொன்னாரோ.. அன்றிலிருந்து கில்லர்ஜி டென்ஷனாவே இருக்கிறார் //\nஹாங... ஹா... ஹா... உண்மை... உண்மை அதிரா கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாதாக்கும்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\n//அதிராவ் ஸ்ரீராம் இங்கேதான் இருக்கார் :) அங்கே பாருங்க coffee வாசனை வருது . குடிச்சிகிட்டே நம் கமெண்ட்ஸை வாசிக்கிறார்//\nநிஜம்மாவே செகண்ட் டோஸ் காபி குடிச்சுக்கிட்டே மொட்டை மாடியில் இந்த கமெண்ட் படித்தேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:13\nஐயோ... அதிரா... மறுபடியும் பொன்மானைத்தேடியா\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:14\n//அப்புறம் ஸ்ரீராம் எல்லா பின்னூட்டத்தையும் தூக்கிடுவார் (அவர் படித்தப்பறம் ஹா ஹா ஹா)//\nஹா... ஹா... ஹா.... படித்த, ரசித்த ஊர்வம்புகள்ன்னு ஒரு போஸ்ட் ஆரம்பிச்சுடலாமா\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:16\nநெல்லைத்தமிழன் நீங்க எழுதுங்கோ, நான் ஆயுதத்தை ரெடி பண்ணிடுறேன்ன்:)) தூக்கைனால் தட்டிடுவேன் பட்டினை:))\nathira 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:17\n/ ராதிகா அன்ரியைக் கூட்டி வாங்கோ எங்கள் புளொக்கிலே ஸ்ரீராம் தலைமையில் ஒன்று சேர்த்து வச்ச்சிடுவோம்ம்.. காதலுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா//\nஹையோ மியாவ் அப்போ சரத்குமார் வாழ்க்கை \nஅப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.. எடுங்கோ அந்த கதிரையையும் வெற்றிலைத்தட்டையும்.. ஏகாந்தன் அண்ணனைக் கூட்டி வந்து கதிரையில் இருத்துங்கோ:))\nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:17\nஸ்ரீராம் - //படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் தேன் தேன்.// - பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். அந்தப் படத்தில் பூஜைக்காக வாழும் பூவை-மிக அருமையா பாடியிருப்பார் தீபன் சக்ரவர்த்தி(). விகடன் விமரிசனத்தில் அதைக் குறிப்பிட்டிருந்த ஞாபகம். மற்ற பாடல்கள் யாவும் மிக மிக அருமை. இளையராஜாவின் அதீத திறமை பளிச்சிடும்.\nபாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:22\n// பாடல்கள் அட்டஹாசமாக இருந்து படம் பிளாப் ஆனதில் காதல் ஓவியம், சங்கமம் போன்ற படங்கள் அடங்கும்//\nஆமாம். இன்னும் சில படங்கள் கூட சொல்லலாம். சட்டன நினைவுக்கு வரவில்லை நெல்லை.\n// பாடல்களையும் குறிப்பிட்டிருக்கலாம். //\n 1) வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் நேரம் இது 2) சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 3) பூவில் வந்து கூடும் (இது அந்தப் படத்திலேயே எனக்கு மிக்க்க்க்க்கவும் பிடித்த பாடல்) 4) .குயிலே... குயிலே... உந்தன் கீதங்கள் கேட்காதோ.. 5) நாதம் என் ஜீவனே 6) பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ 7) நதியில் ஆடும் பூவனம் (இந்தப் பாடலில் எஸ் பி பி \"காமன் சாலை யாவிலும்... ஒரு தேவ ரோஜா ஊர்வலம்\" என்று பாடும் இடம் இருக்கிறதே... ஆஹா...)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:23\n//ஜெய்சங்கர், கே ஆர் விஜயா தெரிகிறது. sk jiv யார்னு தெரியலை அ கோ சே யம் புரியலையே... திருநல்வேலிக்கே...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\n// அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு.//\n அதிரா... ஒரு குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தினாலே பாவம்.. இதுல...\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:24\nஏஞ்சல்... சரி சிவகுமார் தெரிகிறது... jiv சிவாஜியா\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:25\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:26\nஹாஹா அ து அஷ்ட கோணல் சேஷ்டை யம் செய்யும்\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:27\nஅதுவும் sk :) தாங்க முடியாது :)\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 7:47\nஎன்னை மறந்துட்டியேப்பா நான்தான் ஜிவாஜி அங்கிள்னு சொல்றார்\nஜிவாஜி அங்கிள் படத்தை போட்டேனு பார்த்தா அதில் நிறைய பொண்ணுங்க படம் வந்திருகு:)\nநெ.த. 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:00\nஶ்ரீராம் -பிளாப் படங்களில் நிழல்கள் நினைவு உங்களுக்கு வரும் என நினைத்தேன்.\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:05\nஇதயக்கோவில் படம் கூடச் சொல்லலாம்.\nஇனிய பாடல் கேட்டேன் ரசித்தேன்\nஸ்ரீராம். 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:15\nநன்றி அசோகன் குப்புசாமி ஸார்.\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:21\n@ ஸ்ரீராம்: ..கண்ணன் எனும் நடிகர். அந்த ஒரே படத்தோடு காணாமல் போனார். //\nஅது ராதிகா-எஃபெக்ட், இது ராதா-எஃபெக்ட்டா பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார் பாவம் இந்த ஹீரோக்கள். வேதம் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்.. அவர் எந்தப்பக்கம் ஓடினார் அதிரா & கோ. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லையே\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:24\n@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:49\n//வேத��் புதிது படத்தில் ராஜா என்ற பெயரில் ஒருத்தர் வந்துபோன ஞாபகம்..//\nஏகாந்தன் சார் ..விகடன்ல அப்போ இப்போன்னு ஒரு பகுதி வருது அதி படிச்சேன் ராஜா மார்பிள் பிஸ்னஸ் மேன் ஆகிட்டாராம் இப்போ\nAngel 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்\nவைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)\n 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:04\n@ Angel: இப்போ பஞ்சாயத்தாம் வைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//\nகரந்தை ஜெயக்குமார் 1 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:45\nஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்\nஅட ஆண்டவா.. எத்தனை படங்கள்.. எத்தனை செய்திகள்..இளையராஜாவின் பிறந்த நாள் செய்தி உட்பட.கமெண்ட்ஸை படிக்கப்படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. சினிமா பத்திரிக்கை எல்லாம் தேவையேயில்லை போலிருக்கே .. (அந்த பத்திரிக்கைகளின் பெயர் கூட சட்டென சொல்லத் தெரியவில்லை எனக்கு..) காதல் ஓவியம் பட பாடல்கள் அனைத்தும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே.. அதில் இரண்டொரு பாட்டை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் கேட்டால்தான் இப்போதும் புரியும் எனக்கு. விபரங்கள் பிரமிப்பாக இருக்கிறது.\nநாளை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nathira 2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 1:45\n@ அதிரா:.. அப்போ பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம் அஞ்சு. எடுங்கோ அந்த..//\nஏகாந்தன் அண்ணன் பஞ்சாயத்தில கட்ட.. நீளம் எண்டெல்லாம் இருக்குதோ\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஒரு சின்ன திருத்தம்:)) ஒரு ஞானி ஆகிட்ட:) சுவீட் 16 ஐப் பார்த்து., அடிக்கடி ஞானி ஆகப்போறவங்க:) என இன்சல்ட் பண்ணுவதை மீ வன்மையாக் கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்:)) ஹையோ ஹையோ வர வர ஞானிக்கே மருவாதை இல்லாமல் போகுது பேசாமல் பழையபடி டொக்டர் அதிரா ஆகிட வேண்டியதுதேன்ன்:)). ஹா ஹா ஹா\nathira 2 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 1:46\nஏகாந்தன் சார் இது கட்டையால் அடி வாங்க வைக்கும் பஞ்சாயத்து அதுவும் பாஞ்சாலிக்கும் பரஞ்சோதிக்கும் இப்போ பஞ்சாயத்தாம்\nவைக்க பார்க்கிடறாங்க மியாவ் :)//\nஹலோ மிஸ்டர் அஞ்சு:)) புதுசு புதுசா ஆட்களை எங்கள் புளொக்கில இறக்காதீங்க:)) இருப்பவர்களையே ஜமாளிக்கிறதில பாதி உசிரு போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:))..\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nநம்ம பசங்களை நாம பாராட்டாம...\nவெள்ளி வீடியோ 180629 : நானொருவன் மட்டிலும் பிரிவெ...\nஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்...\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pi...\nஞாயிறு 180623 : பேசும் படம்\nபோலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட...\nவெள்ளி வீடியோ 180622 : கங்கை நதிக்கென்ன தாகமோ... ...\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வா...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : செல்வம் - பரிவை ச...\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸி...\nஞாயிறு 180617 : நதிக்கரையோரத்து நாணல்களே... என...\nதினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...\nவெள்ளி வீடியோ 180615 : பார்த்துப் புளித்துக் கசந...\nஎங்களை ஏமாற்றிய கிழக்குப் பதிப்பகம்\nஒரே கேள்வி, ஒரே ஏ கேள்வி எங்கள் பதிவிலே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என் கண்ணில் பாவையன்...\n\"திங்க\"க்கிழமை : இரட்டையர் – தாளகம் vs வறுத்து அர...\nஞாயிறு 180610 : மலரும் மனமும்\nசீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்...\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹ...\nபண்டாரம்... எனக்கு வழி காட்டுங்க.. வானம் நிறைக்கு...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மூன்றாம் அன்னை - கமல...\n\"திங்க\"க்கிழமை : ஆப்பிள் Pie பை - நெல்லைத்தமிழன...\nஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்......\nநான் என் கடமையைத்தானே செய்தேன்\nவெள்ளி வீடியோ 180601 : காவேரி நீர் அலை அது கடலோ...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி ���ண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச���சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர் வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் கள��யான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\n���ளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962977/amp?ref=entity&keyword=child%20laborers", "date_download": "2019-12-13T00:18:35Z", "digest": "sha1:D7ZL63KLXCJP3M7RASE2VIYL45BK7GJE", "length": 13631, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை மாவட்டத்தில் 10 மாதத்தில் 56 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச��சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மாவட்டத்தில் 10 மாதத்தில் 56 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nகோவை, அக். 17: கோவை மாவட்டத்தில் கடந்த 10 மாதத்தில் 56 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கம்பெனிகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பலர் பணியில் ஈடுபடுத்துகின்றனர். 14 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் குழந்தை தொழிலாளர்கள் எனவும், 15 முதல் 18 வயதிலான குழந்தைகள் வளர் இளம் பருவ தொழிலாளர்கள் எனவும் கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்களை பணியில் வைப்பது சட்டப்படி குற்றம். இது போன்ற குழந்தைகளை மீட்க தேசிய குழந்தை தொழிலாளர் மீட்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள், கம்பெனிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 36 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், மொத்தம் 429 நிறுவனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதில், 14 வயதிற்குட்பட்ட 8 ஆண், ஒரு பெண் உள்பட 9 பேரும், வளர்இளம் பருவத்தில் இருந்த 47 பேர் என மொத்தம் 56 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே கோவையை சேர்ந்தவர். மீதமுள்ள 55 குழந்தைகளும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடமாநிலத்தில் வேலை பற்றாக்குறை காரணமாக கோவைக்���ு வரும் வட மாநிலத்தவர்கள் தங்களின் குழந்தைகளை நகைப்பட்டறை போன்ற பணிக்கு அனுப்புகின்றனர். இவர்கள் 2 அல்லது மூன்று வருடங்கள் பணியை கற்றுக்கொண்டு மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பணி செய்வதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்ற திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது: மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் கடந்த 10 மாதத்தில் 429 நிறுவனங்களில் ஆய்வு நடத்தி 56 குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம். மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் மீது தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இதனை மீறி குழந்தைகளை தொழில்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். குடும்ப சூழல், வருமான தேவைக்காக இது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇதே தவறை 2வது முறை செய்தால் சம்மந்தப்பட்டவர்களுக்கு அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. பண்டிகை காலங்கள், பள்ளி விடுமுறைகளில் குழந்தைகளை பணிக்கு அனுப்புகின்றனர். இதனால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைகிறது. எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகளின் நலன்கருதி 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தக்கூடாது. குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு 0422-2305445 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தவிர, மத்திய அரசின் www.pencil.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இந்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nவிளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்\nநான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை\nகாவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு\nகோவை மாவட��டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nகோவையில் நாளை மறுதினம் இரும்பு வியாபாரிகள் சங்க பவள விழா\n‘பாஸ்ட் டேக்’ திட்டத்தில் நகரில் 3000 கார்டுகள் விநியோகம்\nமேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் தொழிற்சாலை கழிவுநீர் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு\nஉள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் ஒரே நாளில் 469 பேர் மனு தாக்கல்\nமாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 312 பேருக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ பயிற்சி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED கோவை மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.yellowbreadshorts.com/1691-momordika-application-medicinal-properties-and-contraindications.html", "date_download": "2019-12-12T23:37:09Z", "digest": "sha1:2U7HP26AOMGDI2CAWPJKESN3NQV7FWKH", "length": 25486, "nlines": 92, "source_domain": "ta.yellowbreadshorts.com", "title": "மனோர்டிகா எப்படி ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது: அதன் குணப்படுத்தும் பண்புகள் மற்றும் பயன்பாடுகளுக்கான முரண்பாடுகள்? > தோட்டம்", "raw_content": "\nMomordica: பயன்படுத்த, மருத்துவ குணங்கள் மற்றும் முரண்பாடுகள்\nMomordica: பயன்படுத்த, மருத்துவ குணங்கள் மற்றும் முரண்பாடுகள்\nமோர்மோடிகா, அல்லது இது இந்திய மாதுளை, கசப்பான பசையம், ரைட் அல்லது இந்திய வெள்ளரிக்காய், சீன முலாம்பழம் என அழைக்கப்படுவது, பூசணி குடும்பத்தின் புல்வெளிக் கொடியாகும். இந்த ஆலை இந்தியா மற்றும் சீனாவில் உள்ளது. தாவரங்கள் ஒன்று மற்றும் வற்றாத வகைகள் உள்ளன. மொத்தத்தில், கிட்டத்தட்ட 20 இனங்கள் மோனோர்டிகா உள்ளன.\nரசாயன கலவை மற்றும் கலோரி அம்மார்டிகி\nMomordiki இருந்து மருத்துவ மூல பொருட்கள் தயாரிப்பு மற்றும் சேமிப்பு\nபாரம்பரிய மருத்துவத்தில் momordiki பயன்பாடுகளுக்கான சமையல்\nமோர்மோடிகா என்பது எங்கள் பகுதியில் ஒரு மாறாக கவர்ச்சியான ஆலை, ஆனால் நடைமுறையில் அது மிகவும் வெற்றிகரமாக வளரும் மற்றும் தோட்டத்தில் அல்லது dacha பழம் தாங்க முடியும் என்று காட்டுகிறது. பழங்கள், விதைகள், இலைகள் மற்றும் இந்த கொடியின் கிளைகள் கூட உணவுக்கு ஏற்றது. பழுப்பு தளிர்கள் மெல்லிய மற்றும் நீடித்தவை, 2-4 மீட்டர் நீளமுள்ளவை, இலைகள் செதுக்கப்பட்டுள்ளன, பிரகாசமான பச்சை நிறம். மோர்மோடிகா மலர்கள் எதிர் பாலினம் - ஆண் பூ, மஞ்சள், பெரியது, ஒரு நீண்ட பூனைக்குள்ளே அமைந்துள்ளது, பெண் மலர் சிறிய அளவு மற்றும் ஒரு சிறிய பூனை.\nநீளமுள்ள பழங்கள் 10-25 செ.மீ., விட்டம் - 6 செ.மீ., பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றும் முதிர்ச்சியின் அளவைப் பொறுத்து மாறுபடும். பழம் சதை சிவப்பு தாகம், ஒரு இனிமையான சுவை உள்ளது.இருண்ட நிழல்களின் விதைகள் அடர்த்தியான ஷெல் கொண்டிருக்கும், மாதுளை விதைகள் போன்றவை. Momordica ஒரு பழம் சுமார் 30 விதைகள் உற்பத்தி செய்கிறது.\n நீங்கள் momordika சாறு பயன்படுத்தி ஸ்டெபிலோகோகி மற்றும் ஸ்ட்ரெப்டோகாச்சி நீக்க முடியும்.\nரசாயன கலவை மற்றும் கலோரி அம்மார்டிகி\nகொழுப்பு உள்ளடக்கம் 0.1 கிராம், கார்போஹைட்ரேட் - - 3 கிராம், புரதங்கள் - 0.8 கிராம், தண்ணீர் - 90 கிராம் Momordica கலோரி உள்ளடக்கம் 100 கிராம் மட்டுமே 15 கிலோகலோரி உள்ளது 90 கிராம்\nவைட்டமின்கள் ஏ, பி, ஈ, எஃப், சி, பிபி, அத்துடன் கரிம அமிலங்கள், ஃபிளவனாய்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள்: கருவின் மோர்மோரிக்கி கலவை பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. விதை எண்ணெய் மற்றும் மோர்மோர்டிசின் - ஆல்கலாய்டு கண்டறியப்பட்டது. வைன் ரூட் ட்ரைடர்பென் சோபோனின் கொண்டுள்ளது.\nMomordica அனைத்து தரையில் மற்றும் நிலத்தடி பகுதிகளில் ஒரு சிகிச்சைமுறை விளைவு உள்ளது, நாம் கீழே விவாதிக்க இது.\nவிஞ்ஞானிகள் சமீபத்தில் அம்மார்டிகிக்கு ஆழ்ந்த ஆய்வுகளை ஆரம்பித்திருக்கிறார்கள், ஏற்கனவே சில குணப்படுத்தும் குணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள், ஆனால் மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன, விரைவில் மருத்துவத் தொழிற்சாலை பற்றிய புதிய தகவல்கள் இருக்கும்.\nMomordica விதைகள் வீக்கத்தைக் குறைப்பதற்கான திறனைக் கொண்டுள்ளன, மேலும் ஆண்டிசெப்டிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஃபெர்பைல் பண்புகள் ஆகியவையும் உள்ளன.இந்த பெர்ரி, விதைகள் கண்கள் மற்றும் கண்களின் பொதுவான நிலைமையை மேம்படுத்துகின்றன.\n இலத்தீன் மொழியில் மமோர்டிகா என்ற பெயர், \"கடித்தால்\" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஏனெனில் இளம் ஆலை \"கொட்டகை\" தொட்டால் எரிச்சலூட்டுவது போன்றது.\nஒரு தாவரத்தின் பழங்கள் தனிப்பட்ட, அவர்கள் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கும். Momordica சாற்றில், sarcomas, லுகேமியா மற்றும் melanomas சிகிச்சை ஒரு நேர்மறையான விளைவை கொண்டுள்ளது. கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், தொற்றுநோய்களின் மேம்பட்ட நோய்கள், கணைய செயற்பாட்டை மேம்படுத்துதல், உடலில் இருந்து நச்சுகளை நீக்குதல் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இரத்தத்தின் ரசாயன கலவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.\nஏற்பாடுகளை இந்த லினோவிலிருந்து செல்கள் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன, இரைப்பைக் குழாயின் நோய்கள் மற்றும் மைய நரம்பு மண்டலம் ஆகியவை நன்மை பயக்கும்.\nMomordiki இருந்து மருத்துவ மூல பொருட்கள் தயாரிப்பு மற்றும் சேமிப்பு\nசிகிச்சையளிக்க momordiki பயனுள்ள பண்புகள் பயன்படுத்தவும் சுற்றுஇதற்காக, இந்த குணப்படுத்தும் திராட்சை மருத்துவ மூலப்பொருட்களை நேரடியாக சேகரிக்க வேண்டும். பசுமையாக அது பிற்பகுதியில் வசந்த காலத்தில் அறுவடை நல்லது, பின்னர் அவர்கள் ஊட்டச்சத்து செறிவு அதிகபட்சமாக இருக்கும், பழங்கள் மற்றும் விதைகள் - கோடை காலத்தில் இறுதி முதிர்வு பின்னர், மற்றும் வேர்கள் - இலையுதிர் காலத்தில்.\nபழமும் வேரும் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன, விதைகள், தளிர்கள் மற்றும் இலைகள் முதன் முதலில் காய்ந்து உலர்ந்தவைகளை நசுக்குகின்றன. நல்ல காற்றோட்டத்துடன் இருண்ட அறையில் உலர் மூலப்பொருட்கள் உலரவைக்கப்படும். 2-3 ஆண்டுகளில், மற்றும் இலைகள் மற்றும் மலர்கள் - - 1-2 ஆண்டுகள் Momordiki உலர்ந்த பழங்கள் 3-4 ஆண்டுகள், வேர்கள் தங்கள் மருத்துவ பண்புகள் தக்கவைத்து. காற்றழுத்த கண்ணாடி கொள்கலன் அல்லது துணி பையில் சேமித்து வைக்கும் உலர் மூலப்பொருட்கள்.\n Momordiki பகுதியாக இருக்கும் பொருட்கள், வளர்சிதை வேகமாக முடியும், அதன் பழங்கள் எடை இழப்பு பயன்படுத்தப்படுகின்றன.\nபாரம்பரிய மருத்துவத்தில் momordiki பயன்பாடுகளுக்கான சமையல்\nஒரு விந்தையான ஆலை ஒரு நபர் பல நோய்களை குணப்படுத்த உதவ முடியும், அதே நேரத்தில் முக்கிய விஷயம் - சிகிச்சை அளவை தாண்ட கூடாது.\nமோனோடர்கா நோய்க்கிருமிகள் மற்றும் காய்ச்சல் குணப்படுத்த முடியும், இந்த நோக்கத்திற்காக அவர்கள் தயார் ஓட்கா மீது டிஞ்சர்: கண்ணாடி கன்டெய்னர் சிறிய க்யூப்ஸில் வெட்டப்பட்ட பழங்களின் கூழ் நிரப்பப்பட்டிருக்கும், மேலே ஓட்கா கொண்டு ஊற்றப்பட்டு, ஒரு இருண்ட இடத்தில் 10-15 நாட்களை வலியுறுத்துங்கள். கஷாயம் 1 தேக்கரண்���ி எடுத்துக் கொள்ளுங்கள். உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் 3-4 நாட்கள்.\nMomordica விதை காபி தண்ணீர் ஹேமோர்ஹாய்ஸ், ப்ராஸ்டாடிடிஸ், ஸ்க்லரோசிஸ், காய்ச்சல் ஆகியவற்றை சிகிச்சையளித்தல், அதேபோல் டையூரிடிக் விளைவைப் பெறப் பயன்படுகிறது. 20 விதை துண்டுகள் நொறுக்கப்பட்டு, 10 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் கொதிக்கும் நீர் கொதிக்கும் கொதிக்கும் கொதிக்கும். ஒரு சில மணி நேரம், வடிகட்டி மற்றும் ஒரு நாளைக்கு 50 மிலி 3-4 முறை பயன்படுத்த வேண்டும்.\n10 நாட்களுக்கு உணவுக்கு முன் Momordica 3-4 விதைகள் மெல்லும் குடல் மற்றும் வயிற்று நோய்களைக் குறைக்கும்.\nமூச்சுக்குழாய் அழற்சியிடம் momordiki ரூட் பயன்படுத்தி, அது நோயாளியின் போக்கை எளிதாக்க முடியும், ஏனென்றால் அது எதிர்பார்ப்புள்ள பண்புகளை கொண்டுள்ளது. மேற்கொள்ளப்பட்டால், ஓ.ஆர்.சி வேகமாக இருக்கும் உள்ளிழுக்கும் இலைகள் மற்றும் தளிர்கள் momordiki உடன். குழம்பு தண்டுகள் மற்றும் இலைகள் வாதம் வலி நிவாரணம். புதிய சதை கிருமி நாற்றுகள் அரிப்பு மற்றும் பூச்சிக் கடித்தால் வீக்கம் உண்டாகும்.\nஆசிய பெண்கள் நீண்டகாலமாக அழகுக்காக பயன்படுத்தப்படுவதால் அம்மார்டிகா பயன்படுத்தப்படுகிறது. இந்த அற்புதமான ஆலை, பல்வேறு வகையான decoctions, infusions மற்றும் கிரீம்கள், தோல் நிலை மேம்படுத்த, வைட்டமின்கள் மற்றும் எண்ணெய்கள் அதை வளர்த்து, மற்றும் சுருக்கங்கள் வெளியே மென்மையான, விளைவாக, முகம் இளைய மற்றும் fresher இருக்கும்.\nbroths இலைகள் prickly வெப்பம் மற்றும் பல்வேறு தோல் தடிப்புகள் பெற. சாறு மோனோட்கிக்கி தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, இதற்கு, பாண்டேஜ் சாறுடன் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஒரு முறை பல முறை பயன்படுத்தப்படுகிறது. காபி தண்ணீர் இலைகள் மற்றும் தளிர்கள் எரியும் குணப்படுத்துதலை விரைவுபடுத்தி, ஒரு வடுவின் சாத்தியத்தை குறைக்கும். புதிய இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், தோலின் ஒட்டுமொத்த நிலை மேம்படும், இது தொடுவதற்கு மிக மென்மையாக மாறும்.\n மத்திய காலங்களில் உள்ள மோர்மோடிக்கியின் பழம் பண்டைய சீனாவின் ஏகாதிபத்திய குடும்பத்தின் உறுப்பினர்களால் மட்டுமே உண்ணப்பட்டது.\nஉலர்ந்த மோர்மோர்டிக்கின் விதை விஷம், அவை முழு முதிர்ச்சிக்குப் பிறகு உண்ணலாம், அவை இனிப்புடன் இருக்கும். Momordiki பழங்கள் முதிர்ச்சி வடிவத்தில் சேகரிக்கப்பட்ட. கருவின் கூழ் தண்ணீரையும், வெள்ளரிக்காய் போன்ற சுவைகளையும் கொண்டது, அது ஒரு முதிர்ச்சியற்ற நிலையில் சாப்பிடுகிறது. பழுத்த போது, ​​பழம் மென்மையாகவும் ஆரஞ்சு நிறமாகவும் மாறுகிறது, அதே நேரத்தில் அது ருசிக்கும்போது கசப்பாகிறது. உப்பு நீரில் உப்பு நீரில் ஊறவைத்து 3-4 மணி நேரம் உண்ணலாம், பிறகு சமையல் அல்லது அருந்துவதற்கு தயாராக உள்ளது.\nஎதிர்கால பயன்பாட்டிற்கு சிறிய பழங்கள். மலர்கள், இலைகள் மற்றும் இளம் குண்டுகள் குண்டு மற்றும் சாப்பிட. கொடியின் தரை பகுதிகள் இறைச்சி, உருளைக்கிழங்கு உணவுகள் மற்றும் பல்வேறு சாலட்களுக்கு சேர்க்கப்படுகின்றன. வெங்காயம் மற்றும் வெங்காயம், வெங்காயம், உப்பு மற்றும் சாலட், அத்துடன் புளிப்பு பால் பொருட்கள் ஆகியவற்றிற்கு பதிலாக பழங்கள், வெங்காயம் சேர்த்து வெட்டப்படுகின்றன.நன்கு பருப்பு வகைகள் கொண்டு momordiki சுவை ஒருங்கிணைக்கிறது.\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், குழந்தைகள் மற்றும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது இந்த ஆலைக்கு ஒரு தனிப்பட்ட சகிப்புத்தன்மை இல்லை என அம்மார்டிகி பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. விஷம் மற்றும் காய்ச்சலைத் தவிர்ப்பதற்கு விதைகள் குறைந்த அளவு உட்கொள்ளப்பட வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் momordika பயன்படுத்தப்படுகிறது செரிமான நோய்கள் நோய்கள், exacerbations இருக்கலாம்.\nநாட்டுப்புற மருத்துவத்தில் லாவெண்டர் குணப்படுத்தும் பண்புகளின் பயன்பாடு\nவெள்ளை க்ளோவர் செய்யப்பட்ட புல்வெளி பராமரிப்பு பற்றி\nமரம் இடுக்கி: நடவு மற்றும் பராமரிப்பு\nஏலக்காய் நன்மைகள் மற்றும் தீமைகள் தற்போது உள்ளன\nபனி மற்றும் கொறித்துண்ணிகள் குளிர்காலத்தில் ஒரு ஆப்பிள் மரம் மறைக்க எப்படி\nநாங்கள் எங்கள் தோட்டத்தில் ஒரு 'ஃபேரி டேல்' பேரி வளர: நடவு விதிகள் மற்றும் பராமரிப்பு\nவிதைப்பு குளிர்காலத்தில் பார்லி முறை என்ன\nபிரிவுகளின் வகைகள் மற்றும் முதன்மையான வகைகளின் பட்டியல்\nகுளிர்காலத்தில் வெள்ளரிகள் பாதுகாக்க வழிகள்: வெள்ளரிகள் புதிய வைத்து எப்படி\nஇராஜதந்திர உரிமைகள்: உள்ளரங்க நிலைமைகளுக்கான பொதுவான வகைகள்\nமுக்கியமான கல்நெல்லி முக்கியமானது, மருத்துவ நோக்கங்களுக்காக மூலிகை பயன்பாடு\nவெள்ளரிக்காய் \"எமரால்டு ஓட்டம்\": பண்புகள், நன்மைகள் மற்றும் தீமைகள்\nஇதழ் மஞ்சள் ரொட்டி © Copyright 2019 | Momordica: பயன்படுத்த, மருத்துவ குணங்கள் மற்றும் முரண்பாடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ramya-pandian-to-take-legal-action-on-miscreant-065442.html", "date_download": "2019-12-13T00:41:46Z", "digest": "sha1:HG7LTVKNMXH4IXJUS5NRG43GXKNF3LP6", "length": 15049, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாண போட்டோ வெளியிட்ட துஷ்டர்கள்.. சுதாரித்துக்கொண்ட பிரபல நடிகை.. சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு! | Ramya Pandian to take legal action on miscreant - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி பிறந்தநாள் முன்னிட்டு தர்பார் ட்ரைலர் வெளியிட திட்டம்\n9 hrs ago ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\n10 hrs ago “பேப்பர் பாய்” பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்\n10 hrs ago பதக்கம் வென்ற மகள்… நெகிழ்ச்சியில் தலைவாசல் விஜய்\n11 hrs ago இவர்தான் ஆசியாவின் செக்ஸி லேடி... பிரியங்காவுக்கு எத்தனையாவது இடம்\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்வாண போட்டோ வெளியிட்ட துஷ்டர்கள்.. சுதாரித்துக்கொண்ட பிரபல நடிகை.. சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு\nசென்னை: தனது பெயரில் போலி டிவிட்டர் கணக்கு ஆரம்பித்து நிர்வாண புகைப்படங்களை பதிவிட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை ரம்யா பாண்டியன் எச்சரித்துள்ளார்.\nஜோக்கர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நல்ல நடிகை என பெயர் எடுத்தாலும், அவருக்கு சரியாக பட வாயப்புகள் அமையவில்லை.\nபட வாய்ப்பை பெறுவதற்காக ரம்யா நடத்திய புடவை போட்டோ ஷூட் இணையத்தையே ஆட்டிப்படைத்தது. அதன் பிறகு சாரி போட்டோ ஷூட் தான் அகில இந்திய டிரெண்டிங்காகிவிட்டது. கோலிவுட், பாலிவுட், மல்லுவுட் என எல்லா உட் நடிகைகளும் சாரி போட்டோக்களை தவறாமல்பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட டிவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து, சில நிர்வாணப் புடைப்படங்கள், மோசமான பதிவிகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து ரம்யாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nபிகிலில் மிஸ்ஸானது.. ஜடாவில் இருக்குமா\nஉடனடியாக சுதாரித்துக்கொண்ட ரம்யா, தனது ஒரிஜினல் அக்கவுண்ட எது என்பதை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார். மேலும் போலி கணக்கு ஆரம்பித்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநம்ம ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அடுத்த அதிரடி போட்டோ.. ரசிகர்கள் ஷாக்\nரம்யா பாண்டியன் ஆர்மியில் சேர்ந்த நடிகர் விவேக் - வாய்ப்பு கேட்கிறார்\nமுதல்ல இடுப்பு, இப்போ முதுகு... மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nRamya Pandian: என்னை பச்செக்கென கவரும் ரோல்களில் நான் நிச்சயம் நடிப்பேன்.. ரம்யா பாண்டியன்\nஇன்னும் எத்தனை வருமோ.. எதிர்பார்க்கவே இல்லை.. ரம்யா பாண்டியனுக்கு அடித்தது செம லக்\nகொண்டை ஊசி இடுப்பழகி.. நடிகையின் இடுப்பு மடிப்பில் மயங்கிப்போன இளைஞர்.. கவிஞராகவே ஆயிட்டாருய்யா\nசேலை கிளாமர்.. நடிகை ரம்யா பாண்டியனால் அப்செட்டான ஃபேன்ஸ்.. என்னாச்சு பாருங்க\nசும்மா இருக்குறவங்களையும் உசுப்பேத்தி.. இப்படி சுண்டி இழுத்துட்டாரே ரம்யா பாண்டியன்\nகவர்ச்சி போட்டோ ரிலீஸ் செய்ய காரணம் என்ன\nகவர்ச்சி ரூட்டுக்கு மாறி சூட்டை கிளப்பும் ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்\n சேலை கட்டி போட்டோ போட்டு வாங்கி கட்டும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னா அடி... நம்மூர் ஸ்டன்ட் இயக்குனர்களை புகழ்ந்து தள்ளிய இந்தி தயாரிப்பாளர்\nரஜினி ரகுவரன்.. நேத்து ஆன்டணிக்கு.. இன்று பாட்ஷாவுக்குப் பிறந்த நாள்\nதலைவர் 168 மட்டுமில்ல.. நாம ஆவலா எதிர்பார்த்த ‘அந்த’ பிரமாண்ட படத்தோட படப்பிடிப்பும் தொடங்கிடுச்சு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/travel/323-2016-12-26-11-36-39", "date_download": "2019-12-13T01:39:28Z", "digest": "sha1:ML4PE7W3WVSLBODZUUK2AZL2YEWNNZZC", "length": 8283, "nlines": 125, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "கிறிஸ்துமஸ் ஊட்டி", "raw_content": "\nஊட்டி : கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம்அதிகளவில் காணப்பட்டது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும்வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும் தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.\nஇந்நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை முதலே ஊட்டிக்கு வர துவங்கினர். குறிப்பாக கடந்த இரு நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஊட்டி மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகளால் களை கட்டியது. நேற்று பகலில் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/456009/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-07-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2019-12-13T00:34:46Z", "digest": "sha1:EY56Y6TGTURQ26SMUJZJOU5AK6INTK5M", "length": 8507, "nlines": 72, "source_domain": "www.minmurasu.com", "title": "பிப்ரவரி 07 இன்றைய விலை: கல்லெண்ணெய் (பெட்ரோல்) ரூ.73.11; டீசல் ரூ.69.25 – மின்முரசு", "raw_content": "\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது கட்ட சட்டசபைத் தேர்தலின்போது, தனது சொந்த ஊரான ராஞ்சியில் மனைவி சாக்ஷியுடன் வந்து ஓட்டுப்...\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்பாத்:குடியுரிமை திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள்...\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைந்தது தான் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி:நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு...\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nபிப்ரவரி 07 இன்றைய விலை: கல்லெண்ணெய் (பெட்ரோல்) ரூ.73.11; டீசல் ரூ.69.25\nசென்னை: கல்லெண்ணெய் (பெட்ரோல்) மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய கல்லெண்ணெய் (பெட்ரோல்) விலை லிட்டருக்கு ரூ.73.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஉள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nஉள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nசரிவில் தொழில் துறை உற்பத்தி..\nசரிவில் தொழில் துறை உற்பத்தி..\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nபலத்த அடி வாங்கிய தொலைத்தொடர்பு துறை.. 7% வருவாய் வீழ்ச்சி.. கவலையில் மத்திய அரசு..\nமேலும் 12,660 டன் வெங்காயம் இறக்குமதி\nமேலும் 12,660 டன் வெங்காயம் இறக்குமதி\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மக்கள் விரும்பத்தக்கது பார்வை.. அந்த க்யூட் சிரிப்பு வேறு\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\nதாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு தேரை உதைத்த சிறுவன் .. மிகுதியாக பகிரப்பட்டு வீடியோ\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ – பிரதமர் மோடி உறுதி\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nவெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் – மத்திய அரசு தகவல்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/66314-appointment-of-new-blood-stained-udayanidhi-stalin.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T00:26:21Z", "digest": "sha1:YSIGLYLJGH5HGCRVS2T42UT2YKQPLY4T", "length": 11078, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமனம் | Appointment of new blood-stained Udayanidhi Stalin", "raw_content": "\nகேப்டன் கோஹ்லி புதிய உலக சாதனை\nசஸ்பென்ஸ் கொடுத்த தலைவர் 168 டீம்.. கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி... வைரல் வீடியோ..\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபுதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமனம்\nதிமுகவில் புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி நியமனம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு துரைமுரு���ன் அளித்த பேட்டியில், ‘திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. திமுகவில் புதிய ரத்தம் பாய்த்திட உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். உதயநிதி நியமனம் திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு’ என்றார்.\nஇளைஞரணியை வேகப்படுத்த அதன் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், வாரிசு அடிப்படையில் எதையும் பார்க்கக்கூடாது; திறமை அடிப்படையிலேயே பார்க்க வேண்டும் எனவும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nகாழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுவதாகவும், இந்தியா முழுவதுமே இதுபோன்ற விஷயங்கள் நடப்பதாகவும் திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அறிவிப்பு\nதிமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த சாமிநாதனுக்கு புதிய பொறுப்பு\n‘குடிப்பவர்கள் அதிகமாக குடித்தால் உடல்நலம் கெடத்தான் செய்யும்; நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’: அதிமுக அமைச்சர்\nமணல் கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n - மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற திமுக\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட���ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\n6. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n7. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nரஜினியின் படப் பெயர்களில் அட்டகாசமான வாழ்த்து தெரிவித்த பிரபு.. வைரலாகும் வீடியோ..\n2-ஆவது மனைவி மீது காதல்.. முதல் மனைவி எரித்துக்கொலை - கணவர் கைது\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/stalin-speech-kolathur", "date_download": "2019-12-13T01:26:52Z", "digest": "sha1:Z4W7V4E7EFKFETBZ23F66AAX3EIAGUXS", "length": 14334, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "எனது 8 ஆண்டு வலியுறுத்தலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ஸ்டாலின் பேச்சு... | stalin speech in kolathur | nakkheeran", "raw_content": "\nஎனது 8 ஆண்டு வலியுறுத்தலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்- ஸ்டாலின் பேச்சு...\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.\nஅதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், \"என்னுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பணிகளை இன்று பல இடங்களுக்கு நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறேன். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகின்ற காரணத்தால் பல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டுமுதல் கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போதும், அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றேன். அப்போதெல்லாம் பதிலளித்த, மின்துறை அமைச்சர் அவர்கள், பல விளக்கங்களைத் தந்திருக்கிறார். குறிப்பாக, 2,657 கோடி ரூபாய் மத்திய அரசின் மூலமாக இந்தத் திட்டத்திற்கு, மின் கம்பிகள் அனைத்தையும் HT மற்றும் LT, புதைவடக் கம்பிகளாக மாற்ற இ���ுக்கிறோம் என்று உறுதி சொல்லப்பட்டது. தொடர்ந்து 7 முறை சட்டமன்றத்தில் இதுகுறித்து நினைவுபடுத்திப் பேசியிருக்கிறேன். அதன்விளைவாக, சில பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.\nஆனால், அந்தப் பணிகள் போகின்ற போக்கைப் பார்த்தால், 2021 மார்ச் மாதம்தான் முடிவடையும் என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே, உயிர்ப்பலி ஏற்படுவதைத் தடுக்க, உடனடியாகவும், விரைவாகவும் இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமூச்சோடு ஈடுபட்டு முடித்துத்தர வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.\nஅதேபோல கணேஷ் நகர் பகுதியில் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் கேட்டு, நான் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறேன். எனவே, அந்தப் பணிகள் குறித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.\nதொடர்ந்து, கொளத்தூர் - வில்லிவாக்கம் தொகுதிகளை இணைக்கும் LC1 பணிகளை ரயில்வே துறை முடித்திருக்கும் நிலையில், மாநகராட்சி விரைந்து அந்தப் பணிகளை முடித்து, 8 ஆண்டுகளாக நான் கொடுத்துவரும் வலியுறுத்தல்களுக்கு இந்த அரசு விரைவில் செவி சாய்த்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nதினகரன் கட்சி பலமான கட்சியாக வர வாய்ப்பு இருக்கிறதா\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nவாக்காளர் அடையாள அட்டை இல்லை.. தேர்தல் ஆணைய குளறுபடியால் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய திட்டம்\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஎஸ்.ஏ.சந்திரசேகரின் ‘கேப்மாரி’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு\nரஜினி சிறுத்தை சிவாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\n“எனக்கான இடத்தை ஏற்கனவே பெற்றுவிட்டேன்”- ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்...\nசினிமா முயற்சியின்போது நடந்த கசப்பான சம்பவம் - 1977இல் ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி\nசிறப்பு ச���ய்திகள் 10 hrs\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\nஇவரை மேயர் ஆக்க வேண்டும் பாமக ப்ளான்... நமக்கு மாம்பழமே வேண்டாம்... பாமகவை அதிர வைத்த அதிமுக\nநித்தியானந்தா கூறிய பொய்கள்... நித்தியானந்தாவின் ராஜமாதா இவர் தான்... அதிர வைக்கும் தகவல்\n8 நாளில் என்கவுன்ட்டர்... பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகள் நிம்மதியா இருக்காங்க... அதிர வைக்கும் ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-12-13T00:21:58Z", "digest": "sha1:YSATWRFQWJYQZFLXGRFOJMY7U62SB5ML", "length": 14983, "nlines": 145, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam - மகாபெரியவா திருவடியில் திருநாவுக்கரசு...", "raw_content": "\nHomeDevoteesDevotees Experiences - Articlesமகாபெரியவா திருவடியில் திருநாவுக்கரசு…\nதெய்வத்தின் குரல் வெளியிட்ட வானதி திருநாவுக்கரசு இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். மகாபெரியவா திருவடி சேர்ந்தார் என்றே சொல்லலாம். தெய்வத்தின் குரல் வெளியிட பெரியவா தேர்ந்தடுத்த ஒரு உத்தமர்.\n‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்…\nசென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய்த்தான், அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவராயிற்றே…\nஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. தெய்வத்தின் தரிசனத்திற்கு எங்கு வ���ண்டுமானாலும் போகலாமே — மனதில் மட்டும் பக்தி என்று ஒன்று இருந்தால்.\nஅந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.\nசென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு. எல்லாவற்றையும் கேட்ட பின், மகான், தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மகானின் கண்களின் ஒளி விசேஷமே எல்லா நோய்களையும் போக்க வல்லது அல்லவா \nமகான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார் –\n“அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும். ” என்றார்.\n“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மகானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே திருமுருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.\nஅவர்கள் எல்லாரும் வணங்கி, மகானிடம் விடை பெற்றுக் கொண்டு, திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன், மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள்.\n“உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு’ என்று சொன்னபோது திருநாவுக்கரசு வியந்துதான் போனார்.\nஅந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அந்த மனித தெய்வத்துக்குத் தெரியாதா தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார் தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார் மகானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு, திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன், வடை பாயசத்து���ன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.\nமகான் சொன்னவாறே மீனாளிடம், ‘திருமுருகாற்றுப்படை‘ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம்தான்… மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி, இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மகானின் பேரருள்தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு. மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.\n“மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை.”\nபூதலூர் Dr. BN விஸ்வநாதன் says\nராயவரம் பாலு மாவுடன் (19-1-16) ஸ்ரீ வானதி திருநாவுக்கரசும் பெரியவா பர\nமனடி சேர்ந்துவிட்டார் என்பதில் எள்ளலவும் ஐயமில்லை.\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/137300", "date_download": "2019-12-12T23:35:47Z", "digest": "sha1:ITA373JCODJZA2U4YVQQY2KLGB3EEML5", "length": 7754, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "அமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் அமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்\nஅமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்\nநியூயார்க் – உலக அளவில் நாகரிக வளர்ச்சியிலும், அமெரிக்கக் கலாச்சாரத்திலும் இந்து சமூகத்தினரின் பங்கு மிக முக்கியமானது என குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிங்டனும் போட்டியிடுகின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்க குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்ற இந்தியர்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இருவருமே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇதனிடையே, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி, நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஇது குறித்து டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தில், “அமெரிக்கா, உலக கலாசார மற்றும் நாகரிக வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது.”\n“குடும்ப வாழ்க்கை முறை, ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னேற்றம் போன்றவற்றின் மூலம், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, இங்கு வசிக்கும் இந்துக்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்.”\n“அமெரிக்காவின் வளர்ச்சியில், இந்தியர்களின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. அவர்கள் மத்தியில் உரையாற்றும் நாளை எண்ணி, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”\n“நியூஜெர்சியில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், அனைவரும் பங்கேற்க வேண்டும். அமெரிக்காவை மேலும் வளமானதாக்க, தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபேஸ்புக்கில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தவர் கைது\nNext article2 உயிரைப் பறித்த கோ-கார்ட் பந்தயம்: குவாந்தான் காவல்துறை விசாரணை\n – நம்பகத்தன்மை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு அனுமதி\n“டிரம்ப் அடுத்த அதிபராகத் தொடர்ந்தால் வணிகப் போர் தொடரும்\n2-வது முறையாக டிரம்ப் ஆசியான் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186937", "date_download": "2019-12-12T23:48:35Z", "digest": "sha1:ZN6KK5UH72IIJT5TZXBRT7T2X2Y4KDRX", "length": 7183, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்\nஹசிக் அசிஸ் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம்\nகோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலிக்கு எதிராக ஓரினச் சேர்க்கை தொடர்பான காணொளியை வெளியிட்ட ஹசிக் அசிஸ் உடனடியாக மூலத் தொழில் துணையமைச்சரான ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமூன்று நாட்களுக்குள் ஹசிக் அவ்வாறு செய்ததற்கான காரணத்தை கூற மறுத்தால் அவரை வேலையிலிருந்து முழுமையாக நீக்கம் செய்வது குறித்து அமைச்சு முடிவெடுத்துள்ளதாக ஷம்சுல் இஸ்கண்டார் கூறினார்.\nமுன்னதாக இந்த நடவடிக்கையானது தமது அரசியல் வாழ்க்கையை களங்கடிக்கும் முயற்சி என அஸ்மின் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தவறான அரசியல் போக்கினை தனது செயலாளர் கொண்டிருப்பதன் அடிப்படியில்தான் தாம் ஹசிக்கை இடைநீக்கம் செய்ததாக ஷம்சுல் கூறினார்.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் தாம் அருவருக்கத்தக்க அரசியல் போக்கினை ஆதரிக்கப்போவதில்லை என்பதை ஷம்சுல் தெரிவித்துள்ளார்.\nNext articleமைபஸ் சிரம்பான்: கைப்பேசி பயன்பாடு சேவையை தொடங்க உள்ளது\n“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்\nபிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது\nபிகேஆர்: இளைஞர் அணி மாநாட்டை அஸ்மின் அலி தொடக்கி வைக்கிறார்\nஅம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nடிஸ்னி பிளஸ் : முதல் நாளிலேயே 10 மில்லியன் சந்தாதாரர்கள்\n“10 ஆண்டுகளில் 4 பில்லியன் – என்னவாயிற்று வேதமூர்த்தியின் அறிவிப்பு” நாடாளுமன்ற மேலவையில் டி.மோகன் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theeppori.com/?m=20190312", "date_download": "2019-12-13T00:56:47Z", "digest": "sha1:CLEYQ75IVAHQ57GLI5EEUFRV7QZE72QJ", "length": 4849, "nlines": 70, "source_domain": "theeppori.com", "title": "March 12, 2019 – theeppori", "raw_content": "\nயாழில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கு பயன்பட்ட இரகசிய மறைவிடத்தில் ஆயுதக் கிடங்கா\nவிரைவில் அரசியலில் இருந்து ரனில் ஓய்வு.\nஇரண்டு துரோகங்கள் தந்த வலிகள்.\nபுலிகள் மீள் உருவாக்கம் – கல்முனையில் புலி உறுப்பினர் கைது \nதமிழகத்தை தலை குனியச் செய்த பொள்ளாச்சி கொடூரம் – துணை போகும் அதிமுக\nஇவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிக��்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந்தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனால் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது. எங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ…\nசெப்டம்பர் 16 துயர நினைவுகள்\nஉங்கள் அழகிய ஆக்கங்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்: chief.editor@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-13T00:22:21Z", "digest": "sha1:4JFL5ZVC4RKAFVCYQABR5A3VDLE366TN", "length": 20166, "nlines": 140, "source_domain": "www.dinacheithi.com", "title": "தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\n“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்”\nஆந்திராவில் பிரீபெய்டு முறையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய அரசு முடிவு\nமலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பயணம் செய்த வெளிநாட்டினர்\nCategories Select Category Action, Crime, Thriller (1) கட்டுரை (72) சினிமா (77) சென்னை (52) செய்திகள் (418) அரசியல் செய்திகள் (49) உலகச்செய்திகள் (61) மாநிலச்செய்திகள் (92) மாவட்டச்செய்திகள் (45) தலையங்கம் (15) நினைவலைகள் (12) நினைவலைகள் (5) வணிகம் (74) வானிலை செய்திகள் (5) விளையாட்டு (61)\nHome சென்னை தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தாலுகாக்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.புதிய மாவட்டங்கள்செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் செயல்படும். வேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுநிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.தனி அதிகாரிகள் நியமனம்இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிப்பதாக தெரிவித்தார்.\nவேலூரை தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்றார். புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.எந்தெந்த வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலகங்களை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வந்தன.\nஇதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகா இடம் பெற்றுள்ளது என்ற விவரத்தை அரசு நேற்று வெளியிட்டுள்ளது.அரசாணை வெளியீடுதமிழக அரசின் அரசாணையில் இதுபற்றி கூறி இருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்ட தலைநகராக செங்கல்பட்டு அமையும். இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்��ள் செயல்படும். தாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது), மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக காஞ்சிபுரம் செயல்படும். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.\nதாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேருர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் (புதிது) இடம் பெறுகிறது.வருவாய் கோட்டங்கள்வேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாகளும், புதிதாக கே.வி.குப்பம் தாலுகாவும் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. கே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் ஆகிய 2 பிர்க்காக்களில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் புதிய வருவாய் கோட்டத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.வாணியம்பாடி வருவாய் கோட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாவில் உள்ள 95 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் புதிதாக உருவாக்கப்படும் அரக்கோணம் வருவாய் கோட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுகாக்கள் இணைக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் புதிய வருவாய் கோட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட 145 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.37 மாவட்டங்கள்புதிதாக உருவான மாவட்டங்களை சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன.\nஅவை வருமாறு:-1. சென்னை, 2. காஞ்சிபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு, 36. திருப்பத்தூர், 37. ராணிப்பேட்டை.\nPrevious Postபுவி வெப்பமயமாதல் காரணமாக புயல் உருவாவது அதிகரிப்பு Next Postதிருப்பதியில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்க தடை\n27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\n“அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅம்மா திருமண மண்டபம், 610 குடியிருப்புகள்\nகொடி நாளையொட்டி~முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடை வழங்கிய போது\n9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச. 27,30-ந் தேதிகளில் தேர்தல்:நாளை வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\nசென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nசென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு அசாம், திரிபுராவில் கலவரம்-தீவைப்பு\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nசென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nமே.இ. தீவுகள் அணி வீரர்களின் கவனத்தைத் திசை திருப்பியதா, ஐபிஎல் ஏலம்\nஇந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா\nநாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமலாக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாட்களிலேயே தூக்குத் தண்டனை\nவிஜய் மீது பார்வையற்ற மாணவர்கள் புகார்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.48 ராக்கெட்\n2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nரஜினியின் அடுத்த படம் பூஜை தொடங்கியது\nஇரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nஇவர் இப்படித்தான் எனும் கலையாத சித்திரங்கள்..\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://batticaloa.mc.gov.lk/event.php?id=148", "date_download": "2019-12-13T01:27:46Z", "digest": "sha1:K4C7E6IOAZ3HPEWAYJHHCIQFZPVRPMIE", "length": 2854, "nlines": 80, "source_domain": "batticaloa.mc.gov.lk", "title": "Batticaloa Municipal Council", "raw_content": "\nபுன்னைச்சோலை 2ஆம் குறுக்கு வீதியானது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.\nமட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட புன்னைச்சோலை 2ஆம் குறுக்கு வீதியானது மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.\nகிழக்கு மாகாண சபையின், விஷேட அபிவிருத்தி நண்கொடை நிதியின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் கிட்டத்தட்ட 540 மீற்றர்கள் நீளமான வீதியானது புனரமைப்பு செய்யப்பட்டவுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/how-did-sourav-ganguly-become-new-bcci-president-what-happened-on-that-night-017350.html", "date_download": "2019-12-12T23:37:25Z", "digest": "sha1:Z4O7X6NYOKQPHFKWUTOPX5THGGYA7HYD", "length": 19985, "nlines": 183, "source_domain": "tamil.mykhel.com", "title": "சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா! | How did Sourav Ganguly become new BCCI president: What happened on that night? - myKhel Tamil", "raw_content": "\n» சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nசீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nமும்பை: பிசிசிஐ தலைவராக கங்குலி எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல்கள், மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் இந்திய கேப்டனான சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்தனர்.\nஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் இதற்கு பின் பெரிய போட்டி நிலவி வந்தது.இவர் எப்படி பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்வானார் என்பது குறித்தும் தேர்வான முந்தைய நாள் இரவு நடந்த ட்ராமா பற்றியும் சில சுவாரசிய தகவல் கசிந��துள்ளது.\nபிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 14-ஆம் தேதி இறுதி நாள் என தேர்தல் அதிகாரி என்.கோபாலஸ்வாமி அறிவித்தார். இந்நிலையில் கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு செய்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுமார் 100 பிசிசிஐ உறுப்பினர்களை அழைத்து விருந்து கொடுத்தார். தன் ஆதரவு வேட்பாளர் பிரிஜேஷ் படேலுக்கு வாக்குகளை சேகரிக்க தடபுடலாக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அன்று இரவு சுமார் 9:30 மணி வரை சீனிவாசனுக்கும் படேலுக்கும் எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருந்தது.\nஆனால் சில உறுப்பினர்களோ, கடந்த சில ஆண்டுகளாக பிசிசிஐ தலைவராக நீடித்த என்.சீனிவாசனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. அதனால் நிர்வாகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் ஐபிஎல் ஊழல், கிரிக்கெட்டில் சிலர் தடை செய்யப்பட்டது. சென்னை ஆதிக்கம், இதெல்லாம் சரியில்லை என்று கூறி இருக்கிறார்கள். அதனால் என்.சீனிவாசனையோ அல்லது அவரது பினாமியையோ மீண்டும் தலைவர் பதவிக்கு கொண்டு வர முடியாது என்று கூறியுள்ளனர்.\nபின்னர் தான் அனுராக் தாக்கூர், சவுரவ் கங்குலியின் பெயரை பரிந்துரைத்துள்ளார். ஏனெனில் இவருக்கு கிரிக்கெட் அனுபவமும், வடகிழக்கு மற்றும் மேற்கத்திய மாநிலங்களின் பெரும் ஆதரவு இருப்பதால் பரிந்துரைகிறேன் என்று காரணத்தையும் தெரிவித்துள்ளார். இருப்பினும். இந்த விஷயம் மட்டுமே இந்த முடிவின் தூண்டுதலாக அமையவில்லை என்று சொல்லப்படுகிறது.\nஆம் இதற்கு பின் வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம். இரண்டு நாட்களுக்கு முன்னரே கங்குலி ஒரு மத்திய அமைச்சரை சந்தித்து பிசிசிஐ நிலைமை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. அந்த அமைச்சரும் கங்குலிக்கு ஆதரவாக பேசி உள்ளார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகத்தான் கங்குலியின் பெயரை அனுராக் தாக்கூர் முன்மொழிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.\n10 மாதங்கள் மட்டுமே பதவி\nகங்குலி பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் 10 மாதங்கள் மட்டுமே அந்தப் பொறுப்பில் செயல்பட முடியும். பிசிசிஐ -யின் புதிய விதிகளின்படி ஒருவர் கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பில் தொடர்ச்சியாக 6 வருடங்கள் மட்டுமே செயல்பட முடியும்.\nகடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்புகளில் செயல்பட்டுவருவதால், பிசிசிஐ தலைவராக அவர் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே செயல்பட முடியும். தற்போது, கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.\nஇந்நிலையில், பிசிசிஐயின் புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.\nகூட்டிக் கழிச்சுப் பாருங்க.. கணக்கு சரியா வரும்.. 5,4,3 அதிர வைக்கும் கங்குலி கணக்கு\n சோலி முடிஞ்சு போச்சு.. மூட்டை முடிச்சை கட்டிட்டு கிளம்புங்க.. கங்குலி திட்டவட்ட முடிவு\nசெம ட்விஸ்ட்.. 2 நாட்களில் நடந்த மாற்றம்.. தோனி மீது செம கடுப்பில் இருக்கும் கங்குலி\nஅதெல்லாம் வெளியே சொல்ல முடியாது.. தோனி ரகசியம்.. மூடி மறைத்த கங்குலி\n2 ஜாம்பவான் வீரர்களுக்கு முக்கிய பதவி.. பிசிசிஐ தலைவர் கங்குலியின் அடுத்த அதிரடி திட்டம் இதுதான்\nவாட்டர் பாய் வேலை கொடுத்து கழட்டி விட்டுட்டாங்க.. இளம் வீரருக்கு நேர்ந்த கதி\nஅப்ப எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது கங்குலிக்கு ஜால்ரா போட்ட கோலி.. கடுப்பான முன்னாள் வீரர்\nகங்குலி.. அடுத்த சம்மர்.. ஆஸ்திரேலியா வரும் போது மறந்துடாதீங்க.. தூது விட்ட ஷேன் வார்னே\n கடைசி வரை வராத ஹெலிகாப்டர்.. அண்ணாந்து பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்\nதேர்வுக் குழு தலைவராகும் தமிழக வீரர்.. பழைய குழுவுக்கு டாட்டா பை பை\nதோனியின் முக்கிய ரெக்கார்டை அடித்து உடைத்த கேப்டன் கோலி.. இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு\nஅதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. வெடித்த ட்விட்டர் சர்ச்சை.. சமாளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 அரங்கை அதிர விட்ட கோலி\n9 hrs ago யாருப்பா அது யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\n9 hrs ago இந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்��்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\n10 hrs ago 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nLifestyle 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-ban-reason-for-india-s-loss-in-first-t20-against-bangladesh-017489.html", "date_download": "2019-12-13T00:41:44Z", "digest": "sha1:ZQRBV5J6G3ZQIGWR5EURCFOMIN6UO5KG", "length": 20153, "nlines": 186, "source_domain": "tamil.mykhel.com", "title": "மண்ணைக் கவ்விய இந்திய அணி.. தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்! | IND vs BAN : Reason for India’s loss in first T20 against Bangladesh - myKhel Tamil", "raw_content": "\n» மண்ணைக் கவ்விய இந்திய அணி.. தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\nமண்ணைக் கவ்விய இந்திய அணி.. தோல்விக்கு காரணம் இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\nவங்கதேசம் அதிரடி... முதல் டி20 போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி\nடெல்லி : வங்கதேச அணி இந்தியாவை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇந்தியா வங்கதேச அணியை விட பலமாக இருப்பது போன்ற தோற்றம் இருந்தாலும் வங்கதேசம் வெற்றியை தட்டிப் பறித்தது.\nரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில், கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணியின் தோல்விக்கு சில முக்கிய காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்கள்.\nஅதைப்பற்றி மட்டும் பேசாதீங்க.. ஓவர் முழுவதும் நடந்த கேலிக்கூத்து.. தவறை ஒப்புக் கொண்ட ரோஹித் சர்மா\nமுதல் டி20 போட்ட��யில் வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. முஷ்பிகுர் ரஹீம் 60 ரன்கள் குவித்தார்.\nஇந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியில் பல கட்டத்தில் தவறுகள் செய்தார்கள். அதனால், ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்தியா போட்டி முழுவதும் திணறியபடியே ஆடியது. பேட்டிங்கில் இருந்தே சொதப்பல் துவங்கியது.\nஇந்திய அணி தொடர்ந்த இடைவெளிகளில் விக்கெட்டை இழந்தபடியே இருந்தது. ஆனால், இதை விட பெருங்குழப்பமாக அதிரடி வீரர்கள் ரிஷப் பண்ட், சிவம் துபே நிதானமாக ஆடியதும், நிதானமாக ஆடும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி ஆட்டமிழந்த சம்பவமும் நடந்தது.\nரிஷப் பண்ட் வைத்த ஆப்பு\n26 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்த ரிஷப் பண்ட், தான் ஆடிய போது, பொறுப்பாக ஆடி வந்த துவக்க வீரர் தவானை ரன் அவுட் ஆக்கினார். இரண்டாவது ரன் ஓட தவானை அழைத்த பண்ட், பாதியில் சுதாரித்து பின்வாங்கினார். ஆனால், தவான் ரன் அவுட் ஆனார். அது பேட்டிங்கில் பெரும் அழுததை இந்திய அணிக்கு கொடுத்தது.\nஅடுத்து 148 ரன்கள் என்ற வெற்றி பெறக் கூடிய ஸ்கோரை எடுத்த இந்திய அணி பந்து வீச்சில் சொதப்பியது. ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த ரோஹித் சர்மா, அறிமுக வீரர் சிவம் துபேவை ஆறாவது பந்துவீச்சாளராக பயன்படுத்தாமல் இருந்தார். வங்கதேசம் வெற்றியை நெருங்கிய நிலையில், 20வது ஓவரை சிவம் துபேவுக்கு அளித்தார். அவரை முன்பே பயன்படுத்தி இருந்தால் பந்துவீச்சாளர் சுழற்சிக்கு அது உதவி இருக்கும்.\nமிக மோசமான தவறுகள் 10வது ஓவரில் நடந்தது, சாஹல் வீசிய அந்த ஓவரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பந்தில் எல்பிடபுள்யூ-வுக்கு ரிவ்யூ கேட்டு இருந்தால் இந்தியாவுக்கு விக்கெட் கிடைத்திருக்கும். ஆனால், ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்கவில்லை.\nஅதே ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பண்ட் பிடித்த கேட்ச்சுக்கு அம்பயர் அவுட் தர மறுத்தார். பண்ட் பந்து எட்ஜ் ஆனதாக கூறி கேப்டன் ரோஹித்தை ரிவ்யூ கேட்க வைத்தார். ஆனால், பந்து எட்ஜ் ஆகவில்லை என தெரிய வந்தது. இந்தியா ரிவ்யூ வாய்ப்பை வீணாக இழந்தது.\nக்ருனால் பண்டியா கேட்ச் நழுவல்\n18வது ஓவரில் அபாரமாக ஆடி வந்த முஷ்பிகு��் ரஹீம் கொடுத்த கேட்ச்சை க்ருனால் பண்டியா நழுவ விட்டார். அது தான் போட்டியின் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nஇந்தப் போட்டியில் காற்று மாசு கடும் விளைவை ஏற்படுத்தியது. போட்டி நடுவே வீரர்கள் இருமல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக சிரமப்பட்ட காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அது இரண்டு அணி வீரர்களுக்கும் பொதுவானது என்றாலும், க்ருனால் பண்டியா கேட்ச்சை நழுவ விட்ட போது, அதற்கு முந்தைய ஓவர்களில் அவர் மூச்சு விட சிரமப்பட்ட காட்சிகள் நினைவுக்கு வந்து பரிதாபத்தை ஏற்படுத்தியது.\nவங்கதேச அணி துவக்கம் முதல் தெளிவாக ஆடியது. பந்துவீச்சில் 8 வீரர்களை பயன்படுத்தினார் அந்த அணியின் கேப்டன். அந்த திட்டம் ஓரளவுக்கு வேலை செய்தது. பேட்டிங்கில் ரஹீம், சௌம்யா சர்க்கார், அறிமுக வீரர் நயீம் சிறப்பாக ஆடினர்.\nஇந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\nதொடர் சாதனைகள்.. ஆண்டு முழுவதும் ரன் மழை.. கோலியுடன் புதிய சாதனை செய்த ரோஹித் சர்மா\nஅப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nசிக்ஸர் தாக்குதல் நடத்திய ரோஹித், கோலி.. மிரண்டு போன வெ.இண்டீஸ்.. இந்தியா அபார வெற்றி\nஎன்னை மீறி சிக்ஸ் போயிருமா உசுரைக் கொடுத்து பீல்டிங் செய்து.. மிரள வைத்த வெ.இண்டீஸ் வீரர்\n29 பந்தில் 70 ரன்.. நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. தாண்டவம் ஆடிய இந்திய கேப்டன்\nஎந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனை.. சிக்ஸர் மன்னன்.. மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்\nஎன் 400 ரன் ரெக்கார்டை இந்த 19 வயது இந்திய வீரர் உடைப்பார்.. சர்ப்ரைஸ் பதில் சொன்ன பிரையன் லாரா\nஇதுக்கு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. சொல்ல சொல்ல கேட்காமல் மாட்டிக் கொண்ட சீனியர் வீரர்\nபாக்கெட்டில் 399 சிக்சர்கள்.. ஒன்னு அடிச்சா போதும்.. 400.. சாதனைக்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா\nஒரு நாளைக்கு 1 கோடி உலகக்கோப்பை சரவெடிக்குப் பின் எகிறிய இந்திய வீரரின் விளம்பர வருவாய்\nஅந்த ஜாம்பவான் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவால் தான் முடியும்.. டேவிட் வார்னர் புகழாரம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடி20 அரங்கை அதிர விட்ட கோலி\n10 hrs ago யாருப்பா அது யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\n10 hrs ago ���ந்தா வந்துட்டேன்.. 13 சிக்ஸர்கள்.. மூன்றே போட்டிகளில் டி20 அரங்கை அதிர வைத்த கோலி\n உன்ன இந்த இடத்துல பார்ப்பேன்னு நினைக்கல.. குதூகலித்த கேஎல் ராகுல்\n11 hrs ago 3 கோல்.. தெறிக்கவிட்ட ஒடிசா எஃப்சி அணி.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/varanasi.html", "date_download": "2019-12-13T01:01:17Z", "digest": "sha1:LNFCB3THXU5H3PMOQRV2FXXIOJ6OQADK", "length": 31952, "nlines": 221, "source_domain": "www.dialforbooks.in", "title": "வாராணசி – Dial for Books", "raw_content": "\nவாராணசி, பா.வெங்கடேசன், காலச்சுவடு, விலை 225ரூ.\nஇந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வைதீகம் வரும். ‘வாராணசி’ நாவல் வழியாக தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையைக் கட்டிக்கொண்டிருக்கிறார் வெங்கடேசன்.\nதேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ ஆகியவை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டன.\nமூதறிஞர் ராஜாஜியின் ஊரான ஓசூரைக் களனாகக் கொண்ட மூன்று சகோதரிகளின் குட���ம்பத்துக் கதையே வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’யின் ஓரடுக்காகும்.\nஇந்த நூற்றாண்டுக்கு முந்தைய அந்த அடுக்கில் பெண்களின் பகல் கனவுகளும், இன்னொரு அடுக்கில் அதே காலகட்டத்திய ஆண்களின் ரகசிய வடிகாலாக இருந்த சரசப் புத்தகக் கதைகளில் இடம்பெறும் பாலியல் சாகசக் கதையின் உள்ளடக்கமும் ஊடிழையாகப் புனையப்பட்டுள்ளது. வாராணசி என்ற அதீதத்தின் நிலத்தில் நிர்வாணம் எனும் அதீதத்தை வைத்து பா.வெங்கடேசன் எடுத்திருக்கும் புகைப்படமே ‘வாராணசி’ என்று சொல்லிவிடலாம்.\nஓசூரில் உள்ள ஜமீன்தாரும் காமாந்தகாரருமான ரகுபதியின் இச்சையிலிருந்து தப்பிக்க வைப்பதற்காக நாயகி பவித்ரா, தங்கை சுமதி காதலிக்கும் விஸ்வநாதனுக்கு மனைவியாகிறாள். தனிமையில் ரசிக்கும் நிர்வாணப் படங்களை நிஜமாக்கும் ஜமீன்தார் ரகுபதியின் ஆசையிலிருந்து தப்பிப்பதற்காக விஸ்வநாதனுடனான திருமணத்துக்கு இணங்கும் பவித்ராவோ, சுமதியின் காதல் காரணமாகக் கணவனால் தீண்டப்படாமல் ஒதுக்கப்படுகிறாள். இந்தச் சூழ்நிலையில் பவித்ராவின் கண்ணுக்கு மட்டுமே தோன்றும் அரூப ஆண் ஒருவன் தரும் இக்கட்டு வேறு;\nதன்னைத் துரத்தும், தன்னை மறுக்கும், தன்னை மரணத்தை நோக்கி அழைக்கும் நிர்வாணத்தை, பிரெஞ்சு மஞ்சள் பத்திரிகைக்கு நிர்வாண மாடலாக ஆவதன் மூலம் பழிவாங்குகிறாள் பவித்ரா. நவீன உலகத்தின் பார்வையில் மரபு, புராணிகம், புனிதம், மர்மம் என்ற எத்தனையோ வசீகரங்களால் மூடப்பட்டு உலக மக்களுக்கு இன்று கவர்ச்சி நகரமாகத் திகழும் கீழைத்தேய அடையாளமான வாராணசியில்தான் பவித்ராவின் பழிவாங்கல் அரங்கேறுகிறது.\nபுராதனமும் புராணிகங்களும் நவீனத்தோடு திரும்பும் எந்தச் சந்திலும் மோதிக்கொள்ளும் இந்தியாவை பவித்ராவாகவும் பவித்ராவை இந்தியாவாகவும் காணும் தடயங்களை நாவல் முழுக்க வைத்திருக்கிறார் பா.வெங்கடேசன். ராமாயணம் (ராமசரித்ர மானஸ் என்றே நாவலில் குறிப்பிடப்படுகிறது), மகாபாரதம், குகப்படலம், சத்தியவான் – சாவித்திரி கதை என நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ கதைகளின் நினைவுகளும் கதாபாத்திரங்களின் பெயர்களும் வெளிப்படையாகவும் மறைந்தும் ‘வாராணசி’யில் இடம்பெற்றிருக்கின்றன.\nவிஸ்வநாதனுடன் திருமணமாகி, பவித்ரா வாழாதவளாக ஓசூர் வீட்டில் வாழும் காலம் 12 ஆண்டுகள், பாண்டவ��்களின் வனவாச ஆண்டுகள். பவித்ரா, சுமதி, ஊர்மிளாவின் கதையை திருதாஷ்டிரன், பாண்டு, விதுரனின் தாயார்களான அம்பிகா, அம்பாலிகா, அவளது பணிப்பெண்ணை ஞாபகப்படுத்துகிறார்கள். உடல் தீண்டல், தீண்டாமை இரண்டு விஷயங்களிலும் மறுப்புக்கும் ஏற்புக்கும் வரையறைக்குமான வெவ்வேறு நிலைகள்தான் பவித்ரா, சுமதி, ஊர்மிளா சகோதரிகள்.\nஉலகம் மொத்தமே நிலைகொள்ள, மனித குலம் தொடர்ந்து ஜீவிப்பதற்கான ஒரே மகிழ்ச்சியாக அல்லது மகிழ்ச்சிக்கான கற்பனை உத்தரவாதமாக காதலும் காமமுமே திகழ்கிறது. இதற்கு அடிப்படை, தீண்டுதலும் தொடுகையும். எத்தனையோ புனைவுகள், மயக்கங்கள், புகையால் சூழ்ந்த மர்ம மாளிகையாகக் காதலும் காமமும் இருந்தாலும் மனித குலத்தின் நீடிப்பு சார்ந்து காதல், காமத்துக்கான ஒரே ஜீவித நியாயம் இனப்பெருக்கத்திலேயே நிலைத்திருக்கிறது. ஆனால், அந்த இனப்பெருக்க நிலையத்துக்கே செல்லாமல், மனித குலம் சரசம், சிருங்காரத்திலேயே நிலைப்பதற்கான சாத்தியங்கள் பக்கம்பக்கமாக ‘வாராணசி’யில் ஆராயப்படுகின்றன. இனத்தூய்மையும் மேலாண்மையும்கூட சகஜமாகப் புழங்கும் இடம்தான் இது.\nபெயராலும் உடலாலும் பவித்ரமான பவித்ராவின் தூய்மை பிறருடனான ஊடாடுதல் உறவுகளையும் சேர்த்தே மறுப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசமூகம், பாலுறவு இரண்டு நிலைகளிலும் நிலவும் தீண்டுதல், தீண்டாமைக்கான காரணங்கள் இரண்டுமே மனத்தின் கருதுகோள்கள், கற்பிதங்களின் மேல் கட்டப்பட்டதுதான். தன்மறதியும் வரலாற்று மறதியும் நீதி மறதியும் கொண்ட காதலின், காமத்தின் காய்களைக் கொண்டு இந்திய சமூகத்தளத்தில் நிகழும், தொடரும் அநீதி, பேதம், மேலாண்மைகளின் கதைகள் இந்த நாவலில் பேசப்படுகின்றன.\nஎல்லா தொழில்களுக்குமே தார்மிக வரையறைகளையும் நெறிமுறைகளையும் சடங்குகளையும் இறைப் பிரதிநிதித்துவத்தை நிறுவியிருக்கும் இந்தியக் கலாச்சாரம் என்று பா.வெங்கடேசன் சொல்லிப்போவது யாருடைய கலாச்சாரத்தை எல்லா அநீதிகளும், கொலைகளும் புராணிகங்களாகக் குற்றவுணர்வில்லாமல் மாற்றப்பட்ட கதைகள் யாருடையவை எல்லா அநீதிகளும், கொலைகளும் புராணிகங்களாகக் குற்றவுணர்வில்லாமல் மாற்றப்பட்ட கதைகள் யாருடையவை தீண்ட இயலாமலும், தூய்மையின் குறியீடாகவும், தன் நிர்வாணத்தின் மூலம் எப்போதும் கவர்ச்சிக்குரியவளாகவு��் தன்னை ஆக்கிக்கொண்டு தன் கணவனைப் பழிவாங்கும் பவித்ராவின் உடல் எதன் வாயிலாகத் தன்னைத் தூய்மையானதாகக் கட்டமைத்துக் கொள்கிறது\nதனது முதல் புகைப்பட நிகழ்வை பவித்ராவே தேர்ந்தெடுத்து வடிவமைக்கிறாள். காசியில் உள்ள சுடுகாட்டில் பிணங்களோடு தனது முதல் நிர்வாணத்தைப் புகைப்படக் கருவிக்கு முன்னால் காட்டும் பவித்ரா, இறந்த குதிரை ஒன்றின் உடலைப் பக்கத்தில் வைக்க லோத்தரைக் கோருகிறாள். விஸ்வநாதன் தொடங்கி ஒட்டுமொத்தமாக அத்தனை ஆண்களையும் பழிவாங்கும் அவளது நிர்வாணத்துக்கு ஒரு புராணிக, காவிய சட்டகத்தைத் தேர்ந்தெடுக்கிறாள். (வாசகனின் மூக்குக்கு இங்கே அஸ்வமேத யாகத்தின் புகை மணம் வர வேண்டும்\nபவித்ராவுக்கு தனது முதல் போட்டோ ஷூட்டில், சுற்றியிருக்கும் பிணங்கள், பிணப்புகை, புகைப்படமெடுக்கும் லோத்தர் யாருமே ஞாபகத்தில் இல்லை. அவள் தன் நிர்வாணத்திலிருந்து சுயஎழிலால் பீடிக்கப்படும் எழுச்சியில் பிற அனைத்தையும் மறந்துபோகிறாள். தன் உடல், தன் இருப்பைத் தவிர எல்லாமும் மறக்கும் மறுக்கப்படும் தமிழ் இலக்கியத்தின் முதல் ‘செல்ஃபி புள்ள’ பவித்ராவாகத்தான் இருக்க வேண்டும்.<\nஎதை நிலைநாட்டுவதற்கு, எந்தப் பெருமிதத்தின் ஈடேற்றத்துக்கு பவித்ராவுக்கு, சடலமாக இருந்தாலும் அரையுடலாக இருந்தாலும் புராணிகத்தின் சாயலை இன்னமும் வைத்திருக்கும் குதிரை தேவைப்படுகிறது பவித்ராவின் ஏக்க நிறைவேற்றமும் கம்பீரமும் நாயகி அவதாரமும் எங்கே நிகழ்கிறது பவித்ராவின் ஏக்க நிறைவேற்றமும் கம்பீரமும் நாயகி அவதாரமும் எங்கே நிகழ்கிறது சரசம், சிருங்காரத்தின் ஊசிமுனையில் புகைப்படக் கருவிக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டும் பவித்ராவின் செயலை சிருஷ்டிபரம், ஞானம் என்கிறார் ஆசிரியர். படைப்பூக்கத்தின் அடிவிதை காமம் என்றே கொண்டாலும் காமம் கடக்கப்பட்டு தானே சிருஷ்டிபரத்தை மனித குலம் அடைகிறது சரசம், சிருங்காரத்தின் ஊசிமுனையில் புகைப்படக் கருவிக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டும் பவித்ராவின் செயலை சிருஷ்டிபரம், ஞானம் என்கிறார் ஆசிரியர். படைப்பூக்கத்தின் அடிவிதை காமம் என்றே கொண்டாலும் காமம் கடக்கப்பட்டு தானே சிருஷ்டிபரத்தை மனித குலம் அடைகிறது காமம் கடக்கப்படும்போதுதானே கலை வெங்கடேசனோ காமத்தைக் கடக்காமல் கிடத்தலின��� வலி மிகுந்த, மெய்மைக்குப் புறம்பான திளைத்தலில் வாசகர்களை ரொங்கச் செய்கிறார். தனது வசீகர விவரணைகள் வழியாக வாசகர்களின் கேள்வி கேட்கும் திறனை மழுங்கடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது.\nகண்ணகி தன் முலையை அறுத்துக்கொள்ளும் தார்மிகத்துக்கு ஒப்பாக பவித்ராவின் நிர்வாணம் பேசப்படுகிறது. சே குவேரா டீ சர்ட் லச்சினையானாகிவிட்ட காலகட்டத்தில் எதையும் எதனோடும் அடையாளப்படுத்தலாம்தானே ஆனால், இந்தியப் புராணிகங்களில் வரும் சந்திரமதி, தமயந்தி, மாத்ரி எனப் பெயர்களாகவே உச்சரிக்கப்படும் இந்த நாவலில் கண்ணகியின் பெயரோ காரைக்காலம்மையாரின் பெயரோ சொல்லப்படவேயில்லை; பெயரிலிகளாகவே அவர்கள் வந்துசெல்கிறார்கள். இன்றும் ஜனநாயகம், சமநீதி, மெய்ஞானத்தின் அடையாளமாக இருக்கும் தமிழ்ப் படிமங்களின் பெயர்களைத் தொடும்போது கவித்துவத்தால் பவித்ரா என்னும் பெண் மேல் நாவலில் கட்டப்பட்ட மொத்த தேசத்தின் வரைபடம் குழம்பக்கூடும் என்று ஒருவேளை வெங்கடேசன் கருதிவிட்டாரோ என்னவோ\nவரலாறு, தத்துவம், அறிவு அத்தனையும் நுகர் பொருளாகிவிட்ட உலகில் சுயத்தின் மீது பரிசீலனையோ உடைப்போ தேவையில்லாத பண்டமாக வாசித்தால் ‘வாராணசி’ அனுபூதி நிலையைத் தரக்கூடியது. கவித்துவத் தர்க்கங்களும் மொழியும் பா.வெங்கடேசனால் ‘வாராணசி’யில் உச்சகட்டமாகச் சாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வு – மரணம், ஆடை – நிர்வாணம், மேற்கத்தியப் பார்வை – கீழைத்தேயப் பார்வை, நவீனம் – மரபு, பெண் உடல் – ஆண் உடல் என எத்தனையோ இருமைகளை வைத்து கருதுகோள்களின் ஊசி முனையில் மயிர் பிளக்கும் விவாதங்களின் ஊடாக, கதைசொல்லியும் கதாபாத்திரங்களும் காலமும் பிரியும் இடம் தெரியாமல் முயங்கும் மொழியில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ‘புயலில் ஒரு தோணி’ நாவலில் நாயகன் பாண்டியன் பேசும் தன் உரையாடலின் உயரத்தைத் தொட்ட இடமும் இந்த நாவலில் உண்டு.\nஎல்எஸ்டி போதையில் இதாவின் தன் உரையாடல் பகுதி தமிழ் அடைந்த கவித்துவ உச்சங்களில் ஒன்று. ஆனால், நாவல் வழியாக வெங்கடேசன் தன்னைச் சுற்றி ஒரு சுயசிறையையே கட்டிக்கொள்கிறார்.\nதேசப் பிரிவினை சார்ந்தும், மனிதர்கள் கொள்ளும் அந்தரங்க உறவுகளிலும் தேசம், சமயம் போன்றவை செலுத்தும் அதிகாரம் குறித்தும் தன் கதைகளின் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் விமர்சித்த சாதத் ஹசன் மன்ட்டோ போன்ற மாபெரும் எழுத்தாளர்கள், காதல், காமம் என்ற புனிதப் போர்வை போர்த்தப்பட்ட கற்பிதங்களைக் கிழித்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. சமயம், வர்த்தகம், அரசு, குடும்பம், ஊடகங்கள் போன்றவை தங்கள் மேலாண்மையை, லாபத்தை, பிடிமானத்தைத் தக்கவைக்க, காலம் காலமாக விளையாடிக்கொண்டிருக்கும் புராதன மரப்பாச்சி பொம்மை அது. அமைப்பியல், பின்நவீனத்துவம், புதிய எழுத்து முறை அத்தனையையும் செரித்த தமிழ் எழுத்தாளர் பா.வெங்கடேசன், அந்தப் பழைய மரப்பாச்சி பொம்மையை நவீன சிற்பமாக உடைத்துக்கொடுத்துள்ளார்.\nஇந்தியா போன்ற நாடுகளில் வைதீகம் எல்லாவற்றையும் விழுங்கும். பவித்ராவைப் புகைப்படமெடுக்கும் ஐரோப்பியனான லோத்தர் அதற்குச் சிறந்த உதாரணம். இந்திய வைதீகமும் அது சார்ந்த மேலாண்மையும் மேற்கத்திய தத்துவங்களையும் அறிவையும் நுகர்பொருளாகவும் பிழைப்புக்கான பண்டமாகவும் எப்படி மாற்றியது என்பதற்கான படிமம் ஆகிறான் அவன். வைதீகம் புதிய கதைசொல்லலின் உருவத்திலும் வரும்\nகற்பிதங்களின் புகையால் கட்டப்பட்ட ஒரு சமூக அமைப்பை, அது தொடரும் ஒடுக்குமுறைகளை, அது கொடுக்கக் கூடிய வலிகளை, மரணக்குப்பைகள் பெருகி பழைய நிணமென ஓடிக்கொண்டிருக்கும் காசியின் கங்கையை எப்படிச் சரிசெய்வது என்பதே இன்னும் தெரியவில்லை. குகப்படலத்தை இன்னும் உள் அறை ஓவியமாக்கி, பழமையை சாமர்த்தியமான நுகர்பொருளாக்கி கங்கையில் ஓட்டிக்கொண்டிருக்கும் சோனுவின் அழகிய படகைப் போல ‘வாராணசி’ நாவலும் மிதக்கிறது. அம்புக்குப் பிரக்ஞை அளிக்கும் பா.வெங்கடேசனைப் பொறுத்தவரை படகுக்கும் பிரக்ஞை இருக்க வேண்டுமே\nநாவலிலேயே வெங்கடேசன் சொல்வதுபோல, “சொல் மந்திரமாவதற்கு அது உண்மையாக இருந்தாக வேண்டிய அவசியமும் இல்லை. அதுவொரு கற்பனையாகக்கூட இருக்கலாம்” என்பது உண்மைதான். சொல் மந்திரமாவதற்கு, பொய்யாகவும் இருக்கலாம், மாறாகவும் இருக்கலாம். இந்த உலகில் அது பொருளாகவோ பொருளே அற்றதாகவும் இருக்கலாம் என்பதுதானே இந்திய மந்திர யதார்த்தமும் அவற்றின் வரலாறும். அதை யதார்த்த வடிவில் நேர்க்கோட்டுக் கதைசொல்லலில் சொல்ல முடியாது என்பதை உணர்ந்து வெங்கடேசன் தேர்ந்தெடுத்துக்கொண்ட வடிவமாக அவர் கையாளு��் மொழி தோன்றுகிறது. எழுத்தில் சமூகரீதியான சத்தியம் என்று ஒன்றுண்டு. புனைவுரீதியான சத்தியம் என்றும் ஒன்றுண்டு. இரண்டுக்கும் முதுகு காட்டி பா.வெங்கடேசன் விளையாடியிருக்கும் விஷம விளையாட்டு ‘வாராணசி’.\nநன்றி: தமிழ் இந்து, 29/6/19.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநாவல்\tகாலச்சுவடு, தமிழ் இந்து, பா.வெங்கடேசன், வாராணசி\nஆன்மா என்னும் புத்தகம் »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/19.html", "date_download": "2019-12-13T00:29:03Z", "digest": "sha1:Z4I3YKLRYIR7MQLULOALCKLE6GVHVDBZ", "length": 6054, "nlines": 53, "source_domain": "www.thinaseithi.com", "title": "19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!", "raw_content": "\nHomeU19 Asia Cup19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\n19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஆசிய கிண்ண 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி 144 ஓட்டங்களால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.\nடுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கிண்ண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்காளாதேஷ் தேசிய அணியை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது.\nபங்காளாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.\nஇதன்படி அந்த அணியின் யாஷவி ஜெய்ஸ்வால் 85 ஓட்டங்களையும், அனுஜ் ராவத் 57 ஓட்டங்களையும் பெற்ற சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தினர். அதன்பின் அணித் தலைவர் சிம்ரான் சிங், ஆயுஷ் படோனி ஆகியோர் தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஇதன்படி, ஓட்ட வேகம் சடுதியாக அதிகரித்த நிலையில், இருவரும் அரைச் சதம் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் இந்தியா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களை பெற்றது.\nபின்னர் 305 என்ற ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி இந்தியா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சகல விக்கட்டுகளையும் இழந்தது.\nஹர்ஷ் தியாகி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 160 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope.5.html", "date_download": "2019-12-13T00:45:18Z", "digest": "sha1:SBWYDQPR3RWD3A64S77WLE4MN2KI4IMI", "length": 6065, "nlines": 231, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய செய்திகள்-அனைத்து கடைசிச் செய்திகள் 5 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "திருத்தந்தை பிரான்சிஸ் பற்றிய செய்திகள்-அனைத்து கடைசிச் செய்திகள்\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/12/2019 15:49)\nஉரோம் காரித்தாஸ் மையம் செல்லும் திருத்தந்தை\nமுதல் கிறிஸ்மஸ் குடில் உருவான இடத்திற்கு, திருத்தந்தை\nவத்திக்கான் நிதிவிவரங்கள் துறையின் புதியத் தலைவர்\nதிருத்தந்தையைச் சந்தித்த எஸ்டோனியா குடியரசுத் தலைவர்\nநிஸாமி கஞ்சாவி அறக்கட்டளை பிரதிநிதிகளுடன் திருத்தந்தை\nஜப்பான் விமானப் பயணத்தில் திருத்தந்தையின் நேர்காணல்\nதாய்லாந்து, ஜப்பான் மக்களை ஆசீர்வதிக்கும் டுவிட்டர் செய்தி\nஅல்பேனியாவுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அண்மை திருத்தூதுப் பயணம்\nஅருள்பணி Tsutomu அவர்களின் வரவேற்புரை\nதிருத்தூதுப் பயணம்: நாகசாகியில் சூரியனின் புதுமை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/135770-dindigul-leoni-interview", "date_download": "2019-12-13T00:13:43Z", "digest": "sha1:SLUD6ZAFXO6J7GTMJIFZ4YYAUIIMGIU4", "length": 5326, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 01 November 2017 - “நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க!” | Dindigul Leoni interview - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்\nசந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி\n“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்\nவிண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்\nஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-13T00:18:15Z", "digest": "sha1:FW3ZUBBSOXX4TR2H622YIKBZGOLFKVL2", "length": 15283, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆர்ப்பாட்டம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமாதாந்த கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்\nஹட்டன் போடைஸ் 30 ஏக்கர் என்றழைக்கப்படும்...\nநீதி செத்தது நீராவியடியில் – மன்னாரில் கண்டன ஆர்ப்பாட்டம்-சட்டத்தரணிகளும் பங்கேற்பு\nசெம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட அதிகாரிக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் (ஜனவசம)...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nஹட்டனிலிருந்து – எபோட்சிலி வரை செல்லும் ஆறு கிலோ மீற்றர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“வடகடல் நிறுவனம் வடக்கு மக்களுக்கு இல்லையா” யாழில் ஆர்ப்பாட்டம்…\nதேசிய கொள்கைகள் புனர்வாழ்வு, மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஅமைச்சர் நவீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன் 50 ரூபாய்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபிரான்ஸில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகெக்கிராவையில் விபத்து – 3 மாணவர்கள் பலி – ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ-9 வீதி மூடல்\nபாடசாலை மாணவர்களின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குகளும் சிங்கள மக்களும் ஆர்ப்பாட்டம் :\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும் – நாவலர் வீதியும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்ட செயலக வாயிலை மூடி கொக்குளாய் முகத்துவாரம் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களின் பூர்வீக காணிகளில் மேற்கொள்ளப்பட்ட சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம் – ஆர்ப்பாட்டம்\nஇன்னுமொரு ஜனாதிபதி தேர்தல் வேண்டாம், நிறைவேற்று அதிகார...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஜெனீவாவில் தமிழர்கள் – நிலாந்தன்\nஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமஸ்கெலியா பாடசாலையின் அதிபருக்கெதிராக ஆர்ப்பாட்டம்\nஅட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமனெலிய சிங்கள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காடு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிலாபத்துறையில் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுண்கடன்களை இர��்துசெய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்:\nமட்டக்களப்பில், ‘நுண்கடனிலிருந்து மீண்டெழுவோம்’ என்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n தமிழக அரசே பதில் சொல் – சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு\nசுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டகாசம்… December 12, 2019\n9 வயதுடைய மாணவிக்கு, பாலியல் துன்புறுத்தல் – ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியல் நீடிப்பு…. December 12, 2019\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poissonsdumonde.perspicax.com/index.php?/category/lacs-africains&lang=ta_IN", "date_download": "2019-12-13T01:20:04Z", "digest": "sha1:EOLUQNPAMLEID4JR2DMTYV2ACXLPTQP7", "length": 5986, "nlines": 159, "source_domain": "poissonsdumonde.perspicax.com", "title": "Lacs Africains", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/world-news/", "date_download": "2019-12-12T23:41:48Z", "digest": "sha1:MCMOXIBNCRBSESD6BIHMJIDXTSPCUPNO", "length": 14023, "nlines": 290, "source_domain": "tamilpapernews.com", "title": "உலகம் – Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nDD டிவி ஸ்ரீலங்கா தமிழ்\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\nவெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம்\nஉலகின் நுரையீரலை அழித்துவிட வேண்டாம்\nஇந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார்.. பாக் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஇந்தியாவுக்கு இன்முகம் காட்டுவாரா இம்ரான் கான்\nஅச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது\nஜெருசலேம் விவகாரம்: இந்தியாவின் சரியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது\nஇந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nஅலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது\nசந்தோசமாக வாழக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 122வது இடத்திற்கு தள்ளப்பட்டது\nஆரம்பம் ஆனது அமெரிக்காவின் அதிரடி ஆட்டம்\nஎன்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா\nபாகிஸ்தானியரை அரவணைக்க எளிதான வழி\n280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசிய��ல் வாடும் பரிதாபம்\nரஜினிகாந்த் பிறந்த நாள்: ஸ்டாலின், கமல் - தினமணி\n’ - குடியுரிமை மசோதாவுக்கு எதிராகக் கேரள முதல்வரின் குரல் - Vikatan\nஐசிசி ரேங்கிங்: டாப்-10ல் ராகுல், கோஹ்லி, ரோகித் - தினமலர்\nகுடியுரிமை சட்ட நகலை எரித்து எதிர்ப்பை தெரிவித்த தமிழ் அமைப்புகள்\nகடைசி ஓவர் டிராமா: மீண்டும் கர்நாடகாவிடம் தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு - மாலை மலர்\nதடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்- ஆட்ரே டிரஷ்கே நேர்காணல்\nவருமான வரி சோதனையில் பறிமுதலாகும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை குறைவு\nஇஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு அமெரிக்கா தரும் ஆதரவு ஏற்புடையதல்ல\nஇலங்கை அரசில் ஜனநாயகத்துக்குச் சாதகமான அம்சங்கள் நீடிக்குமா\n“இனி மசூதிகளை இடிப்பார்கள்”: அயோத்தி தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் உச்ச நீதிமன்ற...\nமுக்கியத் துறைகளில் உற்பத்திச் சரிவு அதிகரிப்பு மேலும் மோசமான அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64174", "date_download": "2019-12-13T01:12:04Z", "digest": "sha1:KIKZLYR6BIZXNZVKJKSYWREUAC7UBND4", "length": 9117, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை.\n(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை. ஆசிரியர்களை கொண்டே பாடசாலைகளை வழிநடத்துகின்றோம். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில், தேசியமட்டத்தில் சமூகவிஞ்ஞானப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை(12) நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.\nவலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,\nசிறந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இணைகின்ற போது சாதனை சாதாரணமாகின்றது. இதனை காஞ்சிரங்குடா வித்தியாலய மாணவிகள் நிருபித்திருகின்றனர். நகர் பாடசாலைகளையும், எத்தனையோ வசதிகளுடன் உள்ள பாடசாலைகளையும் பின்தள்ளி, ���திகஸ்ட பாடசாலையாக இருந்து கொண்டு காஞ்சிரங்குடா பாடசாலை சாதித்தமை மிகவும் எடுத்துக்காட்டத்தக்கதான விடயமுமாகும்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், இலங்கையிலே இறுதி வலயமென்ற இடத்தினை பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளில் அடிப்படையில் கடந்த காலங்களில் வகித்தது. இதனை மாற்றியமைப்பதற்காக மாணவர்களும், ஆசிரியர்களும், அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இதனால் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இறுதியிலிருந்து முன்னிலைக்கு சென்றிருக்கின்றது. இன்னமும் பல வலயங்களை பின்தள்ளி முன்னிலை வகிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஆளணிப் பற்றாக்குறையும் எமது பாடசாலையில் இருந்துகொண்டே இருக்கின்றன.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள 32பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லை. இதனால் ஆசிரியர்களைக் கொண்டே அவ்வாறான பாடசாலைகளை முகாமைத்துவம் செய்துகொண்டிருக்கின்றோம். அதே போல எமது மாகாணத்தில் உள்ள சில வலயங்களில் ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதாக அறியமுடிகின்றது. ஆனால் எமது வலயத்தில் 41ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். வருடாந்தம் மாகாணசபையினால் மேற்கொள்ளப்படும் இடமாற்றத்தின் மூலம் 50பேர் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலிருந்து சென்றால், 25பேரே வேறு வலயத்திலிருந்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்காக இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதே நிலைதான் எதிர்வரும் ஜீன் மாதம் நடைபெறஉள்ள இடமாற்றத்திலும் இடம்பெறவிருக்கின்றது. என்றார்.\nPrevious articleகாஞ்சிரங்குடா வித்தியாலயத்தில் சாதித்த மாணவிகளின் கல்வி செலவை பொறுப்பெடுத்த சிப்லிபாரூக்.\nNext articleபழுகாமம் சிறுவனுக்கு கண் பார்வைக்கான சத்திர சிகிச்சை – சுவிஸ் வாழ் உறவுகள் உதவி\nகடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nஎமது உரிமையுடன் கூடிய அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளையேஎமது இளம்சமுதாயம் கேட்கும் –\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\nசர்வதேச சமூகம் தமிழர் பக்கம்\nகிழக்கில் பிரதேசங்களுக்கு இடையே வேறுபடும் போக்குவரத்துச்சட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/15/117879.html", "date_download": "2019-12-12T23:59:38Z", "digest": "sha1:26TSBQQRPWNMHVACN6TSDRKPBDGDFKY2", "length": 18885, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாகிஸ்தானில் மின்னல் தாக்கி 20 பேர் பலி", "raw_content": "\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஅதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 20 பேர் பலி\nவெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019 உலகம்\nபாகிஸ்தானில் கடுமையான மழை பெய்து வருவதை அடுத்து ஊரகப் பகுதிகளில் மின்னல் தாக்கி 20 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nபாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் நடந்த இந்த உயிரிழப்புகள் குறித்து டான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:\nபாகிஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதிகளில் புதனன்று பரவலான மழை பெய்யத் தொடங்கியது. தார்பர்கர் மாவட்டத்தில் மிதி, சாச்சி மற்றும் ராம் சிங் சோடோ கிராமங்களில் பெய்த கடும் மழையின்போது மின்னல் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்களிலும், அதைத் தொடர்ந்த தீ விபத்திலும் நூற்றுக்கணக்கான விலங்குகள் அழிந்து விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. புதன்கிழமை இரவு மூன்று பேர் பலியான நிலையில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு பெய்த கடும் மழையில் மின்னல் தாக்கி 10 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். மின்னல் தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மிதி, இஸ்லாம்கோட் மற்றும் சாக்ரோ நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு டான் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.\npakistan பாகிஸ்தான் மின்னல் 20 பேர் பலி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமுதல் மந்திரி ஆவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை - உத்தவ் தாக்கரே\nமராட்டியத்தில் 3 கட்சி கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது: கட்காரி\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nஜி.எஸ்.��ி. இழப்பீடு தொகையை விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nதிடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சித்தராமையாவுக்கு இருதய சிகிச்சை\nதட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவீடியோ : ஜடா படத்தின் ஆடியோ வெளியீடு\nவிண்ணைப்பிளந்த அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம்: தி.மலை கோயிலின் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்\nசபரிமலை கோவிலில் இதுவரை 7.7 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம்\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nநதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலிகான்\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\n50-வது பிறந்தநாளை கொண்டாடினார் விஸ்வநாதன் ஆனந்த்\n400 சிக்சர்கள் விளாசி இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nதங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ. 96 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ. 28,728-க்கு விற்பனை\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ. 88 குறைந்தது\n2019-ம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் டைம் பத்திரிகை தேர்வு\nலண்டன் : சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ...\n10 மில்லியன் டாலர்களை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் போனசாக வழங்கிய அமெரிக்க நிறுவனம்\nவாஷிங்டன் : அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள நிறுவனம் ஒன்று தன் ஊழியர��கள் அனைவருக்கும் சேர்த்து 10 மில்லியன் டாலர்களை ...\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்: அமெரிக்கா\nவா‌ஷிங்டன் : துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கடற்படை விமான நிலையங்களில் சவுதி அரேபிய ராணுவ மாணவர்களுக்கு விமான ...\nயுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாசமான வாழ்த்து\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து ...\nஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமனம்\nஸ்பெயினில் புகழ்பெற்ற கால்பந்து லீக் போட்டியான லா லிகாவின் இந்தியாவுக்கான முதல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் ...\nவீடியோ : தோல்வி பயத்தில் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை சந்திக்குமா\nவீடியோ : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மைய இயக்குநர் புவியரசன் பேட்டி\nவீடியோ : எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தரமானது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் எஸ்.வி.சேகர் பேச்சு\nவீடியோ : கருத்துக்களை பதிவு செய் படத்தின் ஆடியோ விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ் பேச்சு\nவெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019\n1தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -...\n2அதிபர் தேர்தலில் தலையிடக் கூடாது ர‌ஷ்யாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\n3துப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி ராணுவ மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம்...\n4ஸ்பெயின் கால்பந்து லீக் போட்டியின் இந்தியாவுக்கான தூதராக ரோஹித் சர்மா நியமன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wanmaroto.com/ta/tag/rotomolded-ice-box/", "date_download": "2019-12-13T00:34:06Z", "digest": "sha1:RMDZH3L7IRCOREOERJACEOJGLKF3UCK7", "length": 6514, "nlines": 174, "source_domain": "www.wanmaroto.com", "title": "Rotomolded Ice Box China Manufacturers, Suppliers, Factory - Wanma", "raw_content": "\n1000L மின்காப்புக் மரத்தாங்கிகள் கொள்கலன்\n65L வெள்ளை Rotomolded ஐஸ் பெட்டி\n65L ப்ளூ சுற்றுலா ஐஸ் மார்பு\n45L வெள்ளை சுற்றுலா ஐஸ் பெட்டி\n45L கார் குளிர்கலம் பெட்டி\n640L Rotomolded மீன்பிடி ஐஸ் பெட்டி\n25L ப்ளூ குளிர்கலம் பெட்டியில்\n25L சிறிய கைப்பிடியை குளிர்கலம் பெட்டி\nRotomolded ஐஸ் பெட்டி - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\n65L வெள்ளை Rotomolded ஐஸ் பெட்டி\n12அடுத்த> >> பக்கம் 1/2\nநீங்போ Wanma Plsatics கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-12-13T01:12:43Z", "digest": "sha1:RK6EX3GLRQXGSSC5A7MTNWZX5SQYV7KK", "length": 43823, "nlines": 494, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கோடு போடுங்கள்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபுதன், 25 ஜனவரி, 2012\nபுதிர்கள் வெளியிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டனவே - சீக்கிரம் ஒரு புதிர் பதிவிடுங்கள். நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றோம் என்று மின்னஞ்சலும், கெஞ்சலும், கோபமும் காட்டிய வாசகர்களுக்காக இந்தப் பதிவு.\nபதிவுக்கு விடையை ஒரு காகிதத்தில் வரைந்து, அதைப் படம் எடுத்து, அல்லது கம்பியூட்டர் பெயிண்ட் / மற்ற வழிகள் மூலமாக வரைந்து, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். ஒருவரே எவ்வளவு விடைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். (ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதற்கு ஒரே ஒரு சரியான விடைதான் உள்ளது.)\nA,B,C,D,E,F,G,H,I, என்று ஒன்பது புள்ளிகள், படத்தில் காட்டியுள்ளபடி 3 X 3 வரிசையில் உள்ளன.\n* இந்த ஒன்பது புள்ளிகளையும் (அதிக பட்சம்) நான்கு நேர்க் கோடுகளால் இணைக்கவேண்டும்.\n* அந்த நான்கு நேர்க் கோடுகளையும் ஆரம்பத்திலிருந்து, கடைசி வரையிலும் கை எடுக்காமல் (without break) வரையவேண்டும்.\n* எந்த ஒரு கோட்டின் மீதும் மீண்டும் கோடு போடக் கூடாது.\n* கோடுகள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்து (குறுக்காக) கடக்கலாம்.\nஆன் யுவர் மார்க், கெட் செட், ரெடி ................ கோ\nChitra 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:10\n\"எக்கோடோ\" போட்டு போங்க..... ஹி,ஹி,ஹி,ஹி...\nஎங்கள் ப்ளாக் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 7:19\nசித்ரா மேடம் - அப்படி எல்லாம் போட்டு போக மாட்டோம்\nகணேஷ் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:13\nஸால்வ் பண்ண ட்ரை பண்ணிப் பாக்கறேன். ஆனா கடைசியில... இதுக்கு ஆன்ஸரே கிடையாது. சும்மா வெளாட்டுக்குன்னு சொல்லி கொலவெறியக் கிளப்பிட மாட்டிங்களே...\nஎங்கள் ப்ளாக் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:51\nகணேஷ் சார் - அப்படி எல்லாம் சொல்லமாட்டோம். நெசமாவே ஒரு விடை இருக்க���ன்றது. முயற்சி பண்ணுங்க. வாழ்த்துகள்.\nஎங்கள் ப்ளாக் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nசரியான பதில் மீனாக்ஷி அவர்களிடமிருந்து வந்துள்ளது. மீனாக்ஷி - நீங்க எழுதிய வரை முறையை, வரைந்து அனுப்ப இயலுமா\nநிச்சயமா நாளைக்குள்ள வரைஞ்சு அனுப்பறேன்.\nஉங்கள (எங்கள) நெனச்சா பாவமா இருக்கு..\nபுள்ளி வெச்சு கோலம் போடுறதுலாம் போன மாசமே ஆயிட்டுது..\nதமிழ் உதயம் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:38\nசி.பி.செந்தில்குமார் 25 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:19\nஹேமா 26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:11\n2 கோடு கொசுறாச் சேத்துக்கலாமா \nஎங்கள் ப்ளாக் 26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:50\nஹேமா - ரெண்டு கோடு கொசுறா சேர்த்துக்கொண்டால், ரெண்டு முட்டைதான் மார்க்\nஎங்கள் ப்ளாக் 26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 8:51\nமாதவன் - முதல் படமே ஓ கே. ஆப்டிமைசுடு படம் சரியான விடையாக இருந்த போதிலும், முழுமை இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு புள்ளியும் குறைந்த பட்சம் இரண்டு புள்ளிகளோடு இணைக்கப் படவேண்டும் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருந்தால், உங்கள் இரண்டாவது படம் அடி(லயிடு) பட்டுப் போயிருக்கும்\n நான்கு நேர்க கோடுகள் மட்டுமே அனுமதிக்க முடியும் வளைவு கோடுகள் எதுவும் கூடாது\nமீனாக்ஷி. படம் தெளிவாக, சரியாக உள்ளது. இது போதும்.\nஎங்கள் ப்ளாக் 26 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 10:22\nகு கு - நீங்க ஸ்கூல் நாட்களில் வேண்டுமானால், பதில் தாளில், கேள்வியை அப்படியே எழுதி, மடிச்சுக் கொடுத்தால், 'நீட்நெஸ்' மார்க் கிடைக்கும். எங்களுக்கும் அதே மாதிரி, கேள்விப் படத்தை அனுப்பி வைத்து விட்டு, ஏதேனும் கொஞ்சம் மார்க் போடுங்க என்று கேட்பது நியாயமா\n// ஒவ்வொரு புள்ளியும் குறைந்த பட்சம் இரண்டு புள்ளிகளோடு இணைக்கப் படவேண்டும் என்று ஒரு விதி சொல்லப்பட்டிருந்தால், //\nRAMVI 26 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:20\nஇப்பதான் உங்க புதிரை பார்த்தேன் கொஞ்சம் டைம் கொடுங்க முயற்சி செய்கிறேன்.\nஅப்பாதுரை 26 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:50\nஹிஹி.. Madhavan Srinivasagopalan.. விதி போடுறதுல சூரர்களாச்சே எபி\nஇராஜராஜேஸ்வரி 26 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\nஇப்போது முக்கோணமும் நடுவில் ஒரு கோடும் கிடைத்து எல்லாப்புள்ளிகளும் இணைக்கப்பட்டிருக்கும்..\nகக்கு - மாணிக்கம் 27 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 12:17\nஹையோ ...ஹையோ..... மார்கழி மாசம் காலத்தில் இந்த கோலப்புதிரை போட்டு கிழவிகளும் குமர���களும் சண்டைக்கு நிற்பார்கள். மகா வேடிக்கையாய் இருக்கும். கல்லூரிக்கலங்களில் வகுப்பு போரடித்தால் இந்த புதிரை போட்டுத்தான் காலம் தள்ளுவார்கள் அக்கால \"மாப்பிள்ளை \" பென்ச் காரர்கள். விடையோ மிக எளிது. :))\nஅப்பாதுரை 28 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 3:02\nநீங்கள் பின்னூட்டைத்தையும் ஃபாலோ பண்ணுறீங்கபோல.. \nஎங்கள் ப்ளாக் 1 பிப்ரவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:02\nஇதுவரை சரியான விடை வரைந்து அனுப்பியவர்கள்:\nயாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் சொல்லுங்க.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஈஸ்ட் ஆர் வெஸ்ட் சர்ஜரி இஸ் பெஸ்ட்\nஉள் பெட்டியிலிருந்து 1 2012\nயானை, கிரிகெட், பட்டிமன்றம், எஸ் எம் எஸ் கட்டணங்கள...\nஎம் ஜி ஆர் என்ற மூன்றெழுத்து\nதங்கத் தவளைப் பெண்ணே - சவடால் போட்டி முடிவுகள்.\nஎட்டெட்டு பகுதி 7:: மாயாவின் மனக்குமுறல்.\nஇரட்டைக் குழந்தையும் நாய் நடையும்..... வெட்டி அரட்...\nஓவர் சீனு ஒடம்புக்கு ஆகாதுடா\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"க்கிழமை : மைதா பகோடா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nபுதன் 191120 :: காயம்பட்ட மாயம் \nசென்ற வார புதன் பதிவின் கருத்துரைப் பகுதியில், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். &...\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nஎம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா\nவெள்ளி வீடியோ : விருந்து கேட்பதென்ன... அதையும் விரைந்து கேட்பதென்ன...\n​ ​சித்ராலயா அளிக்கும் ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை. 1967 இல் வெளிவந்த படம்.\nதலைவர் VGK's நூல் அறிமுகம் By தொண்டன் VGK - பகுதி-7 - *Dr. VGK அவர்களின் நூலின் மூன்றாம் பாகத்தில் * *3.1 ஷாஜியின் அரசாட்சி, * *3.2 ராமநாதபுரமும் புதுக்கோட்டையும், * *3.3 மல்லாரி பண்டிதர் சதாசிவத்தை சந்திக்க...\n - மருத்துவர் திரு. BRJ. கண்ணன் ஒரு இதய மருத்துவர், அதுவும் குழந்தைகளின் இதய மருத்துவர் என்பது தான் அவரது மிகப்பெரிய அடையாளம். 25 வருடங்களுக்கு மேலான சிகிச்ச...\nகொஞ்சம் இளைப்பாற #கதம்பம் பல்சுவை - பொழுதுபோக்க அரசியல் பதிவுகள் எழுதுவது மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு வெப் சீரீஸ் விடாமல், உள்ளூர் சினிமா அயலூர் சினிமா என்று எதுவும...\n1413. மொழியாக்கங்கள் - 2 - *பேரும் புகழும்* *க.நா.சுப்ரமண்யம் * [ ஆண்டன் செகாவ் ] 'சக்தி' இதழில்* 1942*-இல் வந்த ஒரு படைப்பு. *[ If you have trouble reading some of the writing...\nமலை வளமும் மழை வளமும். - மழை வளமும் மழை வளமும் ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில் அழகிய ரைன் நதி ஓரத்தில் மாலைப் பொழுதின் சாரத்தில் மயங்கித் திரிவோம் பறவைகள் போல் என்று சிவந்தமண் படத்தில் வர...\nஆழ்வார் திருநகரி தொடர்கிறது - வல்லிசிம்ஹன் *எல்லோரும் வளமாக வாழ வேண்டும் * *ஆழ்வார் திருநகரி தொடர்கிறது * *++++++++++++++++++++++++++++++++++++* [image: Related image] [image: I...\nகாஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48 - 45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்: ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1) பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர் பீடாத...\n - இந்த வாரத்தின் மிகப்பெரிய, சூடான அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டு சட்டமாகவும் ஆகியிருக்கிற ...\nவந்தாரை வாழவைப்போம் - தமிழ் வாழ்க கோஷமிட்டே சாவோம் SORRYஎல்லாம் நித்தியின் திருவிளையாடலே... பாதுகாப்பு முக்கியம்தான் இப்படியும் அறிவாளிகள் இருக்கிறார்களே... நன்றி நண்பர் திரு. ப...\nகார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி - கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி அருணாசல மலையின் தத்துவம் சிவ சொரூபமே என்றாலும் அதையும் விட ஒரு படி மேலே போய் புத்தியும் அகங்காரமும் எட்ட முடியாமல் ...\nதீராத விளையாட்டுப் பிள்ளை -\nஅன்பின் மழைத்துளி - இன்று மகாகவி பிறந்தநாள் 11 - 12 - 1882 உயிர்களிடத்தில் அன்பு வேணும் - தெய்வம் உண்டென்று தானறிதல் வேணும்.. வயிரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும் முறைமையடி பா...\n - #1 “*தீப மங்கள ஜோதி நமோ, நம*” #2 'அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி' #3 To read more» மேலும் வாசிக்க.. © copyright 2016 – All rights reserved முத்துச்சரம்\n'எங்கள் ப்ளாக்' தளத்தில் என் கதை - என்னுடைய சிறுகதை 'கூடா நட்பு ' நண்பர் ஸ்ரீராமின் '' எங்கள் ப்ளாகில்வெளியாகி உள்ளது. வாசித்து அங்கே உங்களுடைய கருத்துரைகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிற...\nஆரம்பம் இங்கே; மீதியை நீங்க எழுதுங்க 191210 - *பார்க். * *மாலை நேரம்.* *அந்த ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த .......... (நீங்களே பெயர�� வெச்சுக்குங்க.) அலுத்துபோய் ஒரு பெஞ்சுல உட்கார்ந்தான். * *' ஹூ...\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். *இன்றைய வாசகம்:* *அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும். நீர் ...\nபாரம்பரியச் சமையலில் பீர்க்கங்காய்ச் சட்டி மசியல் - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா - பிடி கருணை எனப்படும் கருணைக்கிழங்கில் மசியல்/புளி விட்டது சென்ற பதிவில் பார்த்தோம். இப்போக் காராக்கருணை என அழைக்கப்படும் சேனைக்கிழங்கில் பார்க்கலாமா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🙏 - *08.12.2019* *உச்சிப்பிள்ளையார்* *உ*ச்சிப்பிள்ளையாரின் ஆசியுடன், பிள்ளையார் கோயில் அருகிலே, மொட்டை மாடியுடன் அமைந்திருக்கும் கட்டிடத்தின் 3ம் மாடியில் தனக்க...\nமனம் உயிர் உடல் - 23. நினைமின் மனனே; நினைமின் மனனே... மனசார என்ற வார்த்தை ரொம்பவும் பிரபலமானது. இந்த வார்த்தையை உபயோகிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். பெரும்பாலும் நல்...\nதருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள் - சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில் குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள். நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப் பகிர்ந்து இருந்...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\nபத்து ஆண்டு நிறைவு - ‘கடுகு தாளிப்பு’விற்கு பத்து ஆண்டு நிறைந்துள்ளது. 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத் துவக்கினேன். தனியாளா...\nநான் ரசித்த அழகிய காட்சிகள். - அழகான மலர்கள். கதிரவனால் களையான வானம். என் கைபேசியில் சிறைப்பட்டது போதாதென்று \"வலை\" க்குள் வேறு மேகப் பொதிகளை தன்னுடன் துணைக்கழைத்துக் கொண்டு சிறைப்பட்...\nடொனால்ட் ட்ரம்ப்பாக இருப்பது மெத்தக் கடினம்தான் - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு - ஒரு அரசியல்வாதியாகப் பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு அதே நபர் ஒரு நாட்டின் அதிபராக இருந்து பேசுவதென்பது வேறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டும் அந்த நுண்ணிய வேறுபாடெல்லாம...\nமேதமையின் பேதமை - கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ...\nஎழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 ) - பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட். பொட்டிகளைக் கீழே கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி சாப்பிடப் ...\nசிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில் - அண்மையில் குடமுழுக்கினைக் கண்ட, தஞ்சாவூர் சிவகங்கைக்குளத்தின் நடுவில் அமைந்துள்ள கோயிலுக்கு குடமுழுக்கு நடந்த அடுத்த நாளன்று சென்றேன். அந்த அனுபவத்தைக் கா...\n - முந்தைய பதிவின் இணைப்பு → இங்கே சொடுக்கவும் ← அதில் முடிவில் ஒரு வரி :- மேலும் படிக்க.....\nஓ மனமே ஓ மனமே (2) - இது மன நல முதலுதவி பயிற்சியின்போது எடுத்த படம் .என்னுடன் 10 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது .முதல் நாள் பயிற்சியின் போது யார்யாருக்கு மனநல பிரச்சினைகள...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3 - *ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு, கீழே இதோ இந்தப் படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங...\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே - இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nமாங்காய் ரசம் / Mango rasam - *மாங்காய் ரசம் 🌿* *===============* கீதாக்கா வரிசையா ரசம் வகை...\nவளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி - *வளைக்கரங்களும் வாத்தியாரும் - இறுதிப் பகுதி * (வாத்தியார் கதைகள்-2 -தொடர்ச்சி) *(முன்னுரை: சென்னை வந்து சேர்ந்தவுடன் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\n - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. - பகுதி 48 - *வன போஜனம்* க‌ண்ணனை நினை மனமே* க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. பகுதி.48. *கண்ணனின் வித விதமான விளையாட்டுக்களைக் கண்டு மகிழ்ந்தவாறே, பிருந்தாவனம் சில நாட்களைக் கழித்தது.. ஓர் நாள், ...\nகுணங்குடி மஸ்தான் சாகிப் - குணங்குடி மஸ்தான் (கி.பி. 1792 – 1838) தமிழ் நாட்டில் ஓர் இஸ்லாமிய இறைஞானி ஆவார். இவர் வடசென்னையில் பழைய வண்ணாரப்பேட்டைப் பகுதியில் வாழ்ந்துள்ளார். தமிழிலு...\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - அன்புள்ள நண்பர்கள் யாவருக்கும் 14---4---2019 தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளை காமாட்சி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். காமாட்சி மஹாலிங்கம்.\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்... - நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு..\nமிக்ஸர் சட்னி / Mixture Chutney - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. மிக்ஸர் - 1/2 கப் 2. தேங்காய் துருவல் - 1/4 கப் 3. மிளகாய் வத்தல் - 1 4. உப்பு - சிறிது...\nஅரியலூர் அடுக்கு தோசை 2 - முன் குறிப்பு: எங்கள் ப்ளாகில் வரும் ‘திங்க’ கிழமையை ரொம்பவும் ரசித்துப் படிப்பவள் நான். அதுவும் தோசை பற்றிய பதிவுகள் ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம். தோசையாயணம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/result-for-zainab-dears-mayangathae-maname-piriyani-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.5309/page-10", "date_download": "2019-12-13T00:48:07Z", "digest": "sha1:GGLLKLNZ4VI4YAU3EYZQ2V4MZ56GNQIP", "length": 31589, "nlines": 531, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "RESULT FOR ZAINAB DEAR'S MAYANGATHAE MANAME PIRIYANI பிரியாணி முடிவு | Page 10 | SM Tamil Novels", "raw_content": "\nஅருமையான தீர்ப்பு பானும்மா ....\nமுதலில் என் இனிய தோழர் தோழிகள் மக்களுக்கு\nஎன்னுடைய அன்பான வணக்கங்களை தெரிவித்துக்\nஏதோ நான் பாட்டுக்கு பிரியங்கா முரளி டியரின்\nஇந்த அழகிய சைட்டுக்கு வந்தேனா\nகமெண்ட்ஸ்-ங்கிற பேர்ல ஏதோ இரண்டு வார்த்தை\nநம்ம ஜைனப் டியர் அழகியின் அழகிய \"மயங்காதே\nமனமே\" நாவலுக்கு பிரியாணிக்கு நான் ஜட்ஜ்ஜா\nஇருந்து ஒரு நல்ல பிரியாணியை செலக்ட்டு\nசெய்யோணுமுன்னு (அழுது அடம் புடிச்சு உருண்டு\n(மை மைண்ட் வாய்ஸ் இதெல்லாம் உனிக்கே\nஅத்த போ அக்கட்டால=ன்னு தொரத்தி\nபிரியாணிய வோணாமுன்னு நாம சொல்லுவோமா\nஅத்னால, நானு ஜட்ஜ்ஜா ஆனதுக்காண்டி\nஅல்லாரும் ஏதோ அவிங்களால மிடிஞ்ச\nநொம்ப கஷ்டமான எயுமிச்சம் பயமெல்லாம்\n‘’தாமரை இலையில் நீர் ஒட்டாததைப் போல\nதாமரையின் கண்களிலும் நீர் தங்காது மெல்ல\nஆஹா, என்ன ஒரு அழகான உவமை,\n‘’அவளை அமைதிப்படுத்துவது போல தன்னையும்\nஆஹா, இதுதான் பக்கத்துக்கு இலைக்கு பாயாசமோ\n‘’மித்ரனோட பொண்டாட்டியை யாரும் எதுவும் சொன்னா\n‘’ நித்ய மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான\nமலரல்லவோ’’-ன்னு பாடி மிரு மச்சானை, இல்லை\nமிரு அத்தானை சாய்ச்சுப்புட்டாளே, சங்கீதா டியர்\nசங்கீதா டியரின் பிரியாணியும் கிளுகிளுப்பாகவே இருக்கு\nபுதுசா வந்த மருமகள் எப்படி நடந்துப்பாளோ\nமருமகளைப் போல இல்லாமல் பேரனின் மனைவி\nதாமரை பதவிசாக, பாந்தமாக குடும்ப குத்துவிளக்காக\nநடந்து கொள்வதைப் பார்த்து ஜெயந்தி பாட்டிக்கு\nமித்து and தாமரை ரொமான்ஸ் மட்டுமில்லாமல்\nஅபி and கீத்து ரொமான்ஸையும் சங்கீதா டியர்\nஒரே பிரியாணியில் இரண்டு ஜோடிக்கும்\nஇதெல்லாம் ரொம்பவே அநியாயம், சங்கீதா டியர்\nஎல்லோருமே தங்கை தாமரையிடம் கதிர் முகம்\nதனக்கு-ன்னு இருக்கும், தான் எல்லாமுமாக நினைக்கும்\nஒரே சொந்தம், தன்னை ஒரு வார்த்தை கேட்காமல்\nகல்யாணம் செய்து கொண்டால் எந்த அண்ணனுக்கும்\nகோபத்தை விட வருத்தம்=தான் கதிருக்கு அதிகம்-ப்பா\nஆயிரம் சமாதானங்கள் தாமரை சொல்லட்டுமே\nஅவள் செய்தது தவறு=தான், ஜைனப் டியர்\nஆனாலும் ஒய்ப்பு, பைப்பு முன்னாடி உங்க பேரன்\nமித்ரனை நீங்க இப்படி டேமேஜ் பண்ணக்கூடாது,\n‘’வா நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா\nதேன் நிலா எனும் நிலா மித்ரனின் தேவியின் நிலா’’\n‘’பூக்குவியலை முகர முகாந்திரம் தேவையில்லை’’\n‘’போதை உண்டவனால் மட்டுமே போதையை\nஆஹா, என்ன அழகான வரிகள், அபர்ணா டியர்\nஅதான் பிரியாணியை அபர்ணா டியர் கவிதையாக\nஅபர்ணா டியரின் பிரியாணியில் பெண்ணின்\nகணவனிடம் தாசியாக இருக்க வேண்டிய நேரத்தில்\nதாசியின் கடமையை தாமரை செவ்வனே செய்கிறாள்\n‘’நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’’ அபர்ணா டியரின்\n‘’ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’’\n‘’பால் தமிழ்ப்பால் எனும் நினைப்பால் இதழ் குடிப்பாள்\nஅதன் சிரிப்பால் சுவை அறிந்தேன்’’\nஅந்தரங்கம் புனிதமானது=ன்னு கவிஞர் அபர்ணா மேடம்\nபாலைக் குடிக்கும் பூனைக்கு இத்தனை விதமான\nவித்யா நாராயணன் டியர்’S பிரியாணி\nஅபிமன்யுவுக்கு ஒரு ஆடி கார்=ன்னா\nமிதரனுக்கு ஒரு மசாரேட்டி காரா\nசூப்பர்ப், வித்யா நாராயணன் டியர்\n‘’அவர் கெட்டவர்தான் ஆனாலும் ரொம்ப நல்லவர்’’\nஇதுதான் முரண்பாடு=ங்கிறதோ, தாமரைப் பெண்ணே\nஉன்னைய நொம்ப நல்லவன்-னு சொல்லி தாமரைப்\nபுள்ள சாய்ச்சுப்புட்டாளே, மித்ரன் மச்சான\nதங்க தாமரை மகள் மொத்தமா முத்தம் வேற\nவித்யா நாராயணன் டியரின் பிரியாணியும்\nசெம கிளுகிளுப்பு=ப்பா, ஜைனப் டியர்\nஎல்லாப் பிரியாணியுமே சூடாக, சுவையாக\nஐயோ, எனக்கு எந்த பிரியாணி சிறந்தது=ன்னு\nதேர்ந்தெடுக்க ஒரே குழப்பமாக இருக்கே\nசொக்கா, நீதேன் இங்கிட்டு வந்து என்னைய\nஈஸ்வரி காசிராஜன் டியர்’S பிரியாணி\nநம்ம ஈஸ்வரி காசிராஜன் டியர் வில்லங்கத்தை\nஅந்த சோனா வினையை மித்ரனின் வேட்டியில்\nபுதுப் பொஞ்சாதியை குஷிப்படுத்த கடைக்குக்\nமித்ரன் வாங்கிக் கொடுத்தால் இலவச இணைப்பாக\nவந்தவள் தாமரையோட ஓன் பிராபர்ட்டியை,\nசொத்தை மித்துவை களவாடப் பார்க்கிறாளே=ப்பா,\nஉன்னை தாமரை முறைத்தால் \"மொறைக்காதே\nசும்மா மொறைக்காதே''ன்னு நீ பாடிடு, மித்ரன் டியர்\nதாமரைக்கு தலைவலி=ன்னு ஒரு பொய்யைச் சொல்லி\nபாட்டியோட பேச்சைக் கேட்டு சூடான டீ வாங்கிட்டு\nவந்ததுக்கு நல்லா குளுகுளு=ன்னு ஐஸ் கிரீம் கொண்டு போயிருக்கலாமில்லே, மித்ரன் தம்பி\nஉனக்கு சேதாரம் கொஞ்சம் கம்மியாகியிருக்குமில்லே-ன்னு\nநினைச்சா நல்லவேளையா இறுக்கி அணைச்சு உம்மா\nகொடுத்து மித்ரன் அய்யா தப்பிச்சுட்டாரு\nஆனாலும், அந்த சோனாவோட ஆடாத ஆட்டமெல்லாம்\nஆடிப்புட்டு மித்ரனோட மைண்ட் வாய்ஸ்=லாம் ரொம்பவே\n‘’அந்த நிலவினை நீ பார்த்தால் அது உனக்கென வந்தது\nபோலிருக்கும்’’ இல்லையா, தாமரை டியர்\n''கண்ணும் கண்ணும் நோக்கியா''-வா, மித்ரன் டியர்\nஅம்மாவைப் போல ஒரு பெண்ணைக் கேட்ட விநாயகர்\nபெருமானுக்கு பெண் கிடைத்தாளோ இல்லையோ\nபாட்டியைப் போல ஒரு மனைவியைக் கேட்ட\nநம்ம மித்ரனுக்கு தங்கத் தாமரை கிடைத்து விட்டாள்,\nதன்னை விட தாமரையை மித்ரன் நன்கு கவனித்துக்\nகொள்வான்=னு கதிரை சொல்ல வைத்து கதிருக்கு\nமிகப் பெரிய அவார்டு கொடுத்து விட்டீர்கள், ஷாந்தினி டியர்\nமனைவியிடம் தோற்றுப் போக விரும்பும்\nவிருப்பமுடனே தோற்கும், தோற்று ஜெயிக்கும், மித்ரன்\n''விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த\nஉறவே இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்திப் பொழுதில்\nவந்து விடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன்\nஉயிரை திருப்பி தந்து விடு..........''\nவாவ், தாமரை, மித்ரனுக்கு ரொம்பவும் பொருத்தமான\nவாவ், நம்ம சுவிதா டியர் செமையாக பிரியாணி\n‘’எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய்\nஓடி வா’’=ன்னு ஆசையாசையாய் பாடிட்டு எங்கள்\nமித்ரன் செல்லம் வந்தால், இப்பிடிக்கா பொசுக்குன்னு\nஉன்னோட தங்காச்சி செஞ்சது நொம்பவும் தப்புத்தேன்\nஅதுக்காண்டி இப்பிடிக்கா நெற்றிக்கண்ணை நீயி\n(ஒருவேளை, அந்த நக்கீரருக்கு தங்கச்சி இல்லையோ\nஎன்னவோ தெரியலையே, சுவிதா டியர்\nஉங்க நொண்ணனை மீறி தன்னை கல்யாணம்\nசெய்யச் சொல்லியா எங்கள் மித்ரன் கேட்டான்\nஉனக்கெங்கே புத்தி புல் மேயப் போனதா\nநீ தப்பு செஞ்சுப்போட்டு எங்கள் மித்ரனை குற்றம்\nமிகவும் பொருத்தமான பாடல், சுவிதா டியர்\nநம்ம பிரேமலதா டியர் ஒருத்தர் மட்டும்=தான்ப்பா\nதாமரையை கதிர் மன்னித்து ''அண்ணன் ஒரு\n\"தங்காச்சிய நாய் கட்ச்சிருச்சி\" ரேஞ்சுக்கு கதிர் பாசம்\nபொழிஞ்சு அந்த பாசத்துல நானு வயுக்கி வுயுந்து\nஅண்ணன், தங்கை இரண்டு பாசமலர்களும் பாசத்தை\nமழையாய்க் கொட்டி அந்த பாச மழையில் நனைஞ்சு\nஎன்க்கு ஜல்ப்பு பிட்ச்சிக்கிச்சு, பிரேம்ஸ் டியர்\n‘’மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்\nவச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்’’\nயம்மா, நம்ம பிரேமலதா டியர் கொடுத்த பிரியாணி\nசெம செம ஹாட் அண்ட் ஸ்பைசி பிரியாணி=ப்பா\nகல்யாணமான அடுத்த நாளே பொஞ்சாதியை ஆப்பீஸ்\nகூட்டிட்டுப் போப்படாது=ன்னு ஜெயந்தி பாட்டிக்கும்\nநோக்குத் தெரியலையோ, மித்ரன் தம்பி\nஐயோ பிரேமலதா டியரோட பிரியாணி படிக்கும் பொழுது\nஎனக்கு ஒரே வெக்கம் வெக்கம்ஸ்=தான் கமிங்கு=ப்பா\n''ஜல்லு ஜல்லு-ன்னு வந்து என்னை கொல்லாமல்\n\"அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்\nஇப்பிடிக்கா நீயி குளிச்சுப்போட்டு சும்மா ஜல்லு ஜல்லு-ன்னு\nஇப்பிடிக்கா ஜில்லு=னு வந்தா உன்னோட லவ்வான லவ்வு\nஅயித்தான் மித்ரனோட பிஞ்சு நெஞ்சு பஞ்சராயி உன்\nபின்னாலேயே வந்து கம் போடாமலே கம்முனு ஒட்டிக்கிச்சே,\nமித்ரன், அவனோட பொஞ்சாதிய புஜ்ஜிம்மா=ன்னு\nபஜ்ஜிமாவு, போண்டா மாவு=ன்னு கூப்பிட்டாலும்\nஎங்களிக்கி நோ நோ அப்புஜெக்க்ஷன், மஹாலக்ஷ்மி டியர்\nநம்ம மஹா செல்லமும் கதிர் தம்பியை ''அண்ணன் ஒரு\nஇவங்களோட பிரியாணியும் ஒரே ஹாட்டு and ஸ்பைஸியா\nபோறாக்குறைக்கு மித்ரனும், தாமரையும் பண்ணை\nவூட்டுக்குலாம் போயி, நீச்சலடிச்சு செம அஜால் குஜாலா\nஆரோட பிரியாணி சூப்பரு=ன்னு சொல்லங்காட்டி\nநாக்கு (எனிக்கு) நாக்கு தள்ளுதுங்கோ\nஇருந்தாலும் என்னோட சிற்றறிவுக்கு எட்டின வரையில\nநம்ம சைட்டோட அல்டிமேட் ஸ்டார் செல்லக்குட்டி\nபிரேமலதா டியரோட பிரியாணி சூப்பரா இருக்கு=ன்னு சொல்லிக்கிறேனுங்கோ\nஎன்னோட ஜட்ஜ்மெண்ட் தப்பா இருந்தால், குணமா வந்து\nநாட்டாமை தீர்ப்பை மாத்து-ன்னு சொல்லிக்கோங்கோ\nLASTLY, நேத்தே BEST பிரியாணி ரெடி பண்ணிட்டேன்\nசில பல நகாசு வேலைகள் இருந்தது\nSORRY FOR THE DELAY என் இனியத் தோழிகளே\nALL MY DEAR ஸ்வீட்டீஸ்\nஎல்லா பிரியாணியையும்... ரசித்து ருசித்து படிசசு... super aa முடிவை சொல்லியிருக்கீங்க...\nஅருமையான தீர்ப்பு பானும்மா ....\nTHANK YOU SO MUCH, வேணிகோவிந்த் டியர்\nஎல்லா பிரியாணியையும்... ரசித்து ருசித்து படிசசு... super aa முடிவை சொல்லியிருக்கீங்க...\nTHANK YOU SO SO MUCH, கிருஷ்ணப்ரியா நாராயண் டியர்\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமீண்டும் பிறந்தேன் உன் அன்புக்காக\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் --32\nதிருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation\nReviews வா வா பக்கம் வா\nGeneral Audience அலைகடலும் உன்னிடம் அடங்குமடி\nஎன் காதலின் ஈர்ப்பு விசை\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/benefits-of-bone-broth-diet-025343.html", "date_download": "2019-12-13T01:14:50Z", "digest": "sha1:HA2X6DF6G5QNBZL43OCXXFEM2NZYOISQ", "length": 27081, "nlines": 204, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? இத நீங்களே படிச்சு பாருங்க... | Powerful Benefits Of Bone Broth Diet Plan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n44 min ago இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\n13 hrs ago 2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\n15 hrs ago தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா\n15 hrs ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…\nNews என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி\nMovies ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTechnology 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து 21 நாள் எலும்பு சூப் குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா இத நீங்களே படிச்சு பாருங்க...\nசருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும் சிறந்த வழியில் எடை குறைப்பை மேற்கொள்ளவும் எலும்பு சாறு டயட் நல்ல பலன் தருகிறது. ஆனால் இந்த டயட்டை நீங்கள் தேர்வு செய்வதற்கு முன்னர், இந்த டயட் குறித்து நன்கு புரிந்துக் கொண்டு அதனால் உண்டாகும் பக்க விளைவுகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.\nஉங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலும்பு சாறு டயட் என்றால் என்ன\nஎலும்பு சாறு டயட் என்பது ஒரு கடுமையான 21 நாள் டயட் ஆகும். இந்த டயட்டில் வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். இப்படி தொடர்ந்து நான்கு வாரங்கள் பின்பற்ற வேண்டும். இதற்கிடையில் உணவுக் கட்டுப்பாடுகளும் இந்த டயட்டில் உண்டு. எலும்பு சாறில் உள்ள உயர் ஊட்டச்சத்துகளுடன் இணைத்து, இந்த உணவு கட்டுப்பாடும் உங்கள் இடுப்பு பகுதியில் நல்ல எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.\nமேலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரித்து, வளர்சிதை மாற்ற நோய்க்குறிக்கான அறிகுறிகளில் நல்ல தாக்கத்தை உண்டாக்குகிறது.\nMOST READ: கருப்பு தினை சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க... தினமும் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க\nஎலும்பு சாறு என்பது விலங்குகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் போன்ற ஒரு பானமாகும். குறிப்பாக, கோழி எலும்பு, பன்றி, மாட்டின் முழங்கால் எலும்பு போன்றவற்றைக் கொண்டு இந்த சூப் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தி��், சிறிதளவு உப்பு, எலும்புகள், தாளிப்பு போன்றவற்றை சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இவை அசிடிட்டியின் ஆதாரமாக விளங்குகின்றன.\nகடந்த காலங்களில் தயாரிக்கப்படும் சாறு பெருமளவில் ஒரு அமிலத்தன்மை உள்ளவையாக மட்டுமே இருந்து வந்தன. இந்த எலும்பு சாறை சமைத்தவுடன், அதன் சாறு மற்றும் வாசனை முழுவதும் சூப்பில் இறங்கியவுடன், அந்த எலும்புத் துண்டுகளை வடிகட்டி தனியே பிரித்துக் கொள்ள வேண்டும். இதனால் ஊட்டச்சத்துகள் மட்டும் அந்த பானத்தில் முழுவதும் கிடைக்கப்படும். இந்த சாறு கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக மட்டும் விளங்காமல், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவற்றின் ஆதாரமாகவும் விளங்குகின்றன.\nஎலும்புச் சாறு டயட் அட்டவணை\nஇந்த எலும்புச் சாறு அட்டவணையை தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்ற வேண்டும். அதில் 6 நாட்கள் மட்டுமே எலும்பு சாறு உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.\nமுதல் நிலை - இந்த டயட்டை தொடங்கும்போது, ஒரு வாரத்தில் இரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்து, அன்று முழுவதும் எலும்பு சாறு மட்டுமே பருக வேண்டும். அடுத்தடுத்த இரண்டு நாட்களாக இல்லாமல் இடைவெளி கொடுத்து அந்த நாட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஇரண்டாம் நிலை - அந்த நாட்களில் ஒரு நாளில் 6 கிளாஸ் எலும்பு சாறு பருக வேண்டும். பன்றி, கோழி, வாத்து, மாடு, மீன் தலை அல்லது முயல் போன்றவற்றின் எலும்புகளில் இருந்து சாறு தயாரித்துப் பருகலாம்.\nபூலியான் க்யுப், இறால் அல்லது போனிடோ போன்றவற்றால் தயாரிக்கப்படும் சூப் பருகுதல் தவிர்க்கப்பட வேண்டும்.\nமூன்றாம் நிலை - சூப் பருகும் நாட்களில் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.\nநான்காம் நிலை - சூப் பருகும் நாட்களைத் தவிர இதர 5 நாட்களில், பேலியோ டயட்டில் பின்பற்றப்படும் பாரம்பரிய மூன்று வேளை உணவு திட்டம் பின்பற்றப் படவேண்டும். பேலியோ டயட் என்பது குறைந்த கார்போ, அதிக கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட உணவு அட்டவணை ஆகும்.\nஐந்தாம் நிலை - வார நாட்களில் தொடர்ந்து இல்லாத வெவ்வேறு இரு நாட்களில் சூப், மற்ற நாட்களில் பேலியோ டயட் என்ற இதே அட்டவணையை அடுத்த மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.\nMOST READ: சமீபத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள்... (புகைப்படங்கள் உள்ளே)\nஉடல் கார்போஹைட்ரெட் சத்தை எரிக்காமல், கொழுப்பை எரிக்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம், எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே எலும்பு சாறு டயட் பின்பற்றும் அதே நேரத்தில் பேலியோ டயட் பின்பற்றப்படுகிறது,\n. கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது\n. இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது\n. வேகமான எடை குறைப்பு சாத்தியமாகிறது.\n. நச்சுகள் விலகல் அதிகரிக்கிறது.\n. இரத்த சர்க்கரை அளவு சீராகிறது.\n. நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.\n. கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.\n. வயது முதிர்வு குறைக்கப்படுகிறது.\n. அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கிறது.\n. சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது\nமூன்று வாரங்களில் சுமார் பத்து பவுண்ட் எடை குறைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த எலும்பு சாறில் உயர்ந்த அளவு கொலஜென் மற்றும் இதர மூலப்பொருட்கள் இருப்பதால், உடல் வளர்ச்சி அதிகரித்து, சேதங்கள் சீர் செய்யப்பட்டு சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது.\nசுருக்கங்கள் குறைகிறது. மூட்டு வலி மற்றும் அழற்சி கூட இதன் முக்கிய கனிமங்கள் மற்றும் கூறுகளின் இருப்பு காரணமாக குணமடைகிறது. ஞாபக சக்தி மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கிறது.\nஊட்டச்சத்து அடர்த்தி அதிகம் உள்ள இந்த பானம், நோயெதிர்ப்பு அளவை மேம்படுத்துகிறது. கெட்டோசிஸ் மேலும் அணுகக்கூடிய ஆற்றல் சக்திகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. கார்போஹைட்ரெட் மற்றும் கலோரிகள் குறையும் ஆரம்பக் கட்ட அறிகுறிகளின்போது உங்கள் மனநிலையில் ஒரு ஊக்கம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\nநச்சுகளை அகற்றும் தன்மைக் காரணமாக குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்பு சாறில் உள்ள ஜெலட்டினில் க்ளைசின் இருப்பதால் ஆழ்ந்த தூக்கம் உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமகவே எலும்பு சாறை \"இரவு அமுதம்\" என்றும் கூறுவார்கள்.\nMOST READ: ஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nஇந்த டயட் பின்பற்றுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உண்டு. அவை,\n1. திடீர் எடைக் குறைப்பு\nமிக விரைவாக அதிக எடை குறையும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சீரழிவு உண்டாகலாம்.\n2. வேறு மருந்துகள் உட்கொள்ளும்போத��� இடையூறு ஏற்படலாம்:\nமற்ற நோய்களுக்கான மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, இவற்றால் சில இடையூறுகள் ஏற்படலாம்.\nஇரத்த சர்க்கரை அளவு அபாயகரமான அளவிற்கு குறையலாம்.\n4. குறைந்த ஊட்டச்சத்து உட்கொள்ளல்\nகர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த டயட் பின்பற்றுவதைத் தவிர்க்கலாம். இந்த டயட் பின்பற்றும்போது, உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும் போதிய அளவு கிடைப்பதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா\nஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஉங்க எலும்பு பலவீனமா இருக்க காரணம் உங்களோட இந்த தினசரி பழக்கம்தானாம் தெரியுமா\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஉடலை குறைக்க நீங்கள் செய்யும் பட்டினி டயட் உங்கள் உடலுறுப்புகளை எப்படி பாதிக்கிறது தெரியுமா\nநீங்கள் தினமும் செய்யக்கூடிய இந்த எளிய செயல்கள் உங்கள் எலும்புகளை இரும்பு போல மாற்றும் தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nநம்ம முழு உடம்பையும் தாங்கிப்பிடிக்கறது இந்த எலும்புதானாம்... எப்படி தாங்குதுனு நீங்களே பாருங்க...\n சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nசர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா\nஇந்த ராசிக்காரங்களுக்கு திங்கட்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாளா இருக்குமாம்...\nஇந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/dual-heroine-role-doenot-affect-me-attakathi-nandita/articleshow/53786293.cms", "date_download": "2019-12-13T01:29:37Z", "digest": "sha1:WXQPND5ALYPLS3LLTBJW4Z4N4UZ64NGY", "length": 13854, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: டபுள் ஹீரோயினி படத்தில் நடித்தால் என்னை பாதிக்காது: நந்திதா! - dual heroine role doenot affect me : attakathi nandita | Samayam Tamil", "raw_content": "\nடபுள் ஹீரோயினி படத்தில் நடித்தால் என்னை பாதிக்காது: நந்திதா\nடபுள் ஹீரோயின் படத்தில் நடிப்பதால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நடிகை நந்திதா கூறுகிறார்.\nடபுள் ஹீரோயின் படத்தில் நடிப்பதால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று நடிகை நந்திதா கூறுகிறார்.\nதமிழில் ‘அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. இடையில் அவரது மார்க்கெட் சரிந்தாலும் தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் ‘உள்குத்து’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\n‘அட்டகத்தி’ படத்திற்குப் பிறகு நந்திதா ‘உள்குத்து’ படத்தின் மூலம் மீண்டும் தினேசுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இதுவரை நடிக்காத சற்று நெகடீவ் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நந்திதா கூறுகையில், ‘‘இயக்குனர் செல்வராகவன் படத்தில் வித்தியாசமான ரோலில்தான் நடிக்கிறேன். ஆனால் அது எந்தமாதிரியான வேடம் என்பதை இப்போதே சொல்லிவிடமுடியாது. அதோடு சிலர், டபுள் ஹீரோயினி கதைகளில் நடிக்கிறீர்களே. உங்களை டம்மி பண்ணி விடமாட்டார்களா என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் டபுள் ஹீரோயினி படங்களான ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், இன்னொரு ஹீரோயினும் அந்த படங்களில் இருந்தது என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. எனக்கான கேரக்டர் வலுவானதாக இருக்கும் பட்சத்தில் நான் யாரை நினைத்தும் பயந்ததில்லை. அப்படித்தான் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் ரெஜினா இருந்தும் நான் கவலைப்படவில்லை. டபுள் ஹீரோயினி கதை என்றாலே நமக்கு ஹிட்டுதான் என்கிற பாசிட்டீவ் மனநிலையில்தான் நடித்து வருகிறேன் என்கிறார் நந்திதா.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nத���்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nமேலும் செய்திகள்:நந்திதா|டபுள் ஹீரோயின்.|எதிர்நீச்சல்|dual heroine|Attakathi Nandita\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nநீங்க நல்லா இருக்கோணும்: கீர்த்தி சுரேஷால் ரஜினியை வாழ்த்தும் நெட்டிசன்ஸ்\nSachin Tendulkar ரஜினிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்திய சச்சின், ஹர்பஜன் ..\nரஜினிக்கு மட்டும் இல்ல இன்று சேரப்பாவுக்கும் பிறந்தநாள்: வாழ்த்துங்க மக்களே\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nHappy Birthday Thalaivar பிறந்தநாளைக்கு கேக் வெட்டி சிவாவுக்கு ஊட்டிவிட்ட ரஜினி:..\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nஅம்மா உணவகத்துக்குப் போட்டியாக ரஜினி உணவகம்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nHBD Superstar : அட ரஜினி படங்கள் இந்த இடங்கள்ல கூட எடுக்கப்பட்டிருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nடபுள் ஹீரோயினி படத்தில் நடித்தால் என்னை பாதிக்காது: நந்திதா\nதமிழில் என்னை யாரும் கண்டுக்கவில்லை: வருத்தப்படும் நடிகை\nஜெயா டிவியில் இணைகிறது ராடன் டிவி\nஇந்தியாவின் சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் அஜித்: வெளிநாட்டு நாளிதழ் புக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/mahatma-ganthi-ebook/?add-to-cart=105291", "date_download": "2019-12-12T23:37:07Z", "digest": "sha1:5BWKAQ2CJNOSD7F2ZRSFE3WTFVOY4VWA", "length": 16385, "nlines": 184, "source_domain": "www.vinavu.com", "title": "‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! - வினவு", "raw_content": "\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nஅமித் ஷாவின் குடியுரிமை மசோதா இந்து ராஷ்டிரத்துக்கானது \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nமுசுலீம் சமஸ்கிருத பேராசிரியரை ராஜினாமா செய்யவைத்த காவி மாணவர் கும்பல் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஉள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் \nஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே –…\nதெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nசோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் \nநூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்\nஎனக்கு விடுமுறையில் செல்ல விருப்பமில்லை \nஇந்த மனிதனின் வியப்பூட்டும் வாழ்க்கைக் கதை என்னை ஒரேயடியாக ஆட்கொண்டு விட்டது\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை…\nவெங்காயம் விலை உயர்வு : குழம்பு வச்சு தின்னக் கூட கொடுப்பினை இல்ல |…\nஇந்தியாவின் பொருளாதாரம் ICU-வில் கிடக்கு | கோவன் பாடல்\nமருத்துவத்தில் இட ஒதுக்கீடு ரத்து : பாஜகவின் சதித் த���ட்டம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் \nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு \nகோவை பாரதியார் பல்கலை : முழுநேர ஆய்வு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் \nதிரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nடியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி | பொருளாதாரம் கற்போம் – 47\nசிந்தனையாளர் டியுர்கோ | பொருளாதாரம் கற்போம் – 46\nமார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு \nடாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்” | பொருளாதாரம் கற்போம் – 45\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nHome ebooks special ebooks ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \nபரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை \nCategory: special ebooks Tags: ebook, இந்திய விடுதலை, காந்தி ஜெயந்தி, தேசத்தின் தந்தை, மகாத்மா காந்தி, மின்னூல்\n’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் களர் நிலம்\n‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nவரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் \nஅகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்\nநான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00\nநமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி\nஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி \n இலுமினாட்டி ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி திருப்பூர் கிருத்திகா மரணம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பாரிசாலன் - ஹீலர் பாஸ்கர் பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540547536.49/wet/CC-MAIN-20191212232450-20191213020450-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}